Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 8லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

துபாயில் இருந்து இன்று திருச்சி விமான நிலையத்திற்கு  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின்… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ. 8லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

தமிழக கிரிக்கெட் வீரர்- நடிகர் மகளுடன் திருமணம்

  • by Authour

தமிழக கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பாபா அபராஜித். முதல்தர கிரிக்கெட்டில் 90 ஆட்டங்களில் விளையாடி 11 சதம் உள்பட 4,571 ரன்கள் சேர்த்துள்ளார். 28 வயதான அபராஜித்துக்கும், நீச்சல் வீராங்கனையும், நடிகர் தலைவாசல்… Read More »தமிழக கிரிக்கெட் வீரர்- நடிகர் மகளுடன் திருமணம்

எடப்பாடிக்கு இரட்டை இலை கிடைக்குமா?.. 30ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது…

ஈரோடு கிழக்க இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 31ம் தேதி துவங்குகிறது. இதன் காரணமாக ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் அதிமுக.,விற்கு ஏற்பட்டுள்ளது.  எடப்பாடி தரப்பில் வேட்பாளரை அறிவித்த அடுத்த நிமிடம் தனது… Read More »எடப்பாடிக்கு இரட்டை இலை கிடைக்குமா?.. 30ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது…

மநீம கட்சியின் சமூக வலைதள பக்கம் முடக்கம்…

  • by Authour

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்தி வருகிறார். இக்கட்சி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மநீம கட்சியின் சமூக… Read More »மநீம கட்சியின் சமூக வலைதள பக்கம் முடக்கம்…

காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம்…தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு…

  • by Authour

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான ஒரு வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடந்தது. அப்போது, இந்த திட்டம்… Read More »காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டம்…தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு…

டிக்டாக் டான்ஸர் ரமேஸ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

  • by Authour

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் டான்ஸர் ரமேஷ். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தி வந்தார். இந்நிலையில் ரமேஸ் இன்று சென்னை கேபி பார்க் பகுதியில் உள்ள… Read More »டிக்டாக் டான்ஸர் ரமேஸ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

கரூர்: பள்ளி அருகில் விளையாடிய மாணவன் பாம்பு கடித்து பலி…

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பள்ளப்பட்டி ஹபிப் நகரை சேர்ந்த முகமது சுல்தான்- குர்ஷிதா பானு தம்பதியின் மகன் முகமது அக்கிஸ் அதில். 16 வயதான இவர் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில்… Read More »கரூர்: பள்ளி அருகில் விளையாடிய மாணவன் பாம்பு கடித்து பலி…

குட்கா தடை நீக்கம் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு: தமிழக அரசு முடிவு

  • by Authour

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி, சென்னை ஐகோர்ட் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு… Read More »குட்கா தடை நீக்கம் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு: தமிழக அரசு முடிவு

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் ஒரு… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

சைவ பிரியர்களை பார்த்தால் பாவமாக இருக்கும்…. நடிகர் ரஜினி

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் ‘சாருகேசி’ நாடகம் சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த நாடகத்தை நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் பார்த்தார். அதன்பிறகு பேசிய அவர், ‘பரம ரகசியம்’ நாடகத்தை 47… Read More »சைவ பிரியர்களை பார்த்தால் பாவமாக இருக்கும்…. நடிகர் ரஜினி

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்….ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

கடந்த 2005ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 17ம் ஆண்டுகள் நிறைவு பெற்றதால், எனவே உள்ளூர் பக்தர்கள் கோவில் நிர்வாகித்தனர் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது, இதை அடுத்து கும்பாபிஷேக பணிகள் கடந்த… Read More »பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்….ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

கந்துவட்டி கொடுமை…..தலைகீழாக தொங்கிய வக்கீல்…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் அய்யலுச்சாமி. வக்கீலான  இவர் காங்., முன்னாள் மாவட்ட துணை தலைவராக இருதவர். இந்நிலையில் வழக்கறிஞர் அய்யாலுசாமி, கயத்தாறு தாலுகா மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கந்து வட்டியால் பெரும்பாலான குடும்பங்கள்… Read More »கந்துவட்டி கொடுமை…..தலைகீழாக தொங்கிய வக்கீல்…

மயிலாடுதுறையில் சுகாதார நிலையம்…. அமைச்சர் மா.சு திறந்து வைத்தார்..

  • by Authour

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் தொற்று நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான புதிய கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து, கொள்ளிடம் வட்டாரம் அளக்குடி… Read More »மயிலாடுதுறையில் சுகாதார நிலையம்…. அமைச்சர் மா.சு திறந்து வைத்தார்..

மனவளர்ச்சி குன்றிய பெண் வன்கொடுமை…. முதியவருக்கு 10 ஆண்டு சிறை…

கரூர் சோமூர் பகுதியைச் சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய 28 வயது பெண் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதான அர்ஜூனன் கடந்த 2020 ஆண்டு செப்டம்பர் 6 ம்… Read More »மனவளர்ச்சி குன்றிய பெண் வன்கொடுமை…. முதியவருக்கு 10 ஆண்டு சிறை…

கிராம சபா கூட்டம்…. தீர்மானங்கள் நிறைவேற்றம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த உள்ளிக் கடையில் கிராம சபா கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். இதில் அய்யம் பேட்டை மா காளிபுரத்திலிருந்து- உள்ளிக்கடை, இளங்கார்குடி… Read More »கிராம சபா கூட்டம்…. தீர்மானங்கள் நிறைவேற்றம்….

கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி – 27ம் தேதி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்… Read More »கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

புதுகையில் திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர்  கவிதா ராமு  தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா  , பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  கு.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில்… Read More »புதுகையில் திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… அமமுக வேட்பாளர் அறிவிப்பு….

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மறைவையொட்டி, அந்த தொகுதிக்கு  வருகிற  பிப்ரவரி 27ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.  மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம்… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… அமமுக வேட்பாளர் அறிவிப்பு….

எட்டப்பன் வேலை செய்பவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக அமைய வேண்டும்…. ஈபிஎஸ்…

  • by Authour

ஈரோட்டில் இன்று கிழக்கு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். மக்கள் பாராட்டுகிற… Read More »எட்டப்பன் வேலை செய்பவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக அமைய வேண்டும்…. ஈபிஎஸ்…

காடுவெட்டி சத்தியமூர்த்தி கவுன்சிலரிடம் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய துணைத் தலைவர் சத்தியமூர்த்தி ஏலூர் பட்டி ஒன்றிய கவுன்சிலர் தங்க தமிழ்செல்வனிடம் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் புத்தூர் ஒன்றியத்தில் உறுப்பினர்… Read More »காடுவெட்டி சத்தியமூர்த்தி கவுன்சிலரிடம் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு…

முதல் பந்திலேயே என்னை அவுட்டாக்க பார்க்கிறார்… பிரதமர் மோடி நகைச்சுவை…

  • by Authour

கடந்த 2018ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி பரிக்ஷா இ சர்ச்சா என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதில் தேர்வு பயம் போக்குவது எவ்வாறு, அதிலிருந்து… Read More »முதல் பந்திலேயே என்னை அவுட்டாக்க பார்க்கிறார்… பிரதமர் மோடி நகைச்சுவை…

இடைத்தேர்தல்…. 2வது நாளாக ஈபிஎஸ் ஆலோசனை…

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ்… Read More »இடைத்தேர்தல்…. 2வது நாளாக ஈபிஎஸ் ஆலோசனை…

சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு ரஜினி அஞ்சலி …..

பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளரும் நடிகருமான ஜூடோ ரத்தினம் வயது மூப்பின் காரணமாக  காலமானார்இ இவருக்கு 93 வயதான  ஜூடோ ரத்தினம் தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் வசித்து வந்தார். வயது மூப்பினால் ஏற்பட்ட… Read More »சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு ரஜினி அஞ்சலி …..

இரட்டை இலை சின்னம்….. உச்சநீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ்…..

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மனு அளித்துள்ளர். இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் … Read More »இரட்டை இலை சின்னம்….. உச்சநீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ்…..

பாபநாசத்தில் தேசியக் கொடி ஏற்றிய எம்எல்ஏ ஜவாஹிருல்லா…..

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தேசியக் கொடியேற்றினார். இதில் பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவர் பூங்குழலி, மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஹிபாயத்துல்லா, திமுக நகரச் செயலர் கபிலன்,… Read More »பாபநாசத்தில் தேசியக் கொடி ஏற்றிய எம்எல்ஏ ஜவாஹிருல்லா…..

4 மாத கைக்குழந்தையை கொன்ற கொடூர தாய்…..மூதாட்டி பலி…

  • by Authour

4 மாத கைக்குழந்தையை ஈவுஇரக்கமின்றி தாய் கொன்றுள்ளார். இச்சம்பவம் காரைக்காலில் அரங்கேறியுள்ளது.   தாய்ப்பால் சுரக்காததால் பெண் விரக்தியில் இருந்துள்ளார். மேலும் மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். பின்னர் தனது 4 மாத கை குழந்தையை ஈவு… Read More »4 மாத கைக்குழந்தையை கொன்ற கொடூர தாய்…..மூதாட்டி பலி…

கட்டிடம் இடிந்து விழுந்து பெண் பலி…. சென்னையில் சம்பவம்….

  • by Authour

சென்னை அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த  பழைய கட்டம் இடிந்து விழுந்து  பெண் உயிரிழந்துள்ளார்.  சாலையில் நடந்துசென்ற பெண் மீது  கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதில் உயிரிழந்த பெண் மதுரையை சேர்ந்த பிரியா என முதற்கட்ட தகவல்… Read More »கட்டிடம் இடிந்து விழுந்து பெண் பலி…. சென்னையில் சம்பவம்….

பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்….

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜமுனா. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலமானார். அவருக்கு வயது 86. நடிகை ஜமுனாவின் மறைவு தெலுங்கு திரையுலகினர்… Read More »பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்….

அரியலூரில் கட்டிட திறப்பு விழா-பொதுப்பேரவை கூட்டம்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தொன்போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம் சார்பில் , பொன்விழா கட்டிடத் திறப்பு விழா மற்றும் ஆண்டுப்… Read More »அரியலூரில் கட்டிட திறப்பு விழா-பொதுப்பேரவை கூட்டம்….

ஜெயங்கொண்டம் அருகே கார் விபத்து… ஒருவர் பலி…. 3 பேர் அட்மிட்….

  • by Authour

சென்னை ஆவடி பருத்திப்பட்டுத் தெருவை சேர்ந்தவர் மனோகர்(65). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரும், இவரது மனைவி பானுமதி (57) அவரது உறவினரான கும்பகோணம் மகாமககுளத்தைச் சேர்ந்த… Read More »ஜெயங்கொண்டம் அருகே கார் விபத்து… ஒருவர் பலி…. 3 பேர் அட்மிட்….

பழனியில் குடகுழுக்கு கோலாகலம்…..மலர் தூவியது ஹெலிகாப்டர்…..

தமிழில் மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகமலாக நடந்த பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை முட்டிய நிலையில் நன்னீராட்டு விழா… Read More »பழனியில் குடகுழுக்கு கோலாகலம்…..மலர் தூவியது ஹெலிகாப்டர்…..

அதிமுக ரகசிய கூட்டத்தை பற்றி கவலையில்லை… அமைச்சர் கே.என். நேரு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகளில் ஒன்றான மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா ஈரோடு திருநகர்… Read More »அதிமுக ரகசிய கூட்டத்தை பற்றி கவலையில்லை… அமைச்சர் கே.என். நேரு

ஒன்னரை ஏக்கரில் 8 நிமிடத்தில் இந்திய வரைப்படத்தை வரைந்து அசத்திய மாணவர்கள்….

அரியலூர் அடுத்த கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில், பதஞ்சலி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 1,700 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு, ஒன்றரை ஏக்கர் நிலப்… Read More »ஒன்னரை ஏக்கரில் 8 நிமிடத்தில் இந்திய வரைப்படத்தை வரைந்து அசத்திய மாணவர்கள்….

100 % விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்… திருச்சியில் விழிப்புணர்வு முகாம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர் நலச் சங்கம் பொதுமக்களுக்கும் மற்றும் ஓட்டுநர்களுக்கும் விழிப்புணர்வு முகாம் மாநிலத் தலைவர் அண்ணா சுரேஷ் தலைமையில் நடைப்பெற்றது. தமிழ்நாடு கனரக வாகன… Read More »100 % விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்… திருச்சியில் விழிப்புணர்வு முகாம்…

ஈரோடு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் அணி வேட்பாளர் யாருனு தெரியுமா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம்தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இந்த தொகுதியில்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் அணி வேட்பாளர் யாருனு தெரியுமா?

