Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

சிறைப்பிடிக்கப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை…

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 7,ம் தேதி நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.  இன்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த… Read More »சிறைப்பிடிக்கப்பட்ட 16 மீனவர்களை விடுவிக்க கோரிக்கை…

திருவாரூர், தூத்துக்குடி ரவுடிகளை சுட்டுப்பிடித்த போலீசார்..

திருவாரூர் மாவட்டம் பூவனூர் ராஜ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி பீரவீன் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மல்லிப்பட்டினத்தில் தலைமறைவாகி இருந்ததாக தகவல் கிடைத்து அவரை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது சிறப்பு காவல்… Read More »திருவாரூர், தூத்துக்குடி ரவுடிகளை சுட்டுப்பிடித்த போலீசார்..

ஏமாற்ற நினைத்த வாலிபர் மீது ஆசிட் வீச்சு.. இளம் பெண் கைது..

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து அந்த பெண் குழந்தையுடன் தனியாக வசித்து… Read More »ஏமாற்ற நினைத்த வாலிபர் மீது ஆசிட் வீச்சு.. இளம் பெண் கைது..

பாலியல் தொல்லை புகார்.. நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது ..

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த… Read More »பாலியல் தொல்லை புகார்.. நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது ..

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்.. டில்லி- குஜராத் இன்று மோதல்…

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 9வது லீக் ஆட்டத்தில் டெல்லி… Read More »பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்.. டில்லி- குஜராத் இன்று மோதல்…

இளம்பெண்னை வெறிநாய் துரத்தி கடித்ததால் பரபரப்பு…

  • by Authour

திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்து வெள்ளியம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்தநிலையில்  அப்பகுதியைசேர்ந்த ஆனந்தி என்ற பெண் வீட்டிலிருந்து பால் வாங்க கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒருவரது.… Read More »இளம்பெண்னை வெறிநாய் துரத்தி கடித்ததால் பரபரப்பு…

தேர்வுக்கு படிக்காததால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி…

  • by Authour

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருநகர் பகுதியில் உள்ளது தனியார் பி.எம்.டி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னையில் உள்ள தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து… Read More »தேர்வுக்கு படிக்காததால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி…

பாபநாசத்தில் தாய்மார்களுக்கு தாய்-சேய் நல பரிசு பெட்டகம் ….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த பண்டாரவாடையில் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் அடுத்த பண்டார வாடை அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தாய்மார்களுக்கான தாய்-சேய் நல பரிசு பெட்டகம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி… Read More »பாபநாசத்தில் தாய்மார்களுக்கு தாய்-சேய் நல பரிசு பெட்டகம் ….

தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்…. 2 லட்சம் பேருக்கு டெஸ்ட்…

  • by Authour

நாடுமுழுவதும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்தார்.… Read More »தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்…. 2 லட்சம் பேருக்கு டெஸ்ட்…

கும்பகோணத்தில்”சிவாஜி கணேசன் சிலை அமைப்பு குழு”வின் ஆலோசனை கூட்டம் …

  • by Authour

கும்பகோணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முழு அளவு வெண்கல சிலையை நிறுவுவது, சிலை அமைப்பு தலைவர் மற்றும் பொருளாளராக வெங்கடேஷ், துணைத்தலைவராக சுவாமிமலை ராமலிங்க ஸ்தபதி, செயலாளராக மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஐயப்பன்,… Read More »கும்பகோணத்தில்”சிவாஜி கணேசன் சிலை அமைப்பு குழு”வின் ஆலோசனை கூட்டம் …

பாபநாசத்தில் ரேசன் கடை திறப்பு… எம்எல்ஏ திறந்து வைத்தார்….

பாபநாசத்தில் ரேஷன் கடை கட்டடத் திறப்பு விழா நடந்தது. பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி 21- 22 ரூ 15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டட திறப்பு விழா… Read More »பாபநாசத்தில் ரேசன் கடை திறப்பு… எம்எல்ஏ திறந்து வைத்தார்….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம்  5,230 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை 41,840 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.வெள்ளியின் விலை :-… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. பணிநியமன ஆணையை வழங்கிய அமைச்சர்..

  • by Authour

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம்… Read More »தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. பணிநியமன ஆணையை வழங்கிய அமைச்சர்..

வேளாங்கண்ணியில் 16 கடைகளுக்கு சீல்…. பேரூராட்சி அதிரடி நடவடிக்கை….

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட வாடகை கடைகள் உள்ளன. இதில் வர்த்தகம் செய்து வரும் பெரும்பாலான கடைக்காரர்கள், பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி உள்ளனர். வாடகை பாக்கி… Read More »வேளாங்கண்ணியில் 16 கடைகளுக்கு சீல்…. பேரூராட்சி அதிரடி நடவடிக்கை….

இன்போசிஸ் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா….

  • by Authour

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் ஜோஷி, டெக் மஹிந்திரா நிறுவனத்தில் இணைய உள்ளதாகவும் இதற்காக அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் இரண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் தெரிரவித்துள்ளன. கடந்த 2000-ம் ஆண்டு முதல்… Read More »இன்போசிஸ் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா….

முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை துவங்கிய பல கட்சிகள் காணாமல் போயின …முதல்வர் மு.க.ஸ்டாலின்…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வந்தடைந்தார்.   கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, அமமுக,  மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த… Read More »முதலமைச்சர் பதவிக்காக இன்று கட்சியை துவங்கிய பல கட்சிகள் காணாமல் போயின …முதல்வர் மு.க.ஸ்டாலின்…

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை பலி…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மணிகண்டன் என்பவரின் 8 மாத குழந்தை லிக்கித் சாய் 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்… Read More »காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை பலி…

திருமானூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு … அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

அரியலூர் மாவட்டம், திருமானூரில் மாசி மகத்தை முன்னிட்டு ஜல்லி கட்டு விளையாட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். ஜல்லிகட்டில் அரியலூர், தஞ்சாவூர், திருச்சி பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு… Read More »திருமானூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு … அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வந்தார். விமானநிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழக முதல்வரை வரவேற்றார். மேலும் கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் நடைபெறும் திமுக நிகழச்சியில் கலந்து  கொள்ள உள்ளார்.… Read More »கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…

தஞ்சையில் கடந்த மாதம் 90 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் 147 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இதில், 30 கடைகளில் அனுமதி பெற்ற மதுபான கூடங்கள் (பார்கள்) செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டு… Read More »தஞ்சையில் கடந்த மாதம் 90 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு….

பூஜையின் போது அம்மன் சிலை முன்பு படமெடுத்து நின்ற பாம்பு….வீடியோ….

  • by Authour

வேலாண்டிபாளையம் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் பூஜையின் போது அம்மன் காலடியில் படமெடுத்து நின்ற நாகப்பாம்பை படமெடுத்து சமூக வலைதளங்களில் பக்தர்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். கோவை தடாகம் சாலை வேலாண்டிப்பாளையம் பகுதியில் மருவூர் புற்றுக்கண்… Read More »பூஜையின் போது அம்மன் சிலை முன்பு படமெடுத்து நின்ற பாம்பு….வீடியோ….

