Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

தமிழ் கட்டாயம்….மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு விலக்கு

தமிழ்நாடு அரசு 2006-ம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டுவந்ததன் வாயிலாக, அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிறமொழி பள்ளி மாணவர்களும்… Read More »தமிழ் கட்டாயம்….மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு விலக்கு

ஈரோடு இடைத்தேர்தல்.. அமைச்சர் நேரு தலைமையில் தீவிர பிரச்சாரம்..

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் EVKS.இளங்கோவன் அவர்களை ஆதரித்து நேற்று   திமுக முதன்மைச் செயலாளரும் தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் நேற்று… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. அமைச்சர் நேரு தலைமையில் தீவிர பிரச்சாரம்..

அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு இன்று மனுத்தாக்கல்..

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை பெற்று ஈரோடு கிழக்கு வேட்பாளரை தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க வேண்டும் என கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதன் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொதுக்குழு உறுப்பினர்களின்… Read More »அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு இன்று மனுத்தாக்கல்..

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் உறுதியானது..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான சின்னத்திற்கான படிவத்தில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அங்கீகாரம்… Read More »எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் உறுதியானது..

கூவத்தில் 3 மணி நேர நீச்சல்.. போலீசாரை படுத்தியெடுத்த போதை ஆசாமி..

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் வேலா(36).  கூலித்தொழிலாளியான இவர் குடிபோதையில் சுற்றித்திரிந்தார். மதியம் 2 மணியளவில் திடீரென எழுப்பூர் பகுதியில் செல்லக்கூடிய கூவம் ஆற்றில் குதித்து நீச்சல் அடிக்க தொடங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த… Read More »கூவத்தில் 3 மணி நேர நீச்சல்.. போலீசாரை படுத்தியெடுத்த போதை ஆசாமி..

பிரபல ரவுடி வெட்டிக்கொலை…..

சேலம் வீராணம் அருகே உள்ள வலசையூரை சேர்ந்தவர் காட்டூர் ஆனந்தன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட  10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு திருமணமாகி சத்யா என்ற… Read More »பிரபல ரவுடி வெட்டிக்கொலை…..

மத்திய அரசை கண்டித்து புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை, வடக்குராஜவீதியில்உள்ள எல்.ஐ.சி.அலுவலகம்முன்புஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை வடக்குமாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.முருகேசன் தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்கள் ஹண்டன் பார்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து உச்ச நீதிமன்ற… Read More »மத்திய அரசை கண்டித்து புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

திண்பண்டங்கள் மீது ‘ஸ்டேப்ளர் பின்’ வேண்டாம்….. சிறுவன் கலெக்டரிடம் மனு….

கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த விஸ்வக் நித்தின் ஏழாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் விரும்பி உண்ணக்கூடிய கடலை பட்டாணி உள்ளிட்டவைகளில் பிளாஸ்டிக் பையில் வைத்து… Read More »திண்பண்டங்கள் மீது ‘ஸ்டேப்ளர் பின்’ வேண்டாம்….. சிறுவன் கலெக்டரிடம் மனு….

நடிகை பானுப்பிரியா நினைவாற்றல் இழப்பு ….

  • by Authour

தமிழ் பட உலகில் 1980-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும்… Read More »நடிகை பானுப்பிரியா நினைவாற்றல் இழப்பு ….

விக்டோரியா கவுரி உள்பட 5 புதிய நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டுக்கு நியமனம்

உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் லெட்சுமண சந்திர விக்டோரியா கவுரி பெயர் பரிந்துரை செய்யப்பட்டதற்கு, மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், எதிர்ப்பை மீறி விக்டோரியா… Read More »விக்டோரியா கவுரி உள்பட 5 புதிய நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டுக்கு நியமனம்

2501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்த கடிதம்…. தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார் தமிழ்மகன் உசேன்

உச்சநீதிமன்ற உத்தரவுபடி அதிமுக பொதுக்குழு உறுப்பினராக யாரை தேர்வு செய்யலாம் என்ற சுற்றறிக்கையை எடப்பாடி தரப்பினர்  அனுப்பி ஆதரவு திரட்டினர். அந்த ஒப்புதல் கடிதங்களை எடுத்துக்கொண்டு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று டில்லி… Read More »2501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்த கடிதம்…. தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார் தமிழ்மகன் உசேன்

மகனுக்கு கல்வி உதவி தொகை வழங்க கோரி தாய் கண்ணீருடன் தர்ணா ….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கரூர் மாவட்டம் புன்னசத்திரம் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் உமா… Read More »மகனுக்கு கல்வி உதவி தொகை வழங்க கோரி தாய் கண்ணீருடன் தர்ணா ….

521 பேரை பலிகொண்ட துருக்கி நிலநடுக்கம்…… இடிபாடுகளின் கோர படங்கள்

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக… Read More »521 பேரை பலிகொண்ட துருக்கி நிலநடுக்கம்…… இடிபாடுகளின் கோர படங்கள்

ஆன்லைன் ரம்மியால் வாலிபர் தற்கொலை…..

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்தது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை… Read More »ஆன்லைன் ரம்மியால் வாலிபர் தற்கொலை…..

புதுகையில் பூங்காவின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவின் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி ஆணையர் நாகராஜன் , நகராட்சி பொறியாளர் சேகரன்… Read More »புதுகையில் பூங்காவின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட கலெக்டர்….

கே.சி.பி. நீக்கம்….. 2 வாரத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு…

  • by Authour

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, கடந்த 2018-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது நீக்கத்தை எதிர்த்து 2021-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யாமல், 3 ஆண்டுகளுக்கு… Read More »கே.சி.பி. நீக்கம்….. 2 வாரத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு…

பாஜக இளைஞர் அணி செயலாளர் திமுகவில் ஐக்கியம்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (6.2.2023) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் (பட்டியல் அணி) என்.விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்ட பா.ஜ.க.… Read More »பாஜக இளைஞர் அணி செயலாளர் திமுகவில் ஐக்கியம்….

சீர்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு….. முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம்

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன்… Read More »சீர்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு….. முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம்

7மாடியில் மயிலாடுதுறை ஜி.ஹெச். …… கலெக்டர் மகாபாரதி தகவல்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தின் 2வது மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற மகாபாரதி மயிலாடுதுறை பேருந்துநிலையத்தை ஆய்வு செய்தார். பின் நகரின் பலபகுதிகளில் தூய்மை பணியையும், குப்பை கொட்டுவதையும் பார்வையிட்டார். பின், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில்,… Read More »7மாடியில் மயிலாடுதுறை ஜி.ஹெச். …… கலெக்டர் மகாபாரதி தகவல்

ஈரோடு தொகுதி ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்….இரட்டை இலைக்கு பிரசாரம்

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்  பழனி முருகன் கடந்த 3ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று அவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இது குறித்து  கருத்து தெரிவித்த எடப்பாடி அணி… Read More »ஈரோடு தொகுதி ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்….இரட்டை இலைக்கு பிரசாரம்

திருமயம் கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

புதுக்கோட்டைமாவட்டம்திருமயத்தில்உள்ள ஸ்ரீ கோட்டை பைரவர் திருக்கோவிலின் உண்டியலை நேற்று இரவு யாரோ மர்ம ஆசாமி கள் உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துசென்றுள்ளர். இதுதொடர்பாக திருமயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த… Read More »திருமயம் கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்’று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்குமு் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ் . உலகநாதன்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…

ஐஸ்கிரீமில் தவளை…. 3 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு…. அட்மிட்….

  • by Authour

மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அன்புசெல்வம். இவரது மனைவி ஜானகிஸ்ரீ. தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று இவர் தனது மகள்கள் மித்ராஸ்ரீ (வயது 8), ரக்சனாஸ்ரீ (7) மற்றும் உறவினர் மகள்… Read More »ஐஸ்கிரீமில் தவளை…. 3 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு…. அட்மிட்….

கரூரில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றனர். மனுக்கள் மீது உரிய… Read More »கரூரில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு….

சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் முன்னோட்டம் ….. வீடியோ

  • by Authour

நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘வசந்த முல்லை’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட மொழி முன்னோட்டத்தை ‘சூப்பர் ஸ்டார்’… Read More »சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் முன்னோட்டம் ….. வீடியோ

துறையூர் பெருமாள் மலையில் 2 பெண்கள் மர்மசாவு….. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள்மலையில் முதல் திருப்பத்தில் பாலத்திற்கு அடியில் 2 பெண் சடலங்கள் கிடப்பதாக துறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சென்று பார்த்த போது , பாலத்திற்கு கீழே… Read More »துறையூர் பெருமாள் மலையில் 2 பெண்கள் மர்மசாவு….. போலீஸ் விசாரணை

நெற்பயிர் சேதம்……ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் பருவம் தவறி  கடந்த வாரம் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள்மற்றும் பயறு வகைகள் மழை தண்ணீரில் மூழ்கியது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் சக்கரபாணி, பன்னீர்செல்வம்,  உணவுத்துறை… Read More »நெற்பயிர் சேதம்……ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் போலீசார் தஞ்சை -நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன… Read More »தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Authour

அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததையடுத்து அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் சரிந்துள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த… Read More »எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

பயிர் சேதம்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (6.2.2023) தலைமைச் செயலகத்தில், பருவம் தவறி பெய்த திடீர் மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அமைச்சர்கள்   வேளாண்மை… Read More »பயிர் சேதம்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

5உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்பு

  • by Authour

சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13-ந்தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான்… Read More »5உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்பு

ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை…..

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் ஹரிகிருஷ்ணன்(30). இவர் திருப்பூர் மாநகர காவல்துறையில், ஆயுதப்படையில காவலராக பணிபுரிந்து வந்தார். மேலும், தனது மனைவி கிருஷ்ணப்பிரியா உடன் திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில்… Read More »ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை…..

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை வழக்கு ….. புதுகை கோர்ட்டில் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அடுத்த வடகாடு  என்ற கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம்,  இவர் ஜெயலலிதா ஆட்சியில் 2001ல்  பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.  கடந்த 2010ம் வருடம்  அக்டோபர் மாதம் 7ம்… Read More »முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் கொலை வழக்கு ….. புதுகை கோர்ட்டில் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மின் இணைப்புடன் போலி ஆதார் எண் இணைப்பு கண்டுபிடிப்பு…..நடவடிக்கை எடுக்க உத்தரவு

  • by Authour

தமிழகத்தில்  உள்ள மின் இணைப்பு எண்களுடன் ஆதாரை இணைக்கும்படி தமிழக மின் வாரியம் அறிவித்தது. இதற்காகடிசம் 31ம் தேதி வரை முதலில் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 31வரை அது நீடிக்கப்பட்டு, அதன்… Read More »மின் இணைப்புடன் போலி ஆதார் எண் இணைப்பு கண்டுபிடிப்பு…..நடவடிக்கை எடுக்க உத்தரவு

பாஜக-வுக்கு கண்டனம்…. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்…

  • by Authour

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நேற்று நடைபெற்றது. பித் அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு என்கிற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து… Read More »பாஜக-வுக்கு கண்டனம்…. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்…

பயிர் வளர்ச்சிக்கு விவசாயிகளுக்கு வழிகாட்டு முறை….

பயிர் மேலாண்மையில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எனும் நன்மை செய்யும் பாக்டீரியா முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துவதால், பயிர்களுக்கு சர்வரோக நிவாரணி என அழைக்கப்படுகிறது. இதை விவசாயிகள் இதனை அனைத்து பயிர்களுக்கு… Read More »பயிர் வளர்ச்சிக்கு விவசாயிகளுக்கு வழிகாட்டு முறை….

நிச்சயதார்த்த விழா ….துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்…..குறி தவறி வாலிபர் பலி

உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டம் பிபிநகரில் நேற்று திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது விஷால் என்ற நபர் தான் வைத்திருந்த உரிமம்பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு ஆட்டம், பாட்டம்… Read More »நிச்சயதார்த்த விழா ….துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்…..குறி தவறி வாலிபர் பலி

அரியலூரில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…. பரபரப்பு…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆலத்தியூரில் உள்ள ராம்கோ சிமெண்ட் ஆலையின் அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்த மர்ம நபர்கள் இரவு 7 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்று… Read More »அரியலூரில் 7 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…. பரபரப்பு…

அரியலூரில் உடலில் காயங்களுடன் 50வயது நபர் சடலமாக மீட்பு….

அரியலூர்  பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள செட்டி ஏரியில் அமைந்துள்ளது பூங்கா. இப்பூங்காவின் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் பட்டப்பகலில் உடலில் பல்வேறு காயங்களுடன் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக கிடப்பதாக அப்பகுதியை… Read More »அரியலூரில் உடலில் காயங்களுடன் 50வயது நபர் சடலமாக மீட்பு….