இடைத்தேர்தல்… இன்று வேட்பாளரை அறிவிக்கிறார் எடப்பாடி?

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம்தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இந்த தொகுதியில்… Read More »இடைத்தேர்தல்… இன்று வேட்பாளரை அறிவிக்கிறார் எடப்பாடி?

குடியரசு தின விழா தாமதம்.. மன்னிப்பு கோரிய ஆளுநர் தமிழிசை..

தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை புதுவையின் பொறுப்பு துணைநிலை ஆளுநராகவும் உள்ளார். கடந்த ஆண்டு தெலங்கானா மற்றும் புதுவையில் குடியரசு நாளில் தேசியக்கொடி ஏற்றினார். அதேபோல இந்த ஆண்டும் தெலங்கானா, புதுவை மாநிலங்களில்… Read More »குடியரசு தின விழா தாமதம்.. மன்னிப்பு கோரிய ஆளுநர் தமிழிசை..

பிரபல ஸ்டெண்ட் டைரக்டர் ஜூடோ ரத்னம் காலமானார்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பிரபல நடிகர்களுக்கு சண்டைப்பயிற்சி கற்றுக்கொடுத்தவர் ஜூடோ கே.கே.ரத்னம். இதுவரையில் 1500 படங்களுக்கு மேல் ஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றியவர் ஜூடோ ரத்னம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர்.… Read More »பிரபல ஸ்டெண்ட் டைரக்டர் ஜூடோ ரத்னம் காலமானார்..

கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…

  • by Authour

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுவரும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.… Read More »கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…

பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழுக்கு….ஹெலிகாப்டரில் மலர் தூவ ஏற்பாடு…

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 27-ந்தேதி(நாளை) குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து தைப்பூசத் திருவிழாவும் நடைபெறுகிறது.… Read More »பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழுக்கு….ஹெலிகாப்டரில் மலர் தூவ ஏற்பாடு…

தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பலி….

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் வாகங்களுக்கான உதிரி பாகங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வடமாநில ஊழியர்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வந்த நிலையில்… Read More »தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பலி….

நீங்க தான் செல்பி எடுப்பீங்களா… கேமராவில் 400 செல்பி எடுத்த கரடி….

  • by Authour

நவீன உலகின் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. சமூக வலைதளங்கள் அப்படி இணையத்தில் பல வேடிக்கையான காட்சிகள் நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆவதுண்டு. குழந்தைகளின் குறும்புதனம், மட்டுமில்லாமல் நாய், பூனை, யானை போன்ற… Read More »நீங்க தான் செல்பி எடுப்பீங்களா… கேமராவில் 400 செல்பி எடுத்த கரடி….

ரிசார்ட் அதிபருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் காதல்?

தமிழில் ‘இது என்ன மாயம்’ படம் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் ‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து பிரபலமானார். மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்து தேசிய விருது பெற்றார். ரஜினிகாந்த்,… Read More »ரிசார்ட் அதிபருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் காதல்?

கிராமசபை மூலம் அரசின் திட்டம்……. …புதுகை கலெக்டர் பேச்சு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக்கூட்டம் இன்று நடைபெற்றது.  அரிமளம் ஊராட்சி ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சி, தாஞ்சூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் மா.கண்ணன்… Read More »கிராமசபை மூலம் அரசின் திட்டம்……. …புதுகை கலெக்டர் பேச்சு

அதிமுக தேர்தல் பணிக்குழுவுடன் எடப்பாடி நாளை ஆலோசனை

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.… Read More »அதிமுக தேர்தல் பணிக்குழுவுடன் எடப்பாடி நாளை ஆலோசனை

பத்மஸ்ரீ விருது…. பாம்பு பிடி வீரர்களுக்கு கவர்னர் ரவி வாழ்த்து….

  • by Authour

பத்மஸ்ரீ விருது பெறும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாம்புபிடி… Read More »பத்மஸ்ரீ விருது…. பாம்பு பிடி வீரர்களுக்கு கவர்னர் ரவி வாழ்த்து….

பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்….கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்….

காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோயில்  செயல் அலுவலர்  வேதமூர்த்தி. இவர் அந்த கோயில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான  கண்காணிப்பு காமிரா பதிவுகள்  சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது… Read More »பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்….கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்….

தேசிய கொடி ஏற்றி வைத்து தங்க தமிழ்ச்செல்வன் மரியாதை…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் திருச்சி புறநகர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூட்டுறவு… Read More »தேசிய கொடி ஏற்றி வைத்து தங்க தமிழ்ச்செல்வன் மரியாதை…

ஈரோடு கிழக்கு….அதிமுக சார்பில் போட்டியிட கே.வி. ராமலிங்கம் மறுப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார். மற்ற கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை… Read More »ஈரோடு கிழக்கு….அதிமுக சார்பில் போட்டியிட கே.வி. ராமலிங்கம் மறுப்பு?

மும்பை……காதலிகளை கவர…. விலை உயர்ந்த பைக்குகளை திருடிய வாலிபர் கைது

  • by Authour

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியில் விலையுயர்ந்த பைக்குகளை திருடிய 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த இளைஞரிடமிருந்து 13 பைக்குகளை மீட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட சுபம்… Read More »மும்பை……காதலிகளை கவர…. விலை உயர்ந்த பைக்குகளை திருடிய வாலிபர் கைது

குடியரசு தினவிழா…. கலை நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்த கவர்னர்- முதல்வர்..

  • by Authour

சென்னை கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சுமார் 1.22 மணி நேரம் வரை அருகருகே நின்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதில் சுமார் 1 மணி நேரம்… Read More »குடியரசு தினவிழா…. கலை நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்த கவர்னர்- முதல்வர்..

நானி நடிக்கும் ”தசரா”…. டீசர் வௌியீட்டு தேதி அறிவிப்பு….

  • by Authour

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.… Read More »நானி நடிக்கும் ”தசரா”…. டீசர் வௌியீட்டு தேதி அறிவிப்பு….

புதுகையில் கிராமசபை கூட்டம்

குடியரசுதின விழாவையொட்டி இன்று தமிழகம் முழுவதும்  கிராம சபை கூட்டங்கள் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சிமன்ற கிராமசபைக் கூட்டம்  பஞ்சாயத்து தலைவர் கே.ஆர்.முருகேசன் தலைமையில் சத்திரத்தில் நடந்தது.ஊராட்சி செயலாளர் செல்வம்அறிக்கை… Read More »புதுகையில் கிராமசபை கூட்டம்

ஈரோடு தேர்தல்…….மெகா தேர்தல் பணிக்குழு….எடப்பாடி அறிவித்தார்

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.… Read More »ஈரோடு தேர்தல்…….மெகா தேர்தல் பணிக்குழு….எடப்பாடி அறிவித்தார்

கவர்னர் தேநீர் விருந்து…. முதல்வர் பங்கேற்பார்

குடியரசு தினத்தையொட்டி சென்னை ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை தேநீர் விருந்து அளிக்கிறார். கவர்னர் அளிக்கவுள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இந்தநிலையில், கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்க… Read More »கவர்னர் தேநீர் விருந்து…. முதல்வர் பங்கேற்பார்

மணக்கோலத்தில் வந்து கலெக்டரிடம் சான்றிதழ் பெற்ற திருச்சி அரசு ஊழியர்

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்தது.  கலெக்டர் பிரதீப் குமார் தேசியகொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர்  சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்… Read More »மணக்கோலத்தில் வந்து கலெக்டரிடம் சான்றிதழ் பெற்ற திருச்சி அரசு ஊழியர்

மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

ஒன்றிய பி.ஜே.பி அரசின் விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தமிழகம் முழுவதும் நடத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி திட்டமிடப்பட்டது. கரூரில் திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் டிராக்டர் பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டு… Read More »மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்….

மருத்துவமனையில் மனோபாலாவை நலம் விசாரித்த நடிகர் சங்க துணைத்தலைவர்…

  • by Authour

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று குணமாகி வரும் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மனோபாலா. இவரை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன்  நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.… Read More »மருத்துவமனையில் மனோபாலாவை நலம் விசாரித்த நடிகர் சங்க துணைத்தலைவர்…

பொன்மலை ரயில்வே பணிமனையில் குடியரசு தினவிழா

தென்னக ரயில்வேயின்  திருச்சி பொன்மலை மத்திய பணிமனையின் சார்பாக  74-வது குடியரசு தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  தலைமைப் பணிமனை மேலாளர் ஷியாமாதார் ராம்  தேசியக் கொடியை ஏற்றி வைத்து  ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள், … Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் குடியரசு தினவிழா

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு……

  • by Authour

ஆந்திராவின் கிட்டலூர் மண்டல் மாவட்டத்தின் அம்பாவரம் கிராமத்தில், 2021-ம் ஆண்டு சாக்கடை கால்வாயில் ஒரு சிறுமியின் பிணம், பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 7 வயதான அந்த சிறுமி, கற்பழிக்கப்பட்டு கொலை… Read More »7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு……

திருச்சியில் குடியரசு தின விழா… கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடியேற்றினார்…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 74வதுகுடியரசுதின விழா கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதோடு,  மூவண்ண பலூன்கள் மற்றும் வெண்புறாக்களையும் கலெக்டர் வானில் பறக்க விட்டார்.… Read More »திருச்சியில் குடியரசு தின விழா… கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடியேற்றினார்…

74 -வது குடியரசு தினவிழா… டெல்டாவில் கோலாகலம்……..கலெக்டர்கள் கொடியேற்றினர்

  • by Authour

இந்தியாவின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். அத்துடன் விழாக்களில் தியாகிகளை கவுரவித்து நலத்திட்ட… Read More »74 -வது குடியரசு தினவிழா… டெல்டாவில் கோலாகலம்……..கலெக்டர்கள் கொடியேற்றினர்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 43 ஆயிரத்தை கடந்தது….

தமிழகத்தில் ஆபரதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்தது.  ஆபரண தங்கம் ஒரு கிராம் 5,380க்கும், ஒரு சவரன் 43,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பத்மஸ்ரீ விருது எங்கள் சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம்….பாம்பு மாசி சடையன், வடிவேல் பேட்டி

இருளர் சமூகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் மாசி சடையன், வடிவேல் கோபால் இருவருக்கும் பத்மஸ்ரீ விருது,மகிழ்ச்சி அளிப்பதாக பாம்பு பிடி வீரர்கள் கரூரில் பேட்டி. செங்கல்பட்டு மாவட்டம்  தென்னேரி என்ற கிராமத்தை  சேர்ந்த… Read More »பத்மஸ்ரீ விருது எங்கள் சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம்….பாம்பு மாசி சடையன், வடிவேல் பேட்டி

கரூர் ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்….ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக… Read More »கரூர் ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்….ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது….

திருச்சி மாநகராட்சியில் குடியரசுதினவிழா…. மேயர் அன்பழகன் கொடியேற்றினார்

திருச்சிமாநகராட்சி மைய அலுவலகத்தில்  குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.   மேயர் மு. அன்பழகன்  கொடியேற்றி வைத்து  மரியாதை செலுத்தினார், மாநகராட்சி ஆணையர்  டாக்டர்  .வைத்திநாதன், துணைமேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாநகராட்சி சார்பாக… Read More »திருச்சி மாநகராட்சியில் குடியரசுதினவிழா…. மேயர் அன்பழகன் கொடியேற்றினார்

குடியரசு தினம்……. சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட… Read More »குடியரசு தினம்……. சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

பழனி முருகன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது.   பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை… Read More »பழனி முருகன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

சென்னை குடியரசு தினவிழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்….முப்படை அணிவகுப்பு

நாட்டின் 74-வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது. காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரின் காரின் முன்னும்பின்னும்… Read More »சென்னை குடியரசு தினவிழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்….முப்படை அணிவகுப்பு

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு…. சிறப்பு காவல் நிலைய விருது…. முதல்வர் வழங்கினார்

  • by Authour

சென்னை மெரினாவில் 74வது குடியரசு தினத்தையொட்டி மூவர்ண தேசியக் கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கங்களை 5 பேருக்கு… Read More »திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு…. சிறப்பு காவல் நிலைய விருது…. முதல்வர் வழங்கினார்

குடியரசு தின விழா…..ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியேற்றினார் கவர்னர் ரவி

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில்… Read More »குடியரசு தின விழா…..ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியேற்றினார் கவர்னர் ரவி

மற்ற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது.. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் தாக்கு…

திருவள்ளூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, வீழ்ச்சியுற்றிருந்த தமிழினம் பகுத்தறிவு கருத்துக்களால் இன, மொழி உணர்ச்சி பெற்று… Read More »மற்ற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது.. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் தாக்கு…