திருச்சி அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம,  திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் கோபி(எ)கோவிந்தராஜ் இவர் கடந்த 7 ந் தேதி இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் டிபன் கடையில் டிபன்… Read More »திருச்சி அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது….

மு.க. ஸ்டாலின் உழைப்புக்கு அங்கீகாரமே சி.எம் பதவி…. நடிகர் ரஜினி புகழாரம்..

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பிராட்வேயில் இருக்க கூடிய ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறப்பு புகைப்பட காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புகைப்பட கண்காட்சியை நடிகர் சூப்பர் ஸ்டார்… Read More »மு.க. ஸ்டாலின் உழைப்புக்கு அங்கீகாரமே சி.எம் பதவி…. நடிகர் ரஜினி புகழாரம்..

10 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா… கோவையில் பிரம்மாண்டம்…

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வருகிறார். காலை 11 மணிக்கு விமான மூலம் சென்னையிலிருந்து கோவை வரும் அவர்  கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் நடைபெறும் திமுக நிகழச்சியில்… Read More »10 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா… கோவையில் பிரம்மாண்டம்…

தஞ்சையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாய்கள் கண்காட்சி….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்படும் செல்ல பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மைய வளாகத்தில் இன்று நாய்கள் கண்காட்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்… Read More »தஞ்சையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாய்கள் கண்காட்சி….

கோவையில் பட்டப்பகலில் ஐ.டி ஊழியர் வீட்டில் புகுந்து கொள்ளை….

  • by Authour

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஐ.டி ஊழியர் டோமினிக் இன்ஃபான்ட் ராஜ். இரவு வேலை முடித்து விட்டு வீட்டின் உட்புற பூட்டாமல் உறங்கினார். அப்போது அங்கு முகவரி கேட்பது போல வந்த மர்ம நபர்,… Read More »கோவையில் பட்டப்பகலில் ஐ.டி ஊழியர் வீட்டில் புகுந்து கொள்ளை….

கட்டுமான பெண் தொழிலாளர்கள் பென்சன் உச்சவரம்பை குறைக்க கோரிக்கை..

  • by Authour

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பெறும் வயது 60 ஆக உள்ளது. பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வயதை 50 ஆக குறைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது… Read More »கட்டுமான பெண் தொழிலாளர்கள் பென்சன் உச்சவரம்பை குறைக்க கோரிக்கை..

கோவை ஏர்போட்டில் 11 பயணிகளிடம் ரூ. 3.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரகசிய தகவலின் அடிப்படையில், ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அதில், 11… Read More »கோவை ஏர்போட்டில் 11 பயணிகளிடம் ரூ. 3.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

இபிஎஸ்சுக்கு எதிராக இன்று ஓபிஎஸ் தரப்பு ஆர்பாட்டம்.. நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி..

  • by Authour

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரண்மனை வாசல் அருகே அதிமுக ஒன்றிணைய வலியுறுத்தியும், எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகார போக்கை கண்டித்தும் ஓபிஎஸ் அணி சார்பில் இன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிடக்… Read More »இபிஎஸ்சுக்கு எதிராக இன்று ஓபிஎஸ் தரப்பு ஆர்பாட்டம்.. நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி..

ஆசிரியர்களுக்கு இது கெட்ட நேரம்.. நேற்று ஒரு எச்.எம், தையல் ஆசிரியை சஸ்பெண்ட்…

பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கான விடைத்தாளுடன் புகைப்படம், பதிவு எண் ஆகியவை அடங்கிய முகப்புச்சீட்டு தைக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கி… Read More »ஆசிரியர்களுக்கு இது கெட்ட நேரம்.. நேற்று ஒரு எச்.எம், தையல் ஆசிரியை சஸ்பெண்ட்…

பெரம்பலூரில் 10ம் வகுப்பு மாணவனை பாம்பு கடித்து ஆஸ்பத்திரியில் அட்மிட்….

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமம் கிழக்கு தெருவில் வசிக்கும் பாலமுருகன் என்பவரின் மகன் ஆதித்தயா என்பவர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் இன்று காலை 9:15 மணியளவில் பள்ளியில்… Read More »பெரம்பலூரில் 10ம் வகுப்பு மாணவனை பாம்பு கடித்து ஆஸ்பத்திரியில் அட்மிட்….

100 நாள் வேலை திட்டம்… அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து பெண்கள் முற்றுகை…..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் 100க்கும் மேற்பட்ட பெண்கள், முதியவர் என பயன்பெற்று வருகின்றனர்.… Read More »100 நாள் வேலை திட்டம்… அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து பெண்கள் முற்றுகை…..

மதனத்தூர் நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி துவக்கம்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மதனத்தூர் நடுநிலைப் பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனையடுத்து பள்ளி சார்பில் கூடுதல் கட்டிடம் அமைக்க கோரிக்கை மனு அளித்து இருந்தனர். இதனையடுத்து… Read More »மதனத்தூர் நடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி துவக்கம்….

கோவையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபர் கைது….

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று கோவை, கோவில்பாளையம்… Read More »கோவையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபர் கைது….

டெல்டா மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

மார்ச் 12, 13, 14-ல் தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக… Read More »டெல்டா மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

Ak 62 – ல் இணைந்த பிரபல சீரியல் நடிகை…

  • by Authour

தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது அஜித்தின் 62வது அடுத்த படம். இந்த படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட இப்படம் சில… Read More »Ak 62 – ல் இணைந்த பிரபல சீரியல் நடிகை…

இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவல்…. தஞ்சையில் சிறப்பு முகாம்…

  • by Authour

தமிழகத்தில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் கண்டறியும்… Read More »இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவல்…. தஞ்சையில் சிறப்பு முகாம்…

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம்… பாக்கெட்டுகளை ரோட்டில் உடைத்து பெண்கள் போராட்டம்

மயிலாடுதுறை அருகே கழுக்கானிமுட்டத்தை சேர்ந்த தவமணி , அவரது மகள் சுபத்ரா ஆகியோர் வேப்பங்குளம் கருவக்காடு பகுதியில் தொடர்ந்து பல மாதங்களாக  கள்ளச்சாராய விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தவமணி கைது செய்யப்பட்ட நிலையில்… Read More »மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம்… பாக்கெட்டுகளை ரோட்டில் உடைத்து பெண்கள் போராட்டம்

கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…

  • by Authour

கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா (27) இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ராகப்பிரியாவிற்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று… Read More »கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…

தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிப்பு….

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் படி தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை எட்ட… Read More »தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிப்பு….

