Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

முதல்வர் பர்த்டே….. திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கோலாகலம்..

  • by Authour

திமுக திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முசிறி திமுக சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந. தியாகராஜன் ஆலோசனைப்படி காட்டுப்புத்தூர் பேரூர் கழக செயலாளர் கே டி செல்வராஜ் தலைமையில் கட்சி கொடி ஏற்றி… Read More »முதல்வர் பர்த்டே….. திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கோலாகலம்..

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் பரிசளித்த அமைச்சர் உதயநிதி….

  • by Authour

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என  பலரும்  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.… Read More »இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் பரிசளித்த அமைச்சர் உதயநிதி….

தண்டவாளத்தில் நூலிழையில் உயிர் தப்பிய யானை…. வீடியோ

  • by Authour

விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக கூறி தர்மபுரி பகுதியில் பிடிக்கப்பட்ட மக்னா யானை கடந்த ஐந்தாம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது இதனை அடுத்து ஆறாம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய… Read More »தண்டவாளத்தில் நூலிழையில் உயிர் தப்பிய யானை…. வீடியோ

பாபநாசம் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

தமிழ்நாடு முதலைமைச்சர் தி.மு. க தலைவர் மு.க. ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் அடுத்த வன்னியடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் அரசினர் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனா… Read More »பாபநாசம் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது…. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரில் புதிதாக மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் டயாலிசிஸ் மையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் .கே.என்.நேரு  இன்று (01.03.2023) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரம் விளக்கு… Read More »கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது…. அமைச்சர் நேரு பேட்டி

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…. உயிர்தப்பிய ஆசிரியர்கள்-மாணவர்கள்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இன்று காலை மருதம்பள்ளம் கிடங்கள் சின்னங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளி வேன்… Read More »பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…. உயிர்தப்பிய ஆசிரியர்கள்-மாணவர்கள்..

இந்தியாவே வாழ்த்திய திராவிடத்தின் 70

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் பலரும் முதல்-அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 70-வது… Read More »இந்தியாவே வாழ்த்திய திராவிடத்தின் 70

புதுகையில் தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரம்…விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகிலிருந்து, தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர் வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி இன்று துவக்கி வைத்தார். மேலும் தமிழில் சிறந்த வரைவுகள் … Read More »புதுகையில் தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரம்…விழிப்புணர்வு பேரணி…

பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்…. படங்கள்…

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.  உடன் நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன் உ்ளளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் பிறந்தநாள் கொண்டாடினார்.… Read More »பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்…. படங்கள்…

கால்நடைகளுக்கு தடுப்பூசி…. கரூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் மூன்றாவது சுற்று 1,72,700 பசு மற்றும் இருமையினங்களுக்கு 75 குழுக்கள் மூலம் தடுப்பூசி… Read More »கால்நடைகளுக்கு தடுப்பூசி…. கரூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

நடிகர் வடிவேலு, தேவாவுக்கு போலி டாக்டர் பட்டம்… போலீசில் புகார்

  • by Authour

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் போலியாக டாக்டர் பட்டம் கொடுத்ததாக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்கலைகழகமே இல்லாத ஒரு… Read More »நடிகர் வடிவேலு, தேவாவுக்கு போலி டாக்டர் பட்டம்… போலீசில் புகார்

ஸ்ரீரங்கம் ஆண்டாளுக்கு பர்த்டே …….. பக்தர்களுக்கு சாக்லேட் வழங்கியது

  • by Authour

யானை வரும் பின்னே – மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி … அதே போல் தமிழகத்தில் உள்ள சைவ வைணவ ஆலயங்களில் ராஜ மரியாதையோடு யானை முன் செல்ல – இறைவனே யானைக்கு… Read More »ஸ்ரீரங்கம் ஆண்டாளுக்கு பர்த்டே …….. பக்தர்களுக்கு சாக்லேட் வழங்கியது

புதுகை…11 பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 11 பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு பயிலும் 1377 மாணவ,மாணவியர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது.. விழாவில் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகை…11 பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்

ஆஸ்திரேலியாவில் சுட்டுகொல்லப்பட்ட வாலிபர் தஞ்சையை சேர்ந்தவர்

  • by Authour

தஞ்சாவூர், – ஆஸ்திரேலியாவில், போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என தெரியவந்ததுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மை பணியாளரை ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால்,… Read More »ஆஸ்திரேலியாவில் சுட்டுகொல்லப்பட்ட வாலிபர் தஞ்சையை சேர்ந்தவர்

ஈரோடு… நாளை கவுன்டிங்….16 டேபிள்… 15 சுற்று

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  27ம் தேதி நடந்தது.  82,138 ஆண்களும், 88,37 பெண்களும் வாக்களித்தனர்.   17 இதர வாக்காளர்களும் வாக்களித்தனர். மொத்தம் 1லட்சத்து 70ஆயிரத்து 192 பேர் வாக்களித்து உள்ளனர்.  இது74.79% வாக்குப்பதிவு… Read More »ஈரோடு… நாளை கவுன்டிங்….16 டேபிள்… 15 சுற்று

முதல்வரின் காலை உணவு திட்டம்… 2ம் கட்டமாக துவக்கம்…

காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியுடன் கல்வி கற்பதை தவிர்க்கும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேல குடியிருப்பு ஊராட்சி… Read More »முதல்வரின் காலை உணவு திட்டம்… 2ம் கட்டமாக துவக்கம்…

அரியலூரில் கவர்னரை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ,ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு, ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஆளுநர் கடந்த 6 மாத காலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இந்திய… Read More »அரியலூரில் கவர்னரை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்….

முத்துமாரியம்மன் தேரோட்டம் …. புதுகையில் 13ம் தேதி விடுமுறை

புதுக்கோட்டை திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா கோலாகலமாக நடக்கும். அதன்படி இந்தாண்டுக்கான மாசிபெருந்திருவிழா கடந்த 26-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில்… Read More »முத்துமாரியம்மன் தேரோட்டம் …. புதுகையில் 13ம் தேதி விடுமுறை

பல இடங்களில் டூவீலர் திருடிய பலே திருடன் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப் இரண்டு ராஜா சோமசுந்தரம் ஆலோசனைக்கிணங்க ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் வழிப்பறி வழக்கில்  குற்றவாளியை கைது செய்ய… Read More »பல இடங்களில் டூவீலர் திருடிய பலே திருடன் கைது…

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை…

  • by Authour

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பலங்கள் பலரும் முதல்-அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 70-வது… Read More »அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை…

கரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதல்வருக்கு தபால் மூலம் பிறந்தநாள் வாழ்த்து..

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்… Read More »கரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதல்வருக்கு தபால் மூலம் பிறந்தநாள் வாழ்த்து..

லஞ்சம் கேட்கும் லோடுமேன்களை போலீசிடம் பிடித்து கொடுங்கள்… கலெக்டர் ஆவேசம்..

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை வேதாரண்யம் கீழ்வேளூர் கீழையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள்… Read More »லஞ்சம் கேட்கும் லோடுமேன்களை போலீசிடம் பிடித்து கொடுங்கள்… கலெக்டர் ஆவேசம்..

கள்ளக்குறிச்சி பள்ளியை முழுவதுமாக திறக்க ஐகோர்ட் அனுமதி….

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி கடந்தாண்டு ஜூலை மாதம் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்டது. சிபிசிஐடி போலீசார்… Read More »கள்ளக்குறிச்சி பள்ளியை முழுவதுமாக திறக்க ஐகோர்ட் அனுமதி….

தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..

  • by Authour

தஞ்சாவூர் பூக்கார ஒன்றாம் தெருவை சேர்ந்தவர் வினோத் என்கிற கோபாலகிருஷ்ணன் (36). இவர் இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக வினோத்… Read More »தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…..

12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் திடீர் தீ…. வேளாங்கண்ணியில் பரபரப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு இன்று சுற்றுலா வந்துள்ளார். சொகுசு கார் ஒன்றில் வேளாங்கண்ணி கடற்கரைக்கு வந்து இவர்கள் காரை… Read More »12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் திடீர் தீ…. வேளாங்கண்ணியில் பரபரப்பு…

50 வயது தோற்றத்தில் விஜய்….. ”லியோ” மாஸ் அப்டேட்….

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ‘லியோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் மட்டும் 400 கோடி மேல்… Read More »50 வயது தோற்றத்தில் விஜய்….. ”லியோ” மாஸ் அப்டேட்….

தஞ்சையில் மாடு திருடியவர் கைது….

  • by Authour

தஞ்சை அருகே வல்லம் ஏகௌரி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் விஸ்வநாதன் (40). இந்நிலையில் கடந்த 27ம் தேதி இவரது மாட்டை வல்லம் ஆலக்குடி ரோடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம்… Read More »தஞ்சையில் மாடு திருடியவர் கைது….

தஞ்சையில் மெக்கானிக்கை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் கைது…

  • by Authour

தஞ்சை அருகே மானோஜிப்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் கண்ணன் (36). ஆட்டோ மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். இவரிடம் ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சந்திரகாசன் மகன் லோகநாதன் (52), சந்தோஷ் என்கிற… Read More »தஞ்சையில் மெக்கானிக்கை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் கைது…

புதுகையில் ஊ.ஒ.துவக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சைமுகாம் நடந்தது. மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,அரிமழம் அரசு மருத்துவ நிலையம் ,ஓணாங்குடி ஊராட்சி மன்றம் இணைந்து நடத்தியது.ஊராட்சிமன்ற மன்ற… Read More »புதுகையில் ஊ.ஒ.துவக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்…

சென்னையில் பிரபல ரவுடியை கொன்ற சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது….

  • by Authour

பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகர், 6-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது25). ரவுடி. இவர் மீது 3 கொலை வழக்கு, 20-க்கும் மேற்பட்ட வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சண்முகம் தனது… Read More »சென்னையில் பிரபல ரவுடியை கொன்ற சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது….

கைவிரல் துண்டான நாகை மீனவர்… மீன் வளர்ச்சி தலைவர் ஆறுதல் ..

  • by Authour

கடந்த 14 ஆம் தேதி கொடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 6, பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி படகில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை… Read More »கைவிரல் துண்டான நாகை மீனவர்… மீன் வளர்ச்சி தலைவர் ஆறுதல் ..

அரவக்குறிச்சியில் அண்ணாமலை கொடுத்த ”அன்பளிப்பு” …அமைச்சர் செந்தில்பாலாஜி ”சுளீர்”…

  • by Authour

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில்  மாவட்ட பொறுப்பு அமைச்சர்  செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசினார். பின்னர்  அமைச்சர் அளித்த பேட்டி.. வருகிற 5ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் … Read More »அரவக்குறிச்சியில் அண்ணாமலை கொடுத்த ”அன்பளிப்பு” …அமைச்சர் செந்தில்பாலாஜி ”சுளீர்”…

தயாநிதி மாறன் எம்.எல்.ஏ……கமல் கொடுத்த அதிர்ச்சி….

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்வை விளக்கும் புகைப்பட கண்காட்சியை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார். ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற… Read More »தயாநிதி மாறன் எம்.எல்.ஏ……கமல் கொடுத்த அதிர்ச்சி….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது.… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..

காரல் மார்க்ஸ் குறித்த தமிழக ஆளுநரின் அவதூறைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் பாரதி தலைமை… Read More »தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..

சிறந்த பணியாளரை பணியிலிருந்து நீக்கிய கூகுல் நிறுவனம்…..

மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது. இந்நிலையில் சிறந்த பணியாளர் என்று விருது… Read More »சிறந்த பணியாளரை பணியிலிருந்து நீக்கிய கூகுல் நிறுவனம்…..

திருச்சியில் டூவீலர் மோதி பெண் காயம்….

ஸ்ரீரங்கம் மருதாண்டக்குறிச்சி அரவனூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜிதா( 40). இவர் மருதாண்டக்குறிச்சி மாரியம்மன் கோவில் அருகே டூவீலரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது  இவருக்கு எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் ஒன்று இவர் மீது மோதி… Read More »திருச்சியில் டூவீலர் மோதி பெண் காயம்….

கார் மோதி 3 மாணவர்கள் பலி… முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வளையாம்பட்டு மேம்பாலம் அருகே சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வேகமாக வந்த கார் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மீது… Read More »கார் மோதி 3 மாணவர்கள் பலி… முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

சென்னை ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி பலி

கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நிகிதா என்ற மாணவி தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அவர் சைக்காலஜி படித்து வந்தாலும் அப்பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில்… Read More »சென்னை ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி பலி

முதல்வர் ஸ்டாலினுக்கு, ரஜினி வாழ்த்து….

  • by Authour

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது:- எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு, ரஜினி வாழ்த்து….

