Skip to content
Home » தமிழகம் » Page 90

தமிழகம்

அரவக்குறிச்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அரசு கருவூலம் காவல் நிலையம், துணை கண்காணிப்பாளர்… Read More »அரவக்குறிச்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..

அரியலூர் …காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி எஸ்.டி சார்பில் பிஜேபியை சேர்ந்த எம்.பி அனந்த் குமார் நாங்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றவுடன் அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைப்போம் என்று… Read More »அரியலூர் …காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

17 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூரில் கரந்தை, அரசு போக்குவரத்து கழக டெப்போ பகுதி, கீழவாசல் உட்பட கிழக்கு காவல் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் செல்போன்களை தொலைத்துவிட்டதாக புகார்கள் கொடுத்தனர். இதையடுத்து கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில்… Read More »17 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

கோவை, கணபதி செக்கான்தோட்டம் – பாலன் நகர் இடையே அமைந்துள்ள ரயில்வே கேட்டை அகற்றி விட்டு பொது மக்கள் சென்று வர சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கியது. இந்நிலையில் கடந்த மூன்று… Read More »தண்டவாளத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்..

எடப்பாடி, அண்ணாமலை மீது…. முதல்வர் ஸ்டாலின் வழக்கு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், போதைப்பொருட்கள்… Read More »எடப்பாடி, அண்ணாமலை மீது…. முதல்வர் ஸ்டாலின் வழக்கு

வேளாங்கண்ணியில் 1000 மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்… போலீஸ் குவிப்பு..

சிறு தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இழுவைமடி வலையை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்டம் செருதூர், காமேஸ்வரம், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 12 கிராம மீனவர்கள்… Read More »வேளாங்கண்ணியில் 1000 மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்… போலீஸ் குவிப்பு..

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்

நாடாளுமன்ற தேர்தல்  பிரசாரத்திற்காக பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி நாளை மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பா.ஜனதா… Read More »கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு… முதல்வருக்கு நன்றி …

  • by Senthil

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்   இன்று (14.3.2024) தலைமை செயலகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தமைக்காக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம். தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி… Read More »அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு… முதல்வருக்கு நன்றி …

திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு?

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள  மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  அந்த தொகுதி எது என்பது இன்று முடிவு செய்யப்படுகிறது.  திருச்சி தொகுதி மதிமுகவுக்கு  ஒதுக்கப்படுகிறது.  திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், தலைமை… Read More »திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு?

நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார்

  • by Senthil

நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார் திருநெல்வேலி தொகுதியில் பாஜக போட்டியிடுகிறது. இதற்காகத்தான் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த  பிரசாரக்கூட்டத்தில் பேசினார்.  நெல்லைத் தொகுதி பாஜக வேட்பாளராக, நயினார்… Read More »நெல்லையில் நயினார்….. பிரசாரம் தொடங்கினார்

error: Content is protected !!