அறப்போர் இயக்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ்… அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

விசைத்தறியாளர்களுக்கு  மாதம் ரூ.1000 யூனிட்  மின்சாரமும், கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாக அதிகரித்தும் இலவசமாக வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டார். இதையொட்டி தமிழக முதல்வருக்கு விசைத்தறியாளர்கள், மற்றும்… Read More »அறப்போர் இயக்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ்… அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

திருவாரூரில்….கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலாளராக இருந்த நடேச தமிழார்வன் கடந்த ஆண்டு  கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் திருவாரூர் அருகே உள்ள பூவானூரை சேர்ந்த ராஜ்குமார்  என்பவர் முக்கிய குற்றவாளி.… Read More »திருவாரூரில்….கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை

தமிழகத்தில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி…. கிருஷ்ணகிரியில் நட்டா பேச்சு…

  • by Authour

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டுரோட்டில் பாஜக தலைமை அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு இருந்தது. இதனை இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து, 5 அடி உயரக் கம்பத்தில் பாஜக… Read More »தமிழகத்தில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி…. கிருஷ்ணகிரியில் நட்டா பேச்சு…

70 சத்துமாத்திரை சாப்பிட்ட நீலகிரி மாணவி…கல்லீரல் பாதிக்கப்பட்டு பலி

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மாணவி உயிரிழந்த விவகாரத்திலும் இதுபோன்ற  சோகம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: நீலகிரி மாவட்டம், உதகை அருகே காந்தல் பகுதியில்… Read More »70 சத்துமாத்திரை சாப்பிட்ட நீலகிரி மாணவி…கல்லீரல் பாதிக்கப்பட்டு பலி

கரூரில் 3 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்….

  • by Authour

தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் தமிழக அரசு சார்பில் மருத்துவ முகாம் நடைபெறும் என சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் இன்று கரூர்… Read More »கரூரில் 3 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்….

நாகையில் சௌந்தராஜ பெருமாள் கோவிலில் பெண்கள் பால்குடத்துடன் ஊர்வலம்…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி, கண்ணித்தோப்பு கிராமத்தில் பிரசித்திப் பெற்ற சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மாசி மக தீமிதி திருவிழா கடந்த 6ம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. விழாவின் முக்கிய… Read More »நாகையில் சௌந்தராஜ பெருமாள் கோவிலில் பெண்கள் பால்குடத்துடன் ஊர்வலம்…

ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இன்று பகல் 12 மணிக்கு … Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

திருச்சியில் பல்வேறு கோரிக்கையுடன் பட்டை நாமத்துடன் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி… Read More »திருச்சியில் பல்வேறு கோரிக்கையுடன் பட்டை நாமத்துடன் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்….

சென்னையில் ஹோலி…..விடுதி நிர்வாகியை கத்தியால் குத்திய வடமாநில இளைஞர்

  • by Authour

சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தங்கம் விடுதியில் வேலைபார்த்த சோனு என்ற வடமாநில இளைஞர் மது போதையில் அதிக இசை சத்தத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். அதிக இசை சத்தத்தால் விடுதியில் உள்ள… Read More »சென்னையில் ஹோலி…..விடுதி நிர்வாகியை கத்தியால் குத்திய வடமாநில இளைஞர்

கோவை அருகே தூக்கில் தொங்கிய தம்பதி சடலமாக மீட்பு…..

கோவை, தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (35) பழைய கார்களை வாங்கி விற்கும் டீலர் வேலை செய்து வருகிறார். மனைவி வெண்ணிலா (30) ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .கடந்த… Read More »கோவை அருகே தூக்கில் தொங்கிய தம்பதி சடலமாக மீட்பு…..

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவுகிறது… அமைச்சர் மா.சு.

  • by Authour

தமிழகத்தில் சமீபகாலமாக எச்3என்2 காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதையடுத்து மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் 1000 மருத்துவ முகாம்கள் இன்று நடைபெற்று வருகிறது.  சென்னை சைதாப்பேட்டையில் காய்ச்சல் தடுப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன்… Read More »நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவுகிறது… அமைச்சர் மா.சு.

நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறி பலி…. கோவையில் சம்பவம்..

  • by Authour

கோவை ரோட்டில் நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறிய பரபரப்பு விபத்து காட்சி .. சிங்காநல்லூர் பகுதியில் ரோட்டின் ஓரமாக நடந்து சென்ற மருதாசலம் என்ற முதியவர். சாலையின் இடது புறமாக நடந்து… Read More »நடந்து சென்ற முதியவர் மீது கிரேன் ஏறி பலி…. கோவையில் சம்பவம்..

17ம் தேதி கவர்னரை எதிர்த்து சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்… பாபநாசம் எம்எல்ஏ…

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ மான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. ஆன்லைன் ரம்மி எனப்படும், இணையச் சூதாட்டத்தால் ஏற்படும் உயிர்ப் பலியைத் தடுக்க தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு… Read More »17ம் தேதி கவர்னரை எதிர்த்து சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்… பாபநாசம் எம்எல்ஏ…

அதிமுக முன்னாள் ஒன்றிய குழு தலைவர் லதா மனக்குமுறல்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஒன்றியத்தில் 2019 ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்று பின்னர் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த லதா ரங்கசாமி… Read More »அதிமுக முன்னாள் ஒன்றிய குழு தலைவர் லதா மனக்குமுறல்….

கார் குண்டு வெடிப்பு வழக்கு…. 5 பேரை கோவைக்கு அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை….

  • by Authour

கடந்த ஆண்டு கோவையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவ்வப்போது… Read More »கார் குண்டு வெடிப்பு வழக்கு…. 5 பேரை கோவைக்கு அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை….

பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க கவர்னருக்கு 4 மாதம் ஆகியிருக்கிறது…..முரசொலி கண்டனம்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை 4மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த கவர்னர் ரவி மீண்டும் அதை திருப்பி அனுப்பி உள்ளார். இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் கண்டனம் தெரிவித்து தலையங்கம் எழுதி உள்ளது.… Read More »பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க கவர்னருக்கு 4 மாதம் ஆகியிருக்கிறது…..முரசொலி கண்டனம்

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சார் போலீசார் சின்னவளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை செயதனர். அப்போது விசாரணையில் அவர்கள் கஞ்சா… Read More »ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

மீன்சுருட்டி அருகே கொலை முயற்சி…. வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் தழுதாழைமேட்டைச் சேர்ந்த ஜெயமணி(எ)ஜெயமணிக்குமார் (27), இவர் 10.02.2023-ந் தேதி இரவு 11.00 மணியளவில் அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரையும், அவரது மகன் பவித்ரன்(27) என்பவரையும் அரிவாளால் வெட்டி… Read More »மீன்சுருட்டி அருகே கொலை முயற்சி…. வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

அரியலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபர் கைது…

கடந்த 2019 ஆண்டு அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (41)த/பெ கண்ணையன் என்பவர், செந்துறை வட்டம் பாளையக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாசம் (43) த/பெ இளங்கோவன் என்பவரிடம் அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »அரியலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபர் கைது…

தெர்மாகோல் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் கருத்து சொல்வதா? செல்லூர் ராஜூக்கு பாஜக பதிலடி

பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவிலிருந்து விலகியவர்களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக்… Read More »தெர்மாகோல் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் கருத்து சொல்வதா? செல்லூர் ராஜூக்கு பாஜக பதிலடி

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… பேரவையில் மீண்டும் நிறைவேற்றுவோம்… அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தங்களது இன்னுயிரை மாய்த்து வருகிறார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… பேரவையில் மீண்டும் நிறைவேற்றுவோம்… அமைச்சர் ரகுபதி பேட்டி

கேலி செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணை.. மின்கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர்கள் ரவுடித்தனம்..