கோவையில் மாசாணியம்மன் கோவிலில் தீமிதி விழா…..வீடியோ…..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு,85 அடி மூங்கில் கொடி கம்பம் ராஜகோபுரம் அருகே நடப்பட்டது. இதனை அடுத்து… Read More »கோவையில் மாசாணியம்மன் கோவிலில் தீமிதி விழா…..வீடியோ…..

ஈரோடு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் முடிகிறது

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், … Read More »ஈரோடு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் முடிகிறது

திருச்சியில் அரசு பஸ் டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்…..

  • by Authour

கரூர் மாவட்டம்  குளித்தலை பொய்யாமணியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது டூவீலரில் பெரியண்ணன் மித்ரன் ஆகியோருடன் திருச்சி -கரூர் சாலையில் சென்றுள்ளனர். அப்போது பெட்டவாய்த்தலை பஸ் ஸ்டாண்ட் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக… Read More »திருச்சியில் அரசு பஸ் டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்…..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரிப்பு….

தமிழகத்தில் ஆபர தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5365க்கு, ஒரு சவரன் 42920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வௌ்ளி ரூ.74க்கு விற்பனை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரிப்பு….

நாராயணசாமி நாயுடு வாழ்ந்த வீடு நூலகமாகும்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

  • by Authour

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவராக இருந்த மறைந்த நாராயணசாமி நாயுடுவின்  பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  அவர் பிறந்த ஊரான கோவை மாவட்டம்   சர்க்கார் சாமகுளம் ஒன்றியம் வையம்பாளையத்தில் உள்ள அவரது  திருவுருவ… Read More »நாராயணசாமி நாயுடு வாழ்ந்த வீடு நூலகமாகும்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

5 நாள் பயணமாக ஜப்பான் சென்ற அமைச்சர் மா.சு….

  • by Authour

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாள் பயணமாக ஜப்பான் சென்றார். ஜப்பானில் புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் பயணம் மேல்கொள்கிறார். இது தொடர்பாக முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- “புற்று… Read More »5 நாள் பயணமாக ஜப்பான் சென்ற அமைச்சர் மா.சு….

காதலனை சிக்க வைக்க பொய் புகார் … பெரம்பலூர் இளம் பெண்ணிற்கு போலீஸ் அட்வைஸ்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண் சுமதி (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் டெலிகாலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, காஞ்சிபுரம்… Read More »காதலனை சிக்க வைக்க பொய் புகார் … பெரம்பலூர் இளம் பெண்ணிற்கு போலீஸ் அட்வைஸ்..

தமிழ்மகன் உசேன் செய்றது சரியில்லயாம்.. மீண்டும் ஆரம்பித்தது ஓபிஎஸ் தரப்பு ..

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது.. ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பு மனு தாக்கல்… Read More »தமிழ்மகன் உசேன் செய்றது சரியில்லயாம்.. மீண்டும் ஆரம்பித்தது ஓபிஎஸ் தரப்பு ..

தைப்பூசம் … கரூர் அருகே 8 ஊர் சுவாமிகள் ஊர்வலம்..

கரூர் மாவட்டம், தமிழகத்தில் பழனிக்கு அடுத்தபடியாக தைப்பூசம் சிறப்பாக நடைபெறும் கோவில் குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவில், இக்கோவில் காவிரி தென்கரையில் அமைந்துள்ளது, குபேர திசை என போற்றப்படும் வடக்கு திசை நோக்கி கோவில் வாசல்… Read More »தைப்பூசம் … கரூர் அருகே 8 ஊர் சுவாமிகள் ஊர்வலம்..

அரசு டாக்டருக்கு அடி உதை.. 8 பேருக்கு 3 ஆண்டு சிறை..

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் டாக்டர் இளங்கோவன். இவர், கே.கே.நகரில் தனியாக ஆஸ்பத்திரி தொடங்கி நடத்தி வருகிறார். 2-வது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு… Read More »அரசு டாக்டருக்கு அடி உதை.. 8 பேருக்கு 3 ஆண்டு சிறை..

7 மாவட்டங்களில் 1.27 லட்சம் ஹெக்டேர் நெல் பாதிப்பு… அமைச்சர் எம்ஆர்கே தகவல்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக பெய்த பருவம் தவறிய தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்களில் சுமார் 34,000 ஏக்கர்… Read More »7 மாவட்டங்களில் 1.27 லட்சம் ஹெக்டேர் நெல் பாதிப்பு… அமைச்சர் எம்ஆர்கே தகவல்..

தொடர் மழை.. நாகையில் உப்பு உற்பத்தி பாதிப்பு..10, 000 பேருக்கு வேலையில்லை..

  • by Authour

தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகளவில் செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட உப்புகளை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலம் முடிந்து இந்த ஆண்டிற்கான உப்பு… Read More »தொடர் மழை.. நாகையில் உப்பு உற்பத்தி பாதிப்பு..10, 000 பேருக்கு வேலையில்லை..

கோவை மாவட்ட புதிய கலெக்டர் பொறுப்பேற்பு..

  • by Authour

கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக கிராந்திகுமார் பாடி இன்று பொறுப்பேற்றார்.  அப்போது நிருபர்களிடம் அவர்  பேசுகையில் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடைய முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி… Read More »கோவை மாவட்ட புதிய கலெக்டர் பொறுப்பேற்பு..

மயிலாடுதுறை புதிய கலெக்டர் பொறுப்பேற்றார்..

மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டராக ஏ.பி.மகாபாரதி இன்று  பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில் தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதல்படி  சிறந்த மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் சிறந்த முறையில் பணியாற்றி… Read More »மயிலாடுதுறை புதிய கலெக்டர் பொறுப்பேற்றார்..

விரைவில் மாதாந்திர மின் கட்டணம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்….

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார்? என்பதில் மர்மம் தொடர்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.  அவரை… Read More »விரைவில் மாதாந்திர மின் கட்டணம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்….

போலீஸ் மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம்…

  • by Authour

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு. கன்னடம்,… Read More »போலீஸ் மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம்…

பிரச்சாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை திக்குமுக்காட செய்த பெருசும்.. சிறுசும்…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புனு தாக்கல் அடுத்த 2 நாட்களில் முடிவடைகிறது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் என்பது குறித்து இன்னும் முடிவாகாத நிலையில் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின்… Read More »பிரச்சாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை திக்குமுக்காட செய்த பெருசும்.. சிறுசும்…

அதிமுக வேட்பாளர் தேர்வு படிவம்.. ஒபிஎஸ் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று சமர்ப்பிக்க உத்தரவு…

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக வேட்பாளரின் அங்கீகாரம் தொடர்பாக, வேட்புமனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியின் கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி இபிஎஸ் தரப்பில் உச்ச… Read More »அதிமுக வேட்பாளர் தேர்வு படிவம்.. ஒபிஎஸ் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று சமர்ப்பிக்க உத்தரவு…

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் மூத்த சகோதரி காலமானார்…

முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி, ராஜமூர்த்தி என இரண்டு சகோதரிகள் ஒரு சகோதரர் உள்ளனர். மிகவும் ஒற்றுமையாக இருக்கும் 3 பேரும் குடும்ப நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது கோயில் நிகழ்ச்சிகளுக்கு தனது… Read More »முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் மூத்த சகோதரி காலமானார்…

காதலியின் தாயார் பார்த்ததால் மாடியில் இருந்து குதித்த மாணவர் பலி..

சேலம் கொல்லப்பட்டியில் மதிய சட்டக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தருமபுரி வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய்(18) என்பவர் பகுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய தாய்… Read More »காதலியின் தாயார் பார்த்ததால் மாடியில் இருந்து குதித்த மாணவர் பலி..

புதுமைப் பெண் திட்டம்…. கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு..

  • by Authour

சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு,  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் “புதுமைப் பெண் திட்டம்” இரண்டாம் கட்டமாக செயல்படுத்துதல் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் கவிதா ராமு … Read More »புதுமைப் பெண் திட்டம்…. கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு..

அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், காட்டாகரம் ஊராட்சி, சுத்துக்குளம் கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி,விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான, அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையத்தினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்… Read More »அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

இறந்து கிடந்த வாணி ஜெயராம் நெற்றியில் காயம்…..

  • by Authour

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த… Read More »இறந்து கிடந்த வாணி ஜெயராம் நெற்றியில் காயம்…..

கொத்தடிமைத் தொழிலாளர்கள் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு…..

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமைத் தொழினர் முறை அகற்றுதல் குறித்து வருவாய்த்துறை தொழிலாளர் நலத்துறை காவல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பிர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து,… Read More »கொத்தடிமைத் தொழிலாளர்கள் அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு…..

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,340 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 70 ரூபாய் குறைந்து 5,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் வீரர் – வீராங்கனைகளுக்கு கூடோ கராத்தே பயிற்சி….

  • by Authour

5வது மாநில அளவிலான கூடோ பயிற்சி மற்றும் டாக்டர் கலைஞர் கூடோ நேஷனல் சாம்பியன் விருது வழங்கும் விழா திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் மாநில தலைவர் பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில்… Read More »திருச்சியில் வீரர் – வீராங்கனைகளுக்கு கூடோ கராத்தே பயிற்சி….

தொடர் மழை…. நெற்பயிர்கள் பாதிப்பு….விவசாயிகள் கண்ணீர்…

  • by Authour

கடந்த 3 தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவையாறு வட்டாரத்தில் அறுவடை நிலையில் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை திருவையாறு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் அரசாபகரன் ஆய்வு செய்தார். திருச்சோற்றத்துறை, வீரசிங்கம்பேட்டை, ஆவிக்கரை ஆகிய… Read More »தொடர் மழை…. நெற்பயிர்கள் பாதிப்பு….விவசாயிகள் கண்ணீர்…

பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்…..

  • by Authour

பழம்பெரும் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(78)  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். குடியரசு தினத்தையொட்டி வாணி ஜெயராமுக்கு அண்மையில் தான் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட… Read More »பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்…..

”இலக்கிய மலர் 2023” … முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (4.2.2023) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023″ என்ற சிறப்பு மலரினை வெளியிட, அதன் முதல்… Read More »”இலக்கிய மலர் 2023” … முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்….

மாணவ-மாணவிகளுக்கான குதிரை ஏற்ற போட்டி…. உற்சாகத்துடன் பங்கேற்பு…..

  • by Authour

கரூர்- வாங்கல் சாலையில் உள்ள எல்லைமேடு பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி மைதானத்தில், கரூர் ஹார்ஸ் ரைடர்ஸ் ஸ்கூல் நடத்திய மண்டல அளவிலான குதிரை ஏற்ற போட்டியில் நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த… Read More »மாணவ-மாணவிகளுக்கான குதிரை ஏற்ற போட்டி…. உற்சாகத்துடன் பங்கேற்பு…..

புதுகையில் அறிவியல் கண்காட்சி….. மாணவ-மாணவிகள் அசத்தல்….

சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 03.02.2023 இன்று நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான தேடல் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியைக் கல்லூரியின் நிர்வாகத் தலைவர் சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி… Read More »புதுகையில் அறிவியல் கண்காட்சி….. மாணவ-மாணவிகள் அசத்தல்….

அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்….

  • by Authour

சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.அப்பேருந்தானது நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை சீராவட்டம் பாலம் அருகே சென்றுள்ளது. அப்போது எதிர்திசையில் வந்த லாரி மீது மோதாமல்… Read More »அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்….

நாகையில் தொடர் மழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின….

நாகை மாவட்டம், திருமருகல் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் கீழப்பூதனூர், இடையாத்தாங்குடி, சேஷமூலை,திருச்செங்காட்டங்குடி,திருமருகல், திருக்கண்ணபுரம்,திருப்புகலூர்,வடகரை, கோட்டூர்,விற்குடி,கீழத்தஞ்சாவூர், எரவாஞ்சேரி,திட்டச்சேரி,குத்தாலம்,… Read More »நாகையில் தொடர் மழையால் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின….

ஈரோடு இடைத் தேர்தல்….ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்…..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய  27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும்,  ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு… Read More »ஈரோடு இடைத் தேர்தல்….ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்…..

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி…. அரியலூர் கலெக்டர் தகவல்….

மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு அனுபவம்… Read More »இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி…. அரியலூர் கலெக்டர் தகவல்….

போக்குவரத்து போலீசாருக்கு ஃபேன், லைட்டு பொருத்திய கூண்டு…. வீடியோ…

  • by Authour

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலம் வெளியே போக்குவரத்து சீர் செய்ய காலை முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டு வருவார். அப்போது வாகனங்கள் வராத போது… Read More »போக்குவரத்து போலீசாருக்கு ஃபேன், லைட்டு பொருத்திய கூண்டு…. வீடியோ…

2 கிலோ ராட்சத எலுமிச்சை பழம்…

வழக்கமாக எலுமிச்சை பழத்தின் எடை 50 கிராமிலிருந்து 100 கிராமுக்குள் இருக்கும்.  ஆனால் அதிசயதக்க வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உஷா பிராங்கிளின் என்பவரது வீட்டில் உள்ள எலுமிச்சை மரத்தில், சுமார் 2 கிலோ… Read More »2 கிலோ ராட்சத எலுமிச்சை பழம்…

கரூரில் மிதிவண்டி பேரணி… எஸ்பி துவங்கி வைத்தார்…. வீடியோ….

