Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

பழனி கோவிலில் இன்று ரோப்கார் சேவை ரத்து

அறுபடை வீடுகளில்  3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை பிரதான… Read More »பழனி கோவிலில் இன்று ரோப்கார் சேவை ரத்து

கை, கால்கள் இன்றி பிறந்த குழந்தையின் தாயாருக்கு பணி நியமன ஆணை…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராணி. இவருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக கடந்த வருடம் பிறந்த ஆண்குழந்தை பிறக்கும்போதே இரண்டு கைகள் மற்றும் இரண்டு… Read More »கை, கால்கள் இன்றி பிறந்த குழந்தையின் தாயாருக்கு பணி நியமன ஆணை…

சிறுவர்களுடன் பலூனை பந்தாக்கி விளையாடும் ஜில்லுபட்டு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மகாதான வீதியில் முத்துக்குமார்- ஜெயந்தி தம்பதியினரின் வீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வருகிறது ஜில்லுபட்டு என்கின்ற பச்சைக்கிளி. இவர்களது குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக வளர்ந்து வரும் ஜில்லுபட்டு பச்சைக்கிளி தம்பதியினர்… Read More »சிறுவர்களுடன் பலூனை பந்தாக்கி விளையாடும் ஜில்லுபட்டு..

ராமஜெயம் கொலை.. 4 பிரபல ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடந்தது..

திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என் ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி அதிகாலை வாக்கிங் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி  கொலை செய்யப்பட்டார்.இந்த… Read More »ராமஜெயம் கொலை.. 4 பிரபல ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடந்தது..

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… தஞ்சை கலெக்டர் ….

  • by Authour

தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் வரும் 25ம் தேதி புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இத்தகவலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்… தஞ்சை கலெக்டர் ….

ஈரோடு மாநகராட்சி ஆணையர்…. தேர்தல் அதிகாரியாக நியமனம்

ஈரோடு கிழக்கு தொகுதிக்குபிப். 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமாரை தேர்தல்… Read More »ஈரோடு மாநகராட்சி ஆணையர்…. தேர்தல் அதிகாரியாக நியமனம்

ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியிடுமா? புதிய தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். அந்த தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க.… Read More »ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியிடுமா? புதிய தகவல்

செஸ் போட்டி…. உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா….

  • by Authour

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா கலந்து கொண்டார். இதில் 4வது சுற்று போட்டியில் உலகின் நம்பர் 2… Read More »செஸ் போட்டி…. உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா….

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்குகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டம்… Read More »ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

பிரதமர் மோடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை…. திருச்சியில் பி.ஆர்.பாண்டியன் …

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி பிரஸ் கிளப் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை… Read More »பிரதமர் மோடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை…. திருச்சியில் பி.ஆர்.பாண்டியன் …

கட்டணமில்லா பயிற்சி வகுப்பு…. அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  இன்று (18.01.2023) சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும்… Read More »கட்டணமில்லா பயிற்சி வகுப்பு…. அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்…

ஜல்லிக்கட்டு…. புதுகை கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

  • by Authour

ஜல்லிக்கட்டு போட்டிகளை  அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து  நடத்துவது தொடர்பாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர்  கவிதா ராமு தலைமையில் நடந்த இந்த  கூட்டத்தில்  இந்திய கால்நடை நலவாரிய  ஜல்லிக்கட்டு… Read More »ஜல்லிக்கட்டு…. புதுகை கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

விபத்துகள் இன்றி பஸ் இயக்கிய டிரைவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போக்குவரத்துத் துறையின் சார்பில்  சாலைப் பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு விபத்துகள் இன்றி பஸ்கள் இயக்கிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா… Read More »விபத்துகள் இன்றி பஸ் இயக்கிய டிரைவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

நில அளவைத் துறையின் புதிய மென்பொருள் சேவை… முதல்வர் துவங்கி வைத்தார்….

  • by Authour

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல், அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் பணிகள் மற்றும் மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளை தலைமைச் செயலகத்தில்,… Read More »நில அளவைத் துறையின் புதிய மென்பொருள் சேவை… முதல்வர் துவங்கி வைத்தார்….

21ம் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

முதல்வரிடம் முறையிட்டும் 50 நாட்களாக திருமண்டங்கு கரும்பு விவசாயிகள் பிரச்சனை தீரவில்லை. இதை கண்டித்து வரும் 21 ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்… Read More »21ம் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

ஈரோடு கிழக்கில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்…. திமுக

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அறிவிப்பு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பதை நான் சொல்ல முடியாது. கட்சி மேலிடம் கூடி அதுபற்றி ஆலோசித்து… Read More »ஈரோடு கிழக்கில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்…. திமுக

புனித அந்தோணியார் பொங்கல்…கால்நடைகளுக்கு புனித நீர் தௌிப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழ மைக்கேல் பட்டி கிராமத்தில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில். இன்று வீட்டில் வளர்க்கும் மாடுகளை வணங்கி நன்றி செலுத்தும் வகையில் புனித அந்தோணியார் மாட்டு… Read More »புனித அந்தோணியார் பொங்கல்…கால்நடைகளுக்கு புனித நீர் தௌிப்பு…

ஈரோடு கிழக்கில் காங் மீண்டும் போட்டி…. திருநாவுக்கரசர் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி  வேட்பாளர் அறிவிப்பது குறித்து திருச்சி திருநாவுக்கரசர் எம்.பி. கூறியதாவது: ஏற்கனவே அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது. திருமகன் ஈவெரா  அகால மரணம் அடைந்து விட்டார்.  எனவே அந்த தொகுதி மீண்டும் … Read More »ஈரோடு கிழக்கில் காங் மீண்டும் போட்டி…. திருநாவுக்கரசர் பேட்டி

ஈரோடு கிழக்கில் மீண்டும் தமாகா போட்டியா? வாசன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில்  கடந்த முறை அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்டு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் மீண்டும்  தமாகா அங்கு போட்டியிடுமா என தமாகா தலைவர் வாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: பாஜக… Read More »ஈரோடு கிழக்கில் மீண்டும் தமாகா போட்டியா? வாசன் பேட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது…. மார்ச் 2ல் ரிசல்ட்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ்  எம்.எல்.ஏவாக இருந்த ஈவெரா திருமகன் கடந்த 4ம் தேதி மாரடைப்பால் இறந்தார்.  அந்த தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த நிலையில் இன்று திரிபுரா, மேகாலயா,… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது…. மார்ச் 2ல் ரிசல்ட்

வானமுட்டி பெருமாள் கோவில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றம்…

மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் 14 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான அத்தி மரத்தால்… Read More »வானமுட்டி பெருமாள் கோவில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றம்…

பெரம்பலூர் வாலிபர் மர்ம சாவு…அழுகிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

  • by Authour

பெரம்பலூர்  கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜ் நாயுடு மகன்  பிரபாகரன்(27) திருமணமாகாதவர்.   திருவாவுக்கரசு என்பவரிடம் நெல் அறுவடை எந்திரம் ஓட்டும் டிரைவராக வேலை செய்து வந்தார்.  கடந்த 10தினங்களுக்கு முன் பிரபாகரன்,  திருநாவுக்கரசிடம் பைக்கை வாங்கிக்கொண்டு… Read More »பெரம்பலூர் வாலிபர் மர்ம சாவு…அழுகிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி….. இன்று அறிவிப்பு?

  • by Authour

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்று  பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அப்போது சில மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி….. இன்று அறிவிப்பு?

கார் மோதிய விபத்தில் பெண் ஏட்டு பலி….

  • by Authour

சென்னை, தாம்பரம் அனைத்து மகளிர்  போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐ பணிபுரிபவர் ரமா பிரபா. இவர்  பணி முடிந்து வீட்டுக்கு தனது டூவீலரில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை அருகே விபத்தாகியுள்ளது. இதில்… Read More »கார் மோதிய விபத்தில் பெண் ஏட்டு பலி….

தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிப்பு…

தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி காலம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 3 மாதங்கள் பணி… Read More »தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிப்பு…

கவர்னர் ரவி அந்தர்பல்டி….தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு புது விளக்கம்

  • by Authour

தமிழ்நாடு கவர்னர் ரவி,  தமிழ்நாடு என்பது தனி நாடு போல இருக்கிறது. தமிழகம் என்று தான் சொல்ல வேண்டும் என தமிழ் மக்களுக்கு புதிய விளக்கம் அளிக்க முற்பட்டார். தமிழ்நாடு  பெயருக்காக இந்த மாநிலம்… Read More »கவர்னர் ரவி அந்தர்பல்டி….தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு புது விளக்கம்

பழனி கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்க முன்பதிவு துவங்கியது

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில்,… Read More »பழனி கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்க முன்பதிவு துவங்கியது

பழனி கோயில் கும்பாபிஷேகம் …..தமிழில் மந்திரம் ஓதி நடத்த வேண்டும்… தெய்வத்தமிழ் பேரவை கோரிக்கை….

பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் அர்ச்சகர்கள் தமிழ் மந்திரம் ஓதி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என்று  தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறினார்.… Read More »பழனி கோயில் கும்பாபிஷேகம் …..தமிழில் மந்திரம் ஓதி நடத்த வேண்டும்… தெய்வத்தமிழ் பேரவை கோரிக்கை….

காகிதத்தில் நவீன ராணுவ வாகனங்களை உருவாக்கும் புதுகை பொறியாளர்

இந்தியாவின்  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(drdo), டில்லியை தலைமையகமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. 30ஆயிரம் பேர் பணியாற்றும் இந்த அமைப்பில்  விஞ்ஞானிகள் மட்டும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.  பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும்… Read More »காகிதத்தில் நவீன ராணுவ வாகனங்களை உருவாக்கும் புதுகை பொறியாளர்

வ.உ.சியின் உருவப்பட பலகையில்”சானம்” பூசியதால் பரபரப்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாலாபேட்டை அருகே புனவாசிப்பட்டி பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழருமான வ.உ.சி சிதம்பரனார் பிள்ளை அவரின் உருவப்பட பலகையில்,சாணியை பூசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. … Read More »வ.உ.சியின் உருவப்பட பலகையில்”சானம்” பூசியதால் பரபரப்பு….

ரேசன் கடையில் ரூ.1000 வாங்காதவர்கள் வாங்கிக்கொள்ளலாம்….

  • by Authour

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு 5 நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில் ரேசன் கடைகள் நேற்று வரை மூடப்பட்டன. இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியதால் இன்றும் பொங்கல்… Read More »ரேசன் கடையில் ரூ.1000 வாங்காதவர்கள் வாங்கிக்கொள்ளலாம்….

வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்…தொடர்ந்து 4 நாள் மூடப்படும்….

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டதால் பொதுமக்களின் பணம் மற்றும் காசோலை பரிமாற்றம் பாதிக்கப்பட்டன. விடுமுறை முடிந்து இன்று தான் வங்கிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 10 நாட்களில் மீண்டும் 4… Read More »வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்…தொடர்ந்து 4 நாள் மூடப்படும்….

ராமஜெயம் கொலையில்…. உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

  • by Authour

அமைச்சர் கே.என். நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சி தில்லைநகரில் நடைபயிற்சி சென்றபோது கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் எந்த துப்பும்… Read More »ராமஜெயம் கொலையில்…. உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

வால்பாறையில் தீமிதி திருவிழா….ஏராளமான மக்கள் பங்கேற்பு…

கோவை மாவட்டம், வால்பாறையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தேயிலை தோட்ட பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் களை கட்டி உள்ளது. பொங்கலை முன்னிட்டு பொங்கல் வைத்து படைத்தல் அலகு குத்துதல் தீ மிதித்தல்… Read More »வால்பாறையில் தீமிதி திருவிழா….ஏராளமான மக்கள் பங்கேற்பு…

ஆர்டிமலை ஜல்லிக்கட்டில் எருமைப்பட்டி கார்த்திக் முதல் பரிசு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்டி மலையில் நடைபெற்ற 61 வது ஆண்டாக ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது, விழாவில் கலந்து கொள்ள 890 மாடுகள் டோக்கன் பெற்றன, இதில் நேரம்… Read More »ஆர்டிமலை ஜல்லிக்கட்டில் எருமைப்பட்டி கார்த்திக் முதல் பரிசு

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டில் காயமடைந்த வாலிபர் பலி

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது.5 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 791 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. காளைகளை அடக்க 375 காளையர்கள் இதில் பங்கேற்றனர். இதில் வெற்றி… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டில் காயமடைந்த வாலிபர் பலி

டிவிட்டர்களிலேயே அண்ணாமலையை ‘கலங்கடிக்கும்’ அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

கடந்த டிசம்பர் 10ம் தேதி திருச்சியில் பாஜ இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பங்கேற்றனர்.… Read More »டிவிட்டர்களிலேயே அண்ணாமலையை ‘கலங்கடிக்கும்’ அமைச்சர் செந்தில்பாலாஜி..

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… 26 காளைகளை அடக்கிய அபி சித்தருக்கு கார் பரிசு..

  • by Authour

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… 26 காளைகளை அடக்கிய அபி சித்தருக்கு கார் பரிசு..