குமரி மாவட்டம் மேல்புறம் வட்டவிளையை சேர்ந்த 35 வயது பெண், தனது கணவர் இறந்து விட்டதால் தாயாருடன் வசித்து வருகிறார். மேல்புறம் சந்திப்பு வழியாக அந்த பெண் செல்லும் போதெல்லாம் அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள்… Read More »கேலி செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணை.. மின்கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர்கள் ரவுடித்தனம்..

40 சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி.. எச்.எம்., ஆசிரியை சஸ்பெண்ட்..

ஊட்டி அருகே காந்தள் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 249 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இப்பள்ளியில் கடந்த 6ம் தேதி அரசு சுகாதாரத்துறை மூலம் மாணவ, மாணவியருக்கு ஊட்டச்சத்து… Read More »40 சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி.. எச்.எம்., ஆசிரியை சஸ்பெண்ட்..

வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு.. டிஜிபி தகவல்..

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு கோவை வந்த  டிஜிபி சைலேந்திர பாபு நிருபர்களிடம் கூறியதாவது… வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது… Read More »வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு.. டிஜிபி தகவல்..

பெரம்பலூரில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய போலீசார்…

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் வெளி மாநில மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப… Read More »பெரம்பலூரில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய போலீசார்…

விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள் வழங்கிய நேர்முக உதவியாளர்…

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைப் பெற்ற நிகழ்ச்சியில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள், தார்ப்பாய், ஸ்பிரேயர், உளுந்து விதை… Read More »விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள் வழங்கிய நேர்முக உதவியாளர்…

திருச்சி அருகே மாரியம்மன் -கருப்பண்ணசாமி கோயில்கள் கும்பாபிஷேகம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் வட்டம் ஏழூர்பட்டி, மாராட்சி பட்டி, குண்டுமணி பட்டி, அழியாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ விநாயகர், மாரியம்மன், ஸ்ரீ அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ இளங்காளி பிடாரி அம்மன், ஸ்ரீ… Read More »திருச்சி அருகே மாரியம்மன் -கருப்பண்ணசாமி கோயில்கள் கும்பாபிஷேகம்…

நடிகை நக்மாவிடம் ரூ. 1 லட்சம் அபேஸ்…. புகார்…

  • by Authour

மும்பையில் செயல்படும் தனியார் வங்கியின் பெயரில் வாடிக்கையாளர்கள் 40 பேருக்கு போலி குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.KYC மற்றும் PAN விவரங்களை புதுப்பிக்க அனுப்பப்பட்ட அந்த இணைப்பை கிளிக் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.இதனை நம்பிய வாடிக்கையாளர்களும்… Read More »நடிகை நக்மாவிடம் ரூ. 1 லட்சம் அபேஸ்…. புகார்…

விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

  • by Authour

புதுக்கோட்டை நகரில் நகராட்சி அனுமதி பெறாமலே பிளக்ஸ் பேனர் நகரின் முக்கிய சந்திப்புக்களில் வைக்கப்படுகிறது. இதுதிருமணவிஷேசங்கள்,கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வைக்கிறார்கள். இதுபோன்ற பேனர்கள் பலத்த காற்று வீசும்போது சாய்ந்து ரோட்டில் நடந்து… Read More »விபத்தைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா..?… புதுகை மக்கள் கோரிக்கை…

அண்ணாமலை உருவப்படம் எரித்த அதிமுகவினர் 25 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரவி தலைமையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உருவப்படம் எரிப்பு நடைபெற்றது. அண்மையில் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியது அதிமுகவினர்… Read More »அண்ணாமலை உருவப்படம் எரித்த அதிமுகவினர் 25 பேர் கைது….

குரூப் 4 ரிசல்ட் எப்போது? தேர்வாணையம் அறிக்கை

  • by Authour

397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், ஆயிரத்து 901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில்… Read More »குரூப் 4 ரிசல்ட் எப்போது? தேர்வாணையம் அறிக்கை

புதுகையில் ”மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி…. மாணவர்களுக்கு பாராட்டு கேடயம்…

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் இன்று (09.03.2023) நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு”தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில், கேள்வி-பதில் நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர்  கவிதா ராமு… Read More »புதுகையில் ”மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி…. மாணவர்களுக்கு பாராட்டு கேடயம்…

பொள்ளாச்சி……போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் தீயில் கருகி இறந்தது எப்படி?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த சபரிநாத்(40). இவர் சென்னை  அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அண்மையில் இவரது மனைவி உடல் நலக்குறைவாள் உயிரிழந்ததை தொடர்ந்து இவரது… Read More »பொள்ளாச்சி……போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் தீயில் கருகி இறந்தது எப்படி?

மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. குளித்தலையில் உறவினர்கள் சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீரனூர் ஊராட்சி பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் 35. இவர் கரூரில் உள்ள தனியார் டெக்ஸில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை பஞ்சப்பட்டி அரசு மதுபான கடை முன்பு… Read More »மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. குளித்தலையில் உறவினர்கள் சாலை மறியல்…

ஆன்லைன்ரம்மி மசோதா… மீண்டும் அனுப்பினால் கவர்னர் ஒப்புதல் தந்தாக வேண்டும்…. அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி 2-வது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அடுத்தகட்டமாக தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் நிருபர்கள் கேட்டனர்.… Read More »ஆன்லைன்ரம்மி மசோதா… மீண்டும் அனுப்பினால் கவர்னர் ஒப்புதல் தந்தாக வேண்டும்…. அமைச்சர் ரகுபதி

ஏப்ரல் 1ம் தேதி ஆழித்தேரோட்டம்….திருவாரூரில் இன்று கொடியேற்றம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சிறப்புமிக்க இந்த கோவில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக… Read More »ஏப்ரல் 1ம் தேதி ஆழித்தேரோட்டம்….திருவாரூரில் இன்று கொடியேற்றம்

வறுமையில் வாடும் தயாரிப்பாளருக்கு …. ரஜினி உதவி

, விஜயகாந்த் நடித்த ‘கஜேந்திரா’ விக்ரம், சூர்யா நடித்த ‘பிதாமகன்’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ. துரை. மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ உள்பட ஒரு சில படங்களுக்கு தயாரிப்பு… Read More »வறுமையில் வாடும் தயாரிப்பாளருக்கு …. ரஜினி உதவி

புகழிமலை சமணர் படுக்கைகள் -கதவனையை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்…

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் புகழிமலை சமணர் படுக்கைகள் மற்றும் கதவனையை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையிலான தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு கரூர் மாவட்டத்தில்… Read More »புகழிமலை சமணர் படுக்கைகள் -கதவனையை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்…

மகளிர்தினவிழா…. கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய பெண் கவுன்சிலர்கள் ….