  • by Authour

கரூர் காவல்துறை சார்பில் உடல் நலம் மற்றும் மன நலம் பேணுவதை வலியுறுத்தும் மிதிவண்டி பேரணியை நகர காவல் நிலையத்திலிருந்து எஸ்.பி. சுந்தரவதனம் துவங்கி வைத்தார். எஸ்பியும் மிதிவண்டியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கரூர்… Read More »கரூரில் மிதிவண்டி பேரணி… எஸ்பி துவங்கி வைத்தார்…. வீடியோ….

மாசாணியம்மன் கோயிலில் ஆக்ரோசத்துடன் எலும்பு கவ்வியபடி அருள்… வீடியோ…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு, 85 அடி மூங்கில் கொடி கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய… Read More »மாசாணியம்மன் கோயிலில் ஆக்ரோசத்துடன் எலும்பு கவ்வியபடி அருள்… வீடியோ…

கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு…. சிக்கிய பலே பெண்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் அமைந்துள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த 1ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த 75 வயதான பழனத்தாள் என்ற மூதாட்டி இடம்… Read More »கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு…. சிக்கிய பலே பெண்…

இப்படியும் பொதுமக்களிடம் மோசடி….. டிஜிபி எச்சரிக்கை….

  • by Authour

இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடி கும்பல் ஏமாற்றி வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார். 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 3… Read More »இப்படியும் பொதுமக்களிடம் மோசடி….. டிஜிபி எச்சரிக்கை….

மீண்டும் மழை… உளுந்து பயிர்கள் பாதிப்பு …. விவசாயிகள் கவலை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 80ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் மாவட்டத்தில் தற்போது வரை 37 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பயிறு சாகுபடி… Read More »மீண்டும் மழை… உளுந்து பயிர்கள் பாதிப்பு …. விவசாயிகள் கவலை…

15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…..

  • by Authour

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில்… Read More »15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…..

ஆட்சியின் திட்டங்களை நினைத்து வாக்களியுங்கள்.. அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம்..

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் ஈவிகேஸ்  இளங்கோவன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்து முடித்தவுடன் தனது பிரச்சாரத்தை துவக்கினார். முதற்கட்டமாக வீரப்பன்சத்திரம் (வார்டு 17) பகுதியிலும் மாலையில் ஜீவா நகர் (வார்டு 16) ஆகிய… Read More »ஆட்சியின் திட்டங்களை நினைத்து வாக்களியுங்கள்.. அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம்..

டூவீலர் திருடும் சென்னை சிறுமி.. காரணம் என்ன தெரியுமா? ..

சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் காத்பாடா பகுதியைச் சேர்ந்தவர் செரீப் (38). இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டுபோனதாக வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், அந்த பகுதியில் உள்ள… Read More »டூவீலர் திருடும் சென்னை சிறுமி.. காரணம் என்ன தெரியுமா? ..

தமிழகத்தில் 5 எஸ்பிக்கள் டிரான்ஸ்பர்

இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு… சென்னைப் பெருநகர காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவின் துணை ஆணையர் கிரண் சுருதி, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். ராணிப்பேட்டை… Read More »தமிழகத்தில் 5 எஸ்பிக்கள் டிரான்ஸ்பர்

இபிஎஸ் மகிழ்ச்சி… ஓபிஎஸ் அப்செட்.. உச்சநீதிமன்றம் தீர்வு முழு விபரம்…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.27-ம் தேதி நடக்க உள்ளதால், ‘இரட்டை இலை’ சின்னம் மற்றும் அதிமுக வேட்பாளரின் அங்கீகாரம் தொடர்பாக வேட்புமனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில்… Read More »இபிஎஸ் மகிழ்ச்சி… ஓபிஎஸ் அப்செட்.. உச்சநீதிமன்றம் தீர்வு முழு விபரம்…

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்..

  • by Authour

சமூக பாதுகாப்பு இயக்குநர் வளர்மதி ஐஏஎஸ், ராணிப்பேட்டை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷாவா இட… Read More »தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்..

ரத்த சோகை உள்ள மாணவிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம்….. கரூர் கலெக்டர் வழங்கினார்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகள் சோர்வின்றி ,  உடல் நலத்துடன் கல்வி கற்க ஏதுவாக அவர்களுக்கு ரத்த சோகை நோய் உள்ளதா என கண்டறிந்து அதனை நிவர்த்தி… Read More »ரத்த சோகை உள்ள மாணவிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம்….. கரூர் கலெக்டர் வழங்கினார்

மாணவியிடம் அத்துமீறல்…….ஸ்ரீரங்கம் ஆசிரியர் உள்பட 2 பேர்போக்சோவில் கைது

திருச்சி  ஸ்ரீரங்கம் சங்கரா நகர் பகுதி சேர்ந்த சதீஷ்குமார் (வயது 40) (அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர்) லால்குடி, பூவாளூர் அடுத்த பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 55) இவர்கள் இருவரும் திருச்சி… Read More »மாணவியிடம் அத்துமீறல்…….ஸ்ரீரங்கம் ஆசிரியர் உள்பட 2 பேர்போக்சோவில் கைது

தன்னம்பிக்கையுடன் பயமில்லாமல் தேர்வு எழுதுங்கள்…. அமைச்சர் மகேஸ் வேண்டுகோள்

தஞ்சையில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் அளித்த பேட்டி: பாரா ஒலிம்பிக் என்பது போர் களத்தில் காயமடையும் வீரர்களுக்காக உருவாக்கப்பட்டது. 1956ம் உருவாகப்பட்ட பாரா ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டது. 1958 ம் ஆண்டு உலகளவில் இந்த… Read More »தன்னம்பிக்கையுடன் பயமில்லாமல் தேர்வு எழுதுங்கள்…. அமைச்சர் மகேஸ் வேண்டுகோள்

தஞ்சை வாலிபர் மலேசியாவில் மரணம்…. உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று உடல்நலக்குறைவால் இறந்த தங்களின் மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம்… Read More »தஞ்சை வாலிபர் மலேசியாவில் மரணம்…. உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை

ஓபிஎஸ் அணி வேட்பாளர் மனு தாக்கல்……இரட்டை இலை சின்னமும் கேட்டார்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க., ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின்… Read More »ஓபிஎஸ் அணி வேட்பாளர் மனு தாக்கல்……இரட்டை இலை சின்னமும் கேட்டார்

அண்ணாசிலைக்கு திருச்சி திமுகவினர் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 54 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவ சிலைக்கு அவைத்… Read More »அண்ணாசிலைக்கு திருச்சி திமுகவினர் மரியாதை

ஸ்ரீரங்கம் கோயிலில் பொது விருந்து…. ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை

  • by Authour

அண்ணா நினைவுநாளையொட்டி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது.  திருக்கோயில் இணை ஆணையர்  செ. மாரிமுத்து , மேலாளர் கு.தமிழ் செல்வி , திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பொது விருந்து…. ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை

திருச்சி விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் தங்கம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம்  விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஆண் பயணியின்  லக்கேஜ்களை… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் தங்கம் பறிமுதல்

புதுகை திமுகவினர் அமைதி பேரணி…. அண்ணாசிலைக்கு மரியாதை

  • by Authour

பேரறிஞர் அண்ணா நினைவு தினம் இன்று புதுக்கோட்டையில் அனுசரிக்கப்பட்டது. இதையெர்டி திமுக சார்பில் புதுகையில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் தலைமையில், திமுகவினர்… Read More »புதுகை திமுகவினர் அமைதி பேரணி…. அண்ணாசிலைக்கு மரியாதை

நர்சுகளுக்கு பணி நியமன ஆணை…..முதல்வர் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2015 முதல் தற்போது வரை 15,409 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்… Read More »நர்சுகளுக்கு பணி நியமன ஆணை…..முதல்வர் வழங்கினார்

திமுக சிறப்பான தேர்தல் பணி….. மிகப்பெரும் வெற்றி பெறுவேன்….ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும்  திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிேகேஎஸ் இளங்கோவன்  இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக… Read More »திமுக சிறப்பான தேர்தல் பணி….. மிகப்பெரும் வெற்றி பெறுவேன்….ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

அதானி விவகாரம்….6ம் தேதி காங்கிரஸ் போராட்டம்

அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க ஆய்வு நிறுவனம் மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி ஆய்வறிக்கை வெளியிட்டது. இதை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஆனாலும் அதானி குழும பங்குகளின் மதிப்பு ரூ.8.22 லட்சம் கோடி சரிந்தது.… Read More »அதானி விவகாரம்….6ம் தேதி காங்கிரஸ் போராட்டம்

புதுவை சட்டமன்றம் 24 நிமிடத்தில் ஒத்திவைப்பு

  • by Authour

புதுச்சேரி, சட்டசபையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால் புதுவை சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூட்டப்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து… Read More »புதுவை சட்டமன்றம் 24 நிமிடத்தில் ஒத்திவைப்பு

ஈரோடு பணப்பட்டுவாடா புகார்….டிஜிபி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 7-ந் தேதி வரை நடைபெற… Read More »ஈரோடு பணப்பட்டுவாடா புகார்….டிஜிபி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

எடப்பாடி-ஓபிஎஸ் ஒன்றிணைய வலியுறுத்தினோம்…..அண்ணாமலை பேட்டி

  • by Authour

சென்னையில் இன்று  பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பார்வையாளர் சி. டி. ரவி ஆகியோர்  அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார். பின்னர் சி.டி. ரவி பேட்டி… Read More »எடப்பாடி-ஓபிஎஸ் ஒன்றிணைய வலியுறுத்தினோம்…..அண்ணாமலை பேட்டி

பெரம்பலூர் லாரி -பைக் மோதல் 2 மாணவர்கள் காயம்

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கர வாகனமும் லாரியும்  நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த  விபத்தில் இரு சக்கர வாகனத்தில்  வந்த இரண்டு… Read More »பெரம்பலூர் லாரி -பைக் மோதல் 2 மாணவர்கள் காயம்

வாழ்த்திய மாணவியை நேரில் அழைத்து நன்றி தெரிவித்த கரூர் கலெக்டர்

  • by Authour

கரூர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பிரிவின் கீழ் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் “பாலம்” திட்டத்திற்காக கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு “எக்ஸலன்ஸ் இன் கவர்னன்ஸ்” விருது புது டில்லியில் நடைபெற்ற விழாவில்  மத்திய உள்துறை… Read More »வாழ்த்திய மாணவியை நேரில் அழைத்து நன்றி தெரிவித்த கரூர் கலெக்டர்

அரியலூர் அண்ணாசிலைக்கு மதிமுக மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அரியலூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு அரியலூர் மதிமுகவினர்   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா  தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து… Read More »அரியலூர் அண்ணாசிலைக்கு மதிமுக மரியாதை

மயிலாடுதுறையில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

பேரறிஞர் அண்ணா நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி ஆங்காங்கே உள்ள அண்ணாசிலைக்கு  திமுக, அதிமுக, மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மயிலாடுதுறை சித்தர் காடு அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து… Read More »மயிலாடுதுறையில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

பா.ஜ. அரசியல் எங்களுக்கு தெரியும்…. எடப்பாடி தரப்பு காட்டம்

  • by Authour

தமிழ்நாடு பா.ஜ. தலைவர் அண்ணாமலை இன்று காலை எடப்பாடி, ஓபிஎஸ் ஆகிய இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவர் இரு அணியும் ஒன்றிணைந்து  ஈரோடு தேர்தலை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.… Read More »பா.ஜ. அரசியல் எங்களுக்கு தெரியும்…. எடப்பாடி தரப்பு காட்டம்

ஸ்ரீரங்கத்தில் தைத் தேரோட்டம்…..கோலாகலம்

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படுவதுமான  ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறும் இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும்… Read More »ஸ்ரீரங்கத்தில் தைத் தேரோட்டம்…..கோலாகலம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று இரவு தெப்பத்திருவிழா

திருச்சி மாவட்டம் சமயபுரம்மாரியம்மன் திருக்கோயில்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தலமாகவும்,சக்தி ஸ்தலங்களில் முதன்மையாகவும் விளங்குகிறது.  இந்த கோயிலில்   தைப்பூச திருவிழா கடந்த 26ம்  தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனத்தில் திருவீதி… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று இரவு தெப்பத்திருவிழா

50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதி…. அமைச்சர் மகேஸ் பேட்டி

  • by Authour

பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நினைவு நாள் மௌன அஞ்சலி ஊர்வலம் திருச்சி சத்திரம் பேருந்து… Read More »50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதி…. அமைச்சர் மகேஸ் பேட்டி

ஓபிஎஸ்சுடனும், அண்ணாமலை சந்திப்பு

  • by Authour

தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை, மேலிட பார்வையாளர் சி.டி. ரவி ஆகியோர் இன்று காலை 9 மணிக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள  எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து … Read More »ஓபிஎஸ்சுடனும், அண்ணாமலை சந்திப்பு

நெல்லை, குமாி உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா, தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மழை அதிகம் பெய்யும் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு… Read More »நெல்லை, குமாி உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஈரோட்டில் அதிமுக வேட்புமனு தாக்கல் திடீர் ஒத்திவைப்பு…. பா.ஜ. உத்தரவு?