விரைவில் இபிஎஸ், ஓபிசை சந்திக்கப்போவதாக சசிகலா தகவல்…

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில், எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர்,… Read More »விரைவில் இபிஎஸ், ஓபிசை சந்திக்கப்போவதாக சசிகலா தகவல்…

விமானத்தின் கதவ திறந்தாங்க… அன்றே சொன்னார் அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

கடந்த டிச 29ம் தேதி தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  தனது டிவிட்டர் பக்கத்தில் ல் ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். அதில்  கடந்த 10ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத்தலைவரும் இளைஞரணியின் தேசியத் தலைவரும்… Read More »விமானத்தின் கதவ திறந்தாங்க… அன்றே சொன்னார் அமைச்சர் செந்தில்பாலாஜி…

அலங்காநல்லூரில் போலீசார் லேசான தடியடி

அலங்காநல்லூரில் இன்று விமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்  பிற்பகல் 3 மணிக்கு பின்னர் திடீரென சிலர்  மைதானத்திற்கு வெளியில் இருந்து போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் போலீசார் தடியடி… Read More »அலங்காநல்லூரில் போலீசார் லேசான தடியடி

திருக்கடையூரில் குதிரை. மாட்டுவண்டி பந்தயம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தில்லையாடி உத்திராபதியார், நாராயணசாமி நினைவு மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம்… Read More »திருக்கடையூரில் குதிரை. மாட்டுவண்டி பந்தயம்

திருச்சியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா… அதிமுக கொண்டாட்டம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல்… Read More »திருச்சியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா… அதிமுக கொண்டாட்டம்

தஞ்சையில் பொங்கல் கலைவிழா

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள தர்பார் கூடத்தில் தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் பொங்கல் விழா மரபுசார் இரு நாள் கலை நிகழ்ச்சி தொடங்கியது. தொடக்க விழாவுக்கு தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக ஆளுமை… Read More »தஞ்சையில் பொங்கல் கலைவிழா

தமிழகத்தில் 500 மருத்துவமனைகள்….. அடுத்தமாதம் முதல்வர் திறக்கிறார்

  • by Authour

தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டில்லியில் உள்ளது போல தமிழகத்தில் குடிசை, பஜார் பகுதிகளில்… Read More »தமிழகத்தில் 500 மருத்துவமனைகள்….. அடுத்தமாதம் முதல்வர் திறக்கிறார்

வேங்கைவயலில் சமத்துவ பொங்கல்….. 3 அமைச்சர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கோயிலுக்குள் நுழைய ஒரு சமூக மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் அசுத்தம்  செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கிராமத்தில் சமூக… Read More »வேங்கைவயலில் சமத்துவ பொங்கல்….. 3 அமைச்சர்கள் பங்கேற்பு

புதுகை … லாரி-பஸ் மோதல் 2 பேர் பலி….2 ஜல்லிக்கட்டு காளைகளும் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன விடுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளைகள் போட்டி முடிந்ததும் லாரியில் ஏற்றப்பட்டு ஊருக்கு கொண்டு செல்லும்போது  திருவரங்குளம்  என்ற இடத்தில் லாரியும்,… Read More »புதுகை … லாரி-பஸ் மோதல் 2 பேர் பலி….2 ஜல்லிக்கட்டு காளைகளும் பலி

வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் கிராம பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்த நிலையில்… Read More »வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

அலங்காநல்லூர்…23 காளைகளை அடக்கிய வீரர் அபிசித்தர் காயம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்க 1000 வீரர்கள் வந்து உள்ளனர். இவர்களில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அபி சித்தர்(பனியன்  எண்52) என்ற இளைஞர் 23 காளைகளை… Read More »அலங்காநல்லூர்…23 காளைகளை அடக்கிய வீரர் அபிசித்தர் காயம்

அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக  சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு… Read More »அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்

கங்கைகொண்ட சோழபுரத்தில் காணும் பொங்கல்….. வெளிநாட்டு பயணிகள் வருகை…படங்கள்

  • by Authour

  பொங்கல் பண்டிகையின் 3ம் நாளான இன்று தமிழக முழுவதும் காணும் பொங்கல் மிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.  அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் காணும் பொங்கலை… Read More »கங்கைகொண்ட சோழபுரத்தில் காணும் பொங்கல்….. வெளிநாட்டு பயணிகள் வருகை…படங்கள்

கரூரில் காணும் பொங்கல் விழா……தமிழ்நாடு வாழ்க, கோ பேக் கவர்னர் கோலமிட்ட பெண்கள்

தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர், கலைஞர் நகர்… Read More »கரூரில் காணும் பொங்கல் விழா……தமிழ்நாடு வாழ்க, கோ பேக் கவர்னர் கோலமிட்ட பெண்கள்

புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கே. ராயவரத்தில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஒரு காளை முட்டி தள்ளியதில்  சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த  உலகன் என்பவரது மகன் கணேசன்(50) என்பவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.  மேலும் 20… Read More »புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

புதுகையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா…. விஜயபாஸ்கர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கடைவீதியில்இன்று எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரதுபடத்திற்கு முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சரும், மாவட்ட  அதிமுக செயலாளருமான டாக்டர் விஜயபாஸ்கர் மாலை அணிவித்து   மரியாதை செய்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்… Read More »புதுகையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா…. விஜயபாஸ்கர் பங்கேற்பு

காணும் பொங்கல் களைகட்டியது…..முக்கொம்பில் குவிந்த மக்கள்…. படங்கள்

  • by Authour

பொங்கல் விழாவின் 3ம்நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் மக்கள்  வெளியிடங்களுக்கு குடும்பம் குடும்பமாக செல்வது வழக்கம். அந்த வகையில் திருச்சி மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமான முக்கொம்பில் இன்று காலை 10… Read More »காணும் பொங்கல் களைகட்டியது…..முக்கொம்பில் குவிந்த மக்கள்…. படங்கள்

அமைச்சர் பொன்முடியின் தம்பி காலமானார்….. முதல்வர் இரங்கல்

  • by Authour

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரும், பிரபல சிறுநீரக மருத்துவருமான க.தியாகராஜன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. மறைந்த தியாகராஜனுக்கு மனைவி மருத்துவர் பத்மினி,… Read More »அமைச்சர் பொன்முடியின் தம்பி காலமானார்….. முதல்வர் இரங்கல்

திருச்சி காவிரி பால பராமரிப்பு பணி…. அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக் கோவிலை இணைக்கும் பாலமாகவும் திருச்சியின் அடையாளமாய் திகழும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள்  கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது. … Read More »திருச்சி காவிரி பால பராமரிப்பு பணி…. அமைச்சர் நேரு ஆய்வு

சன்னி லியோன் உதட்டில் காயம்….. விசித்திரமான காரணம்

  • by Authour

ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு விட்டாலும், பாலிவுட்டில் சன்னி லியோன் தொடர்ந்து கவர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் எவ்வளவு தாராளம் காட்டி நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடித்து அசத்தி வருகிறார். பாலிவுட்டில் திடீரென… Read More »சன்னி லியோன் உதட்டில் காயம்….. விசித்திரமான காரணம்

மாட்டுவண்டி பந்தயம்… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி  கடியாபட்டியில் காணும் பொங்கல் திருவிழாவையொட்டி இன்று  ஊர் பொதுமக்கள் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டிகளை  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »மாட்டுவண்டி பந்தயம்… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்….. 11ம் வகுப்பு மாணவியின் காளை வெற்றி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி. மலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. முதல் சுற்றுபோட்டியில் 18 காளைகள் விடப்பட்டன. இதில் 75 வீரர்கள் களம் கண்டனர். இதில் வீரர்கள் யாரும்… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்….. 11ம் வகுப்பு மாணவியின் காளை வெற்றி

ஜல்லிக்கட்டில் இறந்த வீரர் குடும்பத்துக்கு அரசு வேலை….. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

  • by Authour

மதுரை பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் 9 காளைகளை அடக்கிய வீரர்  அரவிந்த்ராஜ்(26)  10வது காளையை அடக்க களத்தில் நின்று விளயைாடினார். அப்போது  வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளை… Read More »ஜல்லிக்கட்டில் இறந்த வீரர் குடும்பத்துக்கு அரசு வேலை….. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, ஐதராபாத், டில்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.… Read More »திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

காணும் பொங்கல் கொண்டாட்டம்… தஞ்சையில் மக்கள் குவிந்தனர்

பொங்கல் பண்டிகையின் 3வது  நாளான இன்று காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் காணும் பொங்கலுக்கு தனியிடம் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து கிராமப் பகுதிகளிலும் காணும் பொங்கலை ஒட்டி கணுப்பிடி வைத்து… Read More »காணும் பொங்கல் கொண்டாட்டம்… தஞ்சையில் மக்கள் குவிந்தனர்

திருச்சி அருகே 3 இடங்களில் ஜல்லிக்கட்டு….. மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் கிராம பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்த நிலையில்… Read More »திருச்சி அருகே 3 இடங்களில் ஜல்லிக்கட்டு….. மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

ராமஜெயம் கொலை வழக்கு…. ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

, திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் திருச்சி மாநகர போலீஸ், தொடங்கி… Read More »ராமஜெயம் கொலை வழக்கு…. ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

செல்போனில் பேசியபடி துணியை எடுத்த இளம் பெண் மின்சாரம் தாக்கி கருகினார்..

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சானடோரியம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் ஏராளமான தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் மேற்கு தாம்பரம், கடப்பேரி,… Read More »செல்போனில் பேசியபடி துணியை எடுத்த இளம் பெண் மின்சாரம் தாக்கி கருகினார்..

பெரியப்பாவை சந்திக்க வந்த தம்பி மகன்.. உதயநிதி சந்திப்பு குறித்து அழகிரி பெருமிதம்..

  • by Authour

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதற்காக அவர் நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து டி.வி.எஸ்.நகரில் உள்ள… Read More »பெரியப்பாவை சந்திக்க வந்த தம்பி மகன்.. உதயநிதி சந்திப்பு குறித்து அழகிரி பெருமிதம்..

ஜல்லிக்கட்டின் போது உயிரிழந்த 2 வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (16.1.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அரவிந்தராஜ் (24)… Read More »ஜல்லிக்கட்டின் போது உயிரிழந்த 2 வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்

பழிக்கு பழியாக ரவுடி வெட்டிக்கொலை….

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே விஜயநல்லூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (28). பிரபல ரவுடி. தனக்கு கொலை மிரட்டல் அதிகரித்ததால், கடந்த 3 மாதத்துக்கு முன்பு சோழவரம் அருகே புதூரில் வீட்டை… Read More »பழிக்கு பழியாக ரவுடி வெட்டிக்கொலை….

பாலமேடு ஜல்லிக்கட்டு… 23 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் முதல் பரிசு..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.  முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. … Read More »பாலமேடு ஜல்லிக்கட்டு… 23 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் முதல் பரிசு..

வெளிநாட்டு பயணிகளுடன்பொங்கல் கொண்டாடிய தஞ்சை கலெக்டர்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சை அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை வெள்ளைச்சாமி கோவில் வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.… Read More »வெளிநாட்டு பயணிகளுடன்பொங்கல் கொண்டாடிய தஞ்சை கலெக்டர்

மயிலாடுதுறையில்….. திருவள்ளுவர் விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை சார்பாக திருவள்ளுவர் திருநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு திருவள்ளுவர் திருத்தேர் நகர்வல பேரணி நடைபெற்றது. திருத்தேரில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு விசித்ராயர் வீதியில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில்… Read More »மயிலாடுதுறையில்….. திருவள்ளுவர் விழா கொண்டாட்டம்

தமிழறிஞர்களுக்கு விருது….. முதல்வர் வழங்கினார்

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், 10 தமிழறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்… Read More »தமிழறிஞர்களுக்கு விருது….. முதல்வர் வழங்கினார்

சூரியூர், பாலமேடு ஜல்லிக்கட்டு…. 2 பேர் பலி

திருச்சி அடுத்த சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. 700க்கும் அதிகமான காளைகள் போட்டிக்கு வந்துள்ளன. 400வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று மதியம் வரை 350 காளைகள்  களம் கண்ட  நிலையில்  காளைகள் முட்டி தள்ளியதில்… Read More »சூரியூர், பாலமேடு ஜல்லிக்கட்டு…. 2 பேர் பலி

சென்னையில் ஜல்லிக்கட்டு…. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு

சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர்  சி. விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜல்லிகட்டு போட்டியானது காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை கடந்த காலகட்டத்தில் நடந்தது அது தொடரவேண்டும்.… Read More »சென்னையில் ஜல்லிக்கட்டு…. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்பு

தஞ்சை எஸ்.பி.யாக ஆஷிஷ்ராவத் பதவியேற்பு

  • by Authour

தஞ்சையில் மாவட்ட எஸ்.பி.,யாக இருந்து ரவளிப்பிரியா கந்தப்புனேனி  சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தஞ்சை மாவட்ட எஸ்.பி.யாக ஆஷிஷ் ராவத்  நியமிக்கப்பட்டார். அவர் இன்று தஞ்சையில் பொறுப்பேற்றார்.

ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிட தயாரா? அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கிறார் காயத்ரி

ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈரோடு இடைத்தேர்தலில்… Read More »ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிட தயாரா? அண்ணாமலைக்கு ஆப்பு வைக்கிறார் காயத்ரி

17கி.மீ. சைக்கிளில் சென்று மகளுக்கு பொங்கல் சீர் வழங்கிய புதுகை முதியவர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை ( 78). விவசாயமும், காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி அமிர்தவல்லி. இவர்களது மகள் சுந்தராம்பாளை, கொத்தக்கோட்டையில் இருந்து 17… Read More »17கி.மீ. சைக்கிளில் சென்று மகளுக்கு பொங்கல் சீர் வழங்கிய புதுகை முதியவர்

புதுகை வாலிபருக்கு சரமாரி வெட்டு…. 6 பேர் கும்பலுக்கு வலை

புதுக்கோட்டை காமராஜபுரம் 20ம்வீதியைச்சேர்ந்த மாரிமுத்து மகன் சசிகுமார்(33) இவர் வடக்குராஜவீதியில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் நேற்று மாலை  மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு  குடிக்கும்போது டவுன் நத்தம் பள்ளம் பகுதியைச் சேர்ந்த குணா… Read More »புதுகை வாலிபருக்கு சரமாரி வெட்டு…. 6 பேர் கும்பலுக்கு வலை

18ம் தேதி விடுமுறை இல்லை….. அமைச்சர் அறிவிப்பு

பொங்கல் திருநாளுக்கு முன்னதாக 13ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்படலாம் என புரளி கிளப்பப்பட்டது. இப்போது 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இது… Read More »18ம் தேதி விடுமுறை இல்லை….. அமைச்சர் அறிவிப்பு

தன்னை கடத்துகிறார்கள் என கூச்சல் போட்ட நபர்…. பெரம்பலூரில் திடீர் பரபரப்பு

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் பொங்கல் தொகுப்பு வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருந்த நிலையில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பதிவு எண் கொண்ட கார் ஒன்று பழைய பேருந்து நிலையம் வந்த போது திடீரென… Read More »தன்னை கடத்துகிறார்கள் என கூச்சல் போட்ட நபர்…. பெரம்பலூரில் திடீர் பரபரப்பு

மாட்டுப்பொங்கல்………தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு 2 டன் காய்கனி அலங்காரம்….படங்கள்

மாமன்னர் ராஜராஜ  சோழன் கட்டிய உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெருவுடையார் ஆலயம் என்று அழைக்கப்படும் தஞ்சை பெரியகோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு  இன்று காலை மஹாநந்திக்கு சிறப்பு அலங்காரமும் தீபராதனையும் நடைபெற்றது. சுமார்… Read More »மாட்டுப்பொங்கல்………தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு 2 டன் காய்கனி அலங்காரம்….படங்கள்

பெரம்பலூரில் 3 கடைகளில் கொள்ளை முயற்சி

பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி சாலையில் உள்ள மூன்று கடைகளில் நேற்ற இரவு  மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.  ஆனால் எந்த கடையிலும் பெரிய அளவில் திருட்டு போகவில்லை.  கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான … Read More »பெரம்பலூரில் 3 கடைகளில் கொள்ளை முயற்சி

பழநி கோயில் கும்பாபிஷேகம்…2 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி…

  • by Authour

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமிகோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பூர்வாக பூஜைகள் 18ம் தேதி தொடங்குகிறது. கோவில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கும் பணி… Read More »பழநி கோயில் கும்பாபிஷேகம்…2 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி…

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் ரகுபதி மரியாதை

திருவள்ளுவர்  தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டடாலின் மாலை அணிவித்து மரியாதை செய்து   விருதுகள் வழங்கினார். புதுக்கோட்டையிலும் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.… Read More »திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் ரகுபதி மரியாதை

சூரியூர் ஜல்லிக்கட்டில் கைகலப்பு….. போலீசார் விரட்டினர்

திருச்சி அடுத்த சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. முதல் சுற்று போட்டி 9 மணி அளவில் நிறைவடைந்தது.  அதைத்தொடர்ந்து 2ம்  சுற்றுப்போட்டி  தொடங்கியது. அப்போது  ஒரு சிறிய காளை வாடிவாசல் வழியாக… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டில் கைகலப்பு….. போலீசார் விரட்டினர்

சூரியூர் ஜல்லிக்கட்டு… சுற்றி சுழன்று கெத்து காட்டிய காளைகள்…. மக்கள் ஆரவாரம்

திருச்சி  அடுத்த சூரியூரில் ஆண்டுதோறும் நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவையொட்டி மாட்டு பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டும் இன்று வழக்கமாக உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதற்காக  சூரியூர் பெரியகுளத்தில்… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு… சுற்றி சுழன்று கெத்து காட்டிய காளைகள்…. மக்கள் ஆரவாரம்

ரூ 50 லட்சம் செம்மரக்கட்டைகளை பதுக்கியிருந்தவர் கைது… கரூர் அதிமுகவினருக்கு தொடர்பு..?

கரூர் மாவட்டம், குளித்தலை தெப்பக்குளத் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன்(45). இவர் தனது வீட்டின் தரை தளத்தில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையினை குடோனுடன் நடத்தி வருகிறார். இந்த பழைய இரும்பு குடோனில் செம்மரக்கட்டை… Read More »ரூ 50 லட்சம் செம்மரக்கட்டைகளை பதுக்கியிருந்தவர் கைது… கரூர் அதிமுகவினருக்கு தொடர்பு..?

ஈரோட்டில் போட்டியிட தயாரா?.. அண்ணாமலைக்கு காயத்ரி சவால்..

இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும்.… Read More »ஈரோட்டில் போட்டியிட தயாரா?.. அண்ணாமலைக்கு காயத்ரி சவால்..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 28 களைகளை பிடித்து விஜய் முதலிடம்..

  • by Authour

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.  முடிந்துள்ளது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணியளவில் நிறைவடைந்ததுள்ளது.  மின் வாரியத்தில் ஹேங் மேனாக பணியாற்றி வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜெய்ஹிந்த்புரத்தை… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 28 களைகளை பிடித்து விஜய் முதலிடம்..

போலீஸ் என மிரட்டி 15 பெண்கள் பலாத்காரம்.. வாக்கி டாக்கி வாலிபர்களை சுட்டுபிடித்த போலீஸ்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் , வேலை அந்த பெண் வேலைபார்த்து வந்துள்ளார். அவர் கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி தனது… Read More »போலீஸ் என மிரட்டி 15 பெண்கள் பலாத்காரம்.. வாக்கி டாக்கி வாலிபர்களை சுட்டுபிடித்த போலீஸ்…

கடன் கட்டாத தொழிலதிபர்…. தர்ணாவில் ஈடுபட்ட வங்கி அதிகாரி…

  • by Authour

வேலூர் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் விஷமங்கலம் கிராமத்தை சேர்ந்த அருணகிரி தனது ஹார்டுவேர் கடை விரிவாக்கத்திற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.5 கோடி கடன் பெற்றிருக்கிறார். மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன் தவணைத்… Read More »கடன் கட்டாத தொழிலதிபர்…. தர்ணாவில் ஈடுபட்ட வங்கி அதிகாரி…

கடன் கட்டாத தொழிலதிபர்…. தர்ணாவில் ஈடுபட்ட வங்கி அதிகாரி…

  • by Authour

வேலூர் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் விஷமங்கலம் கிராமத்தை சேர்ந்த அருணகிரி தனது ஹார்டுவேர் கடை விரிவாக்கத்திற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.5 கோடி கடன் பெற்றிருக்கிறார். மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன் தவணைத்… Read More »கடன் கட்டாத தொழிலதிபர்…. தர்ணாவில் ஈடுபட்ட வங்கி அதிகாரி…

போலீசாருடன் பொங்கல் கொண்டாடிய கோவை போலீஸ் கமிஷனர்…

  • by Authour

தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்கள், அரசு அதிகாரிகள் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கோவை மாநகர போலீஸ்… Read More »போலீசாருடன் பொங்கல் கொண்டாடிய கோவை போலீஸ் கமிஷனர்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… போலீஸ்காரர் உள்பட 20 பேர் காயம்…

  • by Authour

மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. 3ம் சுற்றின் முடிவில் அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி 15 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளார். மேலும், அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார்… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… போலீஸ்காரர் உள்பட 20 பேர் காயம்…

அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

  • by Authour

பொங்கலையொட்டி சென்னையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு இன்று காலை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர். அவர்கள் முதல்வரை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு முதல்வரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது… Read More »அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

தமிழறிஞர்களுக்கு விருதுகள் அறிவிப்பு…முழு லிஸ்ட்….

  • by Authour

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில்… Read More »தமிழறிஞர்களுக்கு விருதுகள் அறிவிப்பு…முழு லிஸ்ட்….

கவர்னர் பற்றி அவதூறு… திமுக பிரமுகர் நீக்கம்….

  • by Authour

சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்டங்கள் வாரியாக அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று… Read More »கவர்னர் பற்றி அவதூறு… திமுக பிரமுகர் நீக்கம்….

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்….

  • by Authour

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும், உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாள், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று அதிகாலையில் இருந்தே மக்கள்… Read More »தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்….

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு அமர்க்களம்… காளைகள் ஆவேச பாய்ச்சல்…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஊர்களிலும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகபுகழ் பெற்றது. பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரம்,… Read More »அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு அமர்க்களம்… காளைகள் ஆவேச பாய்ச்சல்…

புதுக்கோட்டை நீர்த்தேக்க தொட்டி விவகாரம்.. சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றம்…

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் காலனியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதி அன்று மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த சம்பவம்… Read More »புதுக்கோட்டை நீர்த்தேக்க தொட்டி விவகாரம்.. சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றம்…

‘தமிழ்நாடு வாழ்க’ கோலம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்..

  • by Authour

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களுடன், நமது ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் ‘தமிழ்நாடு வாழ்க’ என… Read More »‘தமிழ்நாடு வாழ்க’ கோலம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்..

அரசு பஸ் குறைவாக இயக்குவதால் பொதுமக்கள் பாதிப்பு….

உலகம் முழுவதும் தமிழர்கள் திருநாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது,எடுத்து கோவை, சென்னை. சேலம், ஈரோடு பகுதிகளில் வேலை செய்யும் நபர்கள் தங்களது சொந்த ஊரான வால்பாறைக்கு பொங்கல் திருவிழா கொண்டாட பொள்ளாச்சி வால்பாறை பேருந்து… Read More »அரசு பஸ் குறைவாக இயக்குவதால் பொதுமக்கள் பாதிப்பு….

புதுகையில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய எம்எல்ஏ….

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளை யொட்டி புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். மேலும்… புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் … Read More »புதுகையில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய எம்எல்ஏ….

தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்….

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் கால்நடைகளுக்கு இலம்பி நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டம் குருங்குளம் பகுதியில் கால்நடைகளுக்கு இலம்பி… Read More »தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்….

இடத்தை கையகப்படுத்திய அதிகாரிகள்…. தஞ்சையில் போராட்டம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கம்பகரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் சன்னதி தெருவில் உள்ள 75 ஆயிரம் சதுர அடி நிலம் அரசு புறம்போக்கு… Read More »இடத்தை கையகப்படுத்திய அதிகாரிகள்…. தஞ்சையில் போராட்டம்….

தஞ்சையில் சமத்துவ பொங்கல் கோலாகலம்…..

  • by Authour

தஞ்சை அருளானந்த நகரில் உள்ள மாநகர தி.மு.க. அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா நடைபெற்றது. மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் வரவேற்றார். இதில் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.… Read More »தஞ்சையில் சமத்துவ பொங்கல் கோலாகலம்…..

தஞ்சை அருகே காவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா….

பொங்கல் பண்டிகையை ஒட்டி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், பள்ளி கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், காவலூர் ஊராட்சி சார்பில் சமத்துவ… Read More »தஞ்சை அருகே காவலூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா….

தனது வார்டுகுட்பட்ட வீடுகளில் பொங்கல் பரிசு வழங்கிய கவுன்சிலர்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் கஜலட்சுமி. இவர் பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது வார்டுக்குட்பட்ட வீடுகளுக்கு பொங்கல் பரிசாக தனது சொந்த செலவில் அச்சு வெல்லம், கரும்பு அடங்கியத்… Read More »தனது வார்டுகுட்பட்ட வீடுகளில் பொங்கல் பரிசு வழங்கிய கவுன்சிலர்…

கரூரில் சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான, சேவல் சண்டை நடத்த அனுமதி இல்லாததால் இன்று காலை முதல் அப்பகுதியில் தடுப்புகள்… Read More »கரூரில் சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்….

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து…..வைகோ…

  • by Authour

பழையன கழித்து, புதியன கொள்ளும் கருத்தின் காரணமாக மட்டுமல்ல, உயிரூட்டும் பூமியன்னையின் படைப்பைக் கையேந்தி வாழ்த்தும் பெருந்தன்மையின் காரணமாக மட்டுமல்ல, நாட்டின் நரம்புகள் உழவர்கள்; அவர்களது சொந்தத் திருநாள் இது என்பதற்காக மட்டுமல்ல இந்த… Read More »அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து…..வைகோ…

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?…

நமது வாழ்நாளில் பயிர்களின் செழிப்பான வளர்ச்சிக்கு உதவி புரிந்த சூரியனுக்கும், உழவுக்கு உதவி செய்த மாடுகளுக்கும் ஒரு நாளில் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை.  ஆடி மாதத்தில் பயிர் செய்த… Read More »பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?…

9வயது சிறுமிக்கு டெங்கு…. புதுகையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்..

