100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் இராட்சத பலூனை பறக்கவிட்டு விழிப்புணர்வு..
நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நாளில் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் இன்று இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் /கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பறக்க விட்டார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து… Read More »100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் இராட்சத பலூனை பறக்கவிட்டு விழிப்புணர்வு..