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் போட்டியிடுகிறது. இரு தரப்பினரும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர். இன்று எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் … Read More »ஈரோட்டில் அதிமுக வேட்புமனு தாக்கல் திடீர் ஒத்திவைப்பு…. பா.ஜ. உத்தரவு?

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை… அமைதிபேரணி

மறைந்த முன்னாள் முதல்வர்  பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாள்  இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப்பேரணி நடந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில்  கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன்,… Read More »அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை… அமைதிபேரணி

பா.ஜ. தலைவர் அண்ணாமலை, எடப்பாடியுடன் முக்கிய சந்திப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் போட்டியிடுகிறது. இரு தரப்பினரும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர். இன்று எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் … Read More »பா.ஜ. தலைவர் அண்ணாமலை, எடப்பாடியுடன் முக்கிய சந்திப்பு

தஞ்சை, திருவாரூர் உள்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா, தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… Read More »தஞ்சை, திருவாரூர் உள்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அதனால தான் ‘எலெக்‌ஷன் ஹீரோ’னு சொல்றாங்களா?.. ஆச்சர்யப்பட்ட ஈரோடு வாக்காளர்கள்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க., ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின்… Read More »அதனால தான் ‘எலெக்‌ஷன் ஹீரோ’னு சொல்றாங்களா?.. ஆச்சர்யப்பட்ட ஈரோடு வாக்காளர்கள்…

ஈரோடு இடைத்தேர்தல்.. இன்று காங்கிரஸ், அதிமுக வேட்புமனு தாக்கல்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க., ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. இன்று காங்கிரஸ், அதிமுக வேட்புமனு தாக்கல்..

ஜல்லிக்கட்டு பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை…டிஜிபி எச்சரிக்கை…

  • by Authour

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் இது தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜல்லிக்கட்டு, கம்பாலா, எருது விடுதல்… Read More »ஜல்லிக்கட்டு பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை…டிஜிபி எச்சரிக்கை…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு…

  • by Authour

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வரும் மார்ச் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும்.… Read More »தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு…

ஒரே நாளில் 2 முறை உயர்வு…புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை…

  • by Authour

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரம், ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்ற நிலையை கடந்து இருந்தது. பிப்ரவரி 1-ந்தேதி… Read More »ஒரே நாளில் 2 முறை உயர்வு…புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை…

ஈரோட்டில் இரட்டை இலை சின்னம் முடங்குகிறது?…

  • by Authour

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. இரு அணியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க… Read More »ஈரோட்டில் இரட்டை இலை சின்னம் முடங்குகிறது?…

இபிஎஸ் கூட்டிய பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கவில்லை…தேர்தல் ஆணையம் விளக்கம்…

  • by Authour

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. இரு அணியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க… Read More »இபிஎஸ் கூட்டிய பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கவில்லை…தேர்தல் ஆணையம் விளக்கம்…

ஈரோடு கிழக்கில் நாளை ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம்…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு… Read More »ஈரோடு கிழக்கில் நாளை ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம்…

சேவை வரி விதிக்க எதிர்ப்பு… ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ் மனுக்கள் தள்ளுபடி…

  • by Authour

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி., ஆணையர் 2019ம் அண்டு உத்தரவு… Read More »சேவை வரி விதிக்க எதிர்ப்பு… ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ் மனுக்கள் தள்ளுபடி…

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து 30க்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம்,  கும்பகோணம் ஏ.ஆர்.ஆர் நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்திலிருந்த வேப்ப மரத்தின் கிளை காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப் பட்டிருந்த பள்ளி மாணவர்களின் 30 க்கும்… Read More »பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து 30க்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம்….

போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவனை அடித்துக்கொன்ற 4 பேர் கைது…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் கிராமம் முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த தம்பதியினர் ராஜேஷ் – அகிலா. இவர்களது மகன் மனோஜ்குமார் (14). தலையாரிபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம்… Read More »போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவனை அடித்துக்கொன்ற 4 பேர் கைது…

விஜயவாடாவில் நடந்த வில்வித்தை போட்டி…. தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவி….

  • by Authour

தஞ்சை முனிசிபல் காலனியில் இயங்கி வரும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி (நீலகிரி) எட்டாம் வகுப்பு மாணவி விபீஷா (13) வின் அசத்தலான மிகப்பெரிய வெற்றிதான் வில்வித்தை போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்று விஜயவாடாவில் தங்கப்பதக்கத்தை… Read More »விஜயவாடாவில் நடந்த வில்வித்தை போட்டி…. தங்கப்பதக்கம் வென்ற தஞ்சை மாணவி….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிட்டுள்ளது.… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

ஈரோடு கிழக்கு…. இன்று வரை 20 பேர் வேட்புமனு தாக்கல்

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 31ம் தேதி தொடங்கியது. 3ம் நாள் வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதுவரை மொத்தம் 20… Read More »ஈரோடு கிழக்கு…. இன்று வரை 20 பேர் வேட்புமனு தாக்கல்

விவசாயிகளுக்கு மிதவைத் தொழில்நுட்ப மூலம் மீன் வளர்ப்பு பயிற்சி…..

  • by Authour

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2022- 23 திட்டத்தின் கீழ் 2022 -23 ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட ஊராட்சியான கீழதஞ்சாவூரில் மிதவை தொழில்நுட்பம் மூலம் மீன் வளர்ப்பு… Read More »விவசாயிகளுக்கு மிதவைத் தொழில்நுட்ப மூலம் மீன் வளர்ப்பு பயிற்சி…..

சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு சான்றிதழ்…

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ.சைலேந்திரபாபு துறைச் சார்ந்த பணியாக திருச்சி வந்திருந்தார். அப்போது திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரின் பணி மென்மேலும் சிறக்க அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இதில் அரியலூர் மாவட்டத்தைச்… Read More »சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு தமிழக டிஜிபி பாராட்டு சான்றிதழ்…

ஸ்ரீ சிவ சாய்பாபாவிற்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் அபிஷேகம்…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி அடுத்த காரப்பிடாகை கிராமத்தில் ஸ்ரீ சிவ சாய்பாபாவின் முதலாம் ஆண்டு பால்குட பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது . பால்குடம் மற்றும் பல்லக்கு ஊர்வலம் காரப்படாகை அய்யனார் கோவில் அருகே அமைந்திருக்கும்… Read More »ஸ்ரீ சிவ சாய்பாபாவிற்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் அபிஷேகம்…

பெரம்பலூர் அருகே டூவீலரில் சென்ற நபர் விபத்தில் மரணம்…….

பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் வட்டம் பெருமத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடை அருகே வைத்தியநாபுரம் கிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை பெருமத்தூர் அரசு மது பான… Read More »பெரம்பலூர் அருகே டூவீலரில் சென்ற நபர் விபத்தில் மரணம்…….

40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன….. நாகை விவசாயிகள் தவிப்பு……

டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகையில் இவ்வாண்டு 1, லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர் எவ்வாண்டும் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு நாகை மாவட்டத்தில் மகசூல்… Read More »40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன….. நாகை விவசாயிகள் தவிப்பு……

நாதக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்… போலீஸ் அதிகாரியுடன் நிர்வாகிகள் மோதல்

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இந்த கட்சியின் வேட்பாளர் மேனகா இன்று  ஊர்வலமாக சென்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமாரிடம் வேட்பு மனு தாக்கல்… Read More »நாதக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்… போலீஸ் அதிகாரியுடன் நிர்வாகிகள் மோதல்

திட்டங்கள் நிறைவேற்றுவதில் தாமதம் கூடாது…..வேலூர் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேச்சு

கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் கீழ் வேலூரில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மக்களுக்கான திட்டங்கள், அவற்றின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தேன். நிர்வாகம் நல்ல வகையில்… Read More »திட்டங்கள் நிறைவேற்றுவதில் தாமதம் கூடாது…..வேலூர் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேச்சு

சிவகாசி எலக்ட்ரிக்கல் கடையில் பயங்கர தீ…. ரூ.4 கோடி சேதம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ரவி அருணாச்சலம்.  சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள மணிநகர் பகுதியில் இவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக்கல் கடை உள்ளது. இந்தக்கடையில் தரை தளம் உட்பட 5 தளங்களில் பல்வேறு… Read More »சிவகாசி எலக்ட்ரிக்கல் கடையில் பயங்கர தீ…. ரூ.4 கோடி சேதம்

கருணாநிதி நினைவிடத்தில் வைக்க முதல்வர் ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில்… Read More »கருணாநிதி நினைவிடத்தில் வைக்க முதல்வர் ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமி

அமைச்சர் நேரு தலைமையில் ஈரோட்டில் காங்கிரசுக்கு வாக்குசேகரிப்பு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணிியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக … Read More »அமைச்சர் நேரு தலைமையில் ஈரோட்டில் காங்கிரசுக்கு வாக்குசேகரிப்பு

3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்….

  • by Authour

தமிழகத்தில் 3 மாவட்டங்களி்ல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில்… Read More »3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்….

விஜய்-ஐ சந்தித்து வாழ்த்துப் பெற்ற நடிகர் சந்தீப் கிஷன்….

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து ‘மைக்கேல்’ என்ற புதிய ஆக்சன் படத்தைத் தயாரிக்கிறது. இதில் சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி அதிரடியான… Read More »விஜய்-ஐ சந்தித்து வாழ்த்துப் பெற்ற நடிகர் சந்தீப் கிஷன்….

அரியலூரில் மழை…. நெல் அறுவடை பணிகள் பாதிப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தா‌பழூர் ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி… Read More »அரியலூரில் மழை…. நெல் அறுவடை பணிகள் பாதிப்பு….

சொத்துக்களை அபகரிக்க தொழிலதிபர்களை மயக்கி பல திருமணம் செய்த பெண் கைது

  • by Authour

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூா் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தை சோ்ந்தவா் சுப்பிரமணி (வயது 52), விவசாயி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்துள்ளாா். இந்தநிலையில் சுப்பிரமணியின் தாய்க்கும்,… Read More »சொத்துக்களை அபகரிக்க தொழிலதிபர்களை மயக்கி பல திருமணம் செய்த பெண் கைது

கரூர் மாவட்டத்தில் 134 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு…..டிஜிபி தொடங்கி வைத்தார்

  • by Authour

கரூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளின் புலன் விசாரணைக்கு உதவிடும் வகையிலும் கரூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் சோதனைச் சாவடிகள், முக்கிய ஊர்கள் மற்றும் முக்கிய சாலைகளின் சந்திப்புகள்… Read More »கரூர் மாவட்டத்தில் 134 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு…..டிஜிபி தொடங்கி வைத்தார்

ஜெ. தீபா மகளுக்கு பெயர்சூட்டு விழா… ஓபிஎஸ்சுக்கு அழைப்பு

  • by Authour

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா. இவரது கணவர் மாதவன்.  இவர்களுக்கு வெகுநாட்களுக்கு பின்னர்  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி  பெண் குழந்தை பிறந்தது.   ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட ஜெ. தீபாவிடம்,… Read More »ஜெ. தீபா மகளுக்கு பெயர்சூட்டு விழா… ஓபிஎஸ்சுக்கு அழைப்பு

சிலம்பாட்ட போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு….

  • by Authour

யூத் கேம்ஸ் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா  சார்பில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தமிழ்நாடு அணியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஸ்வர், நவலடி, விமல், பிரனேஷ்வரன், குமரேசன் ஆகிய 5… Read More »சிலம்பாட்ட போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு….