  • by Authour

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மகளிர் தினத்தை ஒட்டி சமுதாயத்தில் வெற்றி பெற்ற பெண்மணிகளை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர்… Read More »மகளிர்தினவிழா…. கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய பெண் கவுன்சிலர்கள் ….

பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே அன்பு நகர் பகுதியில் வசித்து வருபவர் வசந்தகுமார், என்பவரது வீடு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து நிலையில் கிடப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த… Read More »பெரம்பலூரில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் -நகை கொள்ளை ….

தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு பிப்ரவரி மாதம் 90 கடைகளில் விற்பனை குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கும்பகோணம் அருகே உள்ள கூகூர் டாஸ்மாக் கடையில்,… Read More »தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு…

7நாள் அதிரடிவேட்டை மத்திய மண்டலத்தில்….1383 பிடிவாரண்ட் கைதிகள் சிறையில் அடைப்பு

  திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,  நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9  மாவட்டங்களில், கடந்த 1.3.2027-ம் தேதி முதல் 7.3.23-ம் தேதி வரையிலான 7… Read More »7நாள் அதிரடிவேட்டை மத்திய மண்டலத்தில்….1383 பிடிவாரண்ட் கைதிகள் சிறையில் அடைப்பு

பாஜக கருத்துக்கு பதில் சொன்னோம்…. எந்த மோதலும் இல்லை…..ஜெயக்குமார் மழுப்பல் பேட்டி

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்தில்… Read More »பாஜக கருத்துக்கு பதில் சொன்னோம்…. எந்த மோதலும் இல்லை…..ஜெயக்குமார் மழுப்பல் பேட்டி

மயிலாடுதுறையில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…..

  • by Authour

மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரியில் திருமணம் வரம் தரும் உத்வாகநாதர் சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஜோடிக்கும் தலா… Read More »மயிலாடுதுறையில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…..

செந்தில்முருகனை…..ஓபிஎஸ் நீக்கினார்…. எடப்பாடி சேர்த்தார்….

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில்  ஓபிஎஸ் அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட செந்தில்முருகனை நீக்குவதாக இன்று காைல  ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் செந்தில்முருகனை நீக்குவதாக வும், கழக உடன் பிறப்புகள்… Read More »செந்தில்முருகனை…..ஓபிஎஸ் நீக்கினார்…. எடப்பாடி சேர்த்தார்….

இசையமைப்பாளர் டிகே ராமமூர்த்தி நூற்றாண்டு விழா மலர்…முதல்வர் வெளியிட்டார்

திருச்சியை சேர்ந்தவர்  இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி.  இவர் தனியாகவும், எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்தும் ஏராளமான  திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.  தற்போது இவரது நூற்றாண்டு  நிறைவு விழா நடந்து கொண்டிருக்கிறது.இதையொட்டி அவரது குடும்பத்தினர்”மலைக்கோட்டையில் தவழ்ந்த மெல்லிசை… Read More »இசையமைப்பாளர் டிகே ராமமூர்த்தி நூற்றாண்டு விழா மலர்…முதல்வர் வெளியிட்டார்

சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் தீயில் கருகி சாவு

  • by Authour

சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சபரிநாத்(40) இவர் தனது சொந்த ஊரான பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்திற்கு விடுமுறையில் சென்றிருந்தார்.  அங்கு இன்று காலை  சபரிநாத்தும், அவரது வீட்டில் சமையல்… Read More »சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர், பெண் தீயில் கருகி சாவு

மும்முனை மின்சாரம்…….எடப்பாடிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சூடான பதில்

  • by Authour

சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 67 ஆயிரம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை. ஒரு குடியிருப்பில் இரண்டுக்கும்  மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால்… Read More »மும்முனை மின்சாரம்…….எடப்பாடிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சூடான பதில்

அண்ணாமலை ஊர்க்குருவி… பருந்தாக முடியாது…. செல்லூர் ராஜூ காட்டம்

  • by Authour

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கை பிடிக்காமல், அந்த கட்சியில் இருந்து அடுத்தடுத்து பல  நிர்வாகிகள், கட்சி தாவி அதிமுகவில் சேர்ந்து வருகிறார்கள். இதனால் அதிமுக, பாஜ இடையே வார்த்தை போர் தொடங்கி உள்ளது.… Read More »அண்ணாமலை ஊர்க்குருவி… பருந்தாக முடியாது…. செல்லூர் ராஜூ காட்டம்

எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை புகைப்பட கண்காட்சி….. முதல்வர் ரசித்து பார்த்தார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக  தலைவருமான மு.க. ஸ்டாலின்  70வது பிறந்தநாளையொட்டி, அவரது அரைநூற்றாண்டுப் பொதுவாழ்க்கை குறித்து “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்டக் திமுக  ஏற்பாட்டில் சென்னை… Read More »எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை புகைப்பட கண்காட்சி….. முதல்வர் ரசித்து பார்த்தார்

தனது போட்டோவை கோபத்தில் கிழித்த அண்ணாமலை…..நடந்தது என்ன…?.. வீடியோ

  • by Authour

கோவை விமான நிலையம் அருகே உள்ள சித்ரா ஆடிட்டோரியத்தில்  நேற்று உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் பெண்மையை போற்றுவோம் ,மாதர்களின் ஒற்றுமை மலரட்டும்,கலந்துரையாடுவோம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக பாஜக… Read More »தனது போட்டோவை கோபத்தில் கிழித்த அண்ணாமலை…..நடந்தது என்ன…?.. வீடியோ

கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் …. கோலாகலம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன், விநாயகர், முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் …. கோலாகலம்…

அரசு பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கிய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்….

  • by Authour

தர்மபுரி மாவட்டம், அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும்… Read More »அரசு பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கிய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்….

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர்தின விழா…

  • by Authour

திருச்சி மாவட்டம், அல்லிமால் தெருவில் உள்ள திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர் தின விழா அதன் தலைவர் வள்ளியப்பன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் கிராபிக்ஸ் நிறுவனர்… Read More »திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர்தின விழா…

சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தையடுத்த ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான அஜித். இவர் அதே பகுதி பக்கத்து ஊரில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அடிக்கடி… Read More »சிறுமியை கடத்தி பலாத்காரம்…. அரியலூரில் வாலிபர் போக்சோவில் கைது….

