Skip to content
Home » இந்தியா » Page 58

இந்தியா

ராஜஸ்தான் மாநில தேர்தல் தேதி திடீர் மாற்றம்

  • by Senthil

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய  5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை நேற்று முன்திம் இந்திய  தலைமை தேர்தல்   ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில்  நவம்பர் 23ம்… Read More »ராஜஸ்தான் மாநில தேர்தல் தேதி திடீர் மாற்றம்

ஐப்பசி மாத பூஜை…. ஐயப்பன் கோவிலில் 17-ந்தேதி  நடை திறப்பு

 சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில் வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30… Read More »ஐப்பசி மாத பூஜை…. ஐயப்பன் கோவிலில் 17-ந்தேதி  நடை திறப்பு

தீவிரவாத தாக்குதல்……பிணங்களுக்கு அடியில் 7 மணிநேரம் பதுங்கி இருந்து தப்பிய இஸ்ரேல் பெண்

இஸ்ரேலை அடுத்த காசாவை ஒட்டிய கிபுட்ஜ் ரீம் என்ற பகுதியருகே கடந்த சனிக்கிழமையன்று இசை திருவிழா ந்நஙமமு நேச்சர் பார்ட்டி என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில்  சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். ஆடிப்பாடி,… Read More »தீவிரவாத தாக்குதல்……பிணங்களுக்கு அடியில் 7 மணிநேரம் பதுங்கி இருந்து தப்பிய இஸ்ரேல் பெண்

பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார்…

மேற்கு வங்கத்தை சேர்ந்த பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார். 1998 ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார். 1999ல் பாரத ரத்னா விருது பெற்றார். மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் … Read More »பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார்…

தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்….. கருத்து கணிப்பு

  • by Senthil

தெலங்கானா, சட்டீஸ்கர், மிசோரம்,  ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பரில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என கருத்துக்கணிப்புகள்… Read More »தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்….. கருத்து கணிப்பு

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்……காணொளி மூலம் நாளை நடைபெறும்

  • by Senthil

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் வரும் 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டம் ஒருநாள் முன்னதாக நாளையே நடைபெறும் என்று அதன் தலைவர் வினீத் குப்தா அறிவித்துள்ளார். இதில் 13… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்……காணொளி மூலம் நாளை நடைபெறும்

பாலின ரீதியில் தாக்குதல்…. ராஜினாமா குறித்து சந்திரபிரியங்கா பகீர்

  • by Senthil

புதுச்சேரி  மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.  ராஜினாமாவுக்கான காரணங்கள் குறித்து அவர் விளக்கி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு: என் அன்பான புதுச்சேரி காரைக்கால் நெடுங்காடு… Read More »பாலின ரீதியில் தாக்குதல்…. ராஜினாமா குறித்து சந்திரபிரியங்கா பகீர்

புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா திடீர் ராஜினாமா

புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு போக்குவரத்துத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்   சந்திரபிரியங்கா. இவர் இன்று அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். ராஜினாமா கடிதத்தை… Read More »புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா திடீர் ராஜினாமா

ஒடிசா ரயில் விபத்து….உரிமை கோரப்படாத 28 சடலங்கள் இன்று தகனம்

  • by Senthil

ஒடிசா  மாநிலம் பாலசோரில்  கடந்த ஜூன் 2ம் தேதி  பாஹாநகா ரயில் நிலையத்தில், சென்னை சென்ட்ரல்-மேற்கு வங்கத்தின் ஷாலிமாா் இடையிலான கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு என… Read More »ஒடிசா ரயில் விபத்து….உரிமை கோரப்படாத 28 சடலங்கள் இன்று தகனம்

உபியில் 2 சகோதரிகள் கொலை… அக்கா கைது… 3 ஆண் நண்பர்களுக்கு வலைவீச்சு…

உத்தரபிரதேச மாநிலம், எட்டாவா மாவட்டம் பகதூர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்வீர் சிங். விவசாயி. இவருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் ஜெய்வீர் சிங் தனது மகள்கள் சுர்பி (வயது… Read More »உபியில் 2 சகோதரிகள் கொலை… அக்கா கைது… 3 ஆண் நண்பர்களுக்கு வலைவீச்சு…

error: Content is protected !!