வேலூரில் காலை சிற்றுண்டி திட்டம்…. குழந்தைகளுக்கு பரிமாறிய முதல்வர்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வுக்காக  நேற்று வேலூர் புறப்பட்டு சென்றார். இரவில் வேலூரில் தங்கிய அவர் இன்று காலை  நடைபயிற்சி சென்றார். அப்போது வேலூர் புறநகரில் உள்ள  அலமேலு மங்காபுரம் ஆதிதிராவிட ர்… Read More »வேலூரில் காலை சிற்றுண்டி திட்டம்…. குழந்தைகளுக்கு பரிமாறிய முதல்வர்

புதுகை அரசு அருங்காட்சியகத்திற்கு தொண்டைமான் அரச முத்திரை…… கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் , பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை தொண்டைமான் அரச முத்திரை,  புதுக்கோட்டை தொண்டைமான் அரச செப்பேட்டினையும் புதுக்கோட்டை அரசு அருட்காட்சியத்திற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். உடன் புதுக்கோட்டை அரசு… Read More »புதுகை அரசு அருங்காட்சியகத்திற்கு தொண்டைமான் அரச முத்திரை…… கலெக்டர் வழங்கினார்

பேனா நினைவு சின்னத்தை ஆதரிக்கிறேன்…. ஓபிஎஸ் பேட்டி

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் வைக்கப்பட உள்ள பேனா நினைவு சின்னம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு,… Read More »பேனா நினைவு சின்னத்தை ஆதரிக்கிறேன்…. ஓபிஎஸ் பேட்டி

மத்திய பட்ஜெட்…. மளிகைகடை பில் போல உள்ளது… சுப்பிரமணய சாமி கிண்டல்

  • by Authour

, 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவையும், எதிர்ப்பையும் கிளப்பி இருக்கிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த… Read More »மத்திய பட்ஜெட்…. மளிகைகடை பில் போல உள்ளது… சுப்பிரமணய சாமி கிண்டல்

நாகை மாவட்டத்தில் கனமழை….பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. வீடியோ….

  • by Authour

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையாக நகர்ந்து இன்று அதிகாலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் தமிழக மாவட்டங்களிலும்,… Read More »நாகை மாவட்டத்தில் கனமழை….பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…. வீடியோ….

தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு காத்திருப்போர் 68 லட்சம் பேர்

  • by Authour

கால் காசு  சம்பளமா இருந்தாலும், கவர்மெண்ட் சம்பளம் என்பார்கள்.  ஏனென்றால் ஒவ்வொருவரின் கனவும் அரசு வேலையை பெறுவது தான். இதற்காக படிக்கும்போதே  தங்கள் குழந்தைகளை தயார் செய்யும் வகையில் பெற்றோர், குழந்தைகளை பல்வேறு பயிற்சி… Read More »தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு காத்திருப்போர் 68 லட்சம் பேர்

கடல் சீற்றம்……. நாகை மீனவர்கள் முடங்கினர்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இன்று இலங்கை திரிகோணமலை பகுதியில் கரை கடந்தது. இதன் காரணமாக தென் தமிழக மாவட்டங்களிலும், வட தமிழக மாவட்டங்கள்.புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மிதமான மற்றும்… Read More »கடல் சீற்றம்……. நாகை மீனவர்கள் முடங்கினர்

மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த  பொத்தமேட்டுப்பட்டியில் புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவையொட்டி இன்று  ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதற்காக திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750… Read More »மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது…. இலங்கையில் கனமழை

  • by Authour

தென்கிழக்கு வங்க கடலில்  இலங்கை, திரிகோணமலைக்கு 115 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மையம் கொண்டிருந்தது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று  அதிகாலை 3.30 மணிக்கு  திரிகோணமலைக்கும் மட்டகளப்புக்கும் இடையே… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது…. இலங்கையில் கனமழை

வேலூரில் கள ஆய்வை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்

கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள நேற்று வேலூர்… Read More »வேலூரில் கள ஆய்வை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்

டெல்டாவில் கனமழை… 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  இன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்வதால் அந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை… Read More »டெல்டாவில் கனமழை… 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தஞ்சையில் ரூ.2.63 லட்சம் நூதன மோசடி…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி சேர்ந்த ஒருவர் தனியார் கல்லூரியில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது பான் கார்டு செயல் இழந்துவிட்டது.… Read More »தஞ்சையில் ரூ.2.63 லட்சம் நூதன மோசடி…

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது… முதல்வர் ஸ்டாலின் கருத்து…

  • by Authour

மக்களவையில் இன்று 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது… Read More »மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது… முதல்வர் ஸ்டாலின் கருத்து…

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது… முதல்வர் ஸ்டாலின் கருத்து…

  • by Authour

மக்களவையில் இன்று 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது… Read More »மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது… முதல்வர் ஸ்டாலின் கருத்து…

சென்னை மெட்ரோ ரயிலில் ஜனவரியில் 66.07 லட்சம் பேர் பயணம்…

  • by Authour

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 13ம் தேதி அன்று 2… Read More »சென்னை மெட்ரோ ரயிலில் ஜனவரியில் 66.07 லட்சம் பேர் பயணம்…

ஈரோட்டில் இதுவரை 9 பேர் வேட்புமனு தாக்கல்…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.27ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 4 பேர் மனு தாக்கல் செய்தனர்.… Read More »ஈரோட்டில் இதுவரை 9 பேர் வேட்புமனு தாக்கல்…

விரைவில் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்…முதல்வர் அறிவிப்பு…

  • by Authour

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது:- இந்த… Read More »விரைவில் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்…முதல்வர் அறிவிப்பு…

இடைத்தேர்தல்…. ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன் போட்டி என ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் நாங்கள் அறிவித்த வேட்பாளரை திரும்ப பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.  செந்தில்முருகனுக்கு… Read More »இடைத்தேர்தல்…. ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு ஐகோர்டில் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இவ்வழக்கு இன்று… Read More »கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு….

பேரிடர்களை முன்னமே அறியும் கருவிகளுடன் பேனா நினைவு சின்னம் அமைப்பு

முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க… Read More »பேரிடர்களை முன்னமே அறியும் கருவிகளுடன் பேனா நினைவு சின்னம் அமைப்பு

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது.… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் நிலை மாற்றப்படும்…. வேலூர் விழாவில் முதல்வர் உறுதி

  • by Authour

காட்பாடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நான் இங்கு விழா… Read More »மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் நிலை மாற்றப்படும்…. வேலூர் விழாவில் முதல்வர் உறுதி

ஈரோடு தேர்தல்…. தேமுதிக உள்பட 5 பேர் இன்று வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் தேமுதிக  சார்பில் மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவர் இன்று மதியம் தேர்தல் அதிகாரி சிவக்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று… Read More »ஈரோடு தேர்தல்…. தேமுதிக உள்பட 5 பேர் இன்று வேட்புமனு தாக்கல்

ஓபிஎஸ் அதிமுக வேட்பாளர் இன்று மாலை அறிவிப்பு?

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் இன்று காலை அதிமுக எடப்பாடி அணி சார்பில் வேட்பாளர் தென்னரசு அறிவிக்கப்பட்டார்.  ஓபிஎஸ் தரப்பில்… Read More »ஓபிஎஸ் அதிமுக வேட்பாளர் இன்று மாலை அறிவிப்பு?

அலுவலகம் போன்று உருவாக்கப்பட்ட ரயில் பெட்டி……முதல்வர் ஸ்டாலின் பயணம்

  • by Authour

கள ஆய்வில் முதல்வர்’  என்ற திட்டத்தை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு  நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து ரயிலில் இன்று வேலூர் சென்றார். இதற்காக அவர் பயணம் செய்த ரயில்… Read More »அலுவலகம் போன்று உருவாக்கப்பட்ட ரயில் பெட்டி……முதல்வர் ஸ்டாலின் பயணம்

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை…..

  • by Authour

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (01.02.2023) 08:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார்… Read More »தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை…..

திருட்டுப்போன ரூ.8.37 லட்சம் மதிப்பிலான 57 செல்போன்கள் மீட்பு….

ஈரோடு மாவட்டத்தில் செல்போன் திருட்டு மற்றும் மாயமானது தொடர்பாக காவல் நிலையங்களில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட எஸ்பி சசிமோகன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை… Read More »திருட்டுப்போன ரூ.8.37 லட்சம் மதிப்பிலான 57 செல்போன்கள் மீட்பு….

கூட்டணி பெயரை மாற்றிய எடப்பாடிக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்….திருச்சியில் அண்ணாமலை பேட்டி

  • by Authour

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை  இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்த கால பட்ஜெட் என நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான… Read More »கூட்டணி பெயரை மாற்றிய எடப்பாடிக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்….திருச்சியில் அண்ணாமலை பேட்டி

கோவை அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்பு.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலின் சிறப்பு அம்சமாக ஆஞ்சநேயர்… Read More »கோவை அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்பு.

நதியாவுடன் இணைந்து நடிக்கும் யோகிபாபு….

தமிழில் 1985-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘பூவே பூச்சூடவா’ படம் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நதியா திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கணவருடன் லண்டனில் குடியேறினார். இவருக்கு… Read More »நதியாவுடன் இணைந்து நடிக்கும் யோகிபாபு….

முல்லை பெரியாறு அணையில் இன்று ஆய்வு….

  • by Authour

முல்லைப் பெரியாறு அணையில் பருவநிலை மாற்றங்களின் போது அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் ஆய்வுக்குழுக்களை நியமித்தது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு நடத்துகின்றனர். குழுவில்… Read More »முல்லை பெரியாறு அணையில் இன்று ஆய்வு….

புதுகையில் தமிழக அரசின் சாதனை…. கலை நிகழ்ச்சி…

  • by Authour

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியில் பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணரவு… Read More »புதுகையில் தமிழக அரசின் சாதனை…. கலை நிகழ்ச்சி…

கரூர் ஸ்ரீ வஞ்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்… வீடியோ…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வஞ்சியம்மன் கோவில் தெருவில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வஞ்சியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தியேகமாக… Read More »கரூர் ஸ்ரீ வஞ்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்… வீடியோ…

பொள்ளாச்சி அருகே……ஆற்றின் வழியாக சடலத்தை தூக்கிச்செல்லும் மக்கள்….

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தனூர்  கிராமத்தில் மதுரை வீரன் கோவில் நகர் பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக வசித்து  வருகிறார்கள்.  இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள், இந்த … Read More »பொள்ளாச்சி அருகே……ஆற்றின் வழியாக சடலத்தை தூக்கிச்செல்லும் மக்கள்….

திருச்சி அருகே காட்டெருமை முட்டி விவசாயி பலி

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே  உள்ள தெத்தூரில் இன்று காலை டூவீலரில் சென்ற  சிவஞானம் (46) என்ற விவசாயியை ஒரு காட்டெருமை முட்டி தள்ளியது. இதில் சிவஞானம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து… Read More »திருச்சி அருகே காட்டெருமை முட்டி விவசாயி பலி

விவசாயிகள் சாலை மறியல்… கண்டுகொள்ளாத துறையூர் தாசில்தார்

  • by Authour

திருச்சி மாவட்டம் , துறையூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த 5 வருடமாக விவசாயிகளிடமிருந்து  செவ்வாய்க் கிழமை தோறும் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது . நேற்றும் வழக்கம் போல் விவசாயிகளிடமிருந்து… Read More »விவசாயிகள் சாலை மறியல்… கண்டுகொள்ளாத துறையூர் தாசில்தார்

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு….. எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்வரும்  27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்க நேற்று தொடங்கியது.  பிப்ரவரி 7-ந் தேதி வேட்புமனு… Read More »ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு….. எடப்பாடி அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு ரயில் பயணம்…2 நாள் நிகழ்ச்சி விவரம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) என 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று காலை 10.20 மணிக்கு சென்னையில் இருந்து ஷீரடி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு ரயில் பயணம்…2 நாள் நிகழ்ச்சி விவரம்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பஸ் மோதி விபத்து…. 20 பேர் காயம்…

  • by Authour

சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லாபுரம் பிரிவு சாலையில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுனர்… Read More »திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பஸ் மோதி விபத்து…. 20 பேர் காயம்…

1½ வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை.. வாலிபருக்கு 40 ஆண்டு சிறை..

  • by Authour

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன் ( 22). இவர் திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்து அங்கு வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து தொழிலாளர்கள்… Read More »1½ வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை.. வாலிபருக்கு 40 ஆண்டு சிறை..

வால்பாறையில் தொடர்தாக்குதலில் ஈடுபட்ட ஒற்றை யானை….

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த அப்பர் பாரளை ஸ்டேட் பகுதியில் இரவு ஒரு மணி அளவில் ஒற்றைக்காட்டு அணை அட்டகாசம் செய்துள்ளது. அப்பகுதியில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கடையை உடைத்து அதில்… Read More »வால்பாறையில் தொடர்தாக்குதலில் ஈடுபட்ட ஒற்றை யானை….

வேறு பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை….. அமைச்சர் மகேஷ்

  • by Authour

தஞ்சாவூரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது; மேரீஸ் கார்னர் பாலம் கட்டப்பட்ட இடத்தில், நாஞ்சிக்கோட்டை சாலையில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அந்தப் பகுதியில், பாலம்… Read More »வேறு பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை….. அமைச்சர் மகேஷ்

ஜெயலலிதா என்னுடைய சகோதரி….. சொத்தில் பங்கு கேட்டு முதியவர் வழக்கு….

