Skip to content
Home » தமிழகம் » Page 88

தமிழகம்

திமுக கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றிபெறும்…. கன்னியாகுமரி கூட்டத்தில் மோடி பேச்சு

  • by Senthil

கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் இன்று காலை பாஜக தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில்  கலந்து கொள்ள பிரதமர் மோடி 11.30 மணிக்கு மேடைக்கு வந்தார்.  அதைத் தொடர்ந்து  முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  வரவேற்று… Read More »திமுக கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றிபெறும்…. கன்னியாகுமரி கூட்டத்தில் மோடி பேச்சு

கரூரில் சாலை வசதி அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் 16வது வார்டு ஜே.ஜே.கார்டன், ரேஷன் கடை சந்து உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி, சாக்கடை வசதி இல்லை எனக் கூறி பொதுமக்கள் காந்திகிராமம் E.B… Read More »கரூரில் சாலை வசதி அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

கரூரில் போதை ஊசி தயாரித்து பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை… 6 பேர் கைது..

கரூரில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரி மாணவர்கள் சிலரின் செயல்பாடுகளில் சந்தேகத்துக்கு இடமான மாற்றம் ஏற்பட்டதை போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இதில் வலி நிவாரண மாத்திரைகளை போதை ஊசியாக பயன்படுத்துவதாக வெங்கமேடு பகுதியைச்… Read More »கரூரில் போதை ஊசி தயாரித்து பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை… 6 பேர் கைது..

ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி சமையல் மாஸ்டர் பலி…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நாகமங்கலம் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் ( 39) இவர் சமையல் கலைஞராக உள்ளார். இந்நிலையில் விக்கிரமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மோட்டார்… Read More »ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி சமையல் மாஸ்டர் பலி…

குடிநீர் இணைப்பு வழங்குவதில் தகராறு…. தீக்குளிக்க முயன்ற சத்துணவு டீச்சர்..பரபரப்பு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் குமார் மனைவி மணிமேகலை வயது (53) இவர் சின்னவளையம் அங்கன்வாடியில் சத்துணவு டீச்சராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், இவரது உறவினருக்கும்… Read More »குடிநீர் இணைப்பு வழங்குவதில் தகராறு…. தீக்குளிக்க முயன்ற சத்துணவு டீச்சர்..பரபரப்பு..

பிரதமர் விழாவில் கன்னியாகுமரி …… கன்யாகுமரி ஆனது

பிரதமர் மோடி இன்று காலை  கன்னியாகுமரி அடுத்த  அகஸ்தீஸ்வரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல்  , மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில்  இடம்பெற்றுள்ள  பேனரில்  பாரதிய ஜனதா கட்சி- தமிழ்நாடு,… Read More »பிரதமர் விழாவில் கன்னியாகுமரி …… கன்யாகுமரி ஆனது

கன்னியாகுமரியில் மோடி இன்று பிரசாரம்…..அன்புமணி பங்கேற்பாரா?

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற… Read More »கன்னியாகுமரியில் மோடி இன்று பிரசாரம்…..அன்புமணி பங்கேற்பாரா?

நாகை மீனவர்கள் 15 பேர் கைது…..இலங்கை கடற்படை அட்டகாசம்

  • by Senthil

நாகை மாவட்ட மீனவர்கள்  நேற்று முன்தினம்  கடலுக்கு சென்றனர். இவர்கள் இந்திய எல்லையில் நேற்று மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது,  இலங்கை கடற்படையினர் அந்த பகுதிக்கு வந்து, எல்லை தாண்டி வந்து உள்ளீர்கள் எனக்கூறி,  15 நாகை மீனவர்களையும்,… Read More »நாகை மீனவர்கள் 15 பேர் கைது…..இலங்கை கடற்படை அட்டகாசம்

நாடாளுமன்ற தேர்தல்… கோவையில் செல்பி பாய்ண்ட்டுகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு சார்பில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் 100% வாக்குப்பதிவு நடந்திட அரசு சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.… Read More »நாடாளுமன்ற தேர்தல்… கோவையில் செல்பி பாய்ண்ட்டுகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

திருச்சியில் பெட்டி பெட்டியாக போதைப்பொருட்கள் பறிமுதல்… பணத்துடன் 2 வாகனங்கள் சிக்கியது…

திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோடு டிவிஎஸ் டோல்கேட் அருகே முடுக்குப்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விமல்.கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது .இதையடுத்து கண்டோன்மென்ட்… Read More »திருச்சியில் பெட்டி பெட்டியாக போதைப்பொருட்கள் பறிமுதல்… பணத்துடன் 2 வாகனங்கள் சிக்கியது…

error: Content is protected !!