தமிழக அமைச்சரவை கூட்டம்… இன்று மாலை நடக்கிறது

  • by Authour

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை)  மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண்… Read More »தமிழக அமைச்சரவை கூட்டம்… இன்று மாலை நடக்கிறது

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா….139 நாட்களுக்கு பின் திருப்பி அனுப்பிய கவர்னர்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 29.8.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.  பின்னர் அது கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அது அனுப்பிவைக்கப்பட்ட அன்றைய தினமே… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா….139 நாட்களுக்கு பின் திருப்பி அனுப்பிய கவர்னர்

கவர்னர்களுக்கு காதுகள் இல்லை…வாய் மட்டுமே உண்டு…. முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

‘உங்களில் ஒருவன் பதில்கள்’ என்ற தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘கவர்னர் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே…… Read More »கவர்னர்களுக்கு காதுகள் இல்லை…வாய் மட்டுமே உண்டு…. முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னர்…

  • by Authour

தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்தார்.. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் ஒரு தொழிலதிபர் ஆன்லைன்… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னர்…

திமுக மேடையில் ராதிகா சரத்குமார்…கலைஞர் பற்றி உருக்கம்…

  • by Authour

திமுக சார்பில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மகளிர் தின விழா இன்று நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில்… Read More »திமுக மேடையில் ராதிகா சரத்குமார்…கலைஞர் பற்றி உருக்கம்…

சென்னையில் ஏப். 1 முதல் குடிநீர் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்…

  • by Authour

சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுக்கு 2 முறை குடிநீர் வரியும், கழிவுநீர் கட்டணமும் செலுத்த வேண்டும். இதனை குடிநீர் வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் நேரில் சென்று செலுத்தலாம். ரொக்கமாகவோ, காசோலையாகவோ செலுத்தும் முறை நடைமுறையில்… Read More »சென்னையில் ஏப். 1 முதல் குடிநீர் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்…

மாமனாரை கோடரியால் வெட்டி கொலை செய்த மருமகன்….

  • by Authour

கன்னியாகுமரியில் மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துவ தாஸ்.  61 வயதான முதியவர் ஜவுளிக்கடையில் காவலாளியாக வேலை செய்து வந்திருக்கிறார் .  இவருக்கு மூன்று மகள்.  மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது .… Read More »மாமனாரை கோடரியால் வெட்டி கொலை செய்த மருமகன்….

பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்களத்தில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய சி.வி.சண்முகம், “அதிமுகவால்… Read More »பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

ஆந்திராவில் தேர் கவிழ்ந்து விபத்து….

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி பிட்ரகுண்டாவில் உள்ள  பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை சுவாமி தாயார்… Read More »ஆந்திராவில் தேர் கவிழ்ந்து விபத்து….

மும்பை கடற்கரையில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பத்திரமாக மீட்பு ….

  • by Authour

மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் என்கிற மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இன்று விபத்தில் சிக்கியது. இது இன்று காலை வழக்கமான ரோந்து பணியின்போது திடீரென விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து… Read More »மும்பை கடற்கரையில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பத்திரமாக மீட்பு ….

புதுகையில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

புதுக்கோட்டை மாவட்டமைய நூலக வாசகர் வட்டம் சார்பில் மகளிர் தினவிழா நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் கவிஞர் த.ரேவதி வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த.ராமலிங்கம்சாதனைப்பெண்களான பொருளாதாரகுற்றப்பிரிவு  .எஸ்.பி.லில்லிகிரேஷ்,புதுக்கோட்டை நகராட்சி… Read More »புதுகையில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

விவசாயிகளுக்கு இனி ஈசி… ”ட்ரோன் ” மூலம் ஊட்டசத்து உரம் தெளிப்பு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே உம்பளாபாடி கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிருக்கு ட்ரோன் கருவி மூலம் “பல்ஸ் ஒன்டர்” ஊட்டச்சத்து உரம் தெளிக்கப்பட்டது. இக்கிராமத்தில் பரவலாக 30 ஏக்கர் அளவில்… Read More »விவசாயிகளுக்கு இனி ஈசி… ”ட்ரோன் ” மூலம் ஊட்டசத்து உரம் தெளிப்பு….

தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால்….. பாஜக-வுக்கு அதிமுக மாஜி அமைச்சர் எச்சரிக்கை….

  • by Authour

அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த 5-ம் தேதி பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து… Read More »தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால்….. பாஜக-வுக்கு அதிமுக மாஜி அமைச்சர் எச்சரிக்கை….

விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு.. புதிதாக விண்ணப்பிக்கலாம்…. அரியலூர் கலெக்டர்..

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் புதியதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அரியலூர் மாவட்ட… Read More »விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு.. புதிதாக விண்ணப்பிக்கலாம்…. அரியலூர் கலெக்டர்..

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி…. அரியலூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளைபாளையம் ஊராட்சி, கீழசெங்கல்மேடு ஆதிதிராவிடர் காலணியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2022-23) மூலம் ரூபாய் 6.00 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட்… Read More »சிமெண்ட் சாலை அமைக்கும் பணி…. அரியலூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்..

அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா ரங்கசாமி இருந்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தோகைமலை ஒன்றியத்தில்… Read More »அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….

திருச்சியில் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழா … இந்திய கிரிக்கெட் வீரர் பங்கேற்பு…

  • by Authour

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கமலா நிகேதன் இணைந்து திருச்சியில் கிரிக்கெட் அகாடமியின் கமலா நிகேதன் பள்ளியில் திறப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா… Read More »திருச்சியில் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழா … இந்திய கிரிக்கெட் வீரர் பங்கேற்பு…

டிரைவர்களுக்கு ரூ.1000 நிவாரணம்…. தமிழக அரசு மறுப்பு

  • by Authour

தமிழக அரசு ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சார்பாக ரூ. 1,000 வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. விஏஓ அலுவலகத்தில் ஆவணங்களை அளித்தால்… Read More »டிரைவர்களுக்கு ரூ.1000 நிவாரணம்…. தமிழக அரசு மறுப்பு

சட்டமன்ற பொதுகணக்கு குழுவினர் பெரம்பலூரில் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை  பொதுக்கணக்குக்குழுவின் தலைவரும், ஸ்ரீபெரும்புதுார் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தி.வேல்முருகன் (பண்ருட்டி), டாக்டர் சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), ம.சிந்தனை செல்வன் (காட்டுமன்னார் கோவில்), கே.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோர் இன்று (08.03.2023)… Read More »சட்டமன்ற பொதுகணக்கு குழுவினர் பெரம்பலூரில் ஆய்வு

சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு திருச்சியில் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமையில் உறுப்பினர்கள் செல்வராஜ் (திருப்பூர் தெற்கு), அர்ஜுனன் (திண்டிவனம்), கு.சின்னப்பா (அரியலூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), சட்டப்பேரவை செயலாளர் முனைவர் சீனிவாசன் ஆகியோர்… Read More »சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு திருச்சியில் ஆய்வு

AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு….

AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறந்து AITUC கொடியேற்றப்பட்டது. மாவட்டத் தலைநகர் அரியலூர் நகரத்தையொட்டி அருகருகில் பல தனியார் சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகிறது. தற்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு… Read More »AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு….

