Skip to content
Home » தமிழகம் » Page 91

தமிழகம்

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் இன்று காலை முதல்  10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவான்மியூர், தி.நகர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தி.நகர் பசுல்லா சாலையில்… Read More »சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

பொன்முடிக்கு அமைச்சர் ஆவாரா?…… கவர்னர் ரவி டில்லி சென்றார்

  • by Senthil

பொன்முடி எம்எல்ஏவாக நீடிக்கும் நிலையில், அவருக்கு மார்ச் 13-ம் தேதி (நேற்று) மாலை அல்லது 14-ம் தேதி (இன்று) காலையில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில்… Read More »பொன்முடிக்கு அமைச்சர் ஆவாரா?…… கவர்னர் ரவி டில்லி சென்றார்

பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது 5 பிரிவுகளில் வழக்கு..

  • by Senthil

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கடந்த 9-ந் தேதி சென்னை பல்லாவரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, பிரதமர் மோடியை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை… Read More »பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது 5 பிரிவுகளில் வழக்கு..

பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் எப்போது?.. ஆளுநர் இன்று டில்லி பயணம்..

பொன்முடி எம்எல்ஏவாக நீடிக்கும் நிலையில், அவருக்கு மார்ச் 13-ம் தேதி (நேற்று) மாலை அல்லது 14-ம் தேதி (இன்று) காலையில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில்… Read More »பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் எப்போது?.. ஆளுநர் இன்று டில்லி பயணம்..

பெரம்பலூரில் மது பாட்டில் விற்ற நபர் கைது

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது, ஊறல் போடுவது, மது பாட்டில்கள் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் மாவட்ட கூடுதல்… Read More »பெரம்பலூரில் மது பாட்டில் விற்ற நபர் கைது

தஞ்சையில் குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Senthil

பாஜக கூட்டத்தில் திமுக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பூ ‘தாய்மார்களுக்கு, 1,000 ரூபாய் கொாடுத்தா, பிச்சை போட்டா, அவர்கள் உங்களுக்கு… Read More »தஞ்சையில் குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

சிறுமியை காதலிக்க கூறி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சரண்ராஜ் (19) என்பவர் 17 வயது சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.… Read More »சிறுமியை காதலிக்க கூறி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது….

மீண்டும் அமைச்சர் ஆகிறார் பொன்முடி… நாளை பதவியேற்பு?

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ.… Read More »மீண்டும் அமைச்சர் ஆகிறார் பொன்முடி… நாளை பதவியேற்பு?

இடம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் இடத்தை மீட்டு தரக் கோரி மனு…

2009ம் ஆண்டு வாங்கிய இடத்தை மர்ம நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் இடம் வாங்கிய பொதுமக்கள் நவல்பட்டு காவல் நிலையத்தில் இடத்தை மீட்டு தர கோரி மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காந்தலூர்… Read More »இடம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் இடத்தை மீட்டு தரக் கோரி மனு…

அரியலூரில் 137 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற… Read More »அரியலூரில் 137 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

error: Content is protected !!