திமுக-மநீம கூட்டணியா? கமல் பேட்டி….

  • by Authour

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்வை விளக்கும் புகைப்பட கண்காட்சியை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார். ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற… Read More »திமுக-மநீம கூட்டணியா? கமல் பேட்டி….

கரூர் வரும் அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு….அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், கரூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்.    இந்த விழாவில் பங்கேற்க அவர் கரூர் கரூர்வருகை தர உள்ளார்.   அமைச்சர் பதவி… Read More »கரூர் வரும் அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு….அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

ATM-ல் 200க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் கோவில்பட்டி அருகே பரபரப்பு….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் தோணுகால் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம்.மையத்தில் படர்ந்தபுளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அய்யப்பன் என்பவர் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.3,500 எடுத்துள்ளார். அப்போது… Read More »ATM-ல் 200க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் கோவில்பட்டி அருகே பரபரப்பு….

துணை ஜனாதிபதியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (28.2.2023) சென்னை விமான நிலையத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்  பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு… Read More »துணை ஜனாதிபதியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்….

புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் இன்று (28.02.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்….

புதுகையில் தேசிய அறிவியல் கண்காட்சி… மாணவர்களுக்கு பரிசு…

  • by Authour

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி யில் தேசிய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் அறிவியல் கண்காட்சி யில் தனது திறமைகளைஅறிவியல்மூலம் செய்து காட்டி இருந்தனர். இதனை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்… Read More »புதுகையில் தேசிய அறிவியல் கண்காட்சி… மாணவர்களுக்கு பரிசு…

மாணவர்களுக்கு காலை உணவு பெட்டகம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏழு திட்டங்களின் கீழ், 36 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 பள்ளிகளில் பயிலும் 56,098… Read More »மாணவர்களுக்கு காலை உணவு பெட்டகம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

எனக்கு நானே இலக்கு வைத்து உழைக்கிறேன்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு… Read More »எனக்கு நானே இலக்கு வைத்து உழைக்கிறேன்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஆதார் இணைப்பு…அவகாசம் வழங்கப்படாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுவதை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நேரில் பார்வையிட்டார். அப்போது… Read More »ஆதார் இணைப்பு…அவகாசம் வழங்கப்படாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்…

டெல்டா மாவட்டங்களில் மழை…..

  • by Authour

டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  இன்று காலை முதல் பரவலாக விட்டு விட்டு மழை… Read More »டெல்டா மாவட்டங்களில் மழை…..

ஒருதலைக்காதல்…. திருச்சியில் வாலிபர் தற்கொலை….

திருச்சி, எடமலைப்பட்டி புதூர், நாதர்நகர் பத்திரக்கார தெருவை ேஆசர்ந்தவர் காதர்பயக். இவரது மகன் முபாரக் பாட்ஷா (22). இவர் ஒதுலையாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் இவரை காதலிக்கவில்லையாம். இதனால்… Read More »ஒருதலைக்காதல்…. திருச்சியில் வாலிபர் தற்கொலை….

கும்பகோணத்தில் திடீர் மழை…

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் இன்று காலை திடீரென மழை பெய்தது.  8.15 மணிக்கு பலமாக பெய்த மழை 10 நிமிடத்தில் வேகத்தை குறைத்துக்கொண்டது. இதனால் காலையில் பணிக்கு செல்பவர்கள், மாணவ, மாணவிகள் பெரும்… Read More »கும்பகோணத்தில் திடீர் மழை…

70வது பிறந்தநாள்…..முதல்வர் ஸ்டாலினுடன் நாளை செல்பி எடுக்கலாம்

திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், நாளை (மார்ச் 1) தனது, 70 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு காலை 7 மணிக்கு மெரினாவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா மற்றும்… Read More »70வது பிறந்தநாள்…..முதல்வர் ஸ்டாலினுடன் நாளை செல்பி எடுக்கலாம்

கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு….. குளித்தலை அருகே பரபரப்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குள்ளம்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பூட்டை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து கோவிலினுள் இருந்த உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை கோவிலின் பூட்டு… Read More »கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு….. குளித்தலை அருகே பரபரப்பு..

ஈரோடு தொகுதி…. 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்தது. மக்கள் சாரைசாரையாக வந்து ஓட்டு போட்டனர். மொத்தம் 75 சதவீதம் வாக்குகள் பதிவானது. தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல்… Read More »ஈரோடு தொகுதி…. 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை

மின் இணைப்பு-ஆதார் இணைக்க இன்று கடைசி நாள்

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில்… Read More »மின் இணைப்பு-ஆதார் இணைக்க இன்று கடைசி நாள்

மதுரையிலும் போலீஸ் துப்பாக்கிசூடு … ரவுடிகள் கிலி

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் ரவுடி வினோத். இவர் மீது மதுரையில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார்… Read More »மதுரையிலும் போலீஸ் துப்பாக்கிசூடு … ரவுடிகள் கிலி

கார் விபத்து…..வீரப்பூர் கோயில் விழாவுக்கு வந்த பக்தர்கள் 5 பேர் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர்  பொன்னர் சங்கர் கோயிலில் மாசி திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவுக்கு பக்தர்கள் கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்து… Read More »கார் விபத்து…..வீரப்பூர் கோயில் விழாவுக்கு வந்த பக்தர்கள் 5 பேர் பலி…

ஆணழகன் போட்டியில் மயங்கி விழுந்து இறந்த வாலிபர்..

கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான ஜூனியர் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். 70 கிலோ எடை… Read More »ஆணழகன் போட்டியில் மயங்கி விழுந்து இறந்த வாலிபர்..

சிறையில் இருந்து வந்த ஹரி நாடார் மீண்டு கைது..

  • by Authour

கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நாடார் சமுதாயம் சார்பாக,  சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 37,726 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தவரும், தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களில்… Read More »சிறையில் இருந்து வந்த ஹரி நாடார் மீண்டு கைது..

ஈரோடு இடைத்தேர்தலில் 74.69% வாக்குப்பதிவு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. அப்போது வாக்குச்சாவடிக்குள் இருந்த 138 பேருக்கு டோக்கன் வழங்கி,… Read More »ஈரோடு இடைத்தேர்தலில் 74.69% வாக்குப்பதிவு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாக்குவிகிதம் 80%யை தாண்டும்? உற்சாகத்தில் திமுக.. அப்செட்டில் அதிமுக..

  • by Authour

விறுவிறுப்பாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி வரை 71 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவாகியுள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 66 சதவீத வாக்கு பதிவான நிலையில் இம்முறை… Read More »வாக்குவிகிதம் 80%யை தாண்டும்? உற்சாகத்தில் திமுக.. அப்செட்டில் அதிமுக..

தமிழக பட்ஜெட் தேதி அறிவிப்பு..

  • by Authour

2023-24ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு இன்று நிருபர்களிடம் கூறியதாவது.. அதிமுக இருக்கை விவகாரம் குறித்து ஏற்கனவே முடிவு… Read More »தமிழக பட்ஜெட் தேதி அறிவிப்பு..

ஈரோடு இடைத்தேர்தல்…. 5 மணி வரை 70.58 % வாக்குபதிவு…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்…. 5 மணி வரை 70.58 % வாக்குபதிவு…

கடின உழைப்பு மட்டும் போதாது…. ஸ்மார்ட் வொர்க் அவசியம்…. செப் தீனா தயாளன்…

கரூரை அடுத்த புத்தாம்பூர் பகுதியில் செயல்படும் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று “வாங்க சமைக்கலாம்” என்ற தலைப்பில் பிரியாணி மேளா சமையல் போட்டி கல்லூரி முதல்வர் இருளப்பன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.… Read More »கடின உழைப்பு மட்டும் போதாது…. ஸ்மார்ட் வொர்க் அவசியம்…. செப் தீனா தயாளன்…

உடல்நலக் கோளாறு…சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்….

தஞ்சை பள்ளி அக்ரஹாரம் ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் சுத்தமின்றி மாசடைந்த நிலையில் வருகிறது. இந்த குடி… Read More »உடல்நலக் கோளாறு…சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்….

கோரிக்கைகள் தீர்க்கப்படும்…. குறைதீர் கூட்டத்தில் பெரம்பலூர் கலெக்டர் உறுதி….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று (27.02.2023) நடைபெற்றது.  இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்ற… Read More »கோரிக்கைகள் தீர்க்கப்படும்…. குறைதீர் கூட்டத்தில் பெரம்பலூர் கலெக்டர் உறுதி….

பண மோசடி செய்த ”அசோகன்” நகை கடை மீது தஞ்சையில் புகார்…

  • by Authour

தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாக அசோகன் என்ற பெயரில் தங்க நகை கடைகள் செயல்பட்டு வந்தன. இங்கு நகைகளுக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம், சிறுசேமிப்பு… Read More »பண மோசடி செய்த ”அசோகன்” நகை கடை மீது தஞ்சையில் புகார்…

இளம் எம்எல்ஏவை கடிந்து கொண்ட முதல்வர்.. சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்..

நன்றி: அரசியல் அடையாளம்… பொன்மலை சகாயமும், ஸ்ரீரங்கம் பார்த்தாவும் சுப்புனி காபி கடையில் காத்திருக்க லேட்டாக வந்து சேர்ந்தார் காஜா பாய். என்ன பாய் நாலஞ்சு நாளா ஆளயே காணோம் என சகாயம் கேட்க,… Read More »இளம் எம்எல்ஏவை கடிந்து கொண்ட முதல்வர்.. சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்..

தமிழக அமைச்சரவை 9ம் தேதி கூடுகிறது

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்கப்பட்டு, பட்ஜெட் அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். சட்டமன்றம் வரும் மார்ச் … Read More »தமிழக அமைச்சரவை 9ம் தேதி கூடுகிறது

சூரிய மின் உற்பத்தியில் தமிழகம் சாதனை…

  • by Authour

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் சூரியஒளி மூலம் நேற்று(பிப்.,26) 4,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது சூரிய ஒளி மின் உற்பத்தியில் தமிழகத்தின் சாதனை ஆகும்’ என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்‘

பாபநாசம் அருகே கல்யாணசுந்தரேஸ்வர் கோவிலில் கொடியேற்றம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருநல்லூர் திருக்கயிலாய பரம்பரை  திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான  திருநல்லூர் அருள்மிகு கிரி சுந்தரி அம்மன் உடனாய அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வர் திருக்கோயில் மாசி மக பெருவிழா யொட்டி கோயில் கொடிமரத்தில்… Read More »பாபநாசம் அருகே கல்யாணசுந்தரேஸ்வர் கோவிலில் கொடியேற்றம்…

ஈரோடு…..3மணி வரை 59.22% வாக்குகள் பதிவு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள்… Read More »ஈரோடு…..3மணி வரை 59.22% வாக்குகள் பதிவு

புதுகையில் மாற்றுதினாளிகளுக்கு நலத்திட்ட உதவி…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்  இன்று (27.02.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் … Read More »புதுகையில் மாற்றுதினாளிகளுக்கு நலத்திட்ட உதவி…..

நாகையில் சிவசக்தி நிறுவனம் பலகோடி மோசடி… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

  • by Authour

நாகை நீலா தெற்கு வீதியில் பிரபல தொழிலதிபர் ரவி என்பவருக்கு சொந்தமான சிவசக்தி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நாகையின் பழமைவாய்ந்த நம்பகத்திற்குறிய நிறுவனம் என்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த… Read More »நாகையில் சிவசக்தி நிறுவனம் பலகோடி மோசடி… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

மகன் எழுதி வாங்கிய சொத்தை மீட்டு தாருங்கள்… தஞ்சை கலெக்டரிடம் தாய் மனு…

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி ராமு அம்மாள்… Read More »மகன் எழுதி வாங்கிய சொத்தை மீட்டு தாருங்கள்… தஞ்சை கலெக்டரிடம் தாய் மனு…

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் திருட்டு….

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக வீடுகள், கோயில்கள் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் மெயின் ரோட்டை சேர்ந்த சோமசுந்தரம்(58) விவசாயி. இவரது… Read More »வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் திருட்டு….

மின் இணைப்பு-ஆதார் இணைக்க நாளை கடைசி நாள்

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில்… Read More »மின் இணைப்பு-ஆதார் இணைக்க நாளை கடைசி நாள்

மகளிர் ரூ.1000 உரிமைத்தொகை….. ஜூன் 3ல் தொடங்க திட்டம்

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி ஒன்றை அளித்திருந்தது. அதாவது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று… Read More »மகளிர் ரூ.1000 உரிமைத்தொகை….. ஜூன் 3ல் தொடங்க திட்டம்

தொடர் டூவீலர் திருடன் கைது… 20 பைக்குகள் பறிமுதல்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை உட்கொட்டம் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டுபோவதபhக புகார் வந்தது. இதைதொடர்ந்து இக்குற்றவாலியை பிடிக்க வேண்டி மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்  N.S. நிஷா IPS அவர்களின் உத்தரவின் பேரில்… Read More »தொடர் டூவீலர் திருடன் கைது… 20 பைக்குகள் பறிமுதல்…

எஸ்டி பிரிவில் இணைத்த தமிழக முதல்வருக்கு நரிக்குறவர் பேரவை நன்றி..