மதுரை…. மகளிர் போலீசுக்கு இன்று கூண்டோடு விடுமுறை

ஆண்டுதோறும் மார்ச் 8- தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.இந்த சர்வதேச மகளிர் தினத்தில் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். பெண்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சிகளை வழங்குதல் வணிகம்,… Read More »மதுரை…. மகளிர் போலீசுக்கு இன்று கூண்டோடு விடுமுறை

அதிமுக கிளர்ந்தெழுந்தால் பாஜக தாங்காது….. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

  • by Authour

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தொண்டர்கள் உணர்ச்சிவசப்படும் போது தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். பாஜகவினரின் இது போன்ற செயல்கள் கண்டனத்திற்குரியது. கட்சியினரை அந்த கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும்.… Read More »அதிமுக கிளர்ந்தெழுந்தால் பாஜக தாங்காது….. அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

சென்னை பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு விலகல்….அதிமுகவில் சேர முடிவு

  • by Authour

பாஜக மாநில  தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில தலைவர்  நிர்மல்குமார் சில தினங்களுக்கு முன் அந்த கட்சியில் இருந்து விலகி  அதிமுகபவில் இணைந்தார். அதைத்தெடர்ந்து   மாநில செயலாளர்  திலிப் கண்ணனும்… Read More »சென்னை பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு விலகல்….அதிமுகவில் சேர முடிவு

புதுகை நகராட்சி நடுநிலை பள்ளியில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை நகர துணைக் கண்காணிப்பாளர்ஜி. ராகவி ,,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.நைனாமுகம்மது ஆகியோர் பங்கேற்று மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.… Read More »புதுகை நகராட்சி நடுநிலை பள்ளியில் மகளிர் தினம் கொண்டாட்டம்….

1000 யூனிட் இலவச மின்சாரம்…. நெசவாளர்கள் முதல்வருக்கு நன்றி….

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் சார்பில் கூட்டமைப்பின் செயலாளர்  இரா.வேலுசாமி, ஒருங்கிணைப்பாளர்  சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர். மேலும்… Read More »1000 யூனிட் இலவச மின்சாரம்…. நெசவாளர்கள் முதல்வருக்கு நன்றி….

மதுக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து…. கோவை அருகே விசாரணை…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு வில் மதுக்கடை ஊழியருக்கு மர்ம நபர்களால் கத்திகுத்து, போலீசார் விசாரனை. பொள்ளாச்சி-மார்ச்-8 கோவை மாவட்டம் கிணைத்து கடவு முள்ளு பாடி கேட் அரசு மதுபான கடையில் உதவி… Read More »மதுக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து…. கோவை அருகே விசாரணை…

மகளிர் தினம்…மாறுவேடத்துடன் அசத்திய மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம். ….

ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ஆழியார் சாலையில் உள்ள தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பொதுமக்களிடையே பெண்மையை போற்றும் வகையிலும் பெண்களுக்கு… Read More »மகளிர் தினம்…மாறுவேடத்துடன் அசத்திய மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம். ….

திருவள்ளூர் கலெக்டருக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (8.3.2023) சென்னை. எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில்  சர்வதேச மகளிர் தினவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பெண் இனம் தழைத்திடும் வகையில்… Read More »திருவள்ளூர் கலெக்டருக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

மகளிர் தினம்… பெண் போலீசாருக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலினை உலக மகளிர் தினத்தையொட்டி சந்தித்த முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின்  மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.  மேலும் காவல் துறை இயக்குநர்கள் முதல் காவலர்கள்… Read More »மகளிர் தினம்… பெண் போலீசாருக்கு மரக்கன்று வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், செவலூர் ஊராட்சியில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி வைத்தார்… Read More »கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

உலக மகளிர் தினம்….நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா…

  • by Authour

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா 07.03.23 செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று… Read More »உலக மகளிர் தினம்….நேரு நினைவு கல்லூரி C.V.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா…

முதல்வர் பிறந்தநாளையொட்டி…. தஞ்சையில் ரத்த தானம்

  • by Authour

தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில்  முதல்வர் மு.கஸடாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாம் நடந்தது.  வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன்  இதற்கான ஏற்பாடுகளை… Read More »முதல்வர் பிறந்தநாளையொட்டி…. தஞ்சையில் ரத்த தானம்

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்….மகளிர் தின விழாவில் முதல்வர் பேச்சு

  • by Authour

சென்னை எத்திராஜ் கல்லூரியில் உலக பெண்கள் தின விழா நடந்தது. இதில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: உலகத்தில் எந்நாளும் போற்றப்படக்கூடியவர்கள் பெண்கள்.பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கம் திராவிட… Read More »பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்….மகளிர் தின விழாவில் முதல்வர் பேச்சு

சமயபுரம்…….அரசு முத்திரையுடன் பொது இடத்தை ஆக்கிரமித்த நபர்கள்….அதிகாரிகள் அதிரடி

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து இருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட புறாத்தாக்குடி பகுதியில்150 குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.  இதில் 5 குடும்பத்தினர் மட்டும்  ஒருகுறிப்பிட்ட இடத்தில்   அரசு முத்திரையுடன் ஒரு பேனர் வைத்தனர்.  அதில் தங்கள் சமூகத்துக்கு சொந்தமான… Read More »சமயபுரம்…….அரசு முத்திரையுடன் பொது இடத்தை ஆக்கிரமித்த நபர்கள்….அதிகாரிகள் அதிரடி

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் சூர்யாவின் புதிய படம்….

  • by Authour

நடிகர் சூர்யா நடிக்கும் 42வது படம் தற்போது தயாராகி வருகிறது. பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்… Read More »நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் சூர்யாவின் புதிய படம்….

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு…..

தமிழகத்திழல் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ.5165க்கும், சவரன் ரூ.41,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு…..

தஞ்சையில் ………சிலம்பம் சுற்றும் குடும்ப தலைவிகள்…

  • by Authour

அன்பைப் பொழியும் அன்னை, அறிவைப் பெருக்கும் ஆசிரியை, அரவணைப்பில் கடவுள், அக்கறையில் சகோதரி, தோளோடு தோள் நிற்கும் தோழி, வாடிய போதெல்லாம் உற்சாகம் கொடுத்து உயர்வை அளிக்கும் உண்மையான வழிகாட்டி என பன்முகம் காட்டும்… Read More »தஞ்சையில் ………சிலம்பம் சுற்றும் குடும்ப தலைவிகள்…

ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா செம்படாபாளையம் பகுதியில் செயல்படும் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் இருந்து வெளிவரும் கரி துகள்களால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை… Read More »ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

பெண்கள் நாட்டின் கண்கள்…முதல்வர் மகளிர் தின வாழ்த்து…

  • by Authour

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்ற பாவேந்தரின் வரிகளால் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் நாள்… Read More »பெண்கள் நாட்டின் கண்கள்…முதல்வர் மகளிர் தின வாழ்த்து…

கரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கறக்கும் திறன் குறித்தும்… Read More »கரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்…. துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், நாகுடி ஊராட்சியில் , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல்… Read More »புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்…. துவக்கம்

மயிலாடுதுறை மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…. 3பேர் இடமாற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது ஆட்சியராக மகாபாரதி கடந்த மாதம் 5-ம் தேதி பொறுப்பேற்றார். அவர் ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள், சுகாதாரம், மாணவர்களின் நலன் குறித்தும் தினந்தோறும்… Read More »மயிலாடுதுறை மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு…. 3பேர் இடமாற்றம்

நாகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்….