புதுக்கோட்டையில் பூங்காவின் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 9வயது சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக பெற்றோர்கள் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக் டர் பரிசோதித்து விட்டு டெங்கு… Read More »9வயது சிறுமிக்கு டெங்கு…. புதுகையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்..

உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன்…. முதல்வர் ஸ்டாலின்…

சென்னையில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறை- 2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா நடைபெற்றது. விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- இளைஞர் அணியின் செயல்பாட்டை… Read More »உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன்…. முதல்வர் ஸ்டாலின்…

செழிக்கட்டும் தமிழ்நாடு…சிறக்கட்டும் பொங்கல் திருநாள்….முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து மடல்…. பொதுவாக, ஒரு விழாவைக் கொண்டாடுவது மனதுக்கு குதூகலத்தைத் தரும். ஒரு போராட்டத்தை எதிர்கொண்டு,… Read More »செழிக்கட்டும் தமிழ்நாடு…சிறக்கட்டும் பொங்கல் திருநாள்….முதல்வர் ஸ்டாலின்…

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஃபார்ஸி’வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு..

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் ‘ஃபார்ஸி’ வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித்… Read More »விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஃபார்ஸி’வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு..

சீர்திருத்த பள்ளியில் சிறுவன் அடித்துக்கொலை.. போலீசார் 6 பேர் கைது..

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் கடந்த மாதம் தாம்பரம் ரயில்வே குடியிருப்பில் ரயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி ஒன்றை திருடியதாக கூறி ரெயில்வே… Read More »சீர்திருத்த பள்ளியில் சிறுவன் அடித்துக்கொலை.. போலீசார் 6 பேர் கைது..

அரசியல் ஜோக்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பா? … காயத்ரி ரகுராம் விமர்சனம்..

அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..  இதுகுறித்து தனது டிவிட்டரில் நடிகை காயத்ரி ரகுராம் … என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை… Read More »அரசியல் ஜோக்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பா? … காயத்ரி ரகுராம் விமர்சனம்..

அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு…

அச்சுறுத்தல் காரணமாக தமிழகபாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறைஅமைச்சகம் முடிவு செய்துள்ளது.கடந்த சில நாட்களாக மத்தியஉள்துறையை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் தமிழகம் வந்து அண்ணாமலையின் வீடு மற்றும்அவர் தொடர்புடைய… Read More »அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு…

இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாளிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று கோவையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த முன்னோடி, நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வின்றி உழைக்கும் இயற்கை விவசாயி, பத்மஸ்ரீ திருமிகு. பாப்பம்மாள் அம்மா… Read More »இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாளிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி…

தூக்கத்தில் மட்டுமே ஒய்வு.. முதல்வர் ஸ்டாலின் உருக்கம்…

தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பதிலுரையில்,  கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுக்கு நன்மை தரும் நாளாக உயர்ந்து வருகிறது என்பதை தமிழ்நாட்டு… Read More »தூக்கத்தில் மட்டுமே ஒய்வு.. முதல்வர் ஸ்டாலின் உருக்கம்…

காதலனுடன் சென்ற மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது ..

காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் மாணவியும், மாணவனும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். நேற்று இருவரும் அதே பகுதியில் உள்ள குண்டுகுளம் என்னுமிடத்தில் தனியாக சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அந்த… Read More »காதலனுடன் சென்ற மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது ..

மயிலாடுதுறை….. யானை வரவழைத்து சமத்துவ பொங்கல் விழா….

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சியில் யானையை வரவழைத்து மேளதாளம் முழங்க சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நகரமன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி… Read More »மயிலாடுதுறை….. யானை வரவழைத்து சமத்துவ பொங்கல் விழா….

வருகிறது ஆவின் கூல் டிரிங்ஸ்….. அமைச்சர் நாசர் தகவல்

  • by Authour

ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமல்லாமல் மோர், தயிர், லஸ்ஸி , இனிப்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஆவின் சார்பில் புதிதாக குளிர்பானம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.… Read More »வருகிறது ஆவின் கூல் டிரிங்ஸ்….. அமைச்சர் நாசர் தகவல்

குளிர்பான மூடிகளால் ஆன உடையுடன் வந்த அழகி…..காரணத்தை கூறி அசத்தல்

பிரபஞ்ச அழகி போட்டி வரும் 14ம் தேதி நடக்கிறது.  இந்தியாவின் சார்பில் திவிதா ராய் கலந்து கொள்கிறார். மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் சுற்றுகளில் ஒன்றான தேசிய ஆடை போட்டியில் போட்டியாளர்கள் தங்கள் நாட்டின் கலாச்சாரத்தை… Read More »குளிர்பான மூடிகளால் ஆன உடையுடன் வந்த அழகி…..காரணத்தை கூறி அசத்தல்

அன்னை மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்..

  • by Authour

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியிலுள்ள அன்னை மகளிர் கல்லூரி மற்றும் வெள்ளாளர் மகளிர் தனியார் கலை அறிவியல் மற்றும் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில்… Read More »அன்னை மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்..

பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை… அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பேட்டரியால் இயங்கும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிச்சலுகை வழங்கப்படும் என அரசு இன்று அரசாணை வெளியிட்டு உள்ளது. நடப்பு ஜனவரி 1ம் தேதி முதல் 2025ம் ஆண்டு… Read More »பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை… அரசு அறிவிப்பு

பொங்கல்… காய்கறி- மஞ்சள் கொத்து விலை கடுமையாக உயர்வு…

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் கொத்து சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மஞ்சள் கொத்துக்களை வாங்கி வந்து தஞ்சை மாவட்டத்தில் விற்பனை செய்கின்றனர். மஞ்சள் கொத்து தரத்தை பொறுத்து ரூ… Read More »பொங்கல்… காய்கறி- மஞ்சள் கொத்து விலை கடுமையாக உயர்வு…

கவர்னர் மாளிகை முற்றுகை…. திருமாவளவன் கைது

தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவி, உரையாற்றியபோது, அறிக்கையில் சில வார்த்தைகளை சேர்த்தும், சில வாக்கியங்களை விடுத்தும் வாசித்தார். மேலும், முதல் அமைச்சர் உரையின் போது பாதியில் எழுந்து சென்றார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும்… Read More »கவர்னர் மாளிகை முற்றுகை…. திருமாவளவன் கைது

திருச்சி…. 2ம் நாள் வசூலிலும் துணிவு டாப்

பொங்கல் திருநாளையொட்டி  கடந்த 11ம் தேதி அஜீத் நடித்த துணிவு, விஜய் நடித்த  வாரிசு ஆகிய படங்கள் வெளியானது. திருச்சியில் முதல் நாளில் அஜீத் படமான துணிவு 63.7 லட்சம் வசூலைஅள்ளியது.  வாரிசு படத்திற்கு… Read More »திருச்சி…. 2ம் நாள் வசூலிலும் துணிவு டாப்

தமிழகத்தில் முதன்முறையாக விஏஓ ஆன திருநங்கை…..

  • by Authour

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கைக்கு விஏஓ பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை(ஜன.13) வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது.… Read More »தமிழகத்தில் முதன்முறையாக விஏஓ ஆன திருநங்கை…..

புதுகையில் சமத்துவப் பொங்கல் கொண்டாடிய கலெக்டர்…..

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் விழாவில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று ஊர் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் பொங்கலிட்டார்.

சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் உரையின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.   அப்போது முதல்வர் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இன்று மதியம் 1… Read More »சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பணி…. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில்   அரசு  பணியாளர்கள் திருத்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.  அதன்படி  அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளில்  தமிழ் மொழித்தாளில் 40% மார்க்பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் தேர்ச்சி பெறாதவர்கள் இனி அரசு பணிகளில்… Read More »தமிழில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பணி…. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

பொள்ளாச்சியில் 8வது சர்வதேச பலூன் திருவிழா துவக்கம்….

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக  8வது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. இன்று முதல் இந்த திருவிழா  3 நாட்கள் நடைபெறும் . ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம்… Read More »பொள்ளாச்சியில் 8வது சர்வதேச பலூன் திருவிழா துவக்கம்….

அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு…..

  • by Authour

தமிழ்நாடு  பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்கள் பேட்டி உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனால் அவரது பத்திரிகையாளர்கள் சந்திப்பு பெரும்பாலும்  சர்ச்சையில் தான் முடிவடைந்து வருகிறது.  தற்போது… Read More »அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு…..

அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்…. முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கி  பேசினார். அவர் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் நலத்திட்டத்தில் 1.3 கோடி பேர் பயன் அடைந்து உள்ளனர்.  சொன்னதை… Read More »அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்…. முதல்வர் அறிவிப்பு

பொங்கல் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்…. கமிஷனர் சத்தியபிரியா தகவல்

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக திருச்சியில் வழக்கம் போல மன்னார்புரம், சோனா மீனா தியேட்டர் ஆகிய இடங்களில் தற்காலிக சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மன்னார்புரத்தில் உள்ள  தற்காலிக பஸ் நிலையத்தில்… Read More »பொங்கல் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்…. கமிஷனர் சத்தியபிரியா தகவல்

தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள கீழநவலடிவிளையை சேர்ந்தவர் சித்திரை வேலு மனைவி அம்மாள் தங்கம் (வயது 67). இவர் கடந்த சில நாட்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று… Read More »தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..

புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்கப்படுமா? அமைச்சர் பதில்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது, புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ. முத்துராஜா, புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு பதில்… Read More »புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்கப்படுமா? அமைச்சர் பதில்

1330 குறளையும் சரளமாக ஒப்புவிக்கும் தஞ்சை மாணவிகள்….. முதல்வர் கவுரவிக்க கோரிக்கை

தஞ்சாவூர் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவிகள் இருவர் 1330 திருக்குறளையும் அட்சரம் மாறாமல் அட்டகாசமாக கூறி அனைவரின் விழிகளையும் உயர்த்த வைக்கின்றனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது…… Read More »1330 குறளையும் சரளமாக ஒப்புவிக்கும் தஞ்சை மாணவிகள்….. முதல்வர் கவுரவிக்க கோரிக்கை

கவர்னர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்… Read More »கவர்னர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

மாஜி எம்.பி. மஸ்தான் கொலையில், தம்பி கைது

தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் (வயது 66). கடந்த மாதம் 22 ந்தேதி இரவு முக்கிய பிரமுகர்களுக்கு … Read More »மாஜி எம்.பி. மஸ்தான் கொலையில், தம்பி கைது

திருச்சி எஸ்ஆர்எம் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகத்தில் பொங்கல் திருவிழா. உழவும் நாமும் நிகழ்வில் மாணவ மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு… Read More »திருச்சி எஸ்ஆர்எம் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்….

புதுகை பெண் வழக்கறிஞர்கள் பொங்கல் கொண்டாட்டம்

தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும்  உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ளவழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் முன் பெண் வழக்கறிஞர் கள் பொங்கல் விழாவை சிறப்பாக  கொண்டாடினர். இதையொட்டி வழக்கறிஞர்கள்… Read More »புதுகை பெண் வழக்கறிஞர்கள் பொங்கல் கொண்டாட்டம்

மேற்கூரை இல்லாத தஞ்சை ரயில்வே பிளாட்பாரங்கள்….. பயணிகள் அவதி

தஞ்சை வழியாக சென்னை, ராமேஸ்வரம், திருப்பதி, வாரணாசி, பைசாபாத், பெங்களூரு, புதுச்சேரி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, செங்கோட்டை போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் மயிலாடுதுறை, திருச்சி, நாகை,… Read More »மேற்கூரை இல்லாத தஞ்சை ரயில்வே பிளாட்பாரங்கள்….. பயணிகள் அவதி

மதுரை எய்ம்ஸ் தலைவர் காலமானார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவரான நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவால் நாகராஜன் சென்னை ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவு 12:15 மணி அளவில்  அவர் மாரடைப்பால்… Read More »மதுரை எய்ம்ஸ் தலைவர் காலமானார்

கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.. காரணம் என்ன?

சென்னை விருகம்பாக்கம், மதியழகன் நகர், கே.கே.சாலையை சேர்ந்தவர் வேல்முருகன் ( 40). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி வினோதினி (37). இவர், வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடி பழக்கம் கொண்ட… Read More »கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி.. காரணம் என்ன?

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது.. உயர்நீதிமன்றம் உத்தரவு…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழாவில் முதல் மரியாதை அளிக்க கூடாது என்றும், கோவில் வழிபாட்டில் அனைவரையும் சமமாக நடத்த உத்தரவிட கோரியும் ஐகோர்ட்டு மதுரை கிளையில்… Read More »கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது.. உயர்நீதிமன்றம் உத்தரவு…

3 முக்கிய ஜல்லிக்கட்டு.. காளைகளின் உரிமையாளர்கள் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றவை.  இதில் முதலாவதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் மாடுபிடி… Read More »3 முக்கிய ஜல்லிக்கட்டு.. காளைகளின் உரிமையாளர்கள் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..

பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளில் திருடும் மர்ம கும்பல்…. பரபரப்பு வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம், சூலூர் சங்கோதி பாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வட மாநில நபர்கள் தோட்டங்களில் தனியே இருந்த வீடுகளில் திருடும் முயற்சித்துள்ளனர். வீட்டின் கூரையின் மீது ஏறி ஓட்டை பிரித்து… Read More »பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளில் திருடும் மர்ம கும்பல்…. பரபரப்பு வீடியோ…

ஓடாத தேரையும் ஓட வைத்தவர் முதல்வர் ஸ்டாலின்…. பாராட்டு..

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திருவிடைமருதூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிசெழியன், நாச்சியார் கோவில் ராமநாதசாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த… Read More »ஓடாத தேரையும் ஓட வைத்தவர் முதல்வர் ஸ்டாலின்…. பாராட்டு..

ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த… Read More »ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5145 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் விலை உயர்ந்து 5150 ரூபாய்க்கு… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பாபநாசம் பேரூர் திமுக அலுவலகம் அருகில் நடந்த விழாவில் பொங்கல் வைத்து வழி படப் பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி… Read More »திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…

16ம் தேதி டாஸ்மாக் விடுமுறை

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் திருவள்ளுவர்… Read More »16ம் தேதி டாஸ்மாக் விடுமுறை

அஜீத்தின் துணிவு வசூலில் சாதனை…..

பொங்கல் திருநாளையொட்டி, அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படங்கள் நேற்று திரைக்கு வந்தன.  திருச்சியில்  வாரிசை விட துணிவு அதிக தியேட்டர்களில், அதிக காட்சிகள் திரையிடப்பட்டதுடன் வசூலிலும் புதிய சாதனை… Read More »அஜீத்தின் துணிவு வசூலில் சாதனை…..

பி.டி. சாராக ஹிப்ஹாப் தமிழா ஆதி…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

  • by Authour

பிரபல இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஆதியின் 7வது படமாக உருவாகும் இந்த படத்தை   ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இப்படத்தை… Read More »பி.டி. சாராக ஹிப்ஹாப் தமிழா ஆதி…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடந்தது. பள்ளித் தலைமையாசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். இதில் முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர்… Read More »அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா….

ஓவியப்போட்டி…. பாபநாசத்தில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக தொண்டு நிறுவனம் சார்பில் விவேகானந்தரின் 161 வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது. பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, மகளிருக்கு கோலப் போட்டி நடத்தப்… Read More »ஓவியப்போட்டி…. பாபநாசத்தில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு…

பெரம்பலூரில் அதிமுக ஆலோசனை கூட்டம்

  • by Authour

அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா வரும் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தலைமை கழகம் சார்பில்  ஜனவரி 20 ம் தேதி… Read More »பெரம்பலூரில் அதிமுக ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் போலீசார் நடத்திய பொங்கல் விழா…..செய்தியாளர்கள் பரிசு வழங்கினர்

  • by Authour

பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில்  மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கபடி, வாலிபால், ஓட்ட பந்தயங்கள், கோலப்போட்டி, பொங்கல் போட்டி,… Read More »பெரம்பலூர் போலீசார் நடத்திய பொங்கல் விழா…..செய்தியாளர்கள் பரிசு வழங்கினர்

வடகிழக்கு பருவமழை விடைபெற்றது……வானிலை மையம் அறிவிப்பு

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து இன்று… Read More »வடகிழக்கு பருவமழை விடைபெற்றது……வானிலை மையம் அறிவிப்பு

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு 4 புதிய திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின்அறிவிப்பு

  சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று  நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: “தமிழர்களாக கூடியிருக்கிறோம். தமிழ் உணர்வோடு கூடியிருக்கிறோம். தமிழன் என்ற அந்த எண்ணத்தோடு குழுமியிருக்கிறோம்.… Read More »வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு 4 புதிய திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின்அறிவிப்பு

பெரம்பலூரில் எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் போராட்டம

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பாரபட்சமின்றி தேசிய எய்ட்ஸ்… Read More »பெரம்பலூரில் எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் போராட்டம

பெரம்பலூர்…தாறுமாறாக வந்த பஸ் மோதி பனை மரம் சாய்ந்தது

பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடிலிருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருச்சி செல்லும் அரசு பேருந்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை மகாலிங்கம் (52), என்பவர் ஓட்டி வந்தார்.தண்ணீர் பந்தல்… Read More »பெரம்பலூர்…தாறுமாறாக வந்த பஸ் மோதி பனை மரம் சாய்ந்தது

‘துணிவு’ அஜித்துக்கு பிரம்மாண்ட கட் அவுட் …சாதனை….

  • by Authour

நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நேற்று வெளியானது. பட வெளியீட்டை முன்னிட்டு மலேசியாவில் அஜித்திற்கு 9.144 மீட்டர் உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடிகர் ஒருவருக்காக வைக்கப்பட்ட மிக உயரமான கட்… Read More »‘துணிவு’ அஜித்துக்கு பிரம்மாண்ட கட் அவுட் …சாதனை….

பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரியில் பொங்கல் விழா

பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இப்பொங்கல் விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அ. சீனிவாசன்  கலந்து கொண்டு, நுழைவுவாயிலில் இருந்து குதிரைகள் பூட்டப்பட்ட… Read More »பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரியில் பொங்கல் விழா

கோவிலின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள காணகிளியநல்லூரில் அருள்மிகு சர்வலோகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் ஐயர் கண்ணன் கடந்த 10ம் தேதி பூஜைகளை முடித்துவிட்டு கோவிலின் கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை… Read More »கோவிலின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

மக்கும் குப்பை-மக்கா குப்பை… தரம் பிரிக்கும் மிஷின் இயக்கம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சிச் சார்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ள ஏதுவாக பேட்டரியால் இயங்கும் வாகனம் நேற்று முதல் இயக்கப் பட்டன. இதை… Read More »மக்கும் குப்பை-மக்கா குப்பை… தரம் பிரிக்கும் மிஷின் இயக்கம்…

நேரம் தவறாத விமானம்…. கோவை விமான நிலையம் 13 வது இடம்..

உலகளவில் நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பற்றிய பட்டியலை ‘அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்’ எனப்படும் ‘ஓஏஜி’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் உலக பயண தகவல்களை வெளியிடும் நிறுவனமாகும். நேற்று… Read More »நேரம் தவறாத விமானம்…. கோவை விமான நிலையம் 13 வது இடம்..

கரூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை… 1 கோடிக்கு மேல் விற்பனை…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சாலையில் உள்ள மணல்மேடு பகுதியில் வாராவாரம் புதன்கிழமைதோறும் நடக்கும் ஆட்டுச்சந்தை மிகவும் பிரபலம். கரூர் தொடங்கி, திண்டுக்கல், திருப்பூர், மதுரை வரை வியாபாரிகள் இங்கே ஆடுகளை வாங்க வருகிறார்கள். பொங்கல்… Read More »கரூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை… 1 கோடிக்கு மேல் விற்பனை…

சட்டபேரவையில் முதன்முறையாக பதிலளித்த அமைச்சர் உதயநிதி….

  • by Authour

புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இன்று காலை சட்டப்பேரவை கூடியவுடன் திருப்பூரில் விளையாட்டு… Read More »சட்டபேரவையில் முதன்முறையாக பதிலளித்த அமைச்சர் உதயநிதி….

வீடு எரிந்து சேதம்… உரிமையாளருக்கு நலத்திட்ட உதவி…. தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத்துறை காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் ( 40).  இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் மின் கசிவின் காரணமாக திடீரென தீப்பிடித்து  எரிந்தது. உடனடியாக தீயணைப்புதுறையினர் சம்பவ… Read More »வீடு எரிந்து சேதம்… உரிமையாளருக்கு நலத்திட்ட உதவி…. தஞ்சையில் சம்பவம்…

கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல்… கொண்டாட்டம்….

  • by Authour

கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா இன்று நடைபெற்றது. 48 வார்டு கொண்ட கரூர் மாநகராட்சியில் வார்டு வாரியாக பல வண்ண கோலப்போட்டி நடைபெற்றது. இதில் பொங்கல் பானை, கரும்பு, உதயசூரியன்… Read More »கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல்… கொண்டாட்டம்….

புகையில்லா போகி…. மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பேரணி

  தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் திருநாளுக்கு முதல்நாள்  போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய  தினம்  தேவையில்லா பொருட்களை எரிப்பது தமிழர்களின் வழக்கம், அவ்வாறு எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும் .இதை தவிர்க்கும் விதமாகபுகையில்லாமல் போகி… Read More »புகையில்லா போகி…. மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பேரணி

கரூர் மாநகராட்சியில் சமத்துவப்பொங்கல் கொண்டாட்டம்

கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா இன்று நடைபெற்றது. 48 வார்டு கொண்ட கரூர் மாநகராட்சியில் வார்டு வாரியாக பல வண்ண கோலப்போட்டிகள் நடைபெற்றது. இதில் பொங்கல் பானை, கரும்பு, உதயசூரியன்… Read More »கரூர் மாநகராட்சியில் சமத்துவப்பொங்கல் கொண்டாட்டம்

புதுக்கோட்டை ஆசிரியர் தம்பதி வீட்டை உடைத்து 40 பவுன் கொள்ளை..

புதுக்கோட்டை செல்லப்பா நகரில் வசித்து வருபவர் சடகோபன்(54) ஆசிரியர். இவரது மனைவியும் ஆசிரியை.  இவர்கள் நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றவர்கள் இன்று வந்து பார்த்தபோது வீட்டினுள் பீரோஉடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்கநகை… Read More »புதுக்கோட்டை ஆசிரியர் தம்பதி வீட்டை உடைத்து 40 பவுன் கொள்ளை..

ஆதாரம் கேட்டதால் எடப்பாடி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.. ஓபிஎஸ், வைத்தி நோ ரெஸ்பான்ஸ்….

சட்டமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து ஒரு பிரச்சினை குறித்து பேச முயன்றார். அப்போது அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது, தினந்தோறும் வழிப்பறி, கொலை, கொள்ளை… Read More »ஆதாரம் கேட்டதால் எடப்பாடி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.. ஓபிஎஸ், வைத்தி நோ ரெஸ்பான்ஸ்….

கவர்னர் மீது புகார் அளிக்க ஜனாதிபதியை சந்திக்கும் திமுக எம்பிக்கள்…

தமிழக சட்டசபையில், அரசு தயாரித்து கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என். ரவி படிக்காமல் தவிர்த்தாக சர்ச்சை எழுந்துள்ளது.  இதையடுத்து கவர்னருக்கு எதிராக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.… Read More »கவர்னர் மீது புகார் அளிக்க ஜனாதிபதியை சந்திக்கும் திமுக எம்பிக்கள்…

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா.. – 3,000 பேருக்கு மட்டுமே அனுமதி….

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாகவும், திரு ஆவினன்குடி என்றழைக்கப்படும் பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கு கடந்த 2006-ம் ஆண்டில் நடைபெற்றது. பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை… Read More »பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா.. – 3,000 பேருக்கு மட்டுமே அனுமதி….

2 நாட்களுக்கு டாஸ்மாக் லீவு….

2023-ம் ஆண்டு ஜனவரி 16 திருவள்ளுா் தினம், சனவரி 26 குடியரசு தினம ஆகிய தினங்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், (FL.1) மூடப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்து இயங்கும்… Read More »2 நாட்களுக்கு டாஸ்மாக் லீவு….

கேரளாவிலிருந்து வந்த மருத்துவ கழிவுகளை சிறைபிடித்த பொதுமக்கள்…

  • by Authour

பொள்ளாச்சி தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள கோபாலபுரம்,நடுப்புணி,கோவிந்தாபுரம்,மீனாட்சிபுரம் சோதனைச் சாவடிகள் உள்ளது. கிராமப் புறங்களில் நிறைந்த பகுதி என்பதால் கேரளாவில் மருத்துவமனையில் இருந்து லாரி,டாரஸ் லாரி மூலமாக மருத்துவக் கழிவுகள்,கோழி பண்ணை கழிவுகள்… Read More »கேரளாவிலிருந்து வந்த மருத்துவ கழிவுகளை சிறைபிடித்த பொதுமக்கள்…

சென்னை சங்கமம் திருவிழா…. ஆழ்கடலில் நூதன விளம்பரம்…

  • by Authour

கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில், பொங்கல் திருவிழாவின் போது சென்னையின் பல்வேறு இடங்களில் நாட்டுப்புறக் கலைகளின் திருவிழாவாக நடைபெற்ற சென்னை சங்கமம் நிகழ்ச்சி, புத்தாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடக்கவிருக்கிறது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி… Read More »சென்னை சங்கமம் திருவிழா…. ஆழ்கடலில் நூதன விளம்பரம்…

புதுகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கிள்ளுக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு,  இன்று (11.01.2023) வழங்கினார். உடன் முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன்,… Read More »புதுகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்…..