இது தான் கரெக்ட்.. கமலுக்கு அழகிரி சர்டிபிகேட்…

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை…  ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில்… Read More »இது தான் கரெக்ட்.. கமலுக்கு அழகிரி சர்டிபிகேட்…

செஞ்சார்… அனுபவிக்கிறார்…. கரூர் மாஜியின் புலம்பல் பின்னணி…

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த கரூர் லைட்ஹவுஸ் முனைபகுதியில் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. திமுக பொதுக்கூட்டம் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே சுமார் அரை… Read More »செஞ்சார்… அனுபவிக்கிறார்…. கரூர் மாஜியின் புலம்பல் பின்னணி…

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

  • by Authour

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் குடியரசு தினத்தினை… Read More »டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

245 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் ஊராட்சி, கள்ளப்பட்டி பகுதியில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 245 பயனாளிகளுக்கு ரூ.2,23,37,145 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீ வெங்கட… Read More »245 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…

புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து…..ஐகோர்ட் அதிரடி

  • by Authour

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவை யூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு… Read More »புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து…..ஐகோர்ட் அதிரடி

தாய்ப்பால் தானத்தில் சாதனை படைத்த கோவை ஸ்ரீவித்யா

கோவை கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் உள்ள பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. 27 வயதாகும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவருக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு மகன் இருக்கும்… Read More »தாய்ப்பால் தானத்தில் சாதனை படைத்த கோவை ஸ்ரீவித்யா

நாஞ்சில் சம்பத் உடல்நலம்….. முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்

நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக நாகர்கோவில்  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரின் உடல்நலம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »நாஞ்சில் சம்பத் உடல்நலம்….. முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார்

களைத்திடு… களைத்திடு….. எழுத்துபிழையுடன் மதுரையில் பா.ஜ.க. போராட்டம்

மதுரை மாநகராட்சியை கலைத்திட வலியுறுத்தி பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘கலைத்திடுக’ என்பதற்கு பதில் ‘களைத்திடுக’ என்ற எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் எழுத்துப்பிழையுடன் ஒட்டப்பட்ட பதாகையை கையில்… Read More »களைத்திடு… களைத்திடு….. எழுத்துபிழையுடன் மதுரையில் பா.ஜ.க. போராட்டம்

திருச்சியில் தங்கம் விலை

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் , வெள்ளி விலை  நிலவரம்: திருச்சியில் ஒரு கிராம் 5,270 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் குறைந்து 5,260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு… Read More »திருச்சியில் தங்கம் விலை

ஈரோட்டில் ஆதரவு……கமல்ஹாசனுக்கு… முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்ததில் திமுக தலைமையிலான கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஈ.வி.கே.  எஸ்.இளங்கோவனுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம்… Read More »ஈரோட்டில் ஆதரவு……கமல்ஹாசனுக்கு… முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

முசிறி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியல்

திருச்சி மாவட்டம், முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து… Read More »முசிறி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியல்

திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு…. படங்கள்

  • by Authour

இந்தியாவின் குடியரசு தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆங்காங்கே தேசிய கொடியேற்றி கண்கவர் அணிவகுப்பும் நடைபெறும். சென்னையில் கடற்கரை சாலையில் கவர்னர் கொடியேற்றுவார். மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் கொடியேற்றுவார்கள். அரசு அலுவலகங்கள், … Read More »திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு…. படங்கள்

ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு… 1 மணி நேரம் குறைகிறது

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு… Read More »ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு… 1 மணி நேரம் குறைகிறது

நாம் தமிழர் வேட்பாளர் 29ம் தேதி அறிவிப்பு…. சீமான் பேட்டி

புதுக்கோட்டை பெருமாநாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்… Read More »நாம் தமிழர் வேட்பாளர் 29ம் தேதி அறிவிப்பு…. சீமான் பேட்டி

ஈரோடு கிழக்கில் நாங்க ஜெயிக்கிறோம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் 1519 பயனாளிகளுக்கு 937 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்  வழங்கும் விழா நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு… Read More »ஈரோடு கிழக்கில் நாங்க ஜெயிக்கிறோம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

கவர்னர் தேநீர் விருந்து….புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு…

  • by Authour

தமிழ்நாடு கவர்னர், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று மாலை  கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பார். இதில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.  இந்த ஆண்டும் நாளை கவர்னர்… Read More »கவர்னர் தேநீர் விருந்து….புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு…

ஈரோடு கிழக்கு…. காங்கிரசுக்கு கமல் ஆதரவு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது.  இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன் இளங்கோவன்,  மக்கள் நீதி மய்ய… Read More »ஈரோடு கிழக்கு…. காங்கிரசுக்கு கமல் ஆதரவு

அரியலூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்…

  • by Authour

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி – அரியலூர் மாவட்டம் 0 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரியலூர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகிய இரண்டும்… Read More »அரியலூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்…

தேசிய வாக்காளர் தினம்…. அரியலூரில் விழிப்புணர்வு பேரணி….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர் பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை தொடங்கி வைத்தார். பேரணியில் வாக்களிப்பதன்… Read More »தேசிய வாக்காளர் தினம்…. அரியலூரில் விழிப்புணர்வு பேரணி….

தேசிய வாக்காளர் தினம்….மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

13-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு இன்று பெரம்பலூர் பாலக்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ப.ஶ்ரீ வெங்கடபிரியா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று வாக்களிப்பதின்… Read More »தேசிய வாக்காளர் தினம்….மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

”தி கிரேட் இந்தியன் கிச்சன்”… பிப்., 3 ம் தேதி ரிலீஸ்….

  • by Authour

தி கிரேட் இந்தியன் கிச்சன்  மலையாளத்தில் வெற்றிப்பெற்றது. இப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது. தமிழில்… Read More »”தி கிரேட் இந்தியன் கிச்சன்”… பிப்., 3 ம் தேதி ரிலீஸ்….

10,12ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வினா விடை புத்தகம்….. அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்

  • by Authour

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வினா  வங்கி,  விடை புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாநகராட்சி… Read More »10,12ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வினா விடை புத்தகம்….. அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்

குடியரசு தின முன்னெச்சரிக்கை…. பெரம்பலூரில் போலீசார் தீவிர சோதனை….

ஜனவரி 26ம் தேதி நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவியின் அறிவுறுத்தலின் படி… Read More »குடியரசு தின முன்னெச்சரிக்கை…. பெரம்பலூரில் போலீசார் தீவிர சோதனை….

கரூர் அருகே ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷே விழா….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 26.01.2023 அன்று கும்பாபிஷேக விழா… Read More »கரூர் அருகே ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷே விழா….

மனித வடிவில் வாக்காளர் தின சின்னம்….. மாணவர்கள் அசத்தல்….

  • by Authour

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சார்பாக பெரம்பலூர் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு  சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர். நாட்டில் வாழ்பவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று உறுதியளிக்கும்… Read More »மனித வடிவில் வாக்காளர் தின சின்னம்….. மாணவர்கள் அசத்தல்….

ஓபிஎஸ்சுடன் தனியரசு சந்திப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இதில் எடப்பாடி அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். ஓபிஎஸ்சும் அங்கு வேட்பாளரை நிறுத்தலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு கொங்குநாடு இளைஞர் … Read More »ஓபிஎஸ்சுடன் தனியரசு சந்திப்பு

டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின்-மோதிரம் பறிப்பு….

ஈரோடு மாவட்டம், பவானி பழனிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத். இவரின் மனைவி யாழினி . இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் MS முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில்… Read More »டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின்-மோதிரம் பறிப்பு….

நாஞ்சில் சம்பத்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி 2012ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு… Read More »நாஞ்சில் சம்பத்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்….. அதிமுகவினர் மரியாதை….

இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டம் 1963-ஐ அமல்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல்… Read More »மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்….. அதிமுகவினர் மரியாதை….

வந்தவுடன் வார்டு மீட்டிங் … அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஸ்பீடை பார்த்து காங்கிரஸ் உற்சாகம்..

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா கடந்த ஜன.4-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.  காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலையும் இந்திய தேர்தல் ஆணையம்… Read More »வந்தவுடன் வார்டு மீட்டிங் … அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஸ்பீடை பார்த்து காங்கிரஸ் உற்சாகம்..

ஷீட்டிங் ஸ்பாட்டில் இளம் உதவி டைரக்டர் உயிரிழப்பு…. சோகத்தில் சாந்தனு…

  • by Authour

இளம் டைரக்டர் ராமகிருஷ்ணன் (26) ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் சாந்தனு தனது டிவிட்டரில்…. “நேற்று இரவு ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன். உண்மையில் சிறந்த உதவி… Read More »ஷீட்டிங் ஸ்பாட்டில் இளம் உதவி டைரக்டர் உயிரிழப்பு…. சோகத்தில் சாந்தனு…

26ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும்…..

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 26.01.2023 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி அன்று கிராமசபைக் கூட்டங்கள்… Read More »26ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும்…..

அமைச்சர் நாசர் கல்லை வீசியது ஏன்..?…. வீடியோ…

  • by Authour

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நாளை திருவள்ளூர் செல்ல இருக்கிறார். இந்நிலையில் திருவள்ளூர் அருகே முதல்வர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் சென்றிருந்தார். ஆய்வு செய்த… Read More »அமைச்சர் நாசர் கல்லை வீசியது ஏன்..?…. வீடியோ…

நிலத்தகராறு…. பெண் அடித்துக்கொலை…..

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த சந்தம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மாதம்மாள். கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், மாதம்மாள் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில், மாதம்மாளுக்கும், அவரது கணவரின்… Read More »நிலத்தகராறு…. பெண் அடித்துக்கொலை…..

விளையாட்டு போட்டி…. அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்…. படங்கள்…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்   உதயநிதி ஸ்டாலின்   இன்று (24.01.2023) சென்னை, சிந்தாதிரிப்பேட்டை,மேதினப் பூங்கா விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-2023 தொடங்கி வைத்து… Read More »விளையாட்டு போட்டி…. அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்…. படங்கள்…

ஈரோடு கிழக்கில் வாக்குச்சாவடிகள் பிரிப்பு இல்லை… சத்யபிரதா சாகு

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.… Read More »ஈரோடு கிழக்கில் வாக்குச்சாவடிகள் பிரிப்பு இல்லை… சத்யபிரதா சாகு

தஞ்சை வங்கியில் ரூ.9 லட்சம் திருட்டு… ஊழியர் கைது

  • by Authour

தஞ்சை நகரின் மையப்பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் ( 31) என்பவர் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வந்தார். அவர் வங்கியில் யாருக்கும் தெரியாமல்… Read More »தஞ்சை வங்கியில் ரூ.9 லட்சம் திருட்டு… ஊழியர் கைது

அடுத்து என்ன நடக்கும்…… சசிகலா பரபரப்பு பேட்டி….

அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில்… Read More »அடுத்து என்ன நடக்கும்…… சசிகலா பரபரப்பு பேட்டி….

கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. தஞ்சையில் பரிதாபம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நடேசன் (வயது 65), முத்துசாமி (63). இருவரும் விவசாயக் கூலி தொழிலாளிகள். இவர்கள் இன்று காலை அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கம் அருகில்… Read More »கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. தஞ்சையில் பரிதாபம்….

வரதட்சணை கொடுமை…..மயிலாடுதுறை பட்டதாரி பெண்…கலெக்டரிடம் புகார்

மயிலாடுதுறை அருகே காளி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் மகள் பவித்ரா (23). பட்டதாரி பெண்ணான பவித்ராவிற்கும் சீர்காழி தாலுகா திட்டை கிராமம் சிவனார்விளாகம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ஆனஸ்ட்ராஜ் என்கிற ரஞ்சித் என்பவருக்கும்… Read More »வரதட்சணை கொடுமை…..மயிலாடுதுறை பட்டதாரி பெண்…கலெக்டரிடம் புகார்

எம்.ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சைகுத்திக்கொண்ட நடிகர் விஷால்

திரையுலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் மக்கள் நாயகனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். அவரது  உருவத்தை நடிகர் விஷால் நெஞ்சில் பச்சை குத்தி கொண்டு உள்ளதாக படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது படத்திற்காக… Read More »எம்.ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சைகுத்திக்கொண்ட நடிகர் விஷால்

சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகள்…எழுத்துப்பூர்வ விளக்கம்அளிக்க ஷர்மிகாவுக்கு உத்தரவு

  • by Authour

சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைதளங்களில் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக உடல் எடை, உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்து அவர் தெரிவித்த ஆலோசனைகள்… Read More »சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகள்…எழுத்துப்பூர்வ விளக்கம்அளிக்க ஷர்மிகாவுக்கு உத்தரவு

ஏர்டெல் 5ஜி சேவை…… திருச்சியில் அறிமுகம்

  • by Authour

இந்தியாவில் தகவல் தொடர்பு துறைநாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.. இதுவரை தகவல் தொடர்பு துறையில் 4 ஜி சேவை மட்டுமே  செயல்பாட்டில் இருந்தது.  சில மாதங்களுக்கு முன் அது 5 ஜி சேவையாக தரம்… Read More »ஏர்டெல் 5ஜி சேவை…… திருச்சியில் அறிமுகம்

குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் காவலர் அணிவகுப்பு ஒத்திகை….