  • by Authour

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நரிக்குறவர் குருவிக்காரர் பழங்குடியினர் நல பேரவையின் கல்வி பொருளாதார மேம்பாடு விளக்க மாநில கூட்டம் விஜய்சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு உரையாற்றினார், 14 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் … Read More »எஸ்டி பிரிவில் இணைத்த தமிழக முதல்வருக்கு நரிக்குறவர் பேரவை நன்றி..

ஈரோட்டில் மதியம் 1 மணி வரை 44.56 % . வாக்குப்பதிவு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள்… Read More »ஈரோட்டில் மதியம் 1 மணி வரை 44.56 % . வாக்குப்பதிவு

சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு… ஆய்வு…

  • by Authour

பருவ மழை மற்றும் குளிர் காலம் முடிவடைந்தாலும் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக சென்னையில் காய்ச்சல் பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகள் மற்றும்… Read More »சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு… ஆய்வு…

திருமண விழாவில் நடனமாடிய வாலிபர் சுருண்டு விழுந்து மரணம்…..

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் முத்யம் (வயது 19). இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் உள்ள பார்டி கிராமத்தில் உறவினரின் திருமணத்திற்கு சென்றார். திருமண வரவேற்பு… Read More »திருமண விழாவில் நடனமாடிய வாலிபர் சுருண்டு விழுந்து மரணம்…..

பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க கொலை முயற்சி…. ஈரானில் கொடூரம்…

ஈரான் நாட்டில் சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை தடுப்பதற்காக மர்மநபர்கள் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூனுஸ் பனாஹி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- தலைநகர் டெஹ்ரான்… Read More »பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க கொலை முயற்சி…. ஈரானில் கொடூரம்…

திருச்சி காவிரி பாலம் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே. என். நேரு இன்று உறையூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  அப்போது அவரிடம், திருச்சி காவிரி பாலத்தில் பழுது நீக்கும் பணி நடந்து வருவது பற்றியும், அந்த பணி… Read More »திருச்சி காவிரி பாலம் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

தங்கம் விலை குறைந்தது….

  • by Authour

தமிழகத்தில் தொடர்ந்து 7வது நாளாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கடந்த 7 நாட்களில்  மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு… Read More »தங்கம் விலை குறைந்தது….

விபத்தில் மகள் கண்முன்னே ஓய்வு ராணுவ வீரர் பலி….

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புலியடிதம்மம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்த் (வயது45), இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் ஒரு… Read More »விபத்தில் மகள் கண்முன்னே ஓய்வு ராணுவ வீரர் பலி….

புதுகையில் மஞ்சுவிரட்டு…. கண்மாய்க்குள் இறங்கிய காளை பலி

  • by Authour

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி திருவப்பூர் கவினாடு கண்மாய்பகுதியில் நடைபெற்ற து. புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், தஞ்சை, திருச்சி… Read More »புதுகையில் மஞ்சுவிரட்டு…. கண்மாய்க்குள் இறங்கிய காளை பலி

ஈரோடு… அதிமுக டெபாசிட் இழக்கும்….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

திருச்சி உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10 வது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வ முத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் ரூ.23.35 லட்சம்  மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ்… Read More »ஈரோடு… அதிமுக டெபாசிட் இழக்கும்….. அமைச்சர் நேரு பேட்டி

புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் மகேந்திரன்(30). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு… Read More »புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….

கோவையில் யூடியூபர்கள் 3 பேர் கைது….. போலி துப்பாக்கி பறிமுதல்

  • by Authour

கோவை  மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளைம் பகுதிக்கு  கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள் நேற்று இரவு காரில் வந்தனர். அப்போது அவர்கள் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் திருநங்கை… Read More »கோவையில் யூடியூபர்கள் 3 பேர் கைது….. போலி துப்பாக்கி பறிமுதல்

மனுஎழுத கெடுபிடி வசூல் செய்தவர்கள் வெளியேற்றம்…. திருச்சி கலெக்டருக்கு மக்கள் பாராட்டு

திங்கட்கிழமை தோறும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்  கலெக்டர் மனுநீதி முகாம் நடத்தி வருகிறார். இந்த நாளில் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் பிரச்னைகள், பொதுவான கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் எழுத்துபூர்வ மனுக்கள் கொடுப்பார்கள்.… Read More »மனுஎழுத கெடுபிடி வசூல் செய்தவர்கள் வெளியேற்றம்…. திருச்சி கலெக்டருக்கு மக்கள் பாராட்டு

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…

  • by Authour

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இவ்விழாவை ன்னிட்டு பக்தர்கள் காணிக்கையாக மலர்களை செலுத்தினர். மேலும் மலர் குவியலில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சொத்து தகராறு….. தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற அண்ணன்….

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகேயுள்ள கீழ்குப்பத்தை சேர்ந்தவர் சின்ன கிருஷ்ணன். இவரது மகன்கள் ஏழுமலை (47),  திருமலை (44). கூலி தொழிலாளர்கள். ஏழுமலைக்கு திருமணமாகி, மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். திருமலை, திருமணம் செய்து… Read More »சொத்து தகராறு….. தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற அண்ணன்….

மை அழிகிறது…. அதிமுக வேட்பாளர் புகார்

ஈரோடு கிழக்குத்தொகுதி அதிமுக வேட்பாளர்  தென்னரசு இன்று காலை கல்லுபிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்குத் தொகுதியில் தரமற்ற மை பயன்படுத்தப்படுகிறது.  மை சிறிது நேரத்தில் … Read More »மை அழிகிறது…. அதிமுக வேட்பாளர் புகார்

கோவையில் கடைக்குள் புகுந்த பஸ்… முதியவர் படுகாயம்….

  • by Authour

தமிழ்நாடு அரசு விரைவு பஸ் கோவை, காந்திபுரத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விட்டு கவுண்டம்பாளையம் செல்ல கிராஸ் கட் ரோடு வழியாக செல்ல சாலையைக் கடந்தது. தொடர்ந்து அந்த பஸ்  கிராஸ்கட்… Read More »கோவையில் கடைக்குள் புகுந்த பஸ்… முதியவர் படுகாயம்….

தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

  • by Authour

தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை சாலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை… Read More »தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

2லட்சத்து 34ஆயிரத்து 210 டன் நெல் கொள்முதல்… தஞ்சை கலெக்டர்…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு மேட்டூர் அணை மே மாதம் 24ம் தேதி திறக்கப்பட்டதால் குறுவை பருவத்தில் 72 ஆயிரத்து 816 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, ஆறு வடைபணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.… Read More »2லட்சத்து 34ஆயிரத்து 210 டன் நெல் கொள்முதல்… தஞ்சை கலெக்டர்…

ஈரோட்டில் வாக்குப்பதிவு தாமதம் ஏன்?

ஈரோடு கிழக்குத்தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 7 மணிக்கே  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள்.  9 மணி வரை ஈரோடு கிழக்கு தொகுதியில்  மொத்தம் 10.10%… Read More »ஈரோட்டில் வாக்குப்பதிவு தாமதம் ஏன்?

மக்களை அச்சுறுத்தும் குரங்குகள்…. தஞ்சையில் கோரிக்கை

  • by Authour

தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கணரயோரமாக அணைக்குடி, தேவன்குடி, வீரமாங்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங் களில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் பொது மக்கள் வசித்து… Read More »மக்களை அச்சுறுத்தும் குரங்குகள்…. தஞ்சையில் கோரிக்கை

கொலையில் முடிந்த குழாயடி சண்டை….கரூரில் அதிர்ச்சி…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் இளங்கோ, பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இன்று அவர் வீட்டிற்கு அருகில் உள்ள பொதுக் குழாயில் பத்மாவதி தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அதேபோல் பத்மாவதி வீட்டிற்கு எதிரே வசித்து… Read More »கொலையில் முடிந்த குழாயடி சண்டை….கரூரில் அதிர்ச்சி…

திமுக, அதிமுக தொண்டர்கள் கடும் வாக்குவாதம்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையான வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று… Read More »திமுக, அதிமுக தொண்டர்கள் கடும் வாக்குவாதம்

ஈரோட்டில் 2 மணி நேரத்தில் 10.10% வாக்குப்பதிவு

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2 மணி நேரத்தில் அதாவது காலை 9 மணி வரை 10.10% வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆண்கள் 12,679… Read More »ஈரோட்டில் 2 மணி நேரத்தில் 10.10% வாக்குப்பதிவு

வாக்குச்சாவடியில் தேமுதிக வேட்பாளர் வாக்குவாதம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்… Read More »வாக்குச்சாவடியில் தேமுதிக வேட்பாளர் வாக்குவாதம்

ஈரோடு கிழக்கு…. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்குத்தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  238 வாக்குச்சாவடிகளிலும்  வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். காலை 6.30… Read More »ஈரோடு கிழக்கு…. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருநங்கை கொலை ஏன்?.. டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்..

  • by Authour

சென்னையை அடுத்த எண்ணூர் சுனாமி குடியிருப்பு 116-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் என்ற சனா(29). திருநங்கையான இவர், கடந்த 22-ந்தேதி மாதவரம் பால் பண்ணை அருகே மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் உள்ள பெட்ரோல்… Read More »திருநங்கை கொலை ஏன்?.. டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்..

இன்றைய ராசிபலன் – 27.02.2023

இன்றைய ராசிப்பலன் – 27.02.2023 மேஷம் இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை… Read More »இன்றைய ராசிபலன் – 27.02.2023

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. இன்று வாக்குப்பதிவு..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்களும், 1… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. இன்று வாக்குப்பதிவு..

கமல் பிரச்சாரம் வரலாறு காணாத வெற்றி…. மநீம தீர்மானம்..

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சித்தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கூட்டத்தில்  ஈரோடு கிழக்கு… Read More »கமல் பிரச்சாரம் வரலாறு காணாத வெற்றி…. மநீம தீர்மானம்..

பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை.. 3 பேரை பிடிக்க தனிப்படை..

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், அதே வயதுடைய சிறுமியும் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் தினமும்… Read More »பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை.. 3 பேரை பிடிக்க தனிப்படை..

கமலுக்கு திமுக அழைப்பு..

  • by Authour

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி வருகிற 28-ந்தேதி அன்று சென்னையில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை அமைச்சர் சேகர்பாபு இன்று கமல்ஹாசனிடம் நேரில் வழங்கினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள… Read More »கமலுக்கு திமுக அழைப்பு..

திருச்சியில் மெட்ரோ ரயில் எப்போது?..

திருச்சி, சேலம், நெல்லை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு பணிகள் ஒருசில மாதங்களில் இறுதி செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம்… Read More »திருச்சியில் மெட்ரோ ரயில் எப்போது?..

1ம் தேதி வரை லேசான மழை இருக்கும்..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.. : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (26-02-2023) இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 27-02-2023 முதல் 01-03-2023 வரை தென் தமிழக… Read More »1ம் தேதி வரை லேசான மழை இருக்கும்..

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரம் பாரிவள்ளல் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இரண்டாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதிமொழி வாசித்து தொடங்கி வைத்தார்.  இந்த போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர்,… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகள்..

20 ஆண்டுகாலமாக குழந்தையின்மைக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது..

திருப்பத்தூர் கச்சேரி தெருவில்  ஒரு மருந்து கடையில் எப்போதும் அதிகளவில் பெண்கள் கூட்டம் இருந்து வருவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் மாவட்டக்கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் சுகாதரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.… Read More »20 ஆண்டுகாலமாக குழந்தையின்மைக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் .. பிரச்சாரம் ஒய்ந்தது..

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணி சார்பில்… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் .. பிரச்சாரம் ஒய்ந்தது..

காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி… திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் 16 பேர் கொண்ட குழுவினர் இன்று நண்பகலில் முக்கொம்பு மேலணையில் சுற்றி பார்ப்பதற்காக சென்று உள்ளனர் – மேலும் தற்போது… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி… திருச்சியில் பரபரப்பு…

எங்கு சென்றாலும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி.. சிபிஎம் அறிவிப்பு..

  • by Authour

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, ‘காரல் மார்க்சின் சிந்தனைகள் இந்தியாவை சிதைத்தது’ என்று தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் கருத்துக்கு… Read More »எங்கு சென்றாலும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி.. சிபிஎம் அறிவிப்பு..