21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… பதவி உயர்வு..

  • by Authour

தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வு  செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் எஸ்பி ஆக பணியாற்றிய 7 பேருக்கு எஸ்பி ஆக பதவி உயர்வு என தமிழக  அரசு அறிவித்துள்ளது.… Read More »21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… பதவி உயர்வு..

சிறுமி பலாத்காரம்…முதியவருக்கு 17 வருட சிறை…..அரியலூர் மகிளா கோர்ட் அதிரடி

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருக்களப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார்… Read More »சிறுமி பலாத்காரம்…முதியவருக்கு 17 வருட சிறை…..அரியலூர் மகிளா கோர்ட் அதிரடி

அயலக தமிழர் தின விழா…. எம்பி கனிமொழி துவக்கி வைத்தார்…

  • by Authour

இன்று  சென்னை – கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் அயலகத் தமிழர் நாளை முன்னிட்டு நடைபெறும் விழாவை எம்பி கனிமொழி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து… Read More »அயலக தமிழர் தின விழா…. எம்பி கனிமொழி துவக்கி வைத்தார்…

அரியலூரில்…. ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

அரியலூர் மாவட்டத்தில்  கடந்த ஆண்டு ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 நபர்களுக்கு 21.11.2022 முதல் 45 நாட்கள் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி  வழங்கப்பட்டன. பயிற்சி காலம் முடிந்து  பணிக்கு செல்ல உள்ள… Read More »அரியலூரில்…. ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

கோர்ட் தடையை மீறி இணையத்தில் வெளியான துணிவு, வாரிசு திரைப்படங்கள்

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று நள்ளிரவு 1 மணி அளவில் உலகம் முழுவதும் வெளியானது. அதேபோல் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணி… Read More »கோர்ட் தடையை மீறி இணையத்தில் வெளியான துணிவு, வாரிசு திரைப்படங்கள்

கோயில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு….

  • by Authour

முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, வடபழனி ஆண்டவர் கோயிலில் இன்று சென்னை மண்டல திருக்கோயில்களின் அரச்சர்கள்/ பட்டாச்சாரியார்கள் / பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புத்தாடைகளை வழங்கினார்கள். உடன் … Read More »கோயில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு….

ஈரோடு கிழக்கு தொகுதி காலி…. தேர்தல் கமிஷன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  எனவே… Read More »ஈரோடு கிழக்கு தொகுதி காலி…. தேர்தல் கமிஷன் அறிவிப்பு

திருச்சியில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

திருச்சி மாநகராட்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் தேசிய பசுமை படை மாணவர்களின் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணியை மேயர் மு. அன்பழகன், உதவி ஆணையர் நிவேதா ஆகியோர் பேரணியை  கொடியசைத்து தொடங்கி வைத்தனர். … Read More »திருச்சியில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி….

வேங்கைவயல் சம்பவம்…இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை…. முதல்வர் உறுதி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலந்திருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி… Read More »வேங்கைவயல் சம்பவம்…இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை…. முதல்வர் உறுதி

1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்…..

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தஞ்சாவூர் உட்கோட்டம் துணை கண்காணிப்பாளர்  உத்தரவுபடி கே. புதுபட்டி அம்புரானி  பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் ஓம்னி வேனில் சுமார் 1000 கிலோ ரேசன் அரிசி கள்ள… Read More »1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்…..

புதுகையில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா…..

  • by Authour

புதுக்கோட்டை ஆனந்தா பாக் (ஏ. எம். ஏ.நகர், என்.ஜி.ஒ.காலனி, அன்னை நகர், பாமா நகர்) பொதுநலச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும்” சமய நல்லிணக்கப் பொங்கல் விழா”   நிஜாம் காலனி – அரபி ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில்… Read More »புதுகையில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா…..

697 சுற்றுலா பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்த சொகுசு கப்பல்….

  • by Authour

மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள, அமெரிக்காவை சுற்றியுள்ள தீவு நாடுகளில் ஒன்றான பகாமஸ் நாட்டை சேர்ந்த எம்.எஸ். அமேரா என்ற சுற்றுலா பயணிகள் கப்பல் 697 பயணிகளுடன் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் கடந்த நவம்பர்… Read More »697 சுற்றுலா பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்த சொகுசு கப்பல்….

இறுக்கமான எடப்பாடி… ஓபிஎஸ் ஓரக்கண் பார்வை

  • by Authour

சட்டமன்றத்தில்  இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. கேள்வி நேரம் தொடங்கியது முதலே அவை மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு துறை அமைச்சர்கள் விரிவாக பதிலளித்து வருகின்றனர்.… Read More »இறுக்கமான எடப்பாடி… ஓபிஎஸ் ஓரக்கண் பார்வை

திருச்சி முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாட்டம்….

ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகை தினங்களில் நடிகர் விஜய் திரைப்படம் வெளியாகும் பொழுது ரசிகர்கள்முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் காலை உணவு மற்றும் மதிய உணவு கொடுத்து அவர்களோடு கூட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.… Read More »திருச்சி முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாட்டம்….

கவர்னரை கண்டித்து கோவையில், கம்யூ. ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாடு சட்டமன்ற அவையில் நடந்து கொண்ட முறையை கண்டித்து, ஆளுநர் சட்டமன்ற ஜனநாயக மரபை மீறியதாக கூறி, அவரின் செயலை கண்டித்து, மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகள்… Read More »கவர்னரை கண்டித்து கோவையில், கம்யூ. ஆர்ப்பாட்டம்

கடுக்காய் தரமாட்டோம் என்ற அமைச்சர்…சட்டசபையில் ருசிகரம்

  • by Authour

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் தொடங்கியது முதலே அவை மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு துறை அமைச்சர்கள் விரிவாக பதிலளித்து வருகின்றனர். பரபரப்பாக அவையின் அலுவல்கள் நடைபெற்று வரும் நிலையில், திமுக… Read More »கடுக்காய் தரமாட்டோம் என்ற அமைச்சர்…சட்டசபையில் ருசிகரம்

திருச்சி கலெக்டர் கொண்டாடிய சமத்துவ பொங்கல்

  • by Authour

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்  கலந்து கொண்டு,புகையில்லா சமத்துவ பொங்கலில் பங்கேற்றார். விழாவில்… Read More »திருச்சி கலெக்டர் கொண்டாடிய சமத்துவ பொங்கல்

திமுக கொடி மர்ம நபர்களால் தீ வைப்பு….போலீசார் விசாரணை….

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரமண முதலியபுதூர் பேருந்து நிருத்தம் முன்பு நேற்று இரவு அப்பகுதியில் இருந்த திமுக கட்சி கொடியை கம்பத்தில் இருந்து மர்ம நபர்கள்… Read More »திமுக கொடி மர்ம நபர்களால் தீ வைப்பு….போலீசார் விசாரணை….

கவர்னர் ரவியை கண்டித்து, மயிலாடுதுறையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு என்று சொல்லாமலும் தலைவர்களது பெயரை உச்சரிக்காமலும் கவர்னர் உரை ஆற்றியது சட்டமன்ற கூட்டத் தொடரில் பாதியிலேயே கவர்னர் திரும்பி சென்றது ஆகிய செயல்களைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில்… Read More »கவர்னர் ரவியை கண்டித்து, மயிலாடுதுறையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னரை கண்டித்து வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்…..

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு என்று சொல்லாமலும் தலைவர்களது பெயரை உச்சரிக்காமல் கவர்னர் உரை ஆற்றியது சட்டமன்ற கூட்டத் தொடரில் பாதியிலேயே கவர்னர் திரும்பி சென்றது ஆகிய செயல்களைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில்… Read More »தமிழக கவர்னரை கண்டித்து வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்…..

சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. குறிப்பிட்டு ஆதாரத்துடன் சொல்லுங்கள் என்றார். அப்போது… Read More »சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு

இது தமிழ்நாடு… உன் வேலய இங்க காட்டாதே…… துணிவு படத்தில் அஜீத் வசனம்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் நள்ளிரவு ஒரு மணிக்கு ரிலீஸ் ஆனது. இதனால் திரையரங்கங்கள் திருவிழா கோலம்… Read More »இது தமிழ்நாடு… உன் வேலய இங்க காட்டாதே…… துணிவு படத்தில் அஜீத் வசனம்

ஆன்லைன் ரம்மி…. 15 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை….

  • by Authour

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (34). பட்டதாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மியை டவுன்லோடு  செய்து… Read More »ஆன்லைன் ரம்மி…. 15 லட்சத்தை இழந்த வாலிபர் தற்கொலை….

விஜய் நடிப்பில் வெளியான வாரிசு எப்படி இருக்கு?

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.  இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட… Read More »விஜய் நடிப்பில் வெளியான வாரிசு எப்படி இருக்கு?

பொள்ளாச்சியில் விஜய், அஜீத் ரசிகர்கள் மோதல்

  • by Authour

நடிகர் அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு திரைப்படம்  ,இன்று வெளியாகி உள்ளது.  இதனால்  இருதரப்பு ரசிகர்களும் உற்ச்சாகத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்,  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள முருகாலயா, துரைஸ்,… Read More »பொள்ளாச்சியில் விஜய், அஜீத் ரசிகர்கள் மோதல்

அரியலூர் டாஸ்மாக் கடையில் கொள்ளை, கண்காணிப்பு காமிரா உடைப்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிகுறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. இந்த கடையில்  நேற்று இரவு  பணி முடிந்து சேல்ஸ்மேன் சுப்பிரமணியன் விற்பனை பணம் 2 லட்சத்து 23 ஆயிரத்தை… Read More »அரியலூர் டாஸ்மாக் கடையில் கொள்ளை, கண்காணிப்பு காமிரா உடைப்பு

திருச்சி அருகே கிறிஸ்தவர்களின் கெபி இடிப்பு…. கலெக்டரிடம் புகார்

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமாரிடம் திருவெறும்பூர் சர்கார் பாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி திருவெறும்பூர், சர்க்கார் பாளையம் மாதா கோவில்… Read More »திருச்சி அருகே கிறிஸ்தவர்களின் கெபி இடிப்பு…. கலெக்டரிடம் புகார்

கவர்னரை கண்டித்து பெரம்பலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

  தமிழ்நாடு கவர்னர் ரவி , தமிழ்நாடு என சொல்லக்கூடாது என கூறியதுடன் சட்டமன்றத்தில் தனது உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தையை பல இடங்களில் உச்சரிக்கவில்லை. அத்துடன் அவர் சட்டமன்றத்தில் இருந்துவெளிநடப்பும் செய்தார். இதை … Read More »கவர்னரை கண்டித்து பெரம்பலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

கரூர் அரவக்குறிச்சியில்…… துணிவு 7 மணி காட்சி ரத்து

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மக்கள் சினிமாஸ் தியேட்டரில் துணிவு திரைப்படத்தின் இரண்டாம் காட்சியான 7 மணி காட்சியில் 17 டிக்கெட் மட்டும் விற்பனையானதால் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று வாரிசு மற்றும்… Read More »கரூர் அரவக்குறிச்சியில்…… துணிவு 7 மணி காட்சி ரத்து

கம்பன் பிறந்த ஊரில் கம்பன் விழா…4நாள் விமரிசையாக நடந்தது

மயிலாடுதுறையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கம்பர் பிறந்த  கிராமமான தேரழுந்தூர்.இங்கு 1930 ஆம் ஆண்டு கம்பர் கழகம் தொடங்கப்பட்டுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்திருக்கிறது.வருகிறது. பலமுறை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த தேரழுந்தூர்… Read More »கம்பன் பிறந்த ஊரில் கம்பன் விழா…4நாள் விமரிசையாக நடந்தது

50ஆயிரம் விவசாயிக்கு இலவச மின்சாரம்……சொன்னார்…2 மாதத்தில் செய்து முடித்தார் செந்தில் பாலாஜி

திமுக அரசு பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். … Read More »50ஆயிரம் விவசாயிக்கு இலவச மின்சாரம்……சொன்னார்…2 மாதத்தில் செய்து முடித்தார் செந்தில் பாலாஜி

முதல்வர் பிறந்தநாள் விழா……சென்னையில் மார்ச் 5ல் ஜல்லிக்கட்டு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.  ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் தான் நினைவுக்கு வரும். இதுதவிர சில கிராமங்களிலும் நடத்தப்படுகிறது. ஆனால் தலைநகர் சென்னையில் நடத்தப்படவே… Read More »முதல்வர் பிறந்தநாள் விழா……சென்னையில் மார்ச் 5ல் ஜல்லிக்கட்டு

முதல் பரிசை வழங்காத அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட்..

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் சுந்தர்ராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு தவறாக வழங்கப்பட்டதாக கண்ணன் என்பவர்… Read More »முதல் பரிசை வழங்காத அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகமிட்டி தலைவருக்கு பிடிவாரண்ட்..