  • by Authour

குடியரசு தினத்தை முன்னிட்டு காவலர் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கியமாக இராணுவம் மற்றும் காவல்துறையினரின்… Read More »குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் காவலர் அணிவகுப்பு ஒத்திகை….

திருவையாறு வட்டாரத்தில் வயல்வெளி பள்ளி பயிற்சி முகாம் நிறைவு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே மரூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள திட்டத்தின் கீழ் மூன்று மாதம் நடந்த விவசாயிகளுக்கான வயல் வெளிப்பள்ளி பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் வயல் தினவிழா நடந்தது. திருவையாறு… Read More »திருவையாறு வட்டாரத்தில் வயல்வெளி பள்ளி பயிற்சி முகாம் நிறைவு….

திராவிட மாடல் போட்டி…. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பரிசு….

திராவிட மாடல் என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பரிசளித்து சிறப்புரையாற்றினார். மாணவர்களின் வாசிப்பு திறனையும், கற்றல் வேகத்தையும் அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இம்முயற்சியில்… Read More »திராவிட மாடல் போட்டி…. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பரிசு….

இறகுபந்து விளையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ……வீடியோ…

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சென்னை மாவட்ட பிரிவின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி நடத்தும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »இறகுபந்து விளையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ……வீடியோ…

சபாஷ் சரியான போட்டி…. அண்ணாமலைக்கு எதிராக காயத்ரியும் ஏப்.14ல் பாதயாத்திரை

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் 14-ந் தேதி முதல் திருச்செந்தூரில் இருந்து தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்கிறார். அவருக்கு போட்டியாக பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமும் பாதயாத்திரை… Read More »சபாஷ் சரியான போட்டி…. அண்ணாமலைக்கு எதிராக காயத்ரியும் ஏப்.14ல் பாதயாத்திரை

கரூரில் திடீர் ஆர்ப்பாட்டம்…. 100க்கும் மேற்பட்டோர் கைது……

கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு ஏஐடியுசி துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 240 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம்,எந்த தொழில் பணிபுரிந்தாலும் 21 ஆயிரம் குறைந்த சம்பளம்… Read More »கரூரில் திடீர் ஆர்ப்பாட்டம்…. 100க்கும் மேற்பட்டோர் கைது……

போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் வாங்கிய நபர் கோவை ஏர்போட்டில் கைது…

  • by Authour

கோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் வந்த பயணிகளை விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகள் வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்தபோது அன்வர் உசேன் என்பவரை சோதனை செய்தனர். அப்பொழுது அன்வர் உசேன்… Read More »போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் வாங்கிய நபர் கோவை ஏர்போட்டில் கைது…

அதிகாலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்…. வீடியோ….

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதி தாளியூரில் இன்று அதிகாலை 6 மணியளவில் குட்டியானை உட்பட 5 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன. இதனை கண்ட பொதுமக்கள் சிலர் அதிர்ச்சியடைந்து சத்தமிட பலரும் அங்கு திரண்டு… Read More »அதிகாலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்…. வீடியோ….

பெரம்பலூர் அருகே இலவச கண் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம்….

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் சிவன் கோவில் அருகே உள்ள ரெட்டியார் மண்டபத்தில் ஜனவரி 24 ஆம் தேதியான இன்று காலை சுமார் 10 மணியளவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை வருமுன் காப்போம்… Read More »பெரம்பலூர் அருகே இலவச கண் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம்….

ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்….

ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் என இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.   மலையாள சூப்பர் ஹிட் படமான #மாளிகப்புரம் தமிழில் வருகிற 26ம் தேதி தமிழில் வெளியாகிறது. மிகுந்த எதிபார்ப்புகுரிய… Read More »ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்….

எய்ம்ஸ் எங்கே? மதுரையில் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தாமதமாவதை கண்டித்தும், எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கட்டுமான பணிக்கான நிதியை ஒதுக்கி பணிகளை துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தி.மு.க. கூட்டணி… Read More »எய்ம்ஸ் எங்கே? மதுரையில் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம்

கரூர் அருகே அதிமுக நிர்வாகி கொலை…?..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தேவதானத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் தியாகராஜன் (55).  இவர் குளித்தலை ஒன்றிய அம்மா பேரவை செயலாளராக இருந்து வருகிறார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.… Read More »கரூர் அருகே அதிமுக நிர்வாகி கொலை…?..

கவிஞர் தாமரைக்கு, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் கடும் கண்டனம்

திரைப்பட பாடலாசிரியர் தாமரை, ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும்.  அது வீரவிளையாட்டு அல்ல, அது ஒரு வன்கொடுமை.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘வீர விளையாட்டா’க இருந்திருக்கலாம், காலத் தொடர்ச்சியில் அது மரபாக மாறி… Read More »கவிஞர் தாமரைக்கு, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் கடும் கண்டனம்

குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்காத இளையராஜா….

  • by Authour

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். இந்த… Read More »குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்காத இளையராஜா….

குடியரசு தினவிழா… இறுதிக்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி…. படங்கள்…….

  • by Authour

சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை அருகில், குடியரசு தினவிழாயொட்டி 3ம் நாள் இறுதிக்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியில் இரும்பு கேட் விழுந்து மாணவனுக்கு கால் முறிவு…. பரபரப்பு…

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தம்பை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருபவன் சரண்ராஜ் மகன் முகேஷ் இவர் நேற்று காலை  பள்ளி வளாகத்தின் நுழைவு… Read More »பள்ளியில் இரும்பு கேட் விழுந்து மாணவனுக்கு கால் முறிவு…. பரபரப்பு…

திண்டுக்கல் வங்கியில் பட்டப்பகலில் கொள்ளை முயற்சி.. பிடிபட்ட கொள்ளையன் பகீர் வாக்குமூலம்

  • by Authour

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள  இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு இன்று  காலை ஒரு மர்ம நபர்  புகுந்தான். அவன் திடீரென  வங்கி கதவை பூட்டி அங்குள்ள ஊழியர்களை கட்டிப்போட்டான். பின்னர்  வங்கியில்  அவன் கொள்ளையடிக்க… Read More »திண்டுக்கல் வங்கியில் பட்டப்பகலில் கொள்ளை முயற்சி.. பிடிபட்ட கொள்ளையன் பகீர் வாக்குமூலம்

திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்ல லிப்ட் அமைக்க பரிசீலனை…. அமைச்சர் சேகர்பாபு பேட்டி

  • by Authour

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு  திருச்சி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருச்செந்தூரில், 5,309 மாடுகள் மாயமான விவகாரம் கடந்த 2007ம் ஆண்டு வெளியான தகவல் அறியும் உரிமைச்… Read More »திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்ல லிப்ட் அமைக்க பரிசீலனை…. அமைச்சர் சேகர்பாபு பேட்டி

அனைத்து கட்சியினர் முன்னிலையில்…….ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு….

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.  திருமகன் ஈவெரா மரணமடைந்ததை தொடர்ந்து  அங்கு வரும் பிப்ரவரி 27ம் தேதி  தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் அந்த… Read More »அனைத்து கட்சியினர் முன்னிலையில்…….ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு….

தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு….

  • by Authour

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.5,355க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.42,840க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு….

நம்பர் பிளேட் இல்லாமல் வரும் டூவீலர்களுக்கு அபராதம்…. போலீசார் எச்சரிக்கை….

  • by Authour

புதிய நம்பர் பிளேட் விதி முறையின்படி வாகன நம்பர் பிளேட்டை வடிவமைக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக பெரும்பாலான வாகனகங்ளில் குறிப்பாக இரு சக்கர… Read More »நம்பர் பிளேட் இல்லாமல் வரும் டூவீலர்களுக்கு அபராதம்…. போலீசார் எச்சரிக்கை….

தஞ்சை அருகே விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி…..

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே ஈச்சங்குடியில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி நடந்தது. தஞ்சையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தின் காளான் வளர்ப்பு பயிற்சியாளர் ஜெகதீஸ்வரி விவசாயிகளுக்கு காளான்… Read More »தஞ்சை அருகே விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி…..

தமிழக அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி… புதுகையில் கலைநிகழ்ச்சி…

  • by Authour

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ”ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் இன்று… Read More »தமிழக அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி… புதுகையில் கலைநிகழ்ச்சி…

கடும் பனி மூட்டம்……… சிறுமலையில் பஸ் கவிழ்ந்து 14 பேர் காயம்

  • by Authour

திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன. இங்கு வேலை செய்ய திண்டுக்கல் மற்றும் கிராமங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பணிக்கு சென்று வருகின்றனர். இன்று அதிகாலையில் 18 பயணிகளுடன்… Read More »கடும் பனி மூட்டம்……… சிறுமலையில் பஸ் கவிழ்ந்து 14 பேர் காயம்

நடமாடும் உணவு ஆய்வக வாகனம்…. தஞ்சையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை மாவட்ட கலெக்டர் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி துவக்கி வைத்தார். பின்னர் கலெக்டர் தினேஷ்… Read More »நடமாடும் உணவு ஆய்வக வாகனம்…. தஞ்சையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

தஞ்சையில்…..வியாபாரியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை….. விக்கிரமராஜா வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருப்புறம்பியம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (53). இவர் கடந்த 30 ஆண்டுகளாக அதே பகுதியில் மளிகை கடை  நடத்தி வருகிறார். கடந்த 15ம் தேதி அதே பகுதியை சேர்ந்த… Read More »தஞ்சையில்…..வியாபாரியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை….. விக்கிரமராஜா வலியுறுத்தல்

குணசித்திர நடிகர் ராமதாஸ் காலமானார்

தமிழ் சினிமாவில் நடிகராகவும், எழுத்தாளராகவும் வலம் வந்தவர் ஈ.ராமதாஸ். இவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., குக்கூ, காக்கி சட்டை, விசாரணை, தர்மதுரை, விக்ரம் வேதா, மாரி, நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.… Read More »குணசித்திர நடிகர் ராமதாஸ் காலமானார்

ஜெயங்கொண்டத்தில்…….போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். பேரணியானது கல்லூரியில் தொடங்கி அண்ணா சிலை நான்கு… Read More »ஜெயங்கொண்டத்தில்…….போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அந்த குழப்பம் தான் சாதகம்… திருநாவுகரசர் எம்.பி நம்பிக்கை…

  • by Authour

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட நாங்கள் வற்புறுத்தினோம். அவரது வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். தோழமை கட்சிகளும்… Read More »அந்த குழப்பம் தான் சாதகம்… திருநாவுகரசர் எம்.பி நம்பிக்கை…

‘வங்காநரி’யை பிடித்த 4 கிராமங்களுக்கு 3.90 லட்சம் அபராதம்..

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கொட்டவாடி, சின்னமநாயக்கன்பாளையம், ரெங்கனூர், தமையனூர் உள்ளிட்ட கிராமங்களில் காணும் பொங்கலன்று வங்காநரி வழிபாடு நடந்து வருகிறது. இந்த கிராம மக்கள் வங்காநரியை பிடித்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த… Read More »‘வங்காநரி’யை பிடித்த 4 கிராமங்களுக்கு 3.90 லட்சம் அபராதம்..

பெரம்பலூரில் ரவுடி தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை….

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே இந்திரா நகரில் வசித்து வருபவர் பொன்னுசாமி மகன் செல்வகுமார். செல்வகுமாரின் உறவினர் பெரம்பலூர் நகர் எடத்தெருவைச் சேர்ந்தவர் பட்டை என்ற பழனியாண்டி, இவர் வல்லதரசு என்ற பாண்டி… Read More »பெரம்பலூரில் ரவுடி தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை….

மராட்டிய கவர்னர் பதவியிலிருந்து விலக பகத்சிங் முடிவு….

  • by Authour

மராட்டிய கவர்னராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தபோது மாநில அரசு – கவர்னர் இடையே சிறுசிறு மோதல் போக்கு நிலவி வந்தது. பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை… Read More »மராட்டிய கவர்னர் பதவியிலிருந்து விலக பகத்சிங் முடிவு….