அட்மா திட்டம்… விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி பயிற்சி….

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார அட்மா திட்டம் சார்பில் முருங்கை சாகுபடி, மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி நடந்தது. தஞ்சை வல்லம்புதூரில் முன்னோடி விவசாயி ரவிச்சந்திரனின் தோட்டத்தில் நடந்த பயிற்சியில் செடி முருங்கை… Read More »அட்மா திட்டம்… விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி பயிற்சி….

சட்டப்பேரவையில் யாருக்கு எங்கு இருக்கை ஒதுக்கனும் என்பது எனது உரிமை…. அப்பாவு…

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும்… Read More »சட்டப்பேரவையில் யாருக்கு எங்கு இருக்கை ஒதுக்கனும் என்பது எனது உரிமை…. அப்பாவு…

பெண் மீது தாக்குதல்… பாஜக நிர்வாகி கைது…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியசெட்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மன்னன் சிவா என்கிற சிவகுமார் (49). இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மேனகா 40 என்ற… Read More »பெண் மீது தாக்குதல்… பாஜக நிர்வாகி கைது…

வாகன பதிவெண்களில் பெயர்- போட்டோ ஒட்டியவர்களிடம் அபராதம் வசூல்….

கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் வாகன பதிவெண்களில் பலர் கட்சி தலைவர்களின் பெயர் மற்றும் போட்டோக்களை எழுதி வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ பதிவெண்களை அரசின் விதிமுறைகளுக்கு முரணாக சிறியதாகவோ அல்லது தடிமனாகவோ அமைத்திருப்பர். இதுபோன்ற… Read More »வாகன பதிவெண்களில் பெயர்- போட்டோ ஒட்டியவர்களிடம் அபராதம் வசூல்….

புதுகையில் திமுக நிர்வாகியின் 5ம் ஆண்டு நினைவுநாள்… மாலை அணிவித்து மரியாதை

புதுக்கோட்டை தி,மு,க நகரக் கழக முன்னாள் செயலாளர் சி,முத்துச்சாமியின்  5ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிச்சுடர். கவிதைப்பித்தன். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி… Read More »புதுகையில் திமுக நிர்வாகியின் 5ம் ஆண்டு நினைவுநாள்… மாலை அணிவித்து மரியாதை

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பிடித்து ஜெயிலில் போடுவேன்… முதல்வர் ஆவேசம்..

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்… Read More »கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பிடித்து ஜெயிலில் போடுவேன்… முதல்வர் ஆவேசம்..

மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…

  • by Authour

அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை… Read More »மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்…

அரியலூரில் பிரகதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாதம் முகத்தை முன்னிட்டு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் கொடி மரத்திற்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு… Read More »அரியலூரில் பிரகதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்..

போதைக்கு எதிரான 1 கோடி கையெழுத்து இயக்கம்…. ரஜினி கையெழுத்து

  • by Authour

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுப்பதற்காக அதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கபட்டது. இந்த ஒரு கோடி… Read More »போதைக்கு எதிரான 1 கோடி கையெழுத்து இயக்கம்…. ரஜினி கையெழுத்து

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்கூட்டம்…. கலெக்டர் தகவல்..

  • by Authour

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 28.02.2023 அன்று பிற்பகல் 04.00 மணி அளவில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகள்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்கூட்டம்…. கலெக்டர் தகவல்..

அரியலூரில் ரூ.1000 லஞ்சம் கேட்ட விஏஓ சஸ்பெண்ட்….

  • by Authour

அரியலூரில் சிட்டா அடங்கள் நகலை கொடுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் காலம் தாழ்த்துவதோடு லஞ்சம் கேட்பதாக இன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டி கூச்சலிட்டனர். அப்பொழுது லஞ்சம் கேட்பவர்கள் குறித்து… Read More »அரியலூரில் ரூ.1000 லஞ்சம் கேட்ட விஏஓ சஸ்பெண்ட்….

குரூப் -2 தேர்வு…. மதிய தேர்வு நேரம் மாற்றம் …டிஎன்பிஎஸ்சி

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது. காலையில் தமிழ் மொழி தகுதி தாள்… Read More »குரூப் -2 தேர்வு…. மதிய தேர்வு நேரம் மாற்றம் …டிஎன்பிஎஸ்சி

தஞ்சையில் போலி டாக்டர் கைது…..

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75). இவர் பார்மசி படித்தவர். தஞ்சாவூர் நகராட்சியாக இருந்தபோது மருந்தாளுநராக வேலை பார்த்து கடந்த 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தஞ்சை அருகே… Read More »தஞ்சையில் போலி டாக்டர் கைது…..

4 ஆண்டு உதவித்தொகைக்கு தேர்வு… பள்ளி மாணவர்கள் பங்கேற்பு….

  • by Authour

நாகையில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வில், 2680 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று இன்று பரிட்சை எழுதினர். அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு… Read More »4 ஆண்டு உதவித்தொகைக்கு தேர்வு… பள்ளி மாணவர்கள் பங்கேற்பு….

பாபநாசத்தில் பள்ளி மாணவிகளின் எதிர்காலம் குறித்த நிகழ்ச்சி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரி சங்கம், கும்பகோணம் சக்தி ரோட்டரி சங்கம் இணைந்து பாபநாசம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாணவிகளின் எதிர்காலம் குறித்த நிகழ்ச்சியை நடைபெற்றது. 10,12ம் வகுப்பு  பொதுத்தேர்வு எவ்வாறு… Read More »பாபநாசத்தில் பள்ளி மாணவிகளின் எதிர்காலம் குறித்த நிகழ்ச்சி…

இடைதேர்தல் பிரச்சாரம்…. முதல்வர் ஸ்டாலின் எக்ஸ்க்ளுசிவ் படங்கள்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அதனைதொடர்ந்து ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று தீவிர வாக்கு… Read More »இடைதேர்தல் பிரச்சாரம்…. முதல்வர் ஸ்டாலின் எக்ஸ்க்ளுசிவ் படங்கள்…

தஞ்சை அருகே திருமூல நாயனார் கோயிலில் அபிஷேக ஆராதனை….

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே  திருமூலர் சாத்தனூர் திருமூல நாயனார் திருக் கோயில் 4 ம் ஆண்டு ஸம்வத்ஸராபிஷேகம் நடைபெற்றது. காலை திருமந்திரம் முற்றோதல், கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை உற்சவர்… Read More »தஞ்சை அருகே திருமூல நாயனார் கோயிலில் அபிஷேக ஆராதனை….

வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் பெற்ற எஸ்ஐ உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட்

  • by Authour

சென்னையை அடுத்த செங்குன்றம் போலீஸ் ஸ்டேஷனக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், கடந்த 15 நாட்களுக்கு முன்னர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தில் அரியவகை உராங்குட்டான் குரங்குகளை கடத்திக்கொண்டு வந்த… Read More »வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் பெற்ற எஸ்ஐ உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட்

விரைவில் பெண்களுக்கு ரூ. 1000…. ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்………  திமுகவின் அடித்தளமே ஈரோடுதான்; கலைஞர் பிறந்தது திருவாரூராக… Read More »விரைவில் பெண்களுக்கு ரூ. 1000…. ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின்..

திருச்சியில் பல லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல்… 2 பேர் கைது…

  • by Authour

திருச்சி, நம்பர் 1 டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் கொண்டு மணல் அள்ளி ஒரு இடத்தில் மறைத்து வைத்து லாரிகளில் ஏற்றி விற்கப்படுவதாக லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர்… Read More »திருச்சியில் பல லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல்… 2 பேர் கைது…

தஞ்சையில் பன்றிகள், குதிரைகளை பிடிக்க நடவடிக்கை …. மேயர் தகவல்..

தஞ்சாவூர் மாநகரில் மாடுகளைத் தொடர்ந்து பன்றிகள், குதிரைகள், குரங்குகளைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேயர் சண். ராமநாதன் தலைமையிலும், ஆணையர்… Read More »தஞ்சையில் பன்றிகள், குதிரைகளை பிடிக்க நடவடிக்கை …. மேயர் தகவல்..

தஞ்சை அருகே “விஜய் -அஜித் உருவ கேக்” கண்காட்சி…. வீடியோ

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகில் அமைந்துள்ள அன்பு பேக்கரியில் கேக் திருவிழா கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ரோல்கேக், பிளம்கேக், பிளாக்பாரஸ்ட், பிரஸ்கிரீம்கேக் உட்பட 100க்கும்… Read More »தஞ்சை அருகே “விஜய் -அஜித் உருவ கேக்” கண்காட்சி…. வீடியோ

புதுகையில் கலெக்டர் தலைமையில் கலை நிகழ்ச்சி….

  • by Authour

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் , தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (கலை பண்பாட்டு இயக்ககம்) சார்பில், கலை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடந்தது.  இந்நிகழ்ச்சியில்… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் கலை நிகழ்ச்சி….

மாணவிகளிடம் சில்மிஷம்…. ஆசிரியர் சஸ்பெண்ட்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெரியம்மா பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் செல்வகுமார் (ஆங்கிலம்) என்பார் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அவர்களின்… Read More »மாணவிகளிடம் சில்மிஷம்…. ஆசிரியர் சஸ்பெண்ட்….

தாயார் மறைவு…காலில் விழுந்த அழுத ஓபிஎஸ்….

  • by Authour

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). இவருக்கு முதுமை காரணமாக உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 22ம் தேதி அவர் தேனி நட்டாத்தி நாடார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு… Read More »தாயார் மறைவு…காலில் விழுந்த அழுத ஓபிஎஸ்….

டெல்டா மாவட்டங்களில் 27, 28 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 25, 26 ஆகிய தேதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.… Read More »டெல்டா மாவட்டங்களில் 27, 28 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..

கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு..

ஈரோடுகிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்றிரவு விமானம் மூலம் கோவை வந்தார்.  விமானநிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துச்சாமி, மாவட்ட கலெக்டர்  கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர்… Read More »கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு..

ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாள் காலமானார்…

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலையில்… Read More »ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாள் காலமானார்…

திடீர் தீ விபத்து .. போலீஸ் பறிமுதல் வாகனங்கள் சாம்பல்…

கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தின் ஒரு பகுதியில் கோவை மாநகர காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையின் கீழ் உள்ள வாகனங்கள் என சுமார் 200க்கும்… Read More »திடீர் தீ விபத்து .. போலீஸ் பறிமுதல் வாகனங்கள் சாம்பல்…

துணிச்சல் மிக்க தலைவர் ஜெயலலிதா.. ரஜினி புகழாராம்..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.   இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயலலிதாவை வாழ்த்தி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்.. ஜெயலலிதா இல்லாத இந்த சூழலில் அவரை நினைவுபடுத்திக் கொள்கிறேன். ஜெயலலிதாபோல இன்னொரு… Read More »துணிச்சல் மிக்க தலைவர் ஜெயலலிதா.. ரஜினி புகழாராம்..

சட்டசபையில் ஓபிஎஸ்சுக்கு எந்த இடம்?.. அப்பாவு பரபரப்பு பதில்…

  • by Authour

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு தேவையான தண்ணீரை விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உத்தரவின் படி தமிழக சபாநாயகர் அப்பாவு அணையில் இருந்து இன்று… Read More »சட்டசபையில் ஓபிஎஸ்சுக்கு எந்த இடம்?.. அப்பாவு பரபரப்பு பதில்…

ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாம்…. கலெக்டர் தகவல்..

  • by Authour

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் (அல்லது) ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம்… Read More »ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாம்…. கலெக்டர் தகவல்..

விருதுநகரில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு….

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு வரும் 27ஆம் தேதி முதல் இலவச நேரடி பயிற்சி நடைபெறவுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு சீருடைப்… Read More »விருதுநகரில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு….

கோவை அருகே சாலை விபத்தில் தம்பதி பலி…. 2 பேருக்கு காயம்….

  • by Authour

கோவை மாவட்டம், கணபதி அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் டிபிசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபமாலை ராஜ் (62). இவருக்கு சொந்தமான இண்டிகா இஜெட் வாகனத்தில் இன்று திண்டுக்கல் கரூர் சாலையில் மதியம் ஒரு மணி… Read More »கோவை அருகே சாலை விபத்தில் தம்பதி பலி…. 2 பேருக்கு காயம்….

மந்திரி மட்டம் வனபகுதியில் ”மக்னா யானை”யை விட கொண்டு செல்லப்பட்டது..