  • by Authour

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனைத் தொடர்ந்து தான் தான் ஜெயலலிதாவின் மகள் என்று ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்க அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில்… Read More »ஜெயலலிதா என்னுடைய சகோதரி….. சொத்தில் பங்கு கேட்டு முதியவர் வழக்கு….

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

கரூர் குளித்தலை அடுத்து பழைய ஜெயங்கொண்டபுரம் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் 27-03-22 அன்று கடைக்கு சென்று பேனா, பென்சில் வாங்கிட்டு வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஆனந்த் (எ)… Read More »சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்….. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை……

ஈரோடு கிழக்கு…. தேர்தல் மன்னன் பத்மராஜன்,233வது தேர்தலில் போட்டி

ஈரோடு கிழக்குத்தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு… Read More »ஈரோடு கிழக்கு…. தேர்தல் மன்னன் பத்மராஜன்,233வது தேர்தலில் போட்டி

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் ஒரு கிராம் 5,270 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் குறைந்து 5,260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

மக்களின் மகிழ்ச்சியே நமது ஆட்சியின் இலக்கு…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

மழைக்காலங்களில் பணியாற்றிய சென்னை மாநகராட்சி பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக பாராட்டு   விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநகராட்சி பணியாளர்களை பாராட்டி சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் பேசியதாவது:-… Read More »மக்களின் மகிழ்ச்சியே நமது ஆட்சியின் இலக்கு…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது ….

  • by Authour

கோவை மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர் . கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவரின் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்டு போதை வஸ்துகள் குறித்த தீவிர… Read More »போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது ….

விஜயகாந்த் திருமண நாள்…. சுதீஷ் நேரில் வாழ்த்து

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர்  விஜயகாந்த்-பிரேமலதா திருமணம் 1990 ஜனவரி 31ல் நடந்தது. இன்று அவர்களது  திருமண நாள். இதையொட்டி   தேமுதிக துணை பொதுச் செயலாளரும் தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ் , அவரது… Read More »விஜயகாந்த் திருமண நாள்…. சுதீஷ் நேரில் வாழ்த்து

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மேலும் 15 நாள் அவகாசம்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   அறிவுறுத்தலின் படி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது குறித்து, இன்று சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை… Read More »மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மேலும் 15 நாள் அவகாசம்

விஜயகாந்த் திருமண நாள்…. நிர்வாகிகள் -திரைபிரபலங்கள் வாழ்த்து….

  • by Authour

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த்,பிரேமலதா விஜயகாந்த் திருமண நாளை முன்னிட்டு தேமுதிக துணை பொது செயலாளரும் தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ் அவரது மனைவி பூரண ஜோதி ஆகியோர் கேப்டன் விஜயகாந்த்… Read More »விஜயகாந்த் திருமண நாள்…. நிர்வாகிகள் -திரைபிரபலங்கள் வாழ்த்து….

மயிலாடுதுறை…. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் லலிதா தலைமையில் இன்று (31.01.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் இணை இயக்குநர் (வேளாண்மை) சேகர்… Read More »மயிலாடுதுறை…. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்….

நடிகை இலியானா ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு, இந்தி… Read More »நடிகை இலியானா ஆஸ்பத்திரியில் அனுமதி

தொழுநோய் ஒழிப்பு பேரணி…. அரசு கலைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில்மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் குறித்து மைக்ரோ பாக்டீரியம் என்னும் கிருமியால் வரும் தொழு நோயை ஒழித்து தொழு நோய் இல்லா உலகை உருவாக்க… Read More »தொழுநோய் ஒழிப்பு பேரணி…. அரசு கலைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு…

பதுக்கி வைத்திருந்த 310 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல்…..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் சேகர் மகன் சத்தியசீலன். பென்சிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கஞ்சாநகரம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் அளித்த… Read More »பதுக்கி வைத்திருந்த 310 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல்…..

முதல்வர் விருது பெற்ற விவசாயி புதுகை வசந்தாவுக்கு கலெக்டர் பாராட்டு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல்  என்ற கிராமத்தை  சேர்ந்தவர்  க. வசந்தா, விவசாயி. இவர் திருந்திய சாகுபடி மூலம்  நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்றதற்காக குடியரசு தின விழாவில் முதல்வர்… Read More »முதல்வர் விருது பெற்ற விவசாயி புதுகை வசந்தாவுக்கு கலெக்டர் பாராட்டு

புதுகை அருகே மனிதநேய வாரவிழா……. மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பரிசு

  • by Authour

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு  ஒன்றியம்  முள்ளங்குறிச்சியில் ஆதிதிராவிட நலத்துறை பள்ளியில்  மனிதநேய வார விழா நடைபெற்றது. இந்த விழாவின் இறுதி நாள்  நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்… Read More »புதுகை அருகே மனிதநேய வாரவிழா……. மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பரிசு

மகனுடன் திருப்பதியில் காஜல் அகர்வால் சாமி தரிசனம்…. வீடியோ….

  • by Authour

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வரும் போதே… தன்னுடைய நீண்ட நாள் நண்பரான, தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.… Read More »மகனுடன் திருப்பதியில் காஜல் அகர்வால் சாமி தரிசனம்…. வீடியோ….

ராகுல் யாத்திரை வெற்றிவிழா…. திருச்சி காங்கிரஸ் கொண்டாட்டம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அந்த பயணம் வெற்றிகரமாக நேற்று  நிறைவுபெற்றது. இந்த யாத்திரையின் வெற்றி விழாவை காங்கிரசார் கொண்டாடி வருகிறார்கள்.  திருச்சி… Read More »ராகுல் யாத்திரை வெற்றிவிழா…. திருச்சி காங்கிரஸ் கொண்டாட்டம்

அதிக திறனுடைய 2 நிலக்கரி கையாளும் மிஷின்… முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

  • by Authour

எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் தளம்-1-ல் புதிதாக 325 கோடி ரூபாய் செலவில்  அதிக திறன் கொண்ட… Read More »அதிக திறனுடைய 2 நிலக்கரி கையாளும் மிஷின்… முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

அஜீத் படத்தில் இருந்து விக்னேஷ் சிவனுக்கு கல்தா…. நயன் சமரசமும் ரிஜக்ட்

  • by Authour

சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார் டைரக்டர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு அவர் நயன்தாராவை வைத்து இயக்கிய நானும் ரவுடி தான் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்னேஷ்… Read More »அஜீத் படத்தில் இருந்து விக்னேஷ் சிவனுக்கு கல்தா…. நயன் சமரசமும் ரிஜக்ட்

கவர்னர் ரவியுடன் சமரசமா? முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

  • by Authour

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்  உங்களில் ஒருவன் தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்துள்ள பதில்கள் வருமாறு: கேள்வி: சமீபத்தில் உங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாக எதைப் பார்க்கிறீர்கள்? பதில்: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில்… Read More »கவர்னர் ரவியுடன் சமரசமா? முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

மத்திய அரசு போட்டித் தேர்வுக்கு திருச்சியில் இலவச பயிற்சி…. கலெக்டர் அறிவிப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(SSC) போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம் – மாவட்ட ஆட்சியர் தகவல். மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (STAFF SELECTION COMMISSION) மூலம் 10.000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு (MTS… Read More »மத்திய அரசு போட்டித் தேர்வுக்கு திருச்சியில் இலவச பயிற்சி…. கலெக்டர் அறிவிப்பு

தேசிய கீதத்திற்கு அவமரியாதை….. நாமக்கல் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

  • by Authour

நாமக்கல்லில் கடந்த 28ம் தேதி அன்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, விழாவில் இருந்த… Read More »தேசிய கீதத்திற்கு அவமரியாதை….. நாமக்கல் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

தஞ்சை அருகே தார்சாலை பணி துவங்கியது…..

தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டை ஒன்றியம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி உதாரமங்களத்தில் தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. 3 மீட்டர் அகலத்தில் 1.33 கி.மீட்டர்… Read More »தஞ்சை அருகே தார்சாலை பணி துவங்கியது…..

தஞ்சையில் தந்தைக்கு கோயில் கட்டிய மகன்

  • by Authour

தந்தை  சொல் மிக்க மந்திரம் இல்லை  என்றார் அவ்வைப்பாட்டி. ஒரு தந்தை ஆயிரம் ஆசான்களுக்கு சமம். தன் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுவதில் தொடங்கி, அனுபவ பாடங்களை போதித்து சிறந்த வழிகாட்டியாக எத்தனை பொறுப்புகள்.  உழைப்பு,… Read More »தஞ்சையில் தந்தைக்கு கோயில் கட்டிய மகன்

பெரம்பலூர்….. வயதான தம்பதி கொடூர கொலை…. பகீர் படங்கள்

பெரம்பலூர் அருகே  உள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா என்கிற மாணிக்கம்(75), இவரது மனைவி பார்வதி என்கிற மாக்காயி(70). இந்த தம்பதிக்கு 4 மகள்கள்.  4 பேரையும் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். அவர்கள்… Read More »பெரம்பலூர்….. வயதான தம்பதி கொடூர கொலை…. பகீர் படங்கள்

ஆற்றில் மூழ்கி தாய்-மகன் பலி…. கோவை அருகே பரிதாபம்…

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் அணை சேடல் டேம் பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார். இவரின் மனைவி முனீச்செல்வி(35) . இவர்களுடைய மகன் சஜித்(7). முனீஸ்செல்வி நேற்று ஆற்றுப்பகுதியில் துணிகளை அருகில் உள்ள… Read More »ஆற்றில் மூழ்கி தாய்-மகன் பலி…. கோவை அருகே பரிதாபம்…

வேலூர் மாணவிக்கு காதல் தொல்லை… தந்தை தட்டிக்கேட்டதால் வீடு புகுந்து தாக்குதல்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு சந்தோஷ் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினர் சந்தோஷை தாக்கியுள்ளனர். இதனால்… Read More »வேலூர் மாணவிக்கு காதல் தொல்லை… தந்தை தட்டிக்கேட்டதால் வீடு புகுந்து தாக்குதல்

மின் இணைப்பு-ஆதார் இணைக்க இன்று கடைசி நாள்

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில்… Read More »மின் இணைப்பு-ஆதார் இணைக்க இன்று கடைசி நாள்

இபிஎஸ் வழக்கு… ஒபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் 3 நாள் கெடு..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளனர். இதுதொடர்பாக கடந்த 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான மூத்த வக்கீல்… Read More »இபிஎஸ் வழக்கு… ஒபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் 3 நாள் கெடு..

மகன் இறந்து தந்தை போட்டி மிகவும் துயரம்… இடைத்தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து…

  • by Authour

‘உங்களில் ஒருவன்’ என்கிற தொடர் மூலம் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்த தொடரில் நேற்றைய தினம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதல்வர்… Read More »மகன் இறந்து தந்தை போட்டி மிகவும் துயரம்… இடைத்தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து…

கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின வாலிபரை மிரட்டிய தி.மு.க. ஒன்றிய செயலாளர் நீக்கம்..

சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் பட்டியலினத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்று இருக்கிறார். அந்த நேரத்தில் அங்கிருந்த சேலம் தெற்கு தி.மு.க… Read More »கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின வாலிபரை மிரட்டிய தி.மு.க. ஒன்றிய செயலாளர் நீக்கம்..

11 கலெக்டர்கள் உள்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்… முழுவிபரம்..

தமிழகத்தில் திருநெல்வேலி – கார்த்திகேயன் தென்காசி- ரவிச்சந்திரன் குமரி-ஸ்ரீதர் விருதுநகர்-ஜெயசீலன் கிருஷ்ணகிரி- தீபக் ஜேக்கப் விழுப்புரம்-பழனி பெரம்பலுார்-கற்பகம் தேனி-சஜ்ஜீவனா கோவை-கிராந்திகுமார் ) திருவாரூர்-சாருஸ்ரீ மயிலாடுதுறை- மகாபாரதி மயிலாடுதுறை- மகாபாரதி ஆகிய 11 மாவட்ட கலெக்டர்கள்… Read More »11 கலெக்டர்கள் உள்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்… முழுவிபரம்..

ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் இந்த தொகுதிக்கு வரும் பிப். 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (31ம் தேதி) தொடங்கி வருகிற 7ம்… Read More »ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்…

கந்து வட்டி வசூல்.. அரியலூர் எஸ் பி எச்சரிக்கை…

அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கை… அரியலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி வட்டி தொழில் செய்வது சட்ட விரோதமானது. மேற்படி அனுமதியில்லாத வட்டி தொழில் மூலம் கந்து வட்டி, மீட்டர் வட்டி,… Read More »கந்து வட்டி வசூல்.. அரியலூர் எஸ் பி எச்சரிக்கை…

தஞ்சையில் தொடர் வழிப்பறி…. 3 வாலிபர்கள் கைது…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில், தொடர்ந்து வழிப்பறி சம்பவம் நடப்பதாக, போலீசாருக்கு பல்வேறு புகார்கள் பதிவானது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். அதன்படி, கும்பகோணம் டி.எஸ்.பி., மகேஷ்… Read More »தஞ்சையில் தொடர் வழிப்பறி…. 3 வாலிபர்கள் கைது…..