உக்ரைனில் போரிஸ் ஜான்சன் சுற்றுப்பயணம்….

  • by Authour

ரஷியா நடத்தி வரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட போரிஸ் ஜான்சன், தலைநகர் கீவிற்குச் சென்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை… Read More »உக்ரைனில் போரிஸ் ஜான்சன் சுற்றுப்பயணம்….

வெளி மாநிலங்களில் பதுங்கியிருக்கும் ரவுடிகளை பிடிக்க டிஜிபி உத்தரவு…..

  • by Authour

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டம்-ஒழுங்கை காக்க காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருப்பதை தொடர்ந்து அனைத்து… Read More »வெளி மாநிலங்களில் பதுங்கியிருக்கும் ரவுடிகளை பிடிக்க டிஜிபி உத்தரவு…..

விளைநிலத்தில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தௌிக்கும் முயற்சி…

  • by Authour

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம்  விவசாயத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர தீவிரம் காட்டி வருகின்றனர் இந்த நிலையில் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ரமணமுதலிபுதூரில் விவசாயிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது, இதனை தொடர்ந்து… Read More »விளைநிலத்தில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தௌிக்கும் முயற்சி…

நாயை ”நாய்” என அழைத்ததால் ஆத்திரத்தில் முதியவர் கொலை…. 3 பேர் கைது..

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பை சேர்ந்தவர் ராயப்பன் (65). இவரது அண்டை வீட்டை சேர்ந்த வின்சென்ட் மற்றும் டேனியல் தங்கள் வீட்டில் செல்லப்பிராணி நாய் வளர்த்து வந்தனர். வின்சென்ட், டேனியலின் செல்லப்பிராணி நாய் கிராமத்தில் உள்ள… Read More »நாயை ”நாய்” என அழைத்ததால் ஆத்திரத்தில் முதியவர் கொலை…. 3 பேர் கைது..

2022ம் ஆண்டுக்கான ஐசிசி பெண்கள் டி20 அணியில் 4 வீராங்கனைகள் தேர்வு….

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.… Read More »2022ம் ஆண்டுக்கான ஐசிசி பெண்கள் டி20 அணியில் 4 வீராங்கனைகள் தேர்வு….

புதுகையில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சட்டம் நீதிமன்றங்கள் , சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  ரகுபதி… Read More »புதுகையில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…. தீர்த்த குடம் எடுத்த 2000 பக்தர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோயில் ஆகும். இந்த கோவிலில் கும்பாபிஷேக… Read More »ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…. தீர்த்த குடம் எடுத்த 2000 பக்தர்கள்…

சசிகலா அப்பீல் வழக்கு…..ஐகோர்ட்டில் எடப்பாடி தரப்பு மனு தள்ளுபடி

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை ரத்து செய்யக்கோரி தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு… Read More »சசிகலா அப்பீல் வழக்கு…..ஐகோர்ட்டில் எடப்பாடி தரப்பு மனு தள்ளுபடி

மனைவி கதவை திறக்காததால் பைப் வழியாக ஏறியவர் தவறி விழுந்து பலி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பார் பகுதியில் வசிப்பவர் தென்னரசு (வயது 30). இவர் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி புனிதா என்ற மனைவியும் குழந்தை ஒன்றும் உள்ளது. நேற்று… Read More »மனைவி கதவை திறக்காததால் பைப் வழியாக ஏறியவர் தவறி விழுந்து பலி

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்….

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நாளை 24-ம்… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்….

ஈரோடு கிழக்கில் தேமுதிக தனித்து போட்டி…. வேட்பாளர் ஆனந்தன்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா இன்று அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. அதன்வேட்பாளராக ஈரோடு கிழக்கு  மாவட்ட… Read More »ஈரோடு கிழக்கில் தேமுதிக தனித்து போட்டி…. வேட்பாளர் ஆனந்தன்

அரியலூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி……

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். பேரணியானது கல்லூரியில் தொடங்கி அண்ணா சிலை நான்கு… Read More »அரியலூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி……

மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இடைத்தேர்தல்……மநீம செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை … கமல் பேட்டி

சென்னை ஆழ்வார்பேட்டை மநீம அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன்  நிருபர்களிடம் கூறியதாவது:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக  ஆலோசிக்க  எங்கள் செயற்குழு கூடி உள்ளது.  இப்போது ஆலோசித்து  வருகிறோம்.  நான்… Read More »இடைத்தேர்தல்……மநீம செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை … கமல் பேட்டி

கமல்ஹாசன் எங்களை ஆதரிப்பார்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை

  • by Authour

ஈரோடு கிழக்கு  தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்று முதல்வரை சந்தித்து ஆதரவு கேட்டார். பின்னர் மதிமுக அலுவலகம்  சென்று  வைகோவை சந்தித்து ஆதரவு கேட்டார். அதைத்தொடர்ந்து… Read More »கமல்ஹாசன் எங்களை ஆதரிப்பார்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை

கழிவுநீர் தொட்டியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்… 2பேர் சஸ்பெண்ட்…

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் ( 35). லாரி டிரைவரான இவர், நேற்று மாலை டூவீலரில் தனது 6 வயது மகன் பிரதீப்பை அழைத்து கொண்டு வீட்டுக்கு… Read More »கழிவுநீர் தொட்டியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்… 2பேர் சஸ்பெண்ட்…

புதுக்கோட்டையில் சட்டக்கல்லூரி அமைக்கப்படுமா? அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை நகர் மன்றத்தில் தமிழக செய்தி மக்கள் தொலைதொடர்பு துறை சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை புகைப்பட கண்காட்சியை இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய… Read More »புதுக்கோட்டையில் சட்டக்கல்லூரி அமைக்கப்படுமா? அமைச்சர் ரகுபதி பேட்டி

குடியரசு தின விழா கலைநிகழ்ச்சி…… வல்லம் மாணவிகள் ஒத்திகை….. வீடியோ

  • by Authour

தஞ்சை அருகே  உள்ள வல்லத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகின்றனர். 1082 மாணவிகள் படிக்கிறார்கள்.  தஞ்சையில் நடைபெறும் அரசு குடியரசு… Read More »குடியரசு தின விழா கலைநிகழ்ச்சி…… வல்லம் மாணவிகள் ஒத்திகை….. வீடியோ

ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு அல்ல, வன்முறை…. கவிஞர் தாமரை திடீர் போர்க்குரல்

  • by Authour

கோவையை சேர்ந்தவரும், பிரபல சினிமா பாடலாசிரியருமான  கவிஞர் தாமரை ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக திடீரென குரல் கொடுத்துள்ளார்.  இது தொடர்பாக அவர்  ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது: சல்லிக்கட்டு என்னும் விளையாட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில்… Read More »ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு அல்ல, வன்முறை…. கவிஞர் தாமரை திடீர் போர்க்குரல்

சோனியா, ராகுல் விருப்பத்தின்படி போட்டியிடுகிறேன்….ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது.  இந்த  தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதையொட்டி இன்று காலை இளங்கோவன் மற்றும்… Read More »சோனியா, ராகுல் விருப்பத்தின்படி போட்டியிடுகிறேன்….ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

எடப்பாடி, ஓபிஎஸ்சுக்கு, அண்ணாமலை திடீர் கண்டிஷன்….. ஒரே வேட்பாளரை நிறுத்துங்கள்

  • by Authour

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.  அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வின் நிலைப்பாடு… Read More »எடப்பாடி, ஓபிஎஸ்சுக்கு, அண்ணாமலை திடீர் கண்டிஷன்….. ஒரே வேட்பாளரை நிறுத்துங்கள்

ஓடும் ரயிலில் பெண் பலாத்காரம்….. டிக்கெட் பரிசோதகர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள சந்தவுசி ரெயில் நிலையத்தில் இரவில் 32 வயது பெண், தனது 2 வயது மகனுடன் ரெயிலுக்காக காத்திருந்தார்.பிரயாக்ராஜில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அவர் நின்று உள்ளார்.அவர் ரெயிலின்… Read More »ஓடும் ரயிலில் பெண் பலாத்காரம்….. டிக்கெட் பரிசோதகர் கைது

தஞ்சை அருகே கரும்பு விவசாயிகள் மாநில செயற்குழு கூட்டம்….

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நடந்தது. மாநிலத் தலைவர் வேல்மாறன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், பொருளாளர் ஏழுமலை, மாநில… Read More »தஞ்சை அருகே கரும்பு விவசாயிகள் மாநில செயற்குழு கூட்டம்….

விருத்தாசலம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்….அமைச்சர் சிவசங்கர் மீட்பு பணி

  • by Authour

கடலூர் மாவட்டம்  வேப்பூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் இன்று காலை சென்றுகொண்டிருந்தது.  கோமலங்கலம் என்ற இடத்தில்  சென்றபோது  திடீரென அந்த பஸ்  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள… Read More »விருத்தாசலம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்….அமைச்சர் சிவசங்கர் மீட்பு பணி

அரசின் சாதனைகள்….. புதுகையில் அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

  • by Authour

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் “ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை… Read More »அரசின் சாதனைகள்….. புதுகையில் அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

ஈரோடு கிழக்கு வேட்பாளர் யார்? அதிமுக விருப்பமனு பெறுகிறது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று முதல் வரும் 26 ம் தேதி வரை விருப்ப மனு பெறப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். காலை 10 மணி… Read More »ஈரோடு கிழக்கு வேட்பாளர் யார்? அதிமுக விருப்பமனு பெறுகிறது

கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிய புதுகை பூங்கா சீரமைக்கப்படுமா?

புதுக்கோட்டை  நகராட்சியின் நவீன பூங்கா ரூ.22.50லட்சத்தில் புதிய பேருந்துநிலையம் அருகே வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.  மாலை வேளைகளில் இங்கு  வீட்டுவசதி வாரிய குடியிருப்பு குழந்தைகள் விளையாடும்.  இதற்காக வீட்டுவசதி வாரியம் சார்பில் பல… Read More »கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிய புதுகை பூங்கா சீரமைக்கப்படுமா?

வைக்கோல் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து…. திருச்சியில் சம்பவம்…

தஞ்சாவூரிலிருந்து திருச்சி வழியாக பெரம்பலூருக்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்றுள்ளது. அப்போது சரக்கு வேனை தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கலஞ்சேரியை சேர்ந்த குமரவேல்(21) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.… Read More »வைக்கோல் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து…. திருச்சியில் சம்பவம்…

சந்தர்ப்பசூழ்நிலையால் நான் முதல்வரானேன்….. அரியலூரில் எடப்பாடி பேச்சு

அரியலூர் – அம்மாவின் ஆட்சியில் என்று கூறிவந்த எடப்பாடி பழனிச்சாமி நான், எனது ஆட்சி என்று பேசி தனது தலைமையை உறுதி செய்தார்.   அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அதிமுக சார்பில்… Read More »சந்தர்ப்பசூழ்நிலையால் நான் முதல்வரானேன்….. அரியலூரில் எடப்பாடி பேச்சு

பெரம்பலூரில் காலை உணவு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்….

  • by Authour

பெரம்பலூர் அருகே அரணாரையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். அரசு தொடக்கப்பள்ளிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு… Read More »பெரம்பலூரில் காலை உணவு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்….

38 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சட்டசபைக்கு போட்டியிடும் இளங்கோவன்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.… Read More »38 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சட்டசபைக்கு போட்டியிடும் இளங்கோவன்

கவர்னரின் குடியரசு தின அழைப்பிதழில் தமிழ்நாடு பெயருடன், அரசு முத்திரையும் இடம்பெற்றது

கவர்னர் ஆர்.என்.ரவியின் பொங்கல் அழைப்பிதழில் தமிழக கவர்னர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு முத்திரையின்றி மத்திய அரசின் முத்திரை மட்டும் இடம்பெற்றது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.… Read More »கவர்னரின் குடியரசு தின அழைப்பிதழில் தமிழ்நாடு பெயருடன், அரசு முத்திரையும் இடம்பெற்றது

முதல்வரின் அறிவிப்புக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் நன்றி…

  • by Authour

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘புதுக்கோட்டை மாவட்டம், கே.ராயவரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த கணேசன் (வயது 58), சிவகங்கை மாவட்டம், சிராவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த பூமிநாதன் (வயது… Read More »முதல்வரின் அறிவிப்புக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் நன்றி…

இடைத்தேர்தல் காங் சார்பில் ஈவிகேஸ் இளங்கோவன் போட்டி …

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.… Read More »இடைத்தேர்தல் காங் சார்பில் ஈவிகேஸ் இளங்கோவன் போட்டி …

செல்போனை பறித்ததால் கீழே விழுந்த சிஐஎஸ்எப் வீரர்.. சென்னை ரயிலில் பரிதாபம்..