  • by Authour

கோவை மாவட்டம், டாப்சிலிப் பகுதியில் விட மக்னா கடந்த சில நாட்கள் முன்பு வனப்பகுதியில் இருந்து தப்பியது, பொள்ளாச்சி அருகே கிராமங்களில் உள்ள தென்னை தோப்பு வழியாக பேரூர் சென்றது, இதையடுத்து வனத்துறையினர் மக்னாவிற்க்கு… Read More »மந்திரி மட்டம் வனபகுதியில் ”மக்னா யானை”யை விட கொண்டு செல்லப்பட்டது..

நாகையில் ரூ.44 லட்சம் மதிப்புடைய கடல் அட்டைகள் பறிமுதல்….

கடல் அட்டையை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகள் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மன்னார் வளைகுடா… Read More »நாகையில் ரூ.44 லட்சம் மதிப்புடைய கடல் அட்டைகள் பறிமுதல்….

Exterior view of the historic Chennai High Court building under a bright sky on June 12 2026 following the order on Tamil Thai Vazhthu.

ஈரோடு தேர்தலை நிறுத்தகோரிய மனு தள்ளுபடி…. ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை நிறுத்த  உத்தரவிடவேண்டும் என  சுயேச்சை வேட்பாளர்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த மனுவை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. அத்துடன்… Read More »ஈரோடு தேர்தலை நிறுத்தகோரிய மனு தள்ளுபடி…. ஐகோர்ட் உத்தரவு

மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகே அண்ணாமலை

  • by Authour

சமீபத்தில் அண்ணாமலையுடன் பயணித்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் தவறுதலாகத் திறந்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்திற்கு உள்ளானது. இந்நிலையில், பெங்களூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில்,… Read More »மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகே அண்ணாமலை

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 15 பேர் காயம்…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள நத்தமாடிப்பட்டி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு  போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்… Read More »திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 15 பேர் காயம்…

ஈரோடு இடைத்தேர்தல்….. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு…

  • by Authour

ஈரோடு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்….  “ஈரோடு (கிழக்கு)… Read More »ஈரோடு இடைத்தேர்தல்….. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு…

போக்சோவில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு சிறை….

  • by Authour

கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜ்(42) என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததன் அடிப்படையில் அவர் மீது… Read More »போக்சோவில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு சிறை….

வரும் 27, 28ம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு நாளும் வானிலை முன் அறிவிப்பை அறிக்கையின் வாயிலாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பை சென்னை மண்டல வானிலை… Read More »வரும் 27, 28ம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

மக்களிடம் சென்று நீதி கேட்பேன்… ஓபிஎஸ் பேட்டி..

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்தது. இதன் மூலம் அதிமுக-வின் முழு… Read More »மக்களிடம் சென்று நீதி கேட்பேன்… ஓபிஎஸ் பேட்டி..

ஜெ.வின் பிறந்த நாள்… பாபநாசத்தில் அமமுக சார்பில் மரியாதை…

  • by Authour

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.க சார்பில் ஜெய லலிதா படத்திற்கு மாலையணிவித்து, பூக்களைத் தூவி மரியாதைச் செலுத்தப் பட்டது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில்… Read More »ஜெ.வின் பிறந்த நாள்… பாபநாசத்தில் அமமுக சார்பில் மரியாதை…

அரியலூரில் 300 கிலோ கஞ்சா அழிப்பு….

  • by Authour

திருச்சி சுங்கத்துறை ஆணையரக அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்ட 300 கிலோ கஞ்சா மற்றும் 95 பெட்டி  சிகரெட்டுகளை அழிக்க சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை அரியலூர் தாமரைக்குளத்தில்… Read More »அரியலூரில் 300 கிலோ கஞ்சா அழிப்பு….

திருச்சி அருகே சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ….

  • by Authour

திருச்சி மாவட்டம், ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகையநல்லூர் ஊராட்சி சார்பில் ஆனைகல்பட்டியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது முன்னிலை திருவாளர்கள் துணைத் தலைவர் பூங்கொடி… Read More »திருச்சி அருகே சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் ….

கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…

  • by Authour

தஞ்சாவூரிலிருந்து கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த அருமைகாரன் புதூருக்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. கரூர் – வெள்ளியணை சாலையிலிருந்து இறங்கி அருமைகாரன் புதூரை நோக்கி லாரி சென்று கொண்டிருந்த போது அங்கு… Read More »கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…

ஃபிரிட்ஜில் வைத்து கெட்டுப்போன சிக்கன் விற்பனை……பரபரப்பு வீடியோ

  • by Authour

கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்கன் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. சிக்கன் சவர்மா தடை செய்யப்பட்டது. மேலும் அதனை விற்பனை செய்வோம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என… Read More »ஃபிரிட்ஜில் வைத்து கெட்டுப்போன சிக்கன் விற்பனை……பரபரப்பு வீடியோ

புதுகை அருகே புதிய கலையரங்கம்…. கலெக்டர் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், நார்த்தாமலை ஊராட்சி, நீலியம்மன் கோவில், ஆதிதிராவிடர் காலனியில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை, மாவட்ட கலெக்டர்… Read More »புதுகை அருகே புதிய கலையரங்கம்…. கலெக்டர் திறந்தார்

குடந்தை அருகே பைக் மரத்தில் மோதி 2 பேர் பலி…

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை  ஒத்த தெருவை சேர்ந்த மோகன் என்பவரது மகன் அவினாஷ்(26),  இவரது நண்பர் செட்டிமண்டபம் சவுந்தர்ராஜன் மகன் கணேஷ்(23). இவர்கள் இருவரும் இன்று அதிகாலை பைக்கில், காரைக்காலில்… Read More »குடந்தை அருகே பைக் மரத்தில் மோதி 2 பேர் பலி…

தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் தாய்மொழி தினம் விழா..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பேராவூரணி திருக்குறள் பேரவை மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் பெரியகத்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் பன்னாட்டு தாய்மொழி நாள் விழா… Read More »தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் தாய்மொழி தினம் விழா..

தஞ்சையில் ராகவேந்திர சுவாமிகளுக்கு பட்டாபிஷேகம்-மகோற்சவம்…

தஞ்சாவூர் வட வாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் மிகவும் பழைமையானது. இங்கு தான் ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் பெற்றார். மூல பிருந்தாவனம் செல்ல முடியாத பக்தர்கள் இந்த பிருந்தாவனத்தில் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மிகவும் புகழ்பெற்ற… Read More »தஞ்சையில் ராகவேந்திர சுவாமிகளுக்கு பட்டாபிஷேகம்-மகோற்சவம்…

தஞ்சை இபி அதிகாரிகள் மெகா ரெய்டு…. 9 பேருக்கு அபராதம்

  • by Authour

தஞ்சை அருளானந்தநகர் பிரிவு  மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) விமலா தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது. 89 உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டு 4,349 மின்… Read More »தஞ்சை இபி அதிகாரிகள் மெகா ரெய்டு…. 9 பேருக்கு அபராதம்

மக்னா யானை… இங்கு விடக்கூடாது….. காரமடை பகுதி மக்கள் விடிய விடிய போராட்டம்

  • by Authour

கோவை பகுதியில்  ஊருக்குள் சுற்றி திரிந்த மக்னா யானை வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது. தற்போது அந்த மக்னா யானையை காரமடை வனச்சரத்திற்குட்பட்ட முள்ளி வனப்பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டு லாரி மூலம் யானையை காரமடை… Read More »மக்னா யானை… இங்கு விடக்கூடாது….. காரமடை பகுதி மக்கள் விடிய விடிய போராட்டம்

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 13 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

  • by Authour

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஏழை ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அதன்படி திருப்பூர்… Read More »கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 13 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

போதையிலிருந்து விடுபட உடற்பயிற்சி அவசியம்…. கரூரில் பாடி பில்டர் மணி…

  • by Authour

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியில் இன்று தனியார் ஜிம் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் இந்திய பாடி பில்டரும் மற்றும் 44 நாடுகள் பங்கேற்ற ஆணழகன் போட்டியில் பங்கேற்று MR. Word பட்டம் வென்றவர்… Read More »போதையிலிருந்து விடுபட உடற்பயிற்சி அவசியம்…. கரூரில் பாடி பில்டர் மணி…

தஞ்சை அருகே கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் திருக்கல்யாணம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை அருகே புத்தூர் அருள்மிகு அழகிய நாயகி (எ) செளந்திர நாயகி சமேத புற்றிடங்கொண்டீஸ்வரர் ஆலயத்தின் எதிரில் உள்ள கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் அரசு வேம்பு திருக்கல்யாணம்… Read More »தஞ்சை அருகே கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் திருக்கல்யாணம்….

ஜெயலலிதா படத்திற்கு எடப்பாடி மரியாதை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஜெயலலிதா… Read More »ஜெயலலிதா படத்திற்கு எடப்பாடி மரியாதை

இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்… குளித்தலை தாலுகா ஆபீஸ் எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தெலுங்ப்பட்டியை சேர்ந்தவர் பாலு. இவருடைய தந்தை முத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் பாலு தன்னுடைய சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து… Read More »இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்… குளித்தலை தாலுகா ஆபீஸ் எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை

ஜெ.வின் பிறந்த நாள்…. காது கேளாதோர் மாணவர்களுக்கு காலை உணவு…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பாக பெரம்பலூர் கௌதம புத்தர் காதுகளாக சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு குன்னம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி… Read More »ஜெ.வின் பிறந்த நாள்…. காது கேளாதோர் மாணவர்களுக்கு காலை உணவு…

மக்னா யானையை பிடித்தது எப்படி? அதிகாரிகள் பேட்டி

கோவை மாவட்டத்தில்  ஊருக்குள் புகுந்து  விவசாய நிலங்களில் சேதம் ஏற்படுத்திய மக்னா யானை பிடிக்கப்பட்டது. இந்த யானை  பிடிபட்டதை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ்தேஜா  நிருபர்களிடம் கூறியதாவது: பிப்ரவரி 6ம்… Read More »மக்னா யானையை பிடித்தது எப்படி? அதிகாரிகள் பேட்டி

மயிலாடுதுறை மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் கொடூர தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், சாத்தகுடி கிராமத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க கடந்த 21 அன்று இரவு 12 மணி அளவில் கடலுக்குச் சென்றனர் நேற்று அதிகாலை 4 மணி… Read More »மயிலாடுதுறை மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் கொடூர தாக்குதல்

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

  • by Authour

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. ஆவடி போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாரி, சேலம் போலீஸ் கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். சேலம் போலீஸ் கமிஷனரா இருந்த நஜ்மல்… Read More »தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

அரசு வேலை வாங்கித்தருவதாக 80 லட்சம் மோசடி… ஆசிரியர் கைது..

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (50). இவருடைய 2 மகன்களும் அரசு பணியில் சேருவதற்காக பவானியில் உள்ள ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தனர். அந்த மையத்தில்… Read More »அரசு வேலை வாங்கித்தருவதாக 80 லட்சம் மோசடி… ஆசிரியர் கைது..

தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் ,அருண் குமார் ,மாதவன் ,காசி ,முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர்… Read More »தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்…

தங்கைக்கு காதல் தொல்லை…. தட்டிக்கேட்ட அண்ணனின் கழுத்து அறுப்பு…

  • by Authour

கிருஷ்ணகிரி ஆடவர் கலை கல்லூரியில் தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்த மாணவனை தட்டிகேட்ட மாணவனின் கழுத்தை அறுத்த சக மாணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே சின்ன மட்டாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன… Read More »தங்கைக்கு காதல் தொல்லை…. தட்டிக்கேட்ட அண்ணனின் கழுத்து அறுப்பு…

புதுகையில் பயனாளிகளுக்கு வங்கி கடன் …..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற வாடிக்கையாளர் சந்திப்பு முகாமில் பயனாளிகளுக்கு வங்கி கடன் இணைப்புகளை மாவட்ட கலெக்டர் கவிதா  ராமு இன்று வழங்கினார்.