திருவையாறில் நாளை பஞ்ச ரத்ன கீர்த்தனை…

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி மாலை துவங்கியது. தினமும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய… Read More »திருவையாறில் நாளை பஞ்ச ரத்ன கீர்த்தனை…

திருவையாறில் நாளை பஞ்ச ரத்ன கீர்த்தனை…

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி மாலை துவங்கியது. தினமும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய… Read More »திருவையாறில் நாளை பஞ்ச ரத்ன கீர்த்தனை…

முதன்முதலாக இந்தாண்டு சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

  • by Authour

தமிழகத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நேற்றுமுன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடந்தது. வரும் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு,… Read More »முதன்முதலாக இந்தாண்டு சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

முதன்முதலாக சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

  • by Authour

தமிழகத்தில் தைப்பொங்கல் முதல் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நேற்றுமுன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடந்தது. வரும் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு,… Read More »முதன்முதலாக சென்னையில் ஜல்லிக்கட்டு…திமுக ஏற்பாடு…

கை குழந்தையுடன் கண்ணில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்…..

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்கள் பணி இனிமேல் நீட்டிக்கப்படாது என்று கடந்த 31ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழகம் முழுவதும் இந்த அரசாணையை கண்டித்து தற்காலிக செவிலியர்கள் போராட்டம் நடத்தி… Read More »கை குழந்தையுடன் கண்ணில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்…..

அஜித் ரசிகர்களுக்கு ”வாரிசு” படம் பார்க்க வீடு தேடி அழைப்பிதழ்…

  • by Authour

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோர் தங்களது படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என 3 மாதங்களுக்கு முன்பே அறிவித்தாலும், படங்களின் ரிலீஸ் தேதி சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டிருந்தது.  2 படங்களின் டிரைலர்களிலும் குறிப்பிடப்படாத… Read More »அஜித் ரசிகர்களுக்கு ”வாரிசு” படம் பார்க்க வீடு தேடி அழைப்பிதழ்…

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை… பெரம்பலூரில் சம்பவம்…

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் சிறுகுடல் கிராமம் ஆதி திராவிடர் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை பூசாரி பூஜை முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் கோவிலை… Read More »கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை… பெரம்பலூரில் சம்பவம்…

அரியலூர்… வெறிநாய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் சார்பில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். இந்த இலவச வெறி நோய் தடுப்பூசி… Read More »அரியலூர்… வெறிநாய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்….

வெளிநாட்டிற்கு சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு…. அரசுக்கு கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் என் மகன் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 2015 ம் ஆண்டு சவுதி… Read More »வெளிநாட்டிற்கு சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு…. அரசுக்கு கோரிக்கை

கபிஸ்தலம் அருகே தலையில் முக்காட்டுடன விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக… Read More »கபிஸ்தலம் அருகே தலையில் முக்காட்டுடன விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

திருச்சி-ராமேஸ்வரம் ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயங்கும்

  • by Authour

தென்னக ரயில்வே முதன்மை பொறியாளர்(பாலம்)அறிவுறுத்தலின்படி, பாம்பன் பாலத்தில் போக்குவரத்து  நிறுத்தப்பட்டுள்ளது மற்றும்  சில ரயில் சேவைகளின் முறையில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன: அதன்படி பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்: ரயில் எண். 16849… Read More »திருச்சி-ராமேஸ்வரம் ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயங்கும்

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மீண்டும் விண்ணப்பிக்கவும்….. புதுகை கலெக்டர் அறிக்கை

சத்துணவுத் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு கணினி இயக்குபவர் வீதம் 13 கணினி இயக்குபவர்கள் (Data Entry Operator) பணியிடம் பகுதிநேர அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நேரடி நியமனம் செய்திட மாவட்ட… Read More »டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மீண்டும் விண்ணப்பிக்கவும்….. புதுகை கலெக்டர் அறிக்கை

இ.பொதுசெயலாளர் தேர்வு தவறு என்றால், ஒருங்கிணைப்பாளர் தேர்வு எப்படி சரியாகும்?… எடப்பாடி தரப்பு வாதம்

  • by Authour

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த… Read More »இ.பொதுசெயலாளர் தேர்வு தவறு என்றால், ஒருங்கிணைப்பாளர் தேர்வு எப்படி சரியாகும்?… எடப்பாடி தரப்பு வாதம்

பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

புதுக்கோட்டை , திருவப்பூர் 20வார்டில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்முத்துலெட்சுமி தலைமை வகித்தார். பேரணியில் நகர்மன்ற 20வது… Read More »பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

12ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விடைபெறும்….வானிலை ஆய்வு மையம் தகவல்

  • by Authour

ஜனவரி 12ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா பகுதிகளில் இருந்து வடகிழக்கு… Read More »12ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விடைபெறும்….வானிலை ஆய்வு மையம் தகவல்

ஜெ.,பிறந்தநாள்….. 51 ஜோடிகளுக்கு இலவச திருமணம்….

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பேரவை செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள்… Read More »ஜெ.,பிறந்தநாள்….. 51 ஜோடிகளுக்கு இலவச திருமணம்….

பொங்கல் சிறப்பு பேருந்துகள் 12ம் தேதி முதல் இயக்கம்..

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா வரும் 15,01,2023 கொண்டாடப்பட உள்ளது இதனை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அந்த வகையில் இந்த… Read More »பொங்கல் சிறப்பு பேருந்துகள் 12ம் தேதி முதல் இயக்கம்..

குடந்தை விவசாயி வெட்டிக்கொலை…. சாலை மறியல்….பதற்றம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் மேலானமேடு பகுதியை சேர்ந்தவர்  திருஞானசம்பந்தம்(53) விவசாயி. இவருக்கும்,  அதே பகுதி காட்டடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த  ராஜேந்திரன்(55) என்வருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இது… Read More »குடந்தை விவசாயி வெட்டிக்கொலை…. சாலை மறியல்….பதற்றம்

வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து…. அரசு உத்தரவு

பொங்கல் திருநாளையொட்டி  விஜய் நடித்த வாரிசு,அஜீத் நடித்த  துணிவு திரைப்படங்கள்  திரைக்கு வருகிறது. வழக்கமாக  பொங்கல், தீபாவளியையொட்டி தமிழகத்தில் சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். இந்த ஆண்டு  பொங்கல் திருநாளையொட்டி 13ம் தேதி முதல் 16ம்… Read More »வாரிசு, துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து…. அரசு உத்தரவு

மாட்டு கொட்டகையில் புகுந்த காட்டுயானைகள் …. வீடியோ

கோவை மாவட்டம் தடாகம், கணுவாய் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் ஊர் பகுதிகளுக்குள் வருகின்றன நிலையில் சில… Read More »மாட்டு கொட்டகையில் புகுந்த காட்டுயானைகள் …. வீடியோ

குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம்…. திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்….

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே… Read More »குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம்…. திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்….

ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்… பரபரப்பு…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என அழைக்கலாம் என்றார் போல் பேசியது தற்பொழுது… Read More »ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்… பரபரப்பு…

வீட்டிற்குள் புகையிலைப் பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளியை சேர்ந்தவர்கள் சகோதரர்கள் நீலமேகம், மகேந்திரன். இவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வீட்டினுள் பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து… Read More »வீட்டிற்குள் புகையிலைப் பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது…

கரூரில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகராட்சியில் நிரந்தர பணியிடங்களை ஒழித்து ஒப்பந்த முறையை புகுத்தும் தமிழக அரசின் அரசாணை எண் 152 ஐ திரும்ப பெற வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம். இந்திய தொழிற்சங்க மையம்… Read More »கரூரில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

பூம்புகார் அருகே கடலில் சிக்கிய மர்ம பொருள்…. போலீஸ் விசாரணை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வாணகிரி கடலில் இன்று  காலை  ஏதோ மர்ம பொருள் மிதந்து வந்தது. இதைப்பார்த்த மீனவர்கள் அதை  கரைக்கு கொண்டு வந்தனர்.  அது வெள்ளை மற்றும் காவி கலரில்… Read More »பூம்புகார் அருகே கடலில் சிக்கிய மர்ம பொருள்…. போலீஸ் விசாரணை

ரஜினி-சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு…..

  • by Authour

இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி  திரையுலகை தாண்டி அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் ஆகியோருடன் நட்பு பாராட்டி வருகிறார். அந்த வகையில் தன்னுடைய நீண்ட கால… Read More »ரஜினி-சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு…..

கீழ் பாலம் அமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் சாலைமறியல்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே பொன்மான்மேய்ந்த நல்லூர் கிராமத்தில் வசிக்கும் சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதனை தொடர்ந்து மெலட்டூர் அருகே கருப்பூர் கிராமத்தில் வசிக்கும் சுமார் 150 குடும்பத்தினருக்கும் வசித்து வருகின்றனர். இந்த… Read More »கீழ் பாலம் அமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் சாலைமறியல்….

கவர்னரே வௌியேறு…. புதுகையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,தலைமை செயற்குழு உறுப்பினர்  சுப.சரவணன்,தி.மு.க நகர துணைச்செயலாளர் ரெங்கராஜ்,… Read More »கவர்னரே வௌியேறு…. புதுகையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

திருமகன் எம்.எல்.ஏ. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டமன்றம் ஒத்திவைப்பு

தமிழக சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.  கவர்னர் அப்பா, மறைந்த  ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா,  கால்பந்து ஜாம்பவான் பீலே, தமிழறிஞர் அவ்வை நடராஜன், டாக்டர்  மஸ்தான், ஓவியர் … Read More »திருமகன் எம்.எல்.ஏ. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டமன்றம் ஒத்திவைப்பு

”தமிழ்நாடு” என்பது சாதாரண சொல் அல்ல… தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள்…

  • by Authour

குடந்தை ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் பாபநாசத்தில்நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… தமிழ் நாடு என்ற சொல் சிலர் நினைப்பதுப் போன்று சாதரண சொல் அல்ல. அதில்… Read More »”தமிழ்நாடு” என்பது சாதாரண சொல் அல்ல… தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள்…

50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…..

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளித் தாளாளர் எம்.ஜே.ஏ.ஜமால் முகம்மது இப்ராஹிம் தலைமை… Read More »50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…..

அதிவேகமாக வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ….

  • by Authour

கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுள் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சாலையில் சென்று வருகின்றன. இந்தச் சாலை அதிக வளைவுகள் கொண்டதாகும். இந்தச் சாலை… Read More »அதிவேகமாக வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ….

துணைத்தலைவர் பதவி… சபாநாயகருடன் எடப்பாடி சந்திப்பு

  • by Authour

அதிமுக  இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு உதயகுமாரை நியமித்து உள்ளதாகவும் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம்… Read More »துணைத்தலைவர் பதவி… சபாநாயகருடன் எடப்பாடி சந்திப்பு

பெரம்பலூர் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

பெரம்பலூர் மாவட்டம் குன்ன வட்டம் கீழப்புலியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுகுடல் கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த  காணிக்கைகளை கொள்ளையடித்து சென்று… Read More »பெரம்பலூர் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

அதிமுக வழக்கு… உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

  • by Authour

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த… Read More »அதிமுக வழக்கு… உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

பொங்கலை இனிப்பாக்கும் வெல்லம் ….. உற்பத்தியாளர்களுக்கு இனிக்கவில்லை

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தில் தமிழ்நாட்டில் வீடுகள்தோறும் பொங்கல் வைப்பார்கள். இதற்கு வெல்லம் பயன்படுத்துவார்கள். எனவே  பொங்கல் பண்டிகைக்காக  வெல்லம் தயாரிக்கும் பணி கடந்த ஒருமாதமாக மும்முரமாக நடந்து வந்தது. பெரம்பலூர் மாவட்டம்  காடூர்… Read More »பொங்கலை இனிப்பாக்கும் வெல்லம் ….. உற்பத்தியாளர்களுக்கு இனிக்கவில்லை

செந்துறை தாசில்தாருக்கு ரூ.20ஆயிரம் அபராதம்….. நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

அரியலூர் மாவட்டம் விழுப்பணங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சந்திரகாசன் 2018 ம் ஆண்டு செந்துறை வட்டாட்சியரிடம் பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளார் இதற்கான கட்டணமும் செலுத்திய நிலையில் இதில் எந்த விதமான… Read More »செந்துறை தாசில்தாருக்கு ரூ.20ஆயிரம் அபராதம்….. நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

கெட் அவுட் ரவி….. சென்னையில் கவர்னருக்குஎதிராக சுவரொட்டி

  • by Authour

2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள பல வரிகளை கவர்னர் வாசிக்கவில்லை.  மேலும், … Read More »கெட் அவுட் ரவி….. சென்னையில் கவர்னருக்குஎதிராக சுவரொட்டி

மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்….

  • by Authour

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகார் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது… Read More »மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்….

சட்டசபையில் கவர்னர் வாசிக்க மறுத்த வார்த்தைகள் என்னென்ன?…..

  • by Authour

இந்தாண்டுக்கான முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் கவர்னர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். 10.50 மணி… Read More »சட்டசபையில் கவர்னர் வாசிக்க மறுத்த வார்த்தைகள் என்னென்ன?…..

பொங்கல் பரிசு தொகுப்பு…அமைச்சர் குட்நியூஸ்….

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் முழு கரும்பு பரிசாக… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு…அமைச்சர் குட்நியூஸ்….

வேனில் கடத்திய 700 கிலோ குட்கா பறிமுதல் … 2 பேர் கைது….

கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய போலீசார் இன்று காலை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தேங்காய் நார்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.… Read More »வேனில் கடத்திய 700 கிலோ குட்கா பறிமுதல் … 2 பேர் கைது….

டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி….

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர்கள் சிவகுமார்- ஜெயஸ்ரீ தம்பதியினர். இவர்களது மூன்றரை வயது மகள் சிவதர்ஷினி. இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.… Read More »டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி….

மீண்டும் படிப்பை தொடர‌ மாணவர்களின் வீடுகளுக்கு செல்லும் ஆசிரியர்கள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் தற்போது வரை 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து… Read More »மீண்டும் படிப்பை தொடர‌ மாணவர்களின் வீடுகளுக்கு செல்லும் ஆசிரியர்கள்…

அரியலூர்… கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 287 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவரால்… Read More »அரியலூர்… கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்….

வேளாங்கண்ணி – வாஸ்கோடா காமா ரயில் முழுமையாக ரத்து….

  • by Authour

ஹூப்பள்ளி கோட்டத்தின் கேஸில் ராக்(Castle Rock) – வாஸ்கோடகாமா (Vasco da Gama)ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கீழே குறிப்பிட்டுள்ள ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படும். 09.01.2023 &… Read More »வேளாங்கண்ணி – வாஸ்கோடா காமா ரயில் முழுமையாக ரத்து….

பெரம்பலூரில் பொங்கல் தொகுப்பு…. கலெக்டர் வழங்கினார்

  • by Authour

பெரம்பலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை  மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா இன்று துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. … Read More »பெரம்பலூரில் பொங்கல் தொகுப்பு…. கலெக்டர் வழங்கினார்

11,12ம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு…

  • by Authour

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் ஒரு பகுதியாக நடத்தப்படும் அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள், மார்ச் 7ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.… Read More »11,12ம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு…

பெரம்பலூரில்…. பட்டதாரி ஆசிரியர் கழக ஆண்டு விழா

பெரம்பலூரில் பட்டதாரி – முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 49 ம் ஆண்டு  விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருண்குமார், மாவட்ட பொருளாளர் இலக்கியசெல்வன் ஆகியோர் முன்னிலை… Read More »பெரம்பலூரில்…. பட்டதாரி ஆசிரியர் கழக ஆண்டு விழா

புதுகையில் ஐஜி கார்த்திகேயன் ஆய்வு

  திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், இன்று புதுகை எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார்.  அங்கு அவர்    ஆய்வுபணி  மேற்கொண்டார். பின்னர், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களின்குடிநீர் தொட்டியில் மலம்… Read More »புதுகையில் ஐஜி கார்த்திகேயன் ஆய்வு

கலைத்திருவிழா லோகோ…. அமைச்சர் மகேஷ் வௌியிட்டார்….

சென்னையில் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் இன்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலைத்திருவிழா இலட்சினை (Logo) மற்றும் பரப்புரைப் பாடலை வௌியிட்டார். இதனை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பெற்றுக்கொண்டார். உடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி… Read More »கலைத்திருவிழா லோகோ…. அமைச்சர் மகேஷ் வௌியிட்டார்….

புதுகை மீனவர் வலையில் சிக்கிய ராட்சத குழுவி மீன்

புதுகை மாவட்டம் கட்டுமாவடி கடல் பகுதிகளில் சில தினங்களாக அரிய வகை கடல் வாழ் உயிரினங்களும், பெரிய வகை மீன்களும் மீனவர்கள் வலையில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு மீனவர் வலையில்… Read More »புதுகை மீனவர் வலையில் சிக்கிய ராட்சத குழுவி மீன்

பாபநாசம் ரேசன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்… Read More »பாபநாசம் ரேசன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்…

புதுகையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் வழங்கினார்

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு… Read More »புதுகையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் வழங்கினார்

பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக… Read More »பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சட்டப்பேரவை மரபை மீறிய ஆளுநர் பதவி விலக வேண்டும்…. வைகோ கண்டனம்

கவர்னர் ரவி பதவி விலக வேண்டும் என வைகோ கண்டம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…..  தமிழ்நாடு சட்டப்பேரவை, 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது.  ஆளுநர் உரை என்பது,… Read More »சட்டப்பேரவை மரபை மீறிய ஆளுநர் பதவி விலக வேண்டும்…. வைகோ கண்டனம்

தஞ்சை அருகே அச்சு வெல்லம் மறைமுக ஏலம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் அச்சு வெல்லம் மறை முக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண் காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலை வகித்தார். இதில் 43.20… Read More »தஞ்சை அருகே அச்சு வெல்லம் மறைமுக ஏலம்….

முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த டைரக்டர் கே. பாக்யராஜ்…

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’. இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை… Read More »முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த டைரக்டர் கே. பாக்யராஜ்…

விதிமீறிய கவர்னர்….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

  • by Authour

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் என்ற வார்த்தையை பேசாமல் தவிர்த்தார். ஆளுநர் உரையின் ஒரு பக்கத்தில் ‘வளர்ச்சியுடன் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்’ என்ற… Read More »விதிமீறிய கவர்னர்….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

கவர்னரின் செயல் நாகரீகம் அல்ல…. சபாநாயகர் அப்பாவு பேட்டி

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். அதுமட்டுமின்றி, ‘சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது’ என்ற வாக்கியத்தையும் ஆளுநர்… Read More »கவர்னரின் செயல் நாகரீகம் அல்ல…. சபாநாயகர் அப்பாவு பேட்டி

ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தேர்தல் தள்ளிவைப்பு

சென்னை உயர்நீதிமன்ற  வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று  நடைபெறுவதாக இருந்தது.  தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது  வாக்குச்சாவடியில் இருந்த மேஜைகள் உடைக்கப்பட்டது.  இதனால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என ஒருதரப்பினர்  முறையிட்டனர். அத்துடன் மேஜையை உடைத்தவர்கள் … Read More »ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தேர்தல் தள்ளிவைப்பு

13ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை…. விசிக அறிவிப்பு

கவர்னர் ரவி இன்று  சட்டமன்றதில் உரையாற்றினார். அப்போது அவர் அரசின் உரையை வாசிக்காமல், தன் இஷ்டத்திற்கு சிலவற்றை சேர்த்து வாசித்தார். இந்த நிலையில் அவர்  கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். கவர்னரின்… Read More »13ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை…. விசிக அறிவிப்பு

தேசிய கீதத்தை அவமதித்த கவர்னர் … அமைச்சர் குற்றச்சாட்டு

  • by Authour

தொழில்த்துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு  இன்று அளித்த பேட்டி: பேரவையில் தான் படிக்கும் உரைக்கு ஆளுனர் ரவி ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். 5ம் தேதி அனுப்பிய உரைக்கு 7ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார் கவர்னர்.… Read More »தேசிய கீதத்தை அவமதித்த கவர்னர் … அமைச்சர் குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய நகராட்சித் தலைவர் ….

  • by Authour

கோவை , பொள்ளாச்சி நகரத்தில் மட்டும் உள்ள 162  ரேசன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை பொள்ளாச்சி குமரன் நகர் 14,15,16வது வார்டில் உள்ள  ரேசன் கடைகளில்… Read More »பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய நகராட்சித் தலைவர் ….

பயோ மெட்ரிக் உதவியின்றி பொங்கல் தொகுப்பு வழங்கலாம்…. அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு இன்று ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இதற்காக கடையில்  பயோ மெட்ரிக் எந்திரத்தில் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும். பெரும்பாலான இடங்களில் இன்று கைரேகை வைக்கும் பயோ மெட்ரிக்… Read More »பயோ மெட்ரிக் உதவியின்றி பொங்கல் தொகுப்பு வழங்கலாம்…. அரசு உத்தரவு

கரூரில் மாற்றுத்திறனாளி திடீரென தீக்குளிக்க முயற்சி…..

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செந்தில் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள்… Read More »கரூரில் மாற்றுத்திறனாளி திடீரென தீக்குளிக்க முயற்சி…..

13ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறும்

சட்டமன்ற கூட்டம் இன்று முடிவடைந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டமன்ற ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் சட்டமன்ற கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி நாளை  திருமகன் ஈவெரா மறைவுக்கு… Read More »13ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறும்

கோவை ஏர்போட்டில் 2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகள் 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் விமான நிலையத்தில் பணியிலிருந்த மத்திய வருவாய் பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது, அந்த 6 பேரும் தங்களது… Read More »கோவை ஏர்போட்டில் 2 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்….

பொங்கல் தொகுப்பு…. புதுகையில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

தமிழ்நாடு முதல்வர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதூகாப்புத் துறை சார்பில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை,  1… Read More »பொங்கல் தொகுப்பு…. புதுகையில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

கவர்னரில் செயல் விதிகளை மீறியது…. முதல்வர் கண்டனம்

  • by Authour

சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆளுநருக்கு முழு மரியாதை அளித்து நாங்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டோம். எங்கள் கொள்கைக்கு மாறாக மட்டுமல்ல,  அரசின் கொள்கைக்கும் எதிராக கவர்னர் செயல்பட்டார்.  ஆளுநரின் செயல் விதிகளை  மீறிய… Read More »கவர்னரில் செயல் விதிகளை மீறியது…. முதல்வர் கண்டனம்

அரசு ஆஸ்பத்திரியில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்….

  • by Authour

தஞ்சை அருகே வல்லம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மு.அகிலன் தலைமை வகித்து பேசுகையில்.… கடந்த கால மற்றும் கொரோனா… Read More »அரசு ஆஸ்பத்திரியில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்….

ஆளுநர் பேசிய வார்த்தைகள் நீக்கம்….சபை குறிப்பில் ஏற்றக்கூடாது…முதல்வர் உத்தரவு

தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் ரவி இன்று  உரையாற்றினார். அப்போது அவர் அரசின் உரையை படிக்காமல் தன் இஷ்டத்துக்கு உரையை படித்தார், பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கா், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது… Read More »ஆளுநர் பேசிய வார்த்தைகள் நீக்கம்….சபை குறிப்பில் ஏற்றக்கூடாது…முதல்வர் உத்தரவு

பொங்கல் பண்டிகை….அகப்பை தயாரிக்கும் பணி தீவிரம்….

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிக்கைக்காக பாரம்பரியத்தை தக்க வைக்கும் அகப்பை தயாரிக்கும் பணி தஞ்சை மாவட்டம் வேங்கராயன்குடிகாட்டில் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் முக்கியமான ஒன்று இங்கு தயாரிக்கப்படும் அகப்பை அந்த கிராமத்தில் உள்ள… Read More »பொங்கல் பண்டிகை….அகப்பை தயாரிக்கும் பணி தீவிரம்….

சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய கவர்னர்…. பரபரப்பு

  • by Authour

2023ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் என்பதால்,  தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அந்த உரை என்பது தமிழக அரசு தயாரித்து கொடுப்பது. அதை அப்வபடியே படிப்பது தான் ஆளுநரின்… Read More »சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய கவர்னர்…. பரபரப்பு

தஞ்சையில் வாழைத்தார் அறுவடை பணிகள் மும்முரம்…..

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறு, வடுகக்குடி, ஆச்சனூர், சாத்தனூர், நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி உட்பட காவிரி டெல்டாவின் படுகை பகுதிகளில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. அந்த வகையில் இப்பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவிற்கு வாழைத்தார்… Read More »தஞ்சையில் வாழைத்தார் அறுவடை பணிகள் மும்முரம்…..

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி…. புதுகையில் சர்வர் வேலை செய்யாததால் மக்கள் பாதிப்பு

  • by Authour

தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு… Read More »பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி…. புதுகையில் சர்வர் வேலை செய்யாததால் மக்கள் பாதிப்பு

பொங்கல் தொகுப்பினை வழங்கிய திருச்சி மேயர் மு.அன்பழகன்…

சென்னை, தீவுத்திடல், அன்னை சத்யா நகரில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி – சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்… Read More »பொங்கல் தொகுப்பினை வழங்கிய திருச்சி மேயர் மு.அன்பழகன்…

திராவிட மாடல் என்ற வார்த்தையை புறக்கணித்த கவர்னர்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஒவ்வொரு ஆண்டின் சட்டமன்ற  முதல் கூட்டத்திலும் கவர்னர் உரையாற்றுவார். அதன்படி இன்று கவர்னர் ரவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுக்கும் அறிக்கையை வாசிப்பது தான் மரபு. ஆனால்… Read More »திராவிட மாடல் என்ற வார்த்தையை புறக்கணித்த கவர்னர்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

சென்னை மாநகரம், 5 மடங்கு விரிவாக்கம் செய்யப்படும்…..தமிழக அரசு திட்டம்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் ரவி இன்று உரையாற்றினார். அதில் தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான திட்டங்கள் விரிவாக கூறப்பட்டு இருந்தது.  வழக்கமாக காகிதத்தில்அச்சிடப்பட்ட உரையை வாசிப்பார். இந்த ஆண்டு  காகிதம் இன்றி கம்ப்யூட்டரில் உள்ள… Read More »சென்னை மாநகரம், 5 மடங்கு விரிவாக்கம் செய்யப்படும்…..தமிழக அரசு திட்டம்

பொங்கல் பரிசு தொகுப்பு… கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி,… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு… கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

error: Content is protected !!