காந்தி நினைவு நாள்…. ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

தஞ்சையில் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் தஞ்சையில் நேற்று தொடங்கியது. இம்முகாம் 2 வாரம் நடக்கிறது. தொழுநோய் குறித்து மக்களிடையே நிலவுகின்ற பொய்யான செய்திகள், தேவையற்ற அச்சம் போன்றவற்றை… Read More »காந்தி நினைவு நாள்…. ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்….

1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்……..

சென்னை, எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, துறைமுகங்களில்… Read More »1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்……..

குடும்பத்தாருடன் பிறந்தநாள் கொண்டாடிய மு.க.அழகிரி…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி தனது பிறந்தநாளை தனது குடும்பத்தாருடன் மிகவும் எளிமையாக கொண்டாடினார். இதனை தொடர்ந்து.  அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் நிறைந்த… Read More »குடும்பத்தாருடன் பிறந்தநாள் கொண்டாடிய மு.க.அழகிரி…

மீண்டும் நடிக்க வந்தது தாய் வீட்டிற்கு வந்தது போல் உணர்கிறேன்…. ஹன்சிகா…

  • by Authour

தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹைல் கதூரியாவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 4ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை… Read More »மீண்டும் நடிக்க வந்தது தாய் வீட்டிற்கு வந்தது போல் உணர்கிறேன்…. ஹன்சிகா…

காந்தி நினைவு நாள்…. புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் தீண்டாமை உறுதிமொழி…

உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளான தியாகிகள் நாளையொட்டி, இன்று (30.01.2023) புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழ்நாடு அரசின் முதன்மைச்செயலாளர் / உள்ளுறை ஆணையாளர் திரு.ஆஷிஷ் சாட்டர்ஜி,  தலைமையில் கூடுதல் உள்ளுறை ஆணையாளர் திரு.சின்னதுரை, மற்றும்… Read More »காந்தி நினைவு நாள்…. புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் தீண்டாமை உறுதிமொழி…

அரியலூரில் பஸ் கவிழ்ந்தது…. மாணவர் பலி….30 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூர் செல்வதற்கு தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டது. பஸ் செந்துறை வழியாக ராயபுரம் என்ற இடத்தில் செல்லும் போது சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை… Read More »அரியலூரில் பஸ் கவிழ்ந்தது…. மாணவர் பலி….30 பேர் காயம்

அரியலூர்…. போக்கோவில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை….

அரியலூர் மாவட்டம், குருவாலப்பர் கோவில் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் விஜயகுமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்… Read More »அரியலூர்…. போக்கோவில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை….

ராகுல் நடைபயணம் நிறைவு…. திருச்சியில் காங்கிரசார் கொண்டாட்டம்….

  • by Authour

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி   கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரைகான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தேச பிதா மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளில் இன்றுடன்(30-01-23) நிறைவு பெற்றுள்ளது.… Read More »ராகுல் நடைபயணம் நிறைவு…. திருச்சியில் காங்கிரசார் கொண்டாட்டம்….

திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்…..

  • by Authour

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தென் சென்னை மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் உள்ள தனியார் திருமண அரங்கில் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர்… Read More »திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்…..

எடப்பாடியுடன் சந்திப்பா?தேமுதிக சுதீஷ் விளக்கம்

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு  பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், நாளை, தொடங்கவிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியிருக்கிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு… Read More »எடப்பாடியுடன் சந்திப்பா?தேமுதிக சுதீஷ் விளக்கம்

பொங்கல் தொகுப்பு வாங்காத 4.39 லட்சம் குடும்பம்…..

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி   தமிழ்நாட்டில் அரிசி கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு  ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது.   தமிழகத்தில்… Read More »பொங்கல் தொகுப்பு வாங்காத 4.39 லட்சம் குடும்பம்…..

ராகுலின் ஒற்றுமை பயணம் நிறைவு…. பொள்ளாச்சியில் வெற்றி விழா …

  • by Authour

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை சமீபத்தில் துவக்கினார். இந்த ஒற்றுமைப் பயணத்தை அவர் நேற்று ஸ்ரீ நகரில் நிறைவு செய்தார்.… Read More »ராகுலின் ஒற்றுமை பயணம் நிறைவு…. பொள்ளாச்சியில் வெற்றி விழா …

25ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்…. வீராங்கனைக்கு போலீஸ் அதிகாரி வாழ்த்து

  • by Authour

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மலையேறும் வீராங்கனை ஆஷா மால்வியா, நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு, அதிகாரம், முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி… Read More »25ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்…. வீராங்கனைக்கு போலீஸ் அதிகாரி வாழ்த்து

மழை….. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் தற்போது வரை 85 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து… Read More »மழை….. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்…

ராசிபுரம் தனியார் பள்ளியில் +2 மாணவி தற்கொலை…

  • by Authour

நாமக்கல், சென்னையை சேர்ந்த தியாகு என்பவரது மகள் சுவாதி (17). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று அதிகாலையில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில்… Read More »ராசிபுரம் தனியார் பள்ளியில் +2 மாணவி தற்கொலை…

நவீன வாக்காளர் அடையாள அட்டை… ஈரோட்டில் வழங்கல்

  • by Authour

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும்  புகைப்படம், முகவரியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கி வருகிறது. தற்போது இந்த அடையாள அட்டையில்புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த… Read More »நவீன வாக்காளர் அடையாள அட்டை… ஈரோட்டில் வழங்கல்

போலீசார் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு….

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 30.01.2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை காவல்துறையினர் எடுத்துக் கொண்டனர். இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை… Read More »போலீசார் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு….

மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்…..

  • by Authour

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 13ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 3ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான தேர்வு கால அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் பிளஸ்2 தேர்வு முடிவுகள்… Read More »மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்…..

நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு நன்கொடை…

  • by Authour

அரசுப் பள்ளிகளை மேம்படுத்திடும்   வகையில் நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை மேம்படுத்திட தனியாரிடம் இருந்து நன்கொடைகள் பெற்று  அரசு பள்ளிகளின் கட்டமைப்பை தனியார் பள்ளிகளை விட சிறப்பாக செயல்படுத்திடும்… Read More »நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு நன்கொடை…

புதுகை போஸ் நகரில் குடிநீர் தொட்டி…. தலைவர் திலகவதி செந்தில் திறந்தார்

புதுக்கோட்டை நகராட்சி  வார்டு எண் 31 போஸ் நகர் பகுதியில்  போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை என அந்த பகுதி மக்கள் நகராட்சி தலைவர் திலகவதி செந்திலிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு குடிநீர் தொட்டி… Read More »புதுகை போஸ் நகரில் குடிநீர் தொட்டி…. தலைவர் திலகவதி செந்தில் திறந்தார்

புதுகையில் ……… காந்தி நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

அண்ணல் காந்தியின் 76வது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவையின் சார்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள பூங்காவில் மகாத்மாகாந்தி சிலைக்கு மாலை… Read More »புதுகையில் ……… காந்தி நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு

10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றம்…..

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வை மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். அதாவது பொதுத்தேர்வு எழுத உள்ள 10-வது + 1 ,… Read More »10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றம்…..

காந்தியின் 76வது நினைவு நாள்…. தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி….

  • by Authour

உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளான தியாகிகள் நாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு , அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர்,… Read More »காந்தியின் 76வது நினைவு நாள்…. தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி….

மின் இணைப்புடன் ஆதார் ……. இன்னும் 1 நாள் தான் இருக்கு

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த முகாம் நாளையுடன்… Read More »மின் இணைப்புடன் ஆதார் ……. இன்னும் 1 நாள் தான் இருக்கு

திருச்சியில் பைக் வாலிபர்கள் அட்டகாசம்…. பெண்களுக்கு பிளையிங் kiss… வீடியோ…

  • by Authour

திருச்சி- சென்னை பைபாசில்  தினமும்  சில இளைஞர்கள் ரேஸ் பைக்கில் சாகசம் செய்கிறார்கள். 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேடிஎம் பைக்கை ஓட்டும்  அந்த இளைஞர் தாறுமாறான வேகத்தில் செல்வதுடன் தன்னுடன் மேலும் 2… Read More »திருச்சியில் பைக் வாலிபர்கள் அட்டகாசம்…. பெண்களுக்கு பிளையிங் kiss… வீடியோ…

எடப்பாடி இடையீட்டு மனு……ஓபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க  தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி  பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.  அத்துடன் 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும்,… Read More »எடப்பாடி இடையீட்டு மனு……ஓபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

இளம்பெண் உயிரிழந்த விவகாரம்…. கட்டிட ஒப்பந்ததாரர் கைது….

சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆனந்த் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே மிகவும் பழமையான கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த… Read More »இளம்பெண் உயிரிழந்த விவகாரம்…. கட்டிட ஒப்பந்ததாரர் கைது….

காந்தியின் 76வது நினைவு நாள்…. கவர்னர் ரவி-முதல்வர் ஸ்டாலின் மரியாதை….. படங்கள்..

  • by Authour

சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியத்தில் இன்று தமிழக அரசின் சார்பில் உத்தமர் காந்தியடிகள் 76வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு ஆர்என். ரவி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாைத … Read More »காந்தியின் 76வது நினைவு நாள்…. கவர்னர் ரவி-முதல்வர் ஸ்டாலின் மரியாதை….. படங்கள்..

திமுக சுற்றுச்சூழல் அணியின் நேர்காணல்….

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும், தி.மு.கழக சுற்றுசூழல் அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணலை தொடக்கி வைத்தார். இந்த நேர்காணலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி… Read More »திமுக சுற்றுச்சூழல் அணியின் நேர்காணல்….

பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி…20 பேர் காயம்… அரியலூரில் சம்பவம்…

  • by Authour

ஜெயங்கொண்டத்திலிருந்து அரியலூர் நோக்கி செந்துறை மார்க்கமாக தனியார் பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. சாலையின் விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஓட்டுநர் செல்போன் சார்ஜ் போடுவதற்காக குனிந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து… Read More »பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி…20 பேர் காயம்… அரியலூரில் சம்பவம்…

ஜூனியர் மகளிர் கிரிக்கெட்… இந்தியா சாம்பியன்….

  • by Authour

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று… Read More »ஜூனியர் மகளிர் கிரிக்கெட்… இந்தியா சாம்பியன்….

புதுகையில் புதிய பஸ் சேவை…அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில், புதிய வழித்தட பேருந்து சேவையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று (27.01.2023) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கூட்டுறவு… Read More »புதுகையில் புதிய பஸ் சேவை…அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்…..

மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை பெற ”ஆதார் எண்” பதிவு செய்ய வேண்டும்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக மாதாந்திர பாராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.2000/- பெறும் பயனாளிகள் தங்களுடைய ஆதார் எண்ணை அலுவலகத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.  புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்… Read More »மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை பெற ”ஆதார் எண்” பதிவு செய்ய வேண்டும்…..

மாநில அளவிலான சிலம்பம் போட்டி…. புதுகை 9ம் வகுப்பு மாணவன் முதலிடம்….

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் இம்மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் நடைபெற்றது. இதில் 38 மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.… Read More »மாநில அளவிலான சிலம்பம் போட்டி…. புதுகை 9ம் வகுப்பு மாணவன் முதலிடம்….

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் வளர்த்தல் திட்டத்திற்காக தேக்கு, மகுவாகனி போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்படி ஒரு ஏக்கருக்கு வரப்பில் வைத்திட 50… Read More »விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில்… Read More »8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு….

ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக  இருந்த காங்கிரஸ் கட்சியை சோ்ந்த திருமகன் ஈவெரா  ஜனவரி 4ம் தேதி காலமானார்.   இதைத்தொடர்ந்து அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று… Read More »ஈரோடு கிழக்கில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

அதிமுக பொதுக்குழு தீர்மானம்…உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது.  அதற்குள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல், அதிமுகவின் உட்கட்சி பூசலை அடுத்தக்… Read More »அதிமுக பொதுக்குழு தீர்மானம்…உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

ஆம்னி பஸ்சில் திடீர் தீ…. 8 பேர் காயம்… பரபரப்பு

கோவையில் இருந்து பெங்களூர் நோக்கி வந்த ஒரு ஆம்னி பேருந்து நள்ளிரவு ஒரு மணி சுமார் 1 மணி அளவில் மேட்டூர் அடுத்த புது சாம்பள்ளி பகுதியை கடக்கும் பொழுது திடீரென அந்த பேருந்தில்… Read More »ஆம்னி பஸ்சில் திடீர் தீ…. 8 பேர் காயம்… பரபரப்பு

மயிலாடுதுறையில் மழை… நெல் அறுவடை பாதிக்கப்பட வாய்ப்பு

மயிலாடுதுறை பகுதிகளில் காலை 6 மணி முதல் சாரல்மழை விட்டுவிட்டு பெய்தது, மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கலுக்குப் பிறகு சம்பா மற்றும் தாளடி விவசாயத்தின் அறுவடை துவங்கி நடைபெற்றுவருகிறது, இந்த நேரத்தில் தற்பொழுது துவங்கியுள்ள இந்த… Read More »மயிலாடுதுறையில் மழை… நெல் அறுவடை பாதிக்கப்பட வாய்ப்பு

ஸ்ரீரங்க நம்பெருமாள் தங்ககருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்…

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித்… Read More »ஸ்ரீரங்க நம்பெருமாள் தங்ககருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்…

ஈரோடு இடைத்தேர்தல்… நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு..