மக்களை தேடி மருத்துவம்…. 6லட்சம் பேர் பயன்…. கரூர் கலெக்டர் தகவல்…

கரூர் மாவட்டம் உப்பிட மங்கலம் பேரூராட்சி லெட்சுமணபட்டி. மேலபாளையம் ஊராட்சி வடக்குபாளையம் கிராமத்தில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகளை சென்று மாவட்ட… Read More »மக்களை தேடி மருத்துவம்…. 6லட்சம் பேர் பயன்…. கரூர் கலெக்டர் தகவல்…

கொலைகாரியுடன்….. போலீஸ்காரர் ரொமான்ஸ்….ஆடியோ லீக்

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினரும், திமுக வார்டு செயலாளராகவும் இருந்தவர் சதீஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும்,… Read More »கொலைகாரியுடன்….. போலீஸ்காரர் ரொமான்ஸ்….ஆடியோ லீக்

அதிமுக தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு…. வைத்திலிங்கம் பேட்டி

  • by Authour

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று  உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தஞ்சையில் நிருபர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சொன்னது போல சுப்ரீம் கோர்ட் சொல்லி… Read More »அதிமுக தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு…. வைத்திலிங்கம் பேட்டி

மகளிர் சுயஉதவி குழுவின் கீழ் செயல்படும் நெகிழி அரவை…. கலெக்டர் ஆய்வு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ .பி .மகாபாரதி இன்று மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூரில் மகளிர் சுய உதவி குழுக்களின் கீழ் செயல்படும் நெகிழி அரவை அலகு மையத்தினை நேரில்… Read More »மகளிர் சுயஉதவி குழுவின் கீழ் செயல்படும் நெகிழி அரவை…. கலெக்டர் ஆய்வு

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்…பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ உன்மத்த வாராஹி சமேத ஸ்ரீ உன்மத்த பைரவர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம்…பக்தர்கள் தரிசனம்…

மயிலாடுதுறையில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் (ராஜன் தோட்டம்) இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைதானத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்.… Read More »மயிலாடுதுறையில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி….

கரூரில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வீட்டு வளர்ப்பு பிராணிகளான… Read More »கரூரில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை….

கரூர் அருகே வெற்றிலையில் நோய் தாக்கம்…. விவசாயிகள் வேதனை.

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அருகே வீரவல்லி, பிள்ளாபாளையம் லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. வெற்றிலையானது மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் அனைத்து சுப… Read More »கரூர் அருகே வெற்றிலையில் நோய் தாக்கம்…. விவசாயிகள் வேதனை.

கரூரில் மூன்றரை அடி உயர ஜோடிக்கு டும் டும் டும்

கரூரில் மூன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று விமரிசையாக திருமணம் நடந்தது. கரூர் மாநகராட்சி வெங்கமேடு, புதுக் குளத்துப்பாளையம் பகுதியை சார்ந்தவர் ஞானசேகரன் என்கின்ற சசிக்குமார் ( வயது 40). பி.காம் பட்டதாரியான… Read More »கரூரில் மூன்றரை அடி உயர ஜோடிக்கு டும் டும் டும்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் …..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (23.2.2023) தலைமைச் செயலகத்தில், மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற 66-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறை… Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் …..

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல்…. புத்தகம் வௌியீடு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (23.2.2023) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, “கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் – தமிழ்நாடு அரசின்… Read More »கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல்…. புத்தகம் வௌியீடு….

நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (23.2.2023) சென்னையில் நடைபெற்ற வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.… Read More »நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…

மனைவிக்கு கோவில் கட்டி சிலை….. அதீத காதல்…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்அருகே சிறுமுகை அடுத்துள்ள கணேச புரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி வயது 77 விவசாயி.இவரது மனைவி சரஸ்வதி வயது 59 இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இரண்டு… Read More »மனைவிக்கு கோவில் கட்டி சிலை….. அதீத காதல்…

ஓபிஎஸ் முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது…. எடப்பாடி மகிழ்ச்சி பேச்சு

  • by Authour

முன்னாள் அமைச்சர் உதயகுமார் மகள்  திருமணம் இன்று மதுரை திருமங்கலத்தில்  நடந்தது. அதே மேடையில் மேலும் 50 ஜோடிகளுக்கும் திருமணம் நடந்தது. 51 ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைத்து  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி… Read More »ஓபிஎஸ் முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது…. எடப்பாடி மகிழ்ச்சி பேச்சு

3 பேருக்கு இடமில்லை…. எடப்பாடி அதிரடி பேட்டி

  • by Authour

மதுரை திருமங்கலத்தில் திருமண விழாவை முடித்து விட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒரு சிலரை(ஓபிஎஸ், சசிகலா, தினகரன்)த்தவிர மற்ற வர்கள் அதிமுகவுக்கு வரலாம். சுப்ரீம் கோர்ட்டு… Read More »3 பேருக்கு இடமில்லை…. எடப்பாடி அதிரடி பேட்டி

நாகையில் ஈபிஎஸ் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…..

  • by Authour

ஓ பன்னீர்செல்வம் எதிர்த்த வழக்கில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக நாகையில் ஈபிஎஸ் அணியினர்… Read More »நாகையில் ஈபிஎஸ் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…..

தஞ்சை அருகே செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு…. கவுன்சிலரின் கணவர் கைது…

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி கிராமத்தில் தனியார் செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலரின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை அருகே உள்ளது பிள்ளையார்பட்டி… Read More »தஞ்சை அருகே செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு…. கவுன்சிலரின் கணவர் கைது…

ஓபிஎஸ் ஒரு அட்டகத்தி… ஜெயக்குமார் கிண்டல்

  • by Authour

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:  இது வரலாற்று சிறப்பு மிக்க  மகிழ்ச்சியான தீர்ப்புஓபிஎஸ் குழு ஒரு அட்டகத்தி.  ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை தவிர மற்றவர்கள் அதிமுகவுக்கு வந்தால்… Read More »ஓபிஎஸ் ஒரு அட்டகத்தி… ஜெயக்குமார் கிண்டல்

பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர்கள் தியாகராஜன் – பானுமதி தம்பதியினர், இவர்களுக்கு கதிரேசன் என்ற மகனும் கவிதா என்ற மகளும் உள்ளனர். கதிரேசன் திருமணம் ஆகி விழுப்புரம் மாவட்டம் உழிப்புரத்தில்… Read More »பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

உச்சநீதிமன்ற தீர்ப்பு…..எடப்பாடி கொண்டாட்டம்….ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி?

  • by Authour

அதிமுக பொதுக்குழு செல்லும், அதில்எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு  செய்யப்பட்டதும்,  பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்களும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. அத்துடன் ஓபிஎஸ்சின் மேல்முறையீட்டு மனுவையும்… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு…..எடப்பாடி கொண்டாட்டம்….ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி?

கோவையில் மக்னாவை பிடிக்க வந்த சின்னத்தம்பி கும்கி யானை…. வீடியோ

  • by Authour

தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை நேற்று கோவை மாநகர் பகுதிக்குள் நுழைந்ததால் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் கோவை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »கோவையில் மக்னாவை பிடிக்க வந்த சின்னத்தம்பி கும்கி யானை…. வீடியோ

ஈபிஎஸ் பொ.செ. ஆனது செல்லும் …… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

  • by Authour

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்… Read More »ஈபிஎஸ் பொ.செ. ஆனது செல்லும் …… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

கிருஷ்ணகிரி…. டிராக்டர் மீது பஸ் மோதல் … குழந்தைஉள்பட 5 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம்  காவேரிப்பட்டினம் எர்ரஹள்ளி அருகே டிராக்டர் மீது தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த தருமபுரியைச் சேர்ந்த 7 பேர் அரசு மருத்துவமனையில்… Read More »கிருஷ்ணகிரி…. டிராக்டர் மீது பஸ் மோதல் … குழந்தைஉள்பட 5 பேர் பலி

புதுகை அருகே……போலி ஆவணம் மூலம் கையாடல்…. இந்தியன் வங்கி மேலாளர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதுநகர் இந்தியன் வங்கியில் மேலாளராக பணியாற்றி யவர் சரவணன்(35)  . இவர் தஞ்சை  மாவட்டம்   திருவையாறு அருகே உள்ள செந்தாலை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர். சுமார் 4வருடங்கள் இங்குபணியாற்றிய  சரவணன், கடந்த… Read More »புதுகை அருகே……போலி ஆவணம் மூலம் கையாடல்…. இந்தியன் வங்கி மேலாளர் கைது

தில்லையாடி வள்ளியம்மைநினைவு தினம்…கலெக்டர் மரியாதை

-1913ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் அவருடன் தமிழர்கள் பலரும்  பங்கேற்றனர். அவர்களில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த தில்லையாடி வள்ளியம்மையும் ஒருவர். 1913 ம்… Read More »தில்லையாடி வள்ளியம்மைநினைவு தினம்…கலெக்டர் மரியாதை

பாஜக யாரையும் மதிப்பதும் இல்லை…. ராகுல் குற்றசாட்டு

  • by Authour

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மேகாலயாவில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். சில்லாங்கில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக… Read More »பாஜக யாரையும் மதிப்பதும் இல்லை…. ராகுல் குற்றசாட்டு

பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு… ஓபிஎஸ்சுக்கு கடைசி சான்ஸ்..

  • by Authour

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்… Read More »பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு… ஓபிஎஸ்சுக்கு கடைசி சான்ஸ்..

ஓட்டலில் ஒயிட் ரைஸ் கேட்டு தகராறு…

கோவை மாவட்டம் சூலூர்நரசிம்ம மில் பகுதியில் தனியார் மெஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சைவம், அசைவம் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர் தனது… Read More »ஓட்டலில் ஒயிட் ரைஸ் கேட்டு தகராறு…

கூல்ரிங்ஸ் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பலி….

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அமீர். இவரது மகன் முகமது பீர்மைதீன்(12). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த… Read More »கூல்ரிங்ஸ் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பலி….

தாய் நரபலி கொடுக்க முயற்சி- இளம்பெண் ஐகோர்ட்டில் மனுதாக்கல்..

  • by Authour

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா  தாக்கல் செய்த மனுவில், தான் ஒரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்… Read More »தாய் நரபலி கொடுக்க முயற்சி- இளம்பெண் ஐகோர்ட்டில் மனுதாக்கல்..

விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடத்திவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மாவும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.  மலையாளம், தெலங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில்… Read More »விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து…

கபடியில் இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கல்..

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள காய்ச்சக்காரன்பட்டி கிராமத்தை சேர்த்ந்தவர் தங்கவேல். இவரது மகன் மாணிக்கம்(26). கபடி வீரரான இவர் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கரூர் மாவட்டம்… Read More »கபடியில் இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கல்..

ஏ.டி.எம் கொள்ளை… 2 கொள்ளையர்கள் 7 நாள் போலீஸ் காவல்…

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் 4 ஏ.டி.எம். மையங்களிலும் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த… Read More »ஏ.டி.எம் கொள்ளை… 2 கொள்ளையர்கள் 7 நாள் போலீஸ் காவல்…

யானையை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் தீவிரம்…

  • by Authour

கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து‌ வருகிறது. கடந்த சில… Read More »யானையை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் தீவிரம்…

நாகையில் டாய்லெட்டுக்கு சென்ற நோயாளி தவறி விழுந்த சம்பவம்..

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள தாணிக்கோட்டகத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். சுகர் நோயாளி இவர் கடந்த 20 ஆம் தேதி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து இன்று வீடு… Read More »நாகையில் டாய்லெட்டுக்கு சென்ற நோயாளி தவறி விழுந்த சம்பவம்..

சென்னையில் நில அதிர்வு ஏற்படவில்லை….மத்திய அரசு

சென்னையில் இன்றுமதியம் நில அதிர்வு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.இதுகுறித்து நில அதிர்வுகளை ஆராயும் மத்திய அரசின்  தேசிய மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில் சென்னையில் நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை.  அதுபற்றி எந்த இடத்திலும் பதிவாகவில்லை.நில… Read More »சென்னையில் நில அதிர்வு ஏற்படவில்லை….மத்திய அரசு

முதல்வர் ஸ்டாலின் சென்னை சென்றார்….

  • by Authour

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்து திருவாரூர்சென்றார். அங்கு  இரண்டு நாள்… Read More »முதல்வர் ஸ்டாலின் சென்னை சென்றார்….

கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெற்றி….

கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் முதல் 24 மணி நேரமாக விடிய விடிய தொடர் போராட்டம் நடத்திய காரணமாக மாணவர்கள் ஹரிதா ஷேக் முகமது மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை… Read More »கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெற்றி….

தஞ்சையில் போதுமான லாரி இயக்கப்படாததால் நெல் மூட்டைகள் தேக்கம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. அந்த வகையில் 500க்கும் மேற்பட்ட… Read More »தஞ்சையில் போதுமான லாரி இயக்கப்படாததால் நெல் மூட்டைகள் தேக்கம்..

