Skip to content
Home » தமிழகம் » Page 85

தமிழகம்

நாகையில் டீக்கடையில் டீ போட்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு…

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக அதிமுக நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் கீழையூர் ஒன்றியத்தில் செருதூர்,காமேஸ்வரம் ,தண்ணீர் பந்தல்,விழுந்தமாவடி புதுப்பள்ளி… Read More »நாகையில் டீக்கடையில் டீ போட்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு…

இலவச மருத்துவமனை கட்டப்போகிறேன்… நடிகர் பாலா

  • by Senthil

’கலக்கப் போவது யாரு’ புகழ் நடிகர் பாலா மலைகிராமங்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு பைக் வாங்கித் தருவது என பலரும் பாரட்டும் சேவைகளை செய்து வருகிறது. “இனி வரும் காலத்தில் பாலா… Read More »இலவச மருத்துவமனை கட்டப்போகிறேன்… நடிகர் பாலா

பறக்கும்படைகுழு வாகனசோதனை… புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வை…

  • by Senthil

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி திருமயம் வட்டம் லேணாவிளக்கு அருகில் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 தொடர்பாக 31-சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 181-திருமயம் சட்டமன்ற தொகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படைகுழு வினர்களின் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/… Read More »பறக்கும்படைகுழு வாகனசோதனை… புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வை…

தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். மாநிலத் தலைவர் செல்லையா தலைமை வகித்து பேசினார். மாநில பொருளாளர் ஜெயராஜ், மாநிலத் துணைத் தலைவர்கள்… Read More »தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

சீர்காழி……..மின்கம்பத்தில் பைக் மோதி….கபடி வீரர்கள் 2 பேர் பலி

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  கவின்(17),ஜஸ்வந்த்(20), காளிதாஸ்(24). இவர்கள் மூன்று பேரும் கபடி வீரர்கள்.  இன்று அதிகாலை  சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.… Read More »சீர்காழி……..மின்கம்பத்தில் பைக் மோதி….கபடி வீரர்கள் 2 பேர் பலி

தமிழகத்தில் வெயில் 11 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது

  • by Senthil

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமாகியுள்ளது. நேற்று, தர்மபுரி, கரூர் பரமத்தி, ஈரோடு, மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலுார் ஆகிய, 11 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது.… Read More »தமிழகத்தில் வெயில் 11 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது

தங்கம் உயர உயர பறக்குது…. இன்றைய விலை பவுன் ரூ.51,120

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில்,இன்று வரலாறு காணாத அளவு தங்கம் விலை அதிகரித்து புதிய… Read More »தங்கம் உயர உயர பறக்குது…. இன்றைய விலை பவுன் ரூ.51,120

கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது

சென்னை ஆழ்வார்ப்பேட்டை, சேமியர்ஸ் சாலையில் பிரபல மதுபான கேளிக்கை விடுதி இயங்கி வருகிறது. தொழிலதிபர்கள், ஐ.டி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த கேளிக்கை விடுதிக்கு வந்து செல்வது வழக்கம்.  நேற்று வழக்கம் போல்  விடுதி உற்சாகமாக… Read More »கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை….மயிலாடுதுறை விவசாயிக்கு ஆயுள் தண்டனை

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 53). விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….மயிலாடுதுறை விவசாயிக்கு ஆயுள் தண்டனை

வேளாங்கண்ணியில் இன்று புனித வெள்ளி வழிபாடு….. பக்தர்கள் குவிந்தனர்.

உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இயேசு சிலுவையில் உயிர்தியாகம்… Read More »வேளாங்கண்ணியில் இன்று புனித வெள்ளி வழிபாடு….. பக்தர்கள் குவிந்தனர்.

error: Content is protected !!