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விவேக்குமார் (24). இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்)வீரராக பணியாற்றி வருகிறார். இவர், பணி நிமித்தமாக திருவனந்தபுரத்தில் சான்றிதழை சரிபார்த்துவிட்டு, மதுரையில் மருத்துவ பரிசோதனை செய்து… Read More »செல்போனை பறித்ததால் கீழே விழுந்த சிஐஎஸ்எப் வீரர்.. சென்னை ரயிலில் பரிதாபம்..

கரூர் மாடுபிடி வீரரின் குடும்பத்தாருக்கு 4 லட்சம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்..

  • by Authour

கரூர்மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை ஆர்.டி.மலை ஊராட்சியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் தோகைமலை ஒன்றியம், வடசேரி ஊராட்சி பள்ளப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சிவக்குமார் (23) என்கின்ற மாடுபிடி வீரர், மாடு… Read More »கரூர் மாடுபிடி வீரரின் குடும்பத்தாருக்கு 4 லட்சம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்..

ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்… பெரம்பலூரில் பரிதாபம்..

  • by Authour

பெரம்பலூரை அடுத்த செங்குணம் அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் தர்மன்-பூங்கா தம்பதியினர். இவர்கள் சொந்தமாக 10 ஆடுகளை பட்டி அமைத்து வளர்த்து வருகின்றனர். பூங்கா என்பவர் தினந்தோறும் ஆடுகளை மேய்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.இந்த நிலையில்… Read More »ஆடுகளை கடித்து குதறிய நாய்கள்… பெரம்பலூரில் பரிதாபம்..

டிரைவர் இன்றி சென்ற அரசு பஸ்… விசிலடித்துக்கொண்டு பின்னால் ஒடிய கண்டெக்டர்..

மயிலாடுதுறை பஸ் பஸ்டாண்ட்டில் மணல்மேட்டிலிருந்து வந்த அரசு பஸ்சில் இருந்து  பயணிகள் இறங்கிக்கொண்டிருந்தனர்.  பஸ்சின் இன்ஜினை அணைக்காமல், டிரைவர் நியூட்ரலில் வைத்து நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார். கண்டெக்டர் இறங்கி நின்று கொண்டிருந்தார் அப்போது திடீரென்று… Read More »டிரைவர் இன்றி சென்ற அரசு பஸ்… விசிலடித்துக்கொண்டு பின்னால் ஒடிய கண்டெக்டர்..

தஞ்சை அருகே ஊ.ம தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள்…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணஞ்சேரி வீரசோழன் ஆற்றின் சட்ரஸ் பகுதியில் கடந்த 5ம் தேதி நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் நடந்தது. இதில் சட்ரஸ் சேதமடைந்தது. இதுகுறித்து திருவிடைமருதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து… Read More »தஞ்சை அருகே ஊ.ம தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள்…

கரூர் மாவட்டத்தில் பெரிய குளங்கள் தூர் வாரப்படும்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் உள்ள குளத்தில் 23 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து வராத நிலையில் இந்த ஆண்டு குடகுனாறு அணை தூர்வாரப்பட்டு அங்கிருந்து வரும் உபரி நீர் வெள்ளியணை குளத்திற்கு வாய்க்கால்கள் மூலம்… Read More »கரூர் மாவட்டத்தில் பெரிய குளங்கள் தூர் வாரப்படும்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

தீபாவளி சீட்டு மோசடி.. ஓய்வு ஆசிரியைக்கு 2 ஆண்டு சிறை..

சென்னையை அடுத்த ஆவடி விவேகானந்தா நகர், பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் (60). இவர், ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். 2014-ம் ஆண்டு ஜாஸ்மின், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளை… Read More »தீபாவளி சீட்டு மோசடி.. ஓய்வு ஆசிரியைக்கு 2 ஆண்டு சிறை..

ராமஜெயம் கொலை.. 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை முடிந்தது…

திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என் ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி அதிகாலை வாக்கிங் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி  கொலை செய்யப்பட்டார்.இந்த… Read More »ராமஜெயம் கொலை.. 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை முடிந்தது…

வீடியோவை காட்டி மிரட்டல்… மனைவியின் புகார் பெயரில் பெரம்பலூர் வாலிபர் கைது..

பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் குமார் மகள் அகிலா (25). ஹோமியோபதி டாக்டர்.  இவருக்கு அதே ஊரை சேர்ந்த இளங்கோவன் மகன் விமல் (31) என்பவரும் கடந்த 2021ஆம் ஆண்டு செப்.… Read More »வீடியோவை காட்டி மிரட்டல்… மனைவியின் புகார் பெயரில் பெரம்பலூர் வாலிபர் கைது..

டீசல் போட வந்த கார் தீ பிடித்தது… வீடியோ…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த புத்தாம்பூர் பகுதியில் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்க்கிற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ பற்றுவதற்கு முன்பே… Read More »டீசல் போட வந்த கார் தீ பிடித்தது… வீடியோ…

கரூரில் மார்ச் 5ம் தேதி ஜல்லிக்கட்டு.. அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு..

கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று தமிழக மின்துறை அமைச்சரும் மாவட்ட  செயலாளருமான செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  கழகத் தலைவர் தமிழக முதல்வரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் மார்ச்… Read More »கரூரில் மார்ச் 5ம் தேதி ஜல்லிக்கட்டு.. அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு..

சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்… மூச்சுத் திணறி கோவை பக்தர் பலி..

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமி திருக்கோயில்கள் அமைந்துள்ளன. பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களையொட்டிய 4 நாள்கள்… Read More »சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்… மூச்சுத் திணறி கோவை பக்தர் பலி..

156 கிராமில் தங்க மோடி சிலை…. குஜராத் நிறுவனம் தயாரிப்பு….

  • by Authour

சமீபத்தில் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அம்மாநில மக்கள் பிரதமர் மோடியை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், சூரத்தில் உள்ள நகை தயாரிப்பு நிறுவனம், 18 காரட்… Read More »156 கிராமில் தங்க மோடி சிலை…. குஜராத் நிறுவனம் தயாரிப்பு….

கூடிய சீக்கிரம் விஜய் ஆண்டனி ரசிகர்களிடம் பேசுவார்…..சுசீந்திரன் அறிக்கை…

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. விஜய் ஆண்டனி இதைத்தொடர்ந்து இப்படத்தின்… Read More »கூடிய சீக்கிரம் விஜய் ஆண்டனி ரசிகர்களிடம் பேசுவார்…..சுசீந்திரன் அறிக்கை…

கரூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

  • by Authour

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »கரூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

‘மாவீரா’… பூஜையுடன் தொடங்கிய வ.கெளதமனின் படம்…..

  • by Authour

வீரப்பனின் ‘சந்தனக்காடு’ தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குனர் வ கௌதமன். மாபெரும் வெற்றிப்பெற்ற இந்த தொடருக்கு பிறகு ‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கினார். இந்தப் படங்களுக்குப் பிறகு நீண்ட… Read More »‘மாவீரா’… பூஜையுடன் தொடங்கிய வ.கெளதமனின் படம்…..

காஷ்மீரில் குண்டு வெடிப்பு…. பாதயாத்திரை தொடரும் காங்., அறிவிப்பு..

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரிலான பாதயாத்திரையை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து பஞ்சாப்பில் நடந்து… Read More »காஷ்மீரில் குண்டு வெடிப்பு…. பாதயாத்திரை தொடரும் காங்., அறிவிப்பு..

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் நிதி… ரூ.1.29 கோடி முதல்வரிடம் வழங்கப்பட்டது…

  • by Authour

அரசு பள்ளிகளை மேம்படுத்திட “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியமான ரூ. 1.29 கோடிக்கான காசோலைகளை தமிழ்நாடு பள்ளி… Read More »நம்ம ஸ்கூல் பவுண்டேசன் நிதி… ரூ.1.29 கோடி முதல்வரிடம் வழங்கப்பட்டது…

அண்ணாமலையுடன் ஈபிஎஸ் அணி சந்திப்பு….

  • by Authour

பாஜக தலைவர் அண்ணாமலை உடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் சந்தித்தனர். இதற்காக சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர்… Read More »அண்ணாமலையுடன் ஈபிஎஸ் அணி சந்திப்பு….

நேரடி நெல் கொள்முதல் நிலையம்….அமைச்சர் திறந்து வைத்தார்….

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், சூரன்விடுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார்.

தமிழக அரசின் ஓராண்டு சாதனை…. புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்…

அரியலூர் ஒற்றுமை திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் “ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். கண்காட்சியில்… Read More »தமிழக அரசின் ஓராண்டு சாதனை…. புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்…

வைகோ இல்லத்தில் எம்பி கனிமொழி- அமைச்சர் மாசு…..

  • by Authour

தென்காசி மாவட்டம் – கலிங்கப்பட்டியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவின் இல்லத்திற்கு சென்ற திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மற்றும் மருத்துவம்… Read More »வைகோ இல்லத்தில் எம்பி கனிமொழி- அமைச்சர் மாசு…..

புதிய பாரதம் கட்சி நிர்வாகி பிறந்தநாள்… ரத்த தானம் செய்த வாலிபர்கள்….

நாமக்கல் மாவட்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிய பாரதம் கட்சியின் பேரவை செயலாளர் காசிராஜா பிறந்த நாளில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர் .பிறகு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்… Read More »புதிய பாரதம் கட்சி நிர்வாகி பிறந்தநாள்… ரத்த தானம் செய்த வாலிபர்கள்….

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்-ஆராதனை ….. பக்தர்கள் சாமி தரிசனம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம்… Read More »ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்-ஆராதனை ….. பக்தர்கள் சாமி தரிசனம்….

விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய யானை கூட்டம்….

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. உணவுக்காக அடிக்கடி மலையோரம் உள்ள கிராமம் மற்றும் தோட்டத்திற்குள் யானைகளின் கூட்டம் கூட்டமாக புகுந்து நாசப்படுத்துகிறது. இந்நிலையில் கோவை பேரூர்… Read More »விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய யானை கூட்டம்….

தமிழ்நாடு முதல்வரின் சாதனை புகைப்படங்களை பார்வையிட்ட பொதுமக்கள்…

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், வேலூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு முதல்வரின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள்… Read More »தமிழ்நாடு முதல்வரின் சாதனை புகைப்படங்களை பார்வையிட்ட பொதுமக்கள்…

கோவை அருகே 1 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட் பறிமுதல் ….

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் கோவை மாவட்டம், சூலூர் அடுத்த சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட்கள் விற்பனைக்காக பதிக்கு வைத்திருப்பதாக… Read More »கோவை அருகே 1 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட் பறிமுதல் ….

இடைதேர்தலில் போட்டியில்லை….பாமக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை.  எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல்கள் தேவையற்றவை. மக்களின் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை என  பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழுக்… Read More »இடைதேர்தலில் போட்டியில்லை….பாமக

ஓபிஎஸ் நினைப்பது எதுவும் நடக்காது…. ஜெயக்குமார்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதேவேளையில், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும் கட்சியின் சின்னத்தை முடக்க தான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும்… Read More »ஓபிஎஸ் நினைப்பது எதுவும் நடக்காது…. ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி…. ஓபிஎஸ் அறிவிப்பு…

  • by Authour

அதிமுக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிருகிறோம். இரட்டை… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி…. ஓபிஎஸ் அறிவிப்பு…

விதை நெல் திருவிழா… உழவர்கள் பிரச்சனை குறித்து கலந்தாய்வு….

கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டம், சேரப்புழா கிராமத்தில் 10வது ஆண்டு பாரம்பரிய விதை நெல் திருவிழா நடந்தது. இதில் சம்யுத்த கிசான் மோரச்சா முன்னணி தலைவர் ராகேஷ் திக்காயத், தெலுங்கானா மாநில உழவர்கள் தலைவர்… Read More »விதை நெல் திருவிழா… உழவர்கள் பிரச்சனை குறித்து கலந்தாய்வு….

கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 85 அடி கொடிக்கம்பம் நடப்பட்டது….

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசையை… Read More »கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 85 அடி கொடிக்கம்பம் நடப்பட்டது….

கோவை ராமகிருஷ்ணன் இல்லத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி …

  • by Authour

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணனின் மனைவி வசந்தி காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும்… Read More »கோவை ராமகிருஷ்ணன் இல்லத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி …

பெரம்பலூரில் டூவீலர் திருடன் கைது …. பைக் பறிமுதல்….

