Skip to content
Home » தமிழகம் » Page 89

தமிழகம்

பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை… திமுக வேட்பாளர் பெருமிதம்

திராவிட முன்னேற்ற கழக இந்தியா கூட்டணி கட்சி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார் . இன்று வால்பாறை சட்டமன்ற தொகுதி ஆனைமலை கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட நல்லூர் , கரையான்பாளையம் ,… Read More »பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை… திமுக வேட்பாளர் பெருமிதம்

கரூர்… அண்ணாமலை உரையாற்றுகையில் காலியாக இருந்த இருக்கைகள்…

கரூர் கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட பாஜக சார்பில் பாராளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம், பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக… Read More »கரூர்… அண்ணாமலை உரையாற்றுகையில் காலியாக இருந்த இருக்கைகள்…

ஒரு வழியாக மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு…

  • by Senthil

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறைக்கு அறிவிக்கப்படவில்லை. திருநாவுகரசர் உள்ளிட்ட பலரும் முயற்சிசெய்வதால் வேட்பாளர் தேர்வில் குழப்பம் நீட்டித்துவருவதாக கூறப்பட்டது. இந்தநிலையில்… Read More »ஒரு வழியாக மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு…

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம் வேட்புமனு தாக்கல்….

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் க.நீலமேகம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் தனது வேட்புமனுவை… Read More »பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம் வேட்புமனு தாக்கல்….

மாற்றத்திற்கான அரசியலை நாதக மேற்கொள்ளும் வேட்பாளர் ஜான்சிராணி….

  • by Senthil

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜான்சி ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று தனது வேட்பு மனுவை, சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஆனி மேரி… Read More »மாற்றத்திற்கான அரசியலை நாதக மேற்கொள்ளும் வேட்பாளர் ஜான்சிராணி….

ஜெயம்கொண்டத்தில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் மற்றும் போக்குவரத்து துறையமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்றத்… Read More »ஜெயம்கொண்டத்தில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு…

10ம் வகுப்பு தமிழ் வினாத்தாளில் பிழை….. மாணவர்கள் குழப்பம்

தமிழ் நாடு முழுவதும் இன்று  10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடந்தது.  தமிழ்த் தேர்வு என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றிருந்தனர். ஆனால்… Read More »10ம் வகுப்பு தமிழ் வினாத்தாளில் பிழை….. மாணவர்கள் குழப்பம்

விழுப்புரம் கோவிலில்……..ஒரு எலுமிச்சை பழம் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம்….

  • by Senthil

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சின்ன மயிலம் என்றும் இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன்… Read More »விழுப்புரம் கோவிலில்……..ஒரு எலுமிச்சை பழம் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம்….

அரசு பஸ் கண்டக்டரை நடு ரோட்டில் புரட்டி எடுத்த தஞ்சை தனியார் பஸ் ஊழியர்கள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் பயணிகளை ஏற்றி கொண்டு 5 நிமிடம் இடைவெளியில் தஞ்சைக்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. வரும் வழியில் உள்ள நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்து… Read More »அரசு பஸ் கண்டக்டரை நடு ரோட்டில் புரட்டி எடுத்த தஞ்சை தனியார் பஸ் ஊழியர்கள்

மிளகாய் மாலை அணிந்து பிச்சை ஏந்தும் பாத்திரத்துடன் வேட்புமனு தாக்கல்…

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர் முகமது என்ற சுயேட்சை வேட்பாளர் இன்று கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அவர் கழுத்தில் மிளகாய் மாலை… Read More »மிளகாய் மாலை அணிந்து பிச்சை ஏந்தும் பாத்திரத்துடன் வேட்புமனு தாக்கல்…

error: Content is protected !!