Skip to content
Home » தமிழகம் » Page 88

தமிழகம்

100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் இராட்சத பலூனை பறக்கவிட்டு விழிப்புணர்வு..

  • by Senthil

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நாளில் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் இன்று இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் /கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பறக்க விட்டார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து… Read More »100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் இராட்சத பலூனை பறக்கவிட்டு விழிப்புணர்வு..

10 ரூபாய் நாணயங்களுடன் வந்த வேட்பாளர்…..

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தேர்தல் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டிய ரூ.25,000க்கு பத்து ரூபாய் மதிப்புள்ள நாணயங்களுடன் வந்திருந்தார். ஜெயராமன் என்ற அந்த வேட்பாளர் ’கடவுள் எனும் முதலாளி கண்டெத்த… Read More »10 ரூபாய் நாணயங்களுடன் வந்த வேட்பாளர்…..

பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்திய வேட்பாளர்…

  • by Senthil

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கட்சியின் சார்பில் அருண் நேரு ஏற்கனவே வேட்பமான தாக்கல் செய்த இந்த நிலையில் இன்று சுயேட்ச்சையாக அருண் நேரு என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும்… Read More »பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்திய வேட்பாளர்…

நாகையில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர்…

  • by Senthil

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி தினம் என்பதால், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை கடைசி கட்ட நேரத்தில் விறுவிறுப்பாக தாக்கல் செய்தனர். அதன்படி நாகை நாடாளுமன்ற தொகுதியில்… Read More »நாகையில் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுதாக்கல் செய்த வேட்பாளர்…

தமிழக மீனவர்கள் 3 பேருக்கு சிறை… இலங்கை கோர்ட்…

கடந்த 17ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்துச்சென்றது. இதேபோல் காரைக்கால் மீனவர்கள் 15 பேரை கடந்த 15-ஆம் தேதி இலங்கை கடற்படை… Read More »தமிழக மீனவர்கள் 3 பேருக்கு சிறை… இலங்கை கோர்ட்…

தஞ்சை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்….. கிராம மக்கள் பங்கேற்பு…

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் ஊராட்சித் தலைவர் பழனி, வக்கீல் சார்லஸ், தன்னார்வலர் ஜெகஜீவன்ராம்… Read More »தஞ்சை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்….. கிராம மக்கள் பங்கேற்பு…

தஞ்சை அருகே……. சப்தஸ்தான விழா……கண்ணாடி பல்லக்கில் சுவாமி ஊர்வலம்

  • by Senthil

சுவாமி மலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலானபாடல் பெற்ற திருத்தலம்  அய்யம்பேட்டை அடுத்த திருச் சக்கராப் பள்ளி அருள் மிகு தேவநாயகி அம்பாள் சமேத அருள்மிகு சக்கரவாகேஸ்வர சுவாமி ஆலய சப்தஸ்தான பெருவிழாவை… Read More »தஞ்சை அருகே……. சப்தஸ்தான விழா……கண்ணாடி பல்லக்கில் சுவாமி ஊர்வலம்

ஐபிஎல் கிரிக்கெட் பார்த்தவாறு பஸ்சை இயக்கிய டிரைவரின் லைசன்ஸ் ரத்து…

கடந்த 24ம் தேதி இரவு கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த தனியார் பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது அந்த பஸ்சை இயக்கிய டிரைவர், தனது செல்போனில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை… Read More »ஐபிஎல் கிரிக்கெட் பார்த்தவாறு பஸ்சை இயக்கிய டிரைவரின் லைசன்ஸ் ரத்து…

மாற்றுதிறனாளிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்..

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி,புதிய பேருந்துநிலையம் வளாகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்வு- 2024 தொடர்பாக 24 திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட , 180 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரஙகளை மாற்றுதிறனாளிகளுக்கு… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்..

ரயிலில் மூட்டை-மூட்டையாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வருவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌. அதன் பேரில், அமலாக்கபிரிவு போலீஸார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில்… Read More »ரயிலில் மூட்டை-மூட்டையாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது…

error: Content is protected !!