Skip to content
Home » தமிழகம் » Page 87

தமிழகம்

தடய அறிவியல் துறையில் 29 நபர்களுக்கு பணிநியமன ஆணை…

தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பணிநியமன ஆணைகளை வழங்கினார்.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (15.3.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு… Read More »தடய அறிவியல் துறையில் 29 நபர்களுக்கு பணிநியமன ஆணை…

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

புதுக்கோட்டைமாவட்டகாவல்கண்காணிப்பாளர்வந்திதாபாண்டேஉத்தரவின்படிகுழந்தைகடத்தல்தடுப்புபிரிவுஉதவி ஆய்வாளர்வைரம் மற்றும் போலீஸார் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காவல் சரகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு, குழந்தை கடத்தல், குழந்தை பாதுகாப்பு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்… Read More »பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

ஜெயங்கொண்டம் முதல் தஞ்சை வரை புதிய வழித்தட பஸ்… இயக்கம்..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் – ஜெயங்கொண்டம் கிளையிலிருந்து, 1).ஜெயங்கொண்டம் முதல் தஞ்சாவூர் வரை (வழி – பொய்யூர் – கீழப்பழூர்) புதிய வழித்தடத்தில் பேருந்தை இயக்கி… Read More »ஜெயங்கொண்டம் முதல் தஞ்சை வரை புதிய வழித்தட பஸ்… இயக்கம்..

கோவையில் 18ம் தேதி ……பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுப்பு

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை(18ம் தேதி) பிரதமர் மோடி கோவை வந்து  பாஜகவுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதுவரை 5 முறை தமிழகம் வந்தபோதும் பொதுக்கூட்டடங்கள், அரசு விழாக்களில்… Read More »கோவையில் 18ம் தேதி ……பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுப்பு

நடிகர் கவுண்டமணியிடம் நிலத்தை ஒப்படையுங்கள்… கட்டுமான நிறுவனத்திற்கு கோர்ட் அதிரடி..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கவுண்டமணி. 80 வயதைக் கடந்தும் தற்போதும் கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர், கடந்த 1996ம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் நளினி… Read More »நடிகர் கவுண்டமணியிடம் நிலத்தை ஒப்படையுங்கள்… கட்டுமான நிறுவனத்திற்கு கோர்ட் அதிரடி..

அரியலூர்.. 64 மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 64 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.61.44 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் 65 நபர்களுக்கு தமிழ்நாடு… Read More »அரியலூர்.. 64 மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

கொன்னையூர் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம் கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் இரா.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட… Read More »கொன்னையூர் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்..

கடல் அரிப்பை தடுக்க நாகையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை..

பருவ மழை காலங்களின் போது கடலோரப் பகுதியில் ஏற்படும் வெள்ளத்தினால் நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் கிராமத்தில் கடலரிப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று… Read More »கடல் அரிப்பை தடுக்க நாகையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை..

கஞ்சா விற்றதாக 3 சிறுவர்களை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைப்பு…

கரூர் மாவட்டம், புலியூரை அடுத்த ஆண்டிப்பாளையம் அருகே முட்புதர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அதே கிராமத்தை சார்ந்த பிரகதீஸ் என்ற 17 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் அமர்ந்திருந்துள்ளான். அவர்களை பிடித்து அப்பகுதி… Read More »கஞ்சா விற்றதாக 3 சிறுவர்களை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைப்பு…

காவல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி….

அரியலூர் மாவட்டம், அரியலூர் காவல் நிலைய சரகம் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள நெல்லியாண்டவர் பொறியியல் கல்லூரியில் காவல் துறைத் தலைவர் சாமுண்டீஸ்வரி (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) உத்தரவின்படியும், அரியலூர் மாவட்ட… Read More »காவல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி….

error: Content is protected !!