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 235 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் குறைந்து 5, 225 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. … Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

கோவையில் 7000 சதுரடியில் உடற்பயிற்சி கூடம் துவக்கம்…

  • by Authour

5000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட பாடிஜீல் பிட் ஒர்க்ஸ் உடற்பயிற்சி கூடத்தின் புதிய கிளை கோவை பால் கம்பனி அருகே இன்று துவக்கப்பட்டது. இரண்டு முறை பாடி பில்டிங் உலக சாம்பியனான ராஜேந்திரன் மணி… Read More »கோவையில் 7000 சதுரடியில் உடற்பயிற்சி கூடம் துவக்கம்…

புதுகையில்…….மாணவ, மாணவிகளுக்கான பளுதூக்கும் போட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்  நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மண்டல அளவிலான   பளுதூக்குதல் போட்டி   புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில்    நடக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  வரும்… Read More »புதுகையில்…….மாணவ, மாணவிகளுக்கான பளுதூக்கும் போட்டி

தஞ்சைக்கு கொண்டு வரப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான பாடப்புத்தகம் …

  • by Authour

வரும் 2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கான தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள் தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டுள்ளன. பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே… Read More »தஞ்சைக்கு கொண்டு வரப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான பாடப்புத்தகம் …

வேலுமணி ஊழல் வழக்கு… உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுஅப்பீல்

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக… Read More »வேலுமணி ஊழல் வழக்கு… உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுஅப்பீல்

உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் வழங்கிய சக போலீசார்

  • by Authour

தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2009ம் ஆண்டு காவலராக தேர்வாகி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் விஜயகுமார் கடந்த 31.12.22 ம் தேதி அன்று அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில்… Read More »உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் வழங்கிய சக போலீசார்

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1.54 கோடி காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள… Read More »சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1.54 கோடி காணிக்கை…

புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி பயில்வதற்கு ஆர்வமூட்டும் செயல்பாடாக, அரசு கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, தலைமையில் அலுவலர்களுடன் இன்று (22.02.2023)… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

அமெரிக்க இளம் நடிகர் மர்ம மரணம்…

  • by Authour

அமெரிக்காவின், நியூயார்க் நகரில் குடியிருப்பு ஒன்றில் இளைஞர் ஒருவர் மர்ம மரணம் அடைந்து கிடப்பது பற்றி போலீசாருக்கு தகவல் சென்றது. அவர்கள் சென்று விசாரித்ததில் அவர், பிரபல இளம் நடிகரான ஜேன்சன் பனெட்டீர் என… Read More »அமெரிக்க இளம் நடிகர் மர்ம மரணம்…

தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. 1913ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் அவருடன் தமிழர்கள் பலரும்… Read More »தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு…

சென்னையில் திடீர் நில அதிர்வு? ஊழியர்கள் ஓட்டம். …

  • by Authour

சென்னை அண்ணாசாலையில் அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் வங்கி மற்றும் 2 கட்டிடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர். சென்னை… Read More »சென்னையில் திடீர் நில அதிர்வு? ஊழியர்கள் ஓட்டம். …

பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் தி்டீர் ஆர்ப்பாட்டம்….

கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை முதுநிலை மற்றும் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். இதில்… Read More »பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் தி்டீர் ஆர்ப்பாட்டம்….

இலந்தை பழம் சாப்பிட மரத்தில் ஏறிய கரடி…. வீடியோ

  • by Authour

நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இந்த வனப்பகுதியில் யானை, கரடி, புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது முதுமலை புலிகள் காப்பகம் வன பகுதிகளில்… Read More »இலந்தை பழம் சாப்பிட மரத்தில் ஏறிய கரடி…. வீடியோ

பொள்ளாச்சி பகுதியில் ஊருக்குள்புகுந்த யானை அட்டகாசம்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து‌ வருகிறது. கடந்த சில மாதங்களாக… Read More »பொள்ளாச்சி பகுதியில் ஊருக்குள்புகுந்த யானை அட்டகாசம்

மன்னார்குடி புதிய பஸ் நிலைய பணி…..முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

  • by Authour

மன்னார்குடி பழைய பஸ் நிலையத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய பஸ் நிலையம்  ரூ.26 கோடியில் அமைக்கப்படுகிறது. அதற்கான பணி நடந்து வருகிறது. அந்த பணியை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு… Read More »மன்னார்குடி புதிய பஸ் நிலைய பணி…..முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

மழைபாதிப்பு… விவசாயிகளுக்கு 1 வாரத்தில் நிவாரணம்….. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்  தலையாமங்கலம்  பாலு இல்லத்திருமணம் இன்று  மன்னார்குடியில் நடந்தது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:… Read More »மழைபாதிப்பு… விவசாயிகளுக்கு 1 வாரத்தில் நிவாரணம்….. முதல்வர் அறிவிப்பு

ஆதரவு அளித்த அண்ணன் திருமா…. காயத்ரி ரகுராம் டிவிட்…

  • by Authour

செயல்பட்டதால் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார்.… Read More »ஆதரவு அளித்த அண்ணன் திருமா…. காயத்ரி ரகுராம் டிவிட்…

திருவாரூர்…..பொதுமக்கள், மாணவர்களிடம் மனுக்கள் பெற்ற முதல்வர்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூர் வந்தார். அங்குள்ள சன்னதி தெரு இல்லத்தில் அவர் தங்கி இருந்தார்.இன்றுகாலை அவர்  மன்னார்குடி நிகழ்ச்சிக்கு புறப்படுவதற்காக ஆயத்தமாக இருந்தார். அப்போது அங்கு ஏராளமானவர்கள் வந்து மனு கொடுத்தனர்.… Read More »திருவாரூர்…..பொதுமக்கள், மாணவர்களிடம் மனுக்கள் பெற்ற முதல்வர்

போலி கொரோனா மருந்து…. சென்னை தம்பதி கைது….

அமெரிக்காவை சேர்ந்த Turcios Medical நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பு மருத்து தேவைப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனம் 2021 ம் ஆண்டு சென்னை கீழ் கட்டளையில் உள்ள முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் நிறுவனத்தை ஆன்லைன் மூலமாக… Read More »போலி கொரோனா மருந்து…. சென்னை தம்பதி கைது….

பழனி முருகன் கோயிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம்…..

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு நடிகர் சந்தானம் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். முன்னதாக மலை அடிவாரத்தில் 3 கிலோமீட்டர் தூரம் கிரிவலப்பாதையில் சந்தானம் கிரிவலம் வந்தார். பின்னர்… Read More »பழனி முருகன் கோயிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம்…..

திருவாரூர் நெல் குடோன்…..முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

  • by Authour

திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்தை நேற்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர்  ஆய்வு செய்தார். அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது… Read More »திருவாரூர் நெல் குடோன்…..முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

2021-22ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருது…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக 2021-22ஆம் ஆண்டில் கலை விருதிற்காக தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருது மற்றும் விருதிற்கான பொற்கிழிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி வழங்கி, சால்வை அணிவித்து… Read More »2021-22ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருது…

அரியலூரில் டிராக்டர் மின்கம்பி மீது உரசி வைக்கோல் எரிந்து சேதம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலகுடிகாடு கிராமத்தில் இருந்து நடுவலூர் கிராமத்திற்கு மணிவண்ணன் என்பவர் 60 வைக்கோல் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிச்சென்றுள்ளார்.  தென்கச்சி பெருமாள் நத்தம் பகுதியில் உள்ள வாய்க்கால் கரையில் வரும்… Read More »அரியலூரில் டிராக்டர் மின்கம்பி மீது உரசி வைக்கோல் எரிந்து சேதம்….

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ…….?

.முன்னாள் முதல்வர்கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர். திருவாரூரில் தான் அவர் இளமைக்காலத்தை கழித்தார்.அங்கிருந்து தான்  அவரது பொதுவாழ்வு பயணம் 14வயதிலேயே தொடங்கியது. அந்த வகையில்  தற்போதைய முதல்வரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் திருவாரூர் தான்… Read More »அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ…….?

பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…

பாபநாசம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் தஞ்சை வேளாண் இயக்குநர் நல்லமுத்துராஜா ஆய்வு மேற்கொண்டார். மத்திய, மாநில அரசு மானியத்திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகித்திட பெறப்பட்டுள்ள ஜிப்சம், சிங்க்சல்பேட், உளுந்து, சோயா விதைகள்,… Read More »பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…

தஞ்சை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்…

  • by Authour

தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றது. இந்தச் சாலையானது பாபநாசம் அடுத்த நல்லூர், மூலாழ்வாஞ்சேரி, சாலபோகம், மணக்கோடு, இனாம் கிளியூர், ரெங்கநாதபுரம் வழியாகச் செல்கின்றது. நல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த… Read More »தஞ்சை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்…

தஞ்சையில் 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தஞ்சாவூர் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள்  மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர்… Read More »தஞ்சையில் 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் ஜெ., 75வது பிறந்த நாள் விழா ….. மா.செ.ப.குமார் அழைப்பு….

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது….  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்த நாளான 24.02.2023 அன்று  புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய நினைவுகளை… Read More »திருச்சியில் ஜெ., 75வது பிறந்த நாள் விழா ….. மா.செ.ப.குமார் அழைப்பு….

புதுக்கோட்டையில் பஸ் மீதுகார் மோதல் … டிரைவர் பலி

  • by Authour

புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  சிப்காட் அருகே  இன்றுகாலை வேகமாக வந்த ஒரு கார்  அந்தவழியாக வந்த அரசு டவுன் பஸ் மீது பயங்கரமாக மோதியது.இதில் கார் டிரைவர் அந்த இடத்திலேயே இறந்தார். விபத்தில் கார்… Read More »புதுக்கோட்டையில் பஸ் மீதுகார் மோதல் … டிரைவர் பலி

குறுகலான பாலத்தால் விபத்து…. கரூர் வாலிபர் பரிதாப பலி

கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்து துளசிக்கொடும்பை சேர்ந்தவர் முத்துக்குமார். ( 27) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். க.பரமத்தியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு… Read More »குறுகலான பாலத்தால் விபத்து…. கரூர் வாலிபர் பரிதாப பலி

25ம் தேதி குரூப்2 முதன்மை தேர்வு…..திருச்சி மாவட்டத்தில் 3680 பேர் எழுதுகிறார்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கினைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II/IIA) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு வரும் சனிக்கிழமை(25ம்தேதி) நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் 3680 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர். இப்பணிகளுக்கென… Read More »25ம் தேதி குரூப்2 முதன்மை தேர்வு…..திருச்சி மாவட்டத்தில் 3680 பேர் எழுதுகிறார்கள்

என்கவுன்டர் தொடருது….சென்னை ரவுடியை சுட்டுபிடித்த பெண்எஸ்.ஐ.

  • by Authour

சென்னை அயனாவரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சங்கரை 4 பேர் கும்பல் கம்பியால் தாக்கி விட்டு தப்பினர். பைக்கில் தப்பியோடிய 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில்… Read More »என்கவுன்டர் தொடருது….சென்னை ரவுடியை சுட்டுபிடித்த பெண்எஸ்.ஐ.

தவக்காலத் தொடக்கம்…நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

  • by Authour

கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலத் தொடக்கமாக நடைபெற்ற சாம்பல் புதன் வழிபாடு உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில்  இன்று நடைபெற்றது ; நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை நடத்தினர். இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு… Read More »தவக்காலத் தொடக்கம்…நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

ரயில்வே மேம்பாலத்தின் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி…

கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்து துளசிக்கொடும்பை சார்ந்தவர் முத்துக்குமார். (வயது 27) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். க.பரமத்தியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு… Read More »ரயில்வே மேம்பாலத்தின் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி…

இன்றைய ராசிபலன் – 22.02.2023

இன்றைய ராசிப்பலன் – 22.02.2023 மேஷம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய… Read More »இன்றைய ராசிபலன் – 22.02.2023

ஈரோடு இடைத்தேர்தல்.. பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்கு..

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்கு..