  • by Authour

அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அதிமுக… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு..

பிப் 3ம் தேதி ஈவிகேஎஸ் வேட்புமனு.. திமுக அறிவிப்பு..

ஈரோட்டில் தமிழக நகரப்பற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் … ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் விளக்கி வாக்கு சேகரிப்போம். திமுக தலைவர் ஸ்டாலினும், கூட்டணிக் கட்சித்… Read More »பிப் 3ம் தேதி ஈவிகேஎஸ் வேட்புமனு.. திமுக அறிவிப்பு..

அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தலுக்கு இடப்பிரச்சனை காரணம்..

  • by Authour

கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. அம்மா பேரவை இணை செயலாளர் ரமேஷ் குமார் (46). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரோஜா (44) என்ற மனைவியும், ஜாய் (24)… Read More »அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தலுக்கு இடப்பிரச்சனை காரணம்..

அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..

29-01-2023 முதல் 30-01-2023 வரை:- தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். 31-01-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்… Read More »அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..

கர்ப்பிணி காதல் மனைவி அடித்துக்கொலை.. எஸ்ஐ மகன் அதிரடி கைது..

வேலூர் அருகே  பாலமதி மலையில் முருகன் கோயிலுக்கு செல்லும் பாதையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது. தகவலறிந்து பாகாயம் போலீசார் சென்று விசாரித்தனர். இளம்பெண்ணை அடித்து, முகத்தை சிதைத்து கொடூரமாக… Read More »கர்ப்பிணி காதல் மனைவி அடித்துக்கொலை.. எஸ்ஐ மகன் அதிரடி கைது..

தொகுப்பு வீட்டில் நகை, பணம் கொள்ளை.. பெரம்பலூரில் சம்பவம்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒதியம் கிராமத்தில் வசித்து வரும் ரஹமத் பீபி என்ற பெண் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு தொகுப்பு வீடு ஒன்றும் கூரை வீடு ஒன்றும் இருந்துள்ளது இந்த நிலையில்… Read More »தொகுப்பு வீட்டில் நகை, பணம் கொள்ளை.. பெரம்பலூரில் சம்பவம்..

மக்கள் நீதி மய்யத்தின் இணையதளத்தை முடக்கியது யார்?

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க இருப்பதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த… Read More »மக்கள் நீதி மய்யத்தின் இணையதளத்தை முடக்கியது யார்?

‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டம்.. மாவட்டங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர்…

‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 1-ந் தேதி அறிமுகப்படுத்துகிறார்.இந்தத் திட்டத்தின் கீழ், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு… Read More »‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டம்.. மாவட்டங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர்…

கரூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் கோ-கோ, கைப்பந்து, கபாடி உள்ளிட்ட குழுப் போட்டிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி, பந்தை சர்வீஸ் செய்து துவக்கி வைத்தார். பிப்ரவரி 4-ம் தேதி அன்று மாணவிகளுக்கான தடகள… Read More »கரூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

அசோகன் தங்க நகை மாளிகை மோசடி?….பொதுமக்கள் புகார்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில், அசோகன் ஆபரண மாளிகை செயல்பட்டு வந்தது. இங்கு நகை சிறுசேமிப்பு திட்டம், மற்ற வங்கிகளில் உள்ள அடமானம் வைத்த நகைக்களை மீட்டு, வட்டி… Read More »அசோகன் தங்க நகை மாளிகை மோசடி?….பொதுமக்கள் புகார்..

நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த அமைச்சர் மா.சு….

  • by Authour

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  நல்லகண்ணுவிற்கு 97 வயதாகிறது. இவர் கடந்த சில நாட்களாக இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.   இதையடுத்து அவர்  சென்னை ராஜீவ்காந்தி அரசு… Read More »நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த அமைச்சர் மா.சு….

இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

  • by Authour

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சக்கராப்பள்ளி பாச மலர் வெல்பேர் அசோசியேஷன் இணைந்து இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தின. அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில்… Read More »இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

தஞ்சை அருகே மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்….

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருக்கருக்காவூரில் நடந்த கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர்… Read More »தஞ்சை அருகே மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்….

நடந்து சென்ற பெண் தலையில் விழுந்த சிமெண்ட் கலவை மிஷின்… படுகாயம்…

குமரி மாவட்டம், குழித்துறையில் இருந்த மேல்புறம் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேல்புறத்தில் இருந்து குழித்துறை நோக்கி மினி டெம்போ வாகனம், பின்னால்… Read More »நடந்து சென்ற பெண் தலையில் விழுந்த சிமெண்ட் கலவை மிஷின்… படுகாயம்…

பொள்ளாச்சியில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு…. எம்பி சண்முகசுந்தரம்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி பல்லடம் சாலை ரோட்டரி கிளப்பில் பொள்ளாச்சி சேம்பர் ஆஃப் காமர்ஸ், ரோட்டரி கிளப் சார்பில் விவிடிஎன் தனியார் கம்பெனி பங்குதாரர்களுக்கு பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில்… Read More »பொள்ளாச்சியில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு…. எம்பி சண்முகசுந்தரம்…

ஈரோடு கிழக்கு….. 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு… ஓபிஎஸ் அமைத்தார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக  சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் கூறியதாவது: இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக இருந்தால்… Read More »ஈரோடு கிழக்கு….. 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு… ஓபிஎஸ் அமைத்தார்

பாபநாசம் அருகே பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே வன்னியடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் பாபநாசம் வேளாண்மை… Read More »பாபநாசம் அருகே பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி….

தஞ்சையில் மண்வளப் பாதுகாப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் பேரணி…..

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் சார்பில் மண்வளப் பாதுகாப்பு மற்றும் நெகிழி ஒழிப்பு பேரணி நடந்தது. பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற பேரணி பாபநாசம்… Read More »தஞ்சையில் மண்வளப் பாதுகாப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் பேரணி…..

இடைத்தேர்தல்..கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு எதிரிகளே இல்லை….. திருமா.

  • by Authour

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம் அருகே தனியார் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்…. அப்பொழுது தமிழ்நாட்டில் இதுவரை 71 தனியார் வேலை வாய்ப்பு முகாம்… Read More »இடைத்தேர்தல்..கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு எதிரிகளே இல்லை….. திருமா.

குரூப் 3 தேர்வு…. கலெக்டர் கவிதா ராமு திடீர் ஆய்வு

தமிழ்நாடு  அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 3க்கான தேர்வு இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடந்தது.  புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலும் இந்த தேர்வு நடந்தது. இதை புதுகை கலெக்டர் கவிதா ராமு திடீரென ஆய்வு… Read More »குரூப் 3 தேர்வு…. கலெக்டர் கவிதா ராமு திடீர் ஆய்வு

அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட பஸ்கள்… அதிர்ச்சியில் கோவை பயணிகள்….

  • by Authour

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம், உக்கடம், கோவை புதூர் வழியாக இயங்கும் தனியார் பேருந்து ஒன்றும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் மற்றொரு தனியார் பேருந்து தொழில் போட்டி… Read More »அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட பஸ்கள்… அதிர்ச்சியில் கோவை பயணிகள்….

தூய்மை பணியாளரிடம் சிக்கிய துப்பாக்கி….. கோவையில் பரபரப்பு….

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூரில் பள்ளபாளையம் பேரூராட்சி சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார் அப்போது சிந்தாமணிபுதூர் சாவித்திரி கார்டன் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே கருப்பு… Read More »தூய்மை பணியாளரிடம் சிக்கிய துப்பாக்கி….. கோவையில் பரபரப்பு….

அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு  சைதாப்பேட்டையில் உள்ள எம். சி.ராஜா அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார். மேலும் தன்னை சந்திக்க வந்தவர்கள்… Read More »அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

மாற்றுதிறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை உபகரணங்கள்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் புதிய ஒப்புயர்வு மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், இலவச செயற்கை அவயவங்கள்,… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை உபகரணங்கள்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

ஈரோடு தேர்தல்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் 3ம் தேதி வேட்புமனு தாக்கல்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.… Read More »ஈரோடு தேர்தல்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் 3ம் தேதி வேட்புமனு தாக்கல்

திருச்சியில் வராண்டாவில் நடக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி…..கல்வித்துறை அமைச்சர் கவனிப்பாரா?

  • by Authour

திருச்சி மாவட்டம்  திருவரங்கம் தொகுதிக்கு உட்பட்டது இனாம் மாத்தூர் . இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.  இங்கு  600 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்.  சமீபத்தில் பெய்த மழையில் இந்த பள்ளி மைதானத்தில் … Read More »திருச்சியில் வராண்டாவில் நடக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி…..கல்வித்துறை அமைச்சர் கவனிப்பாரா?

இரட்டை குழந்தைகளை கொன்று…. தாய் தற்கொலை…. பெரம்பலூர் அருகே பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த பெண்ணக்கோணம்  கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(30) இவரது மனைவி  ஜெயா(27) இவர்களுக்கு  2வயதில்  இரண்டு பெண் குழந்தைகள்(நிகிதா, நிகிஷா என்ற இரட்டையர்) உள்ளனர். விஜய் தற்போது துபாயில் வேலை செய்து… Read More »இரட்டை குழந்தைகளை கொன்று…. தாய் தற்கொலை…. பெரம்பலூர் அருகே பரபரப்பு

ஈரோடு தேர்தல்…. காங்கிரசுக்கு பெரியார் தி.க.ஆதரவு

கரூர் மாவட்ட பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் பிரதட்சணம் சாலையில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.  பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிர்வாகிகள்… Read More »ஈரோடு தேர்தல்…. காங்கிரசுக்கு பெரியார் தி.க.ஆதரவு

அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, மணப்பாறையில் 30ம் தேதி மதிமுக ரயில் மறியல்

தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி – வேலை வாய்ப்புகளுக்காக சென்னை, திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில்… Read More »அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, மணப்பாறையில் 30ம் தேதி மதிமுக ரயில் மறியல்

12 பவுன் நகையை ரயிலில் தவறவிட்டதை மீட்டுத் தந்த ரயில்வே பாதுகாப்பு படை…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் கமலா. இவர் கோவில்பட்டியில் நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்கு தனது குடும்பத்தினருடன்சென்றுவிட்டு நேற்று இரவு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பினார். தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் இறங்கியபோது தான் கொண்டு வந்திருந்த… Read More »12 பவுன் நகையை ரயிலில் தவறவிட்டதை மீட்டுத் தந்த ரயில்வே பாதுகாப்பு படை…

மக்கள் நீதி மய்யம், காங்கிரசுடன் இணைப்பா? பரபரப்பு தகவல்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு கமல்ஹாசனின் மநீம ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன்  கமலும் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.… Read More »மக்கள் நீதி மய்யம், காங்கிரசுடன் இணைப்பா? பரபரப்பு தகவல்

4ம் தேதி தைப்பூசம்…..ரங்கநாதரிடம் சீர்வரிசை பெறுகிறார், சமயபுரம் மாரியம்மன்

திருச்சி மாவட்டம் சமயபுரம்  மாரியம்மன் கோயில்  தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலம்  ஆகும். இந்த ஸ்தலத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். தைப்பூச… Read More »4ம் தேதி தைப்பூசம்…..ரங்கநாதரிடம் சீர்வரிசை பெறுகிறார், சமயபுரம் மாரியம்மன்

திருச்சியில் 13-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

13-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி, மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார்   நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர்… Read More »திருச்சியில் 13-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…

மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள ஏரவாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (62). இவர் அந்த பகுதியில் பலகார கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு 9-ம் வகுப்பு… Read More »மாணவி பலாத்காரம் …. தஞ்சையில் முதியவருக்கு 25 ஆண்டு சிறை…..

ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

  • by Authour

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆர் கே டிராவல்ஸ் பஸ் பெரம்பலூர் ஆத்தூர் செல்லும் சாலையில்சென்று கொண்டிருந்தது. அப்போது வேப்பந்தட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையில் சென்ற போது நிலைதடுமாறி அருகில் உள்ள… Read More »ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

error: Content is protected !!