  • by Authour

பெரம்பலூர் போலீசார் நான்குரோடு பகுதியில் வாகன தணிக்கையில் நேற்று ஈடுப்பட்டிருந்த போது அதிவேகமாக பைக்கில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் பதில் கூறியதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவன்… Read More »பெரம்பலூரில் டூவீலர் திருடன் கைது …. பைக் பறிமுதல்….

மாநில அளவில் 38 மாவட்ட மாணவ-மாணவிகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்விதுறை சார்பில் மாநில அளவிலான குடியரசுதின மற்றும் பாரதியார் பிறந்த நாள் தின விளையாட்டு போட்டிகள் கடந்த 19ந்தேதி முதல் கீழப்பழூரில் உள்ள தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. 38… Read More »மாநில அளவில் 38 மாவட்ட மாணவ-மாணவிகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பு…

எனது ஆட்சி என பேசி தனது தலைமையை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி…

  • by Authour

அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்… Read More »எனது ஆட்சி என பேசி தனது தலைமையை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி…

பெரம்பலூர் தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

தை அமாவாசையை முன்னிட்டு பெரம்பலூரில் பழைய நகராட்சி பின்புறம் உள்ள தெப்பக்குளம்மக்கள் புனித நீராடி தம்முடன் வாழ்ந்து மறைந்த முனனோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். அமாவாசை திதிகளில் தர்ப்பணம் அளிக்க முடியாதவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி… Read More »பெரம்பலூர் தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

இடைத்தேர்தலில் ஒபிஎஸ் அணி சார்பிலும் வேட்பாளர் .. இரட்டை இலை முடக்கப்படுகிறது..?

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தங்களது அணி சார்பில் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என ஒபிஎஸ் கூறினார். சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது.. இந்த தேர்தலில் திமுகவை எதிர்க்க கூடிய தகுதி… Read More »இடைத்தேர்தலில் ஒபிஎஸ் அணி சார்பிலும் வேட்பாளர் .. இரட்டை இலை முடக்கப்படுகிறது..?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் … காங் வேட்பாளர் யார்?

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் … காங் வேட்பாளர் யார்?

காதல் விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவர் கொலை.. 3 சிறுவர்கள் கைது…

நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூரை சேர்ந்தவர் தங்கத்துரை. இவருடைய மகன் ராஜேந்திரன் (20). இவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந் தேதி… Read More »காதல் விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவர் கொலை.. 3 சிறுவர்கள் கைது…

ஈரோட்டில் பாஜ போட்டியில்லை…அதிமுகவுக்கு ஆதரவு?…

  • by Authour

கடலூரில் இன்று பாஜ செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை, மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுதாகர் ரெட்டி, பொருளாளர் வேகன், பொதுச் செயலாளர் கேவச விநாயகம், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்… Read More »ஈரோட்டில் பாஜ போட்டியில்லை…அதிமுகவுக்கு ஆதரவு?…

லவ் டுடே பாணியில் நிச்சயித்த பெண்ணிடம் போனை மாற்றி சிக்கிய வாலிபர்…

  • by Authour

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவருக்கு சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நிச்சயம் செய்யப்பட்ட பெண், சமீபத்தில் வெளியான… Read More »லவ் டுடே பாணியில் நிச்சயித்த பெண்ணிடம் போனை மாற்றி சிக்கிய வாலிபர்…

எடப்பாடி அணி வேட்பாளர் நாளை அறிவிப்பு?

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ல் நடக்கிறது. இங்கு கடந்த முறை அதிமுக அணியில் தமாகா போட்டியிட்டது. ஆனால் இப்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமாகா போட்டியிட வில்லை என்று… Read More »எடப்பாடி அணி வேட்பாளர் நாளை அறிவிப்பு?

நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய கல்லூரி மாணவன் சஸ்பெண்ட்….

  • by Authour

மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு… Read More »நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய கல்லூரி மாணவன் சஸ்பெண்ட்….

ஹாக்கி…தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி ஆஸி., வெற்றி….

  • by Authour

15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா,… Read More »ஹாக்கி…தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி ஆஸி., வெற்றி….

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

சிஐஎஸ்எப் வீரர்கள் பயிற்சி… தொழிலாளர் காலில் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு….

  • by Authour

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் இனசேர் ஆலாம் (27) சென்னை திரிசூலம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் திரிசூலம் பெரியார் நகரில் 2-வது தளத்தில் வெளிபுறம் கட்டிட… Read More »சிஐஎஸ்எப் வீரர்கள் பயிற்சி… தொழிலாளர் காலில் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு….

ஈரோட்டில் போட்டியா? 27ம் தேதி அறிவிப்பதாக டிடிவி தினகரன் பேட்டி

  • by Authour

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி… Read More »ஈரோட்டில் போட்டியா? 27ம் தேதி அறிவிப்பதாக டிடிவி தினகரன் பேட்டி

மயிலாடுதுறையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கௌரவ விரிவுரையாளர்களை  பணி நிரந்தரம் செய்யக்கோரி  சங்க தலைவர்   கனிமொழி தலைமையில்  இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் … Read More »மயிலாடுதுறையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மின்சார திருத்த மசோதா…. தமிழகம் ஏற்காது….. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

  • by Authour

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவால் இனி மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை.… Read More »மத்திய அரசின் மின்சார திருத்த மசோதா…. தமிழகம் ஏற்காது….. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்தி தவறானது….. அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது… நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் போதே அதை திமுக எதிர்த்தது, தற்போது அந்த மசோதா நாடாளுமன்ற நிலை குழுவில் உள்ளது. மின்… Read More »மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்தி தவறானது….. அமைச்சர் செந்தில்பாலாஜி…

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்…

பெரம்பலூரில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஒருங்கிணைநது, 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் தேர்வு செய்ய முகாம், துறையூர் சாலையில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்…

10 லட்சம் பேருக்கு வேலை வழங்கியே தீருவோம்…. திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

  • by Authour

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில், அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணிநியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது.… Read More »10 லட்சம் பேருக்கு வேலை வழங்கியே தீருவோம்…. திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

கனியாமூர் பள்ளிமாணவி….. ஸ்ரீமதி செல்போன் போலீசில் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இந்த சாவுக்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் பள்ளியில் உள்ள பொருட்கள், போலீஸ்… Read More »கனியாமூர் பள்ளிமாணவி….. ஸ்ரீமதி செல்போன் போலீசில் ஒப்படைப்பு

600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

  • by Authour

தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் ஆறு முக்கிய பேருந்துகளை 600 மாணவர்களை கொண்டு மாநகராட்சியினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தை தூய்மையான மாநிலமாக மாற்ற… Read More »600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

புதுகை மன்னர் கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு…

  • by Authour

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ரூபாய் 4 கோடி மதிப்பில் 22 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகத்துடன் கூடிய கட்டடம் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் எம் எல் ஏ முத்துராஜா ஒப்பந்தக்காரர்… Read More »புதுகை மன்னர் கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு…

திருச்செந்தூரில் இருந்து அண்ணாமலை நடைபயணம்…. ஏப்14ல் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்லப்போவதாக அறிவித்திருந்தார். அந்த பயணம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி(சித்திரை 1)  திருச்செந்தூரில் இருந்து தொடங்குகிறார்.  கடலூரில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக. செயற்குழு கூட்டத்தில் இந்த… Read More »திருச்செந்தூரில் இருந்து அண்ணாமலை நடைபயணம்…. ஏப்14ல் தொடக்கம்

பழனிகோவிலில் தமிழில் கும்பாபிஷேகம்….. அமைச்சர் சேகர்பாபு தகவல்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த… Read More »பழனிகோவிலில் தமிழில் கும்பாபிஷேகம்….. அமைச்சர் சேகர்பாபு தகவல்

கோவையில் ”ரஞ்சிதமே” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்யா குழு…. வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் இந்திய ரஷ்யா நல்லுறவுக்கான கலாச்சார நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி மாணவர்களுக்கு ரஷ்ய நாட்டின் கலாச்சாரம் ,நடனம் குறித்து அறிந்து கொள்ள நடத்தபட்ட இந்த நிகழ்ச்சியில்… Read More »கோவையில் ”ரஞ்சிதமே” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்யா குழு…. வீடியோ…

ஈரோடு கிழக்கு தேர்தல்…. நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.… Read More »ஈரோடு கிழக்கு தேர்தல்…. நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை

குடியரசு தின விழா…. சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி….

சென்னை, மெரினா கடற்கரை , காமராசர் சாலை, உழைப்பாளர் சிலை அருகில் இன்று குடியரசு தின விழாவையொட்டி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூரில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி ….

கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி கரூர் வெங்கமேடு… Read More »கரூரில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி ….

தங்கம் விலை புதிய உச்சம்….

  • by Authour

தமிழகத்தில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.  தங்கம் விலை சவரன் ரூ. 42, 600க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் ரூ.5, 325 க்கு விற்கப்படுகிறது.  தொடர்ந்து தங்கம் விலை  புதிய உச்சத்தை… Read More »தங்கம் விலை புதிய உச்சம்….

சிறுமி பாலியல் வன்கொடுமை….. 80 வயது முதியவருக்கு 12 ஆண்டு சிறை…

  • by Authour

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (80). இவர்  அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, தன்னிடம் சைக்கிள் பஞ்சர் ஒட்ட வந்த போது… Read More »சிறுமி பாலியல் வன்கொடுமை….. 80 வயது முதியவருக்கு 12 ஆண்டு சிறை…

நாட்டு சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது…..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காவல்… Read More »நாட்டு சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது…..

பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது….

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அ.மேட்டூர் கிராமத்தில் வசிக்கும் 11 வயதிற்குட்பட்ட சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அரும்பாவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு… Read More »பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது….

மூதாட்டியிடமிருந்து ஆட்டுகிடாவை திருடிய 3 வாலிபர்கள் கைது…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை பெத்தநாயக்கனூர் கிராமத்தில் ஆடுகளை மேய்த்து பராமரித்து வருபவர் பத்ரகாளியம்மாள் மூதாட்டி இவர் மாலை கெங்கம்பாளையம் என்ற இடத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில்… Read More »மூதாட்டியிடமிருந்து ஆட்டுகிடாவை திருடிய 3 வாலிபர்கள் கைது…

வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி வெட்டி கொலை….3 பேருக்கு ஆயுள் தண்டனை…

திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் சரகம் ஆரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி பாண்டியன் (50). இவர் வளரும் தமிழகம் கட்சி திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு ஜூலை… Read More »வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி வெட்டி கொலை….3 பேருக்கு ஆயுள் தண்டனை…

அரியலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை

அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை 21.01.2023 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத்,… Read More »அரியலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை

சமயபுரம் கோயிலில் 20 நாளில் ரூ.1.16 கோடி உண்டியல் காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்தகோவிலுக்கு  திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற… Read More »சமயபுரம் கோயிலில் 20 நாளில் ரூ.1.16 கோடி உண்டியல் காணிக்கை

குடியரசு தின விழா…. கலெக்டர்களுக்கு …. தலைமை செயலாளர் உத்தரவு

, குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் வழக்கமாக சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே… Read More »குடியரசு தின விழா…. கலெக்டர்களுக்கு …. தலைமை செயலாளர் உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதி நிலவரம் என்ன?

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், கணிதமேதை ராமானுஜம் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய பகுதி.. ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு நகரத்திற்குள்ளேயே முடிந்துவிடக் கூடிய தொகுதி என்பதால் விவசாயம் இல்லை. அதேநேரம்… Read More »ஈரோடு கிழக்கு தொகுதி நிலவரம் என்ன?

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் கே.வி. ராமலிங்கம்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. , ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். இந்நிலையில், ஈரோடு… Read More »ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் கே.வி. ராமலிங்கம்?

பாஜக செயற்குழு கூட்டம்…. கடலூரில் இன்று நடக்கிறது

கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கடந்த ஓராண்டில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும், வரும் ஆண்டில் எப்படி செயல்பட வேண்டும் என்பது… Read More »பாஜக செயற்குழு கூட்டம்…. கடலூரில் இன்று நடக்கிறது

ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டி….. ஜி.கே.வாசன் தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சி விருப்பத்தை தமாக ஏற்றுக்கொண்டுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , ”… Read More »ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டி….. ஜி.கே.வாசன் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் நாளை மின் தடை….

  • by Authour

அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை 21.01.2023 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத்,… Read More »அரியலூர் மாவட்டத்தில் நாளை மின் தடை….