தரமற்ற ரோடுகள்… நான்கு J.E க்கள் அதிரடி டிரான்ஸ்பர்…

நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு அடுத்த சடையன்காடு வ.உ.சி. நகரில் 41 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1. கிலோமீட்டர் தூரம் உள்ள கப்பி சாலையை தார் சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலை அமைத்து… Read More »தரமற்ற ரோடுகள்… நான்கு J.E க்கள் அதிரடி டிரான்ஸ்பர்…

மயிலாடுதுறையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழகத்தில் நிரந்தர பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி. ஐ.டி.யூ சங்கத்தினர்  இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.… Read More »மயிலாடுதுறையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

லைசென்சு இல்லாத துப்பாக்கி….அரியலூரில் 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் சிலர் நாட்டு துப்பாக்கி வைத்து சுற்றி திரிவதாகவும் பறவைகளை வேட்டையாடுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு… Read More »லைசென்சு இல்லாத துப்பாக்கி….அரியலூரில் 3 பேர் கைது

புதுகை அருகே பள்ளியில் முப்பெரும் விழா

புதுக்கோட்டை மாவட்டம்  ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடந்தது. விழாவில் மாநில அளவில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஆண்டு விழா என… Read More »புதுகை அருகே பள்ளியில் முப்பெரும் விழா

சிவராத்திரி விழாவில்……ஜெயங்கொண்டம் சிறுமியின் நாட்டியம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார், சூர்யா தம்பதியரின் மூத்த மகள் ஓவியா (12) இவர் அரியலூர் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் ஆதித்யா பிர்லா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுவயது… Read More »சிவராத்திரி விழாவில்……ஜெயங்கொண்டம் சிறுமியின் நாட்டியம்

அரியலூர்…. குத்தகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் – கோயில் நிலங்களில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களுக்கு நிலத்திற்கான உரிமை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கோயில்… Read More »அரியலூர்…. குத்தகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பல்கலை யோகா போட்டி…. உருமு தனலட்சுமி கல்லூரி வெற்றி

  • by Authour

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டிகள் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது . இந்த போட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த போட்டியில்… Read More »பல்கலை யோகா போட்டி…. உருமு தனலட்சுமி கல்லூரி வெற்றி

பள்ளப்பட்டியில் வீடு புகுந்து நகை கொள்ளை

  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி டி.எம். ஹெச். நகர் பகுதியை சேர்ந்தவர் ஹபிபுல்லா மனைவி ஹஜிதா ஜமீன்(30). இவர் கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டி விட்டு நாகப்பட்டினம் தர்காவிற்கு சென்றுள்ளார்.… Read More »பள்ளப்பட்டியில் வீடு புகுந்து நகை கொள்ளை

உள்ளாடைக்குள் ரூ.16 லட்சம் தங்க பசை…..திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று  ஏர் இந்தியா விமானம் திருச்சி வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம்… Read More »உள்ளாடைக்குள் ரூ.16 லட்சம் தங்க பசை…..திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

உபயதுல்லா படத்திற்கு , முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில்  2 நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  இன்று  காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு திமுக சார்பில் பிரமாண்ட… Read More »உபயதுல்லா படத்திற்கு , முதல்வர் ஸ்டாலின் மரியாதை

திருச்சி அருகே கார்கள் மோதல்…குழந்தை உள்பட 2 பேர் பலி

திருச்சி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி – பிறந்தநாள் விழாவிற்கு சென்ற போது ஏற்பட்ட சோகம். திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கரட்டாம்பட்டியை சேர்ந்தவர் மணி.  கொத்தனார் வேலை… Read More »திருச்சி அருகே கார்கள் மோதல்…குழந்தை உள்பட 2 பேர் பலி

மார்ச்5, 6 தேதிகளில் …… 5மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு

  • by Authour

கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி ‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சியாக வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »மார்ச்5, 6 தேதிகளில் …… 5மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு

ஈரோடு கிழக்கு….. போலீசார் இன்று தபால் வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக தென்னரசு களத்தில் உள்ளார். மொத்தம் 77 பேர் இங்கு போட்டியிடுகிறார்கள். … Read More »ஈரோடு கிழக்கு….. போலீசார் இன்று தபால் வாக்குப்பதிவு

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்தார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில்  2 நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  இன்று  காலை 11.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு திமுக சார்பில் பிரமாண்ட… Read More »முதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்தார்

பெரம்பலூரில் நள்ளிரவில் வீட்டில் தீ…..5பேர் உயிர்தப்பினர்

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் வசித்து வருபவர் ராஜேந்திரன் (48) , இவரது மனைவி லீலாவதி ,இவர்களுக்கு ஜெகதீஸ்வரி, பிரியதர்ஷினி, பிரியா ரமணி, ரவீனா என்ற நான்கு மகள்கள் உள்ளனர்.… Read More »பெரம்பலூரில் நள்ளிரவில் வீட்டில் தீ…..5பேர் உயிர்தப்பினர்

பெரம்பலூரில் வாலிபர் கொன்று எரிப்பு… பஸ் நிலையம் அருகே பயங்கரம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் விவசாய நிலத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதை நிலத்தின் உரிமையாளர் காலையில் பார்த்துள்ளார்.  அதிர்ச்சி அடைந்த… Read More »பெரம்பலூரில் வாலிபர் கொன்று எரிப்பு… பஸ் நிலையம் அருகே பயங்கரம்

மகனுக்கு ஹேர் கட் சரியில்லை….. சலூன் கடைக்கு பூட்டு போட்ட போலீஸ்காரர்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் டி.எம்.நேவிஸ் பிரிட்டோ என்பவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது மகன், அந்தப் பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்குச் சென்று முடி… Read More »மகனுக்கு ஹேர் கட் சரியில்லை….. சலூன் கடைக்கு பூட்டு போட்ட போலீஸ்காரர்

லஞ்சம்……தாலுகா அலுவலக ஊழியருக்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

பாபநாசத்தில் விவசாயியிடம் ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய வட்ட அலுவலக உதவியாளருக்கு கும்பகோணம் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள உடையார்கோவில் வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் டி.… Read More »லஞ்சம்……தாலுகா அலுவலக ஊழியருக்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் அதிரடி

நெல் கொள்முதல் கண்காணிக்க 9 குழு அமைப்பு… அதிகாரி தகவல்

தஞ்சையில் உள்ள  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நெல் கொள்முதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் வாணிப கழக  கூடுதல் பதிவாளர் லோகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:… Read More »நெல் கொள்முதல் கண்காணிக்க 9 குழு அமைப்பு… அதிகாரி தகவல்

ஐ.ஏ.எஸ். அதிகாரி என பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்.. மோசடி நபருக்கு வலை..

சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சுபாஷ் என்ற நபர், தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறி நிர்வாக விஷயங்களில் சில அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.  இதுகுறித்து பெண் உதவி செயற்பொறியாளர் ஒருவர் புகாரின் பேரில்,… Read More »ஐ.ஏ.எஸ். அதிகாரி என பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்.. மோசடி நபருக்கு வலை..

தேர்தல் தகராறு வழக்கில் ஆஜராகாத மாஜிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ..

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் போர்டு துணை தலைவர் தேர்தல் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. மொத்தம் 7 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 4 பேர் தி.மு.க. துணை… Read More »தேர்தல் தகராறு வழக்கில் ஆஜராகாத மாஜிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ..

அதிமுக பிரமுகர் அன்புநாதன் கைது ஏன்?..

கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கும் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை சேர்ந்த பிரகாஷ் என்ற நபருக்கும் கடந்த பல ஆண்டுகளாக பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. பிரகாஷ் கடந்த 2018… Read More »அதிமுக பிரமுகர் அன்புநாதன் கைது ஏன்?..

பேனா நினைவுச்சின்னத்திற்கு ஆதரவு 22 பேர்.. எதிர்ப்பு 12 பேர்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் மெரினாவில்  அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னத்தை  ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இந்த நினைவுச்… Read More »பேனா நினைவுச்சின்னத்திற்கு ஆதரவு 22 பேர்.. எதிர்ப்பு 12 பேர்

கரூர் பைனான்சியர் அன்புநாதன் கைது…

கரூர் பைனான்ஸ் அதிபர் அன்புநாதன் நாமக்கல்  குற்றப்பிரிவு போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த 2016 தமிழக சட்டசபை தேர்தலின்போது இவரது வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில்… Read More »கரூர் பைனான்சியர் அன்புநாதன் கைது…

18 பேருக்கு நலத்திட்ட உதவி….. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 330 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட… Read More »18 பேருக்கு நலத்திட்ட உதவி….. அரியலூர் கலெக்டர் வழங்கினார்

கரூர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த 7ம் வகுப்பு மாணவன்..

  • by Authour

கரூரில் திண்பண்டங்கள் மீது ‘ஸ்டேப்ளர் பின்’ அடிக்க தவிர்க்க நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்த பள்ளி மாணவன் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பூச்செண்டு கொடுத்து நன்றி தெரிவித்த மாணவன்.… Read More »கரூர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த 7ம் வகுப்பு மாணவன்..

மயிலாடுதுறை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பழையார் சுனாமிகுடியிருப்பை சேர்ந்தவர் செண்பகசாமி. பழையாறு பகுதியில் 42 நபர்களுக்கு அரசு இடம் ஒதுக்கி பட்டா அளித்துள்ளது, ஆனால் பட்டா பிரகாரம் அந்த இடத்தை மனைப் பகுதியாகப் அரசு… Read More »மயிலாடுதுறை கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

அலெக்சண்டரியன் கிளிகளை வளர்த்த ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம்..

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்  தன் குடும்பத்துடன் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பல்வேறு செல்லப்பிராணிகள் மற்றும் பறவைகளை ரோபோசங்கர் வளர்த்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றில் அவரது வீட்டில் வளர்க்கப்படும் அலெக்சாண்டரியன்… Read More »அலெக்சண்டரியன் கிளிகளை வளர்த்த ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம்..

புதுகையில் நலத்திட்ட உதவிகள்,….. கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடத்தினார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றை… Read More »புதுகையில் நலத்திட்ட உதவிகள்,….. கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….. நிகழ்ச்சி விவரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகை தருகிறார்.  இதற்காக  சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.15 மணிக்கு திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….. நிகழ்ச்சி விவரம்

புதுகையில் கஞ்சா கடத்தல்……. விஏஓ உள்பட 3பேர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் கிராம வி.ஏ.ஓ.ஜெயரவிவர்மா என்பவரது சொகுசு காரில் இரண்டு கிலோ கஞ்சா கடத்தியதாக ஜெயரவிவர்மா ,ஓய்வுபெற்ற ஹோம் கார்டு கணேசன்  மற்றும் ஒருவரை வல்லத்திராகோட்டை போலீசார் கைது செய்தனர். இதைத்தொபடர்ந்து  கிராம… Read More »புதுகையில் கஞ்சா கடத்தல்……. விஏஓ உள்பட 3பேர் கைது

தர்மயுத்தம் நடக்கிறது… உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம்…ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

சென்னையில் தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது ஆதராவளர்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:- அதிமுகவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை நீக்க, தொண்டர்களுக்குத்தான் அதிகாரம்; மாவட்ட… Read More »தர்மயுத்தம் நடக்கிறது… உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம்…ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

புதுகை பெண்ணிடம் செயின் பறிப்பு… பைக்கில் வந்த நபர்கள் துணிகரம்

  • by Authour

புதுக்கோட்டை டவுன் கவினாடுகிழக்கு புதிய அன்னைநகர் பகுதியில் வசிப்பவர் கற்பகமீனாள். இவர் புதுக்கோட்டை ராம்தியோட்டர் குஞ்சப்பா  சர்வீஸ் ஸ்டேசன் அருகில் உள்ள ரோட்டில் நேற்று காலை  நடந்து சென்றபோதுபைக்கில் வந்தஅடையாளம்யாளம்தெரியாதநபர்கள் பெண்ணின் கழுத்தில் கிடந்த… Read More »புதுகை பெண்ணிடம் செயின் பறிப்பு… பைக்கில் வந்த நபர்கள் துணிகரம்

தஞ்சையில் பைக் விபத்து….. 2 வாலிபர்கள் பலி

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை புறவழிச் சாலை முத்தோஜியப்பாசாவடி கம்பி பாலம் பகுதியை சேர்ந்தவர் உதயநிதி ( 22 ). இவர் நேற்று இரவு வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார் . சிறிது தூரம் சென்றபோது… Read More »தஞ்சையில் பைக் விபத்து….. 2 வாலிபர்கள் பலி

கரூரில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்?6 ஆடுகளை கடித்து கொன்றது

கரூர் மாவட்டம் க.பரமத்தியை அடுத்த அத்திப்பாளையம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 விவசாயிகளின் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் 2 கடிபட்ட நிலையிலும், 2 ஆடுகள் கடித்து உயிரிழந்த நிலையிலும், ஒரு… Read More »கரூரில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்?6 ஆடுகளை கடித்து கொன்றது

4 மாணவிகள் மரணம்… பிலிப்பட்டி உ. த. ஆசிரியை பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள், தொட்டியத்தில் நடந்த  விளையாட்டு போட்டிக்கு சென்றபோது அங்கு காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு… Read More »4 மாணவிகள் மரணம்… பிலிப்பட்டி உ. த. ஆசிரியை பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு

கரூர் கபடி போட்டி….. திருச்சி அணி வெற்றி

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கொள்ளுத் தண்ணிப்பட்டியில் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான இருபாலருக்கான கபடி போட்டி 2நாள்  நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி, சேலம்,… Read More »கரூர் கபடி போட்டி….. திருச்சி அணி வெற்றி

கரூர் கடையில் கைவரிசை….காமிரா முன் நின்று செல்பிஎடுத்த கொள்ளையன்

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அடுத்த சாதாத் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் 19.2.2023 காலை 3 மணி அளவில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கடையின்… Read More »கரூர் கடையில் கைவரிசை….காமிரா முன் நின்று செல்பிஎடுத்த கொள்ளையன்

error: Content is protected !!