மயிலாடுதுறை அருகே நெல் அறுவடை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாளடி மற்றும் சம்பா நெல் அறுவடை பணி துவங்கியது மாவட்டத்தில் மயிலாடுதுறை குத்தாலம் தரங்கம்பாடி சீர்காழி ஆகிய தாலுகாக்களில் 1.70 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர் செய்யப்பட்டிருந்தது. கடந்த… Read More »மயிலாடுதுறை அருகே நெல் அறுவடை…

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்.27ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இது காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே இங்கு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி இருந்தார்.… Read More »ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இது, காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே இங்கு காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர்… Read More »ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…

ஈரோடு இடைத்தேர்தல்…முதல்வர் ஸ்டாலினுடன், கே.எஸ்.அழகிரி சந்திப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இது, காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே இங்கு காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்…முதல்வர் ஸ்டாலினுடன், கே.எஸ்.அழகிரி சந்திப்பு…

களப்பணி ஆற்றுங்கள்…கமிஷனர், எஸ்பிக்களுக்கு முதல்வர் அட்வைஸ்…

  • by Authour

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு,… Read More »களப்பணி ஆற்றுங்கள்…கமிஷனர், எஸ்பிக்களுக்கு முதல்வர் அட்வைஸ்…

புதுகை சம்பவம்…கலெக்டர், சிபிசிஐடிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி இறையூர் வேங்கைவாசல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில், மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட… Read More »புதுகை சம்பவம்…கலெக்டர், சிபிசிஐடிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு…

கவர்னரை கண்டித்து புதுகையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியைக்கண்டித்து காங்கிரசார் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், வழக்கறிஞர் கள் சந்திரசேகரன்,சின்னராஜ், தமிழ்செல்வன், தீன்முகம்மதுஉள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் பங்கேற்றனர்.

பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கொல்லகுப்பம் கிராமத்தில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக பிளாஸ்டிக் சாக்குமூட்டைகளில் சாலை ஓரம் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தாசில்தார் சம்பத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்ட வழங்கல்… Read More »பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…

சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன்…..

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூர் அருகே வேப்பஞ்சேரி கிராமப்பகுதியில் உள்ள பாலாற்றில் கடந்த 12-ந்தேதி பெண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கூவத்தூர் போலீசார்… Read More »சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன்…..

ஐசிசி ஒரு நாள் போட்டி தரவரிசை……விராட் கோலி முன்னேற்றம்..

  • by Authour

ஒருநாள் போட்டியில் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 4வது இடத்துக்கு இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள்… Read More »ஐசிசி ஒரு நாள் போட்டி தரவரிசை……விராட் கோலி முன்னேற்றம்..

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு 2 கோடியை தாண்டியது…

மின் மானியம் பெறும் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளை, மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியது. அதன்படி, மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில்… Read More »மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு 2 கோடியை தாண்டியது…

எஸ்எஸ்சி தேர்வை தமிழில் எழுத அனுமதி….

  • by Authour

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தப்படுவந்தது.… Read More »எஸ்எஸ்சி தேர்வை தமிழில் எழுத அனுமதி….

35 பயணிகளை விட்டுச்சென்ற சிங்கப்பூர் விமானம்….

அமிர்தசரசில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே 35 பயணிகளை விட்டு விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம்… Read More »35 பயணிகளை விட்டுச்சென்ற சிங்கப்பூர் விமானம்….

மூதாட்டியை ஏமாற்றி நகையுடன் சென்ற மர்ம நபர்கள்…. தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை மாதாக்கோட்டை சாலை வெற்றி நகரை சேர்ந்தவர் மோகன்.‌ இவரது மனைவி அமுதா (65). இவர் கடந்த 17ம் தேதி பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து கடைக்கு செல்ல சாலையில் நடந்து சென்றார். அப்போது… Read More »மூதாட்டியை ஏமாற்றி நகையுடன் சென்ற மர்ம நபர்கள்…. தஞ்சையில் சம்பவம்…

போலீஸ் மீதான நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்….முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.  இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், ஆலோசனை கூட்டத்தில் சட்டம்… Read More »போலீஸ் மீதான நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்….முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

கரூர் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை

கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள நொய்யல் குறுக்குச்சாலை பங்களா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சிவபிரகாஷ்( 28). இவரது மனைவி சர்மிளா ( 23). இவர்களுக்கு ஒரு வயதில் அகிலேஷ்… Read More »கரூர் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி…. திருச்சி கலெக்டர் அறிவிப்பு

மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக திருச்சி கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலலைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022/23 என்ற பெயரில் மாநிலம்… Read More »முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி…. திருச்சி கலெக்டர் அறிவிப்பு

பெரம்பலூரில் விசிக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் நிலவும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்தும் கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்திடவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்… Read More »பெரம்பலூரில் விசிக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் அருகே பொதுமக்களிடம் சிக்கிய திருடர்கள்….

பெரம்பலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆலயங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் நாவலூர் கிராமத்தில் திருட முயற்சித்த போது பொதுமக்களிடம் சிக்கினர். திருடர்களை பிடித்து மர்ம அடி கொடுத்து கட்டி வைத்தனர். … Read More »பெரம்பலூர் அருகே பொதுமக்களிடம் சிக்கிய திருடர்கள்….

சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை…

கும்பகோணம் – திருவையாறு நெடுஞ்சாலையில் அய்யம் பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் உள்ளது. அய்யம்பேட்டை – கணபதி அக்ரஹாரம் செல்கின்ற சாலை சுமார் 2 கி.மீட்டர் தூரம் உடையது. பல மாதங்களுக்கு முன்பு கணபதி… Read More »சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை…

குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் அமைச்சர் நேரு ஆய்வு

  • by Authour

சென்னை சிந்தாதிரிப்போட்டையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று ஆய்வு செய்தார். அவருடன் சென்னை  குடிநீர்… Read More »குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் அமைச்சர் நேரு ஆய்வு

கவர்னர் ரவி இன்று இரவு சென்னை திரும்புகிறார்

  • by Authour

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 2 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மதியம்… Read More »கவர்னர் ரவி இன்று இரவு சென்னை திரும்புகிறார்

ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி போட்டி….. சீமான் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக களம்… Read More »ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி போட்டி….. சீமான் அறிவிப்பு

கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் பக்கிரிசாமி, இவர் ஒரு லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக கரூர் மாவட்டம் புகழூர் சென்றார்.  தவுட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது வைக்கோல் பாரம், மின்கம்பி மீது உரசியதில்… Read More »கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

நவலூர்குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு……. அடங்க மறுத்து ஆக்ரோஷமான காளைகள்

  • by Authour

திருச்சி அடுத்த நவலூர்குட்டப்பட்டு  புனித அந்தோணியார் ஆலயம் அருகே இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 740 காளைகள் கொண்டு வரப்பட்டது.… Read More »நவலூர்குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு……. அடங்க மறுத்து ஆக்ரோஷமான காளைகள்

தமிழக சட்டம் ஒழுங்கு நிலை…. முதல்வர் ஆலோசனை

  • by Authour

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்  சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில், தலைமைச் செயலாளர்… Read More »தமிழக சட்டம் ஒழுங்கு நிலை…. முதல்வர் ஆலோசனை

மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி….கலெக்டர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளை (சிலம்பம், கேரம், சாலையோர சைக்கிள் போட்டிகள்) மாவட்ட கலெக்டர்… Read More »மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி….கலெக்டர் துவக்கி வைத்தார்…

ஈரோடு கிழக்கு காங். வேட்பாளர் 3 நாளில் அறிவிப்பு…. அழகிரி தகவல்

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இந்த தொகுதி  காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவெரா திருமகன் மரணமடைந்ததால் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் அங்கு மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும். அது… Read More »ஈரோடு கிழக்கு காங். வேட்பாளர் 3 நாளில் அறிவிப்பு…. அழகிரி தகவல்

108 அரிய பக்தி நூல்களை வௌியிட்ட முதல்வர் ஸ்டாலின்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று ( சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம்… Read More »108 அரிய பக்தி நூல்களை வௌியிட்ட முதல்வர் ஸ்டாலின்….

திருச்சி விமான நிலையத்திற்கு 35 பெட்டிகளில் வந்த ஆட்டுத்தோல்…. அதிகாரிகள் விசாரணை

மதுரையை சேர்ந்த  ஒரு தம்பதி  மலேசிய தலைநகர்  கோலாலம்பூரில் இருந்து   சென்னை வழியாக திருச்சிக்கு விமானத்தில் வந்தனர்.  அவர்கள் கோலாலம்பூரில் இருந்து 35 பெட்டிகளை கார்கோ விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.  அந்த… Read More »திருச்சி விமான நிலையத்திற்கு 35 பெட்டிகளில் வந்த ஆட்டுத்தோல்…. அதிகாரிகள் விசாரணை

புதுகையில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், முக்காணிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, உள்ளாட்சி அமைப்பு… Read More »புதுகையில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்….

லாரி டிரைவரை கத்தியால் குத்திக்கொன்ற கஞ்சா போதை ஆசாமி….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரை சேர்ந்தவர் முருகேசன் மகன் விக்னேஷ் (27) லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் பிரவீன். இவர் கஞ்சா… Read More »லாரி டிரைவரை கத்தியால் குத்திக்கொன்ற கஞ்சா போதை ஆசாமி….

கவர்னரை கண்டித்து…….பெரம்பலூர் காங்கிரசார் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை முன் இன்று காலை… Read More »கவர்னரை கண்டித்து…….பெரம்பலூர் காங்கிரசார் போராட்டம்

கவர்னர் ரவியை கண்டித்து திருச்சி காங்கிரசார் போராட்டம்

தமிழ்நாடு கவர்னர் ரவி தமிழ்நாடு என்பதை தமிழ்நாடு என அழைக்கலாம் என்று கருத்தை முன்வைத்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதில் இருந்து பின் வாங்கினார். சட்டமன்றத்தில் உரையாற்ற வந்த  கவர்னர்  அவையில் இருந்து… Read More »கவர்னர் ரவியை கண்டித்து திருச்சி காங்கிரசார் போராட்டம்

இது எவ்வளவு பெரிய கேவலம்…. நடிகை சனம் ஷெட்டி….

  • by Authour

திரைத்துறையில் 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘அம்புலி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் விமான… Read More »இது எவ்வளவு பெரிய கேவலம்…. நடிகை சனம் ஷெட்டி….

ராமஜெயம் கொலை வழக்கு…. உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது எப்படி?

அமைச்சர் நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சியில்  கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை  நடந்து 11 வருடங்கள் ஆன நிலையிலும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பாக  உள்ளூர்… Read More »ராமஜெயம் கொலை வழக்கு…. உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது எப்படி?

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு… திமிறிய காளைகளை அடக்கிய வீரர்கள்…. வீடியோ..

  • by Authour

தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது.  இதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு… திமிறிய காளைகளை அடக்கிய வீரர்கள்…. வீடியோ..

குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து…. திருச்சியில் 2 பேர் மீது வழக்கு….

  • by Authour

திருச்சி, சிறுகனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(21). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் யூஜின்மில்டன் ஆகிய 2 பேருக்குமிடையே பொங்கல் விளையாட்டு போட்டியின் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்… Read More »குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து…. திருச்சியில் 2 பேர் மீது வழக்கு….

காதலிக்க மறுத்த சிறுமியை சுட்டுக்கொன்ற வாலிபர்…..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் 15 வயது சிறுமியை 22 வயதான அரவிந்த் விஸ்வகர்மா என்ற வாலிபர் காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. வாலிபரின் கோரிக்கையை சிறுமி நிராகரித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி, தனது உறவினர் ஒருவருடன்… Read More »காதலிக்க மறுத்த சிறுமியை சுட்டுக்கொன்ற வாலிபர்…..

ஈரோடு கிழக்கில் மீண்டும் தமாகா போட்டி? வேட்பாளர் யுவராஜ்

காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும்… Read More »ஈரோடு கிழக்கில் மீண்டும் தமாகா போட்டி? வேட்பாளர் யுவராஜ்

சென்னை மெட்ரோ ரெயிலில்  பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி 13-ந்தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 464 பேர் பயணம்… Read More »

குளித்தலை அருகே …28 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் திருவிழா

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை ஊராட்சிக்கு உட்பட்ட மாலைமேடு கிராமத்தில் மாலையம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் இந்தியாவில் ஆட்சி புரிந்த நவாப் ஆட்சி காலங்களில் ஒரு அத்திமரத்தால் பல்வேறு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ள அத்தி… Read More »குளித்தலை அருகே …28 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் திருவிழா

நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர். வடிவேலுவின் தாய் வைத்தீஸ்வரிக்கு 87 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாக இவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு இருந்து வந்த… Read More »நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்

error: Content is protected !!