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாய் உடைந்து கடலில் எண்ணெய் பரவியது. இதனை கண்டித்து நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில்… Read More »நாகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்….

கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது….

  • by Authour

கரூர் மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக ரவிச்சந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மாநகராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு பகுதியில் வரி வசூல் செய்யும் அதிகாரியாக இருந்து வரும் ரவிச்சந்திரன், தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகர்… Read More »கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது….

நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் வதந்தி பரப்புகிறார்கள்…. முதல்வர் எச்சரிக்கை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாகர்கோவில் திமுக அலுவலகத்தில் இன்று நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசினார். அவர் வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:… Read More »நாட்டை பிளவுபடுத்தும் சக்திகள் வதந்தி பரப்புகிறார்கள்…. முதல்வர் எச்சரிக்கை

Facebook – நிறுவனத்தில் பணிபுரியும் 7ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு….

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை பலரையும் அதிரடியாக பணிநீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின்… Read More »Facebook – நிறுவனத்தில் பணிபுரியும் 7ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு….

கோவை சஞ்சய்ராஜா மீது துப்பாக்கி சூடு ஏன்? பரபரப்பு தகவல்

கோவையில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் – முதல் குற்றவாளியாக செயல்பட்டு வந்த சஞ்சய் ராஜா என்பவர் இன்று பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை சுட்டுகொல்ல  முயன்றபோது, அவரை  போலீசார் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவம் குறித்த… Read More »கோவை சஞ்சய்ராஜா மீது துப்பாக்கி சூடு ஏன்? பரபரப்பு தகவல்

கோடைகாலத்தில் கூடுதல் மின்தேவை….. அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவுறுத்தலின் படி, கோடை கால மின் தேவையை கையாள்வது குறித்து, இன்று சென்னையில் உள்ள , தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், அனைத்து… Read More »கோடைகாலத்தில் கூடுதல் மின்தேவை….. அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை

ஈரோடு வெற்றியை தாங்கி கொள்ள முடியாமல், வடநாட்டு தொழிலாளர் பிரச்னையை கிளப்பி உள்ளனர்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமான மூலம் திருச்சி வந்தார்.  அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவேரி -குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டமல்ல. அது மத்திய… Read More »ஈரோடு வெற்றியை தாங்கி கொள்ள முடியாமல், வடநாட்டு தொழிலாளர் பிரச்னையை கிளப்பி உள்ளனர்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

பொதுமக்களை தரக்குறைவாக பேசிய உதவி ஆய்வாளரை கண்டித்து சாலை மறியல்…

  • by Authour

பொள்ளாச்சி , கோவை சாலை சேரன் நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முன்பு புகைப்பட கலைஞர் சிவகுமார் என்பவர் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் கேமரா அதே பகுதியை சேர்ந்த ரமராஜ்… Read More »பொதுமக்களை தரக்குறைவாக பேசிய உதவி ஆய்வாளரை கண்டித்து சாலை மறியல்…

லூசு பெண்ணாக மாறிய நடிகை ஸ்ருதிஹாசன்…. போட்டோஸ் வைரல்….

  • by Authour

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியிலும் நடித்து வருகிறார்.  இருப்பினும் சமீபகாலமாக தெலுங்கு மொழியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.  சமீபத்தில் தெலுங்கு முன்னணி… Read More »லூசு பெண்ணாக மாறிய நடிகை ஸ்ருதிஹாசன்…. போட்டோஸ் வைரல்….

திருச்சியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்….

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டஅதிமுக செயலாளர் ப.குமார்  முன்னிலையில்.. திருச்சி புறநகர் தெற்கு  பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.  முத்துச்செல்வன் தலைமையில் பாலாஜி, சூர்யா, மாரி கண்ணு, சாதிக் அலி,… Read More »திருச்சியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்….

நாகர்கோவிலில்……..வட மாநில தொழிலாளர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்

கள ஆய்வில் முதல் அமைச்சர் திட்டத்தின் கீழ் தென் மாவட்டங்களில் தற்போது முதல் அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நாகர்கோவில் சென்றுள்ள முதல்வர்,  நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.… Read More »நாகர்கோவிலில்……..வட மாநில தொழிலாளர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்

கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

கன்னியாகுமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. 6.5 அடி உயர் பீடத்தில் 8 அடி உயர கருணாநிதியின் வெண்கல சிலை… Read More »கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

பாஜகவில் இருந்து விலகிய திலீப் கண்ணன்…. அதிமுகவில் ஐக்கியம்

  பாஜகவின்  தமிழ்நாடு தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்னர், அந்த க்சியில் இருந்து பலர் விலகி வருகிறார்கள். அவர்கள் அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்கள்.  இந்த நிலையில் 2தினங்களுக்கு முன்  பாஜக… Read More »பாஜகவில் இருந்து விலகிய திலீப் கண்ணன்…. அதிமுகவில் ஐக்கியம்

பொதுத்தேர்வில் பெரம்பலூர் முதலிடம் பெறுவது எப்படி?சமூக வலைதளங்களில் பகீர்

பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுகளின்போது அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி… Read More »பொதுத்தேர்வில் பெரம்பலூர் முதலிடம் பெறுவது எப்படி?சமூக வலைதளங்களில் பகீர்

அரியலூர்…. சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான உறுப்பினர்கள் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சிக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்தனர் அரியலூரில் உள்ள மருத்துவ… Read More »அரியலூர்…. சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு ஆய்வு…

அறந்தாங்கி அருகே புதிய ரேஷன்கடை….. அமைச்சர் மெய்யநாதன் திறந்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வல்லத்திராக்கோடம்டையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்தினரிடம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உதவித்தொகைக்கான காசோலையினை… Read More »அறந்தாங்கி அருகே புதிய ரேஷன்கடை….. அமைச்சர் மெய்யநாதன் திறந்தார்

தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த சதி…. உபி. பாஜ. நிர்வாகிக்கு முன் ஜாமீன்

  • by Authour

தமிழ் நாட்டில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உ.பி. பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா என்ற நபர்,  தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள் என  பொய்யான வீடியோ வெளியிட்டார். … Read More »தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த சதி…. உபி. பாஜ. நிர்வாகிக்கு முன் ஜாமீன்

அரியலூர் அருகே கொழுந்து விட்டு எரிந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்…. வீடியோ

அரியலூர் மாவட்டம் செந்துறையில் கொழுந்து விட்டு எரிந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்.  2 மணி நேரமாக சருகுகளில் தீப்பிடித்து மரத்தின் அடி வேறு வரை தீ பரவியது. அவ்வழியே சென்ற இளைஞர் கண்ணன்,… Read More »அரியலூர் அருகே கொழுந்து விட்டு எரிந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்…. வீடியோ

தமிழகத்தில் பீதி ஏற்படுத்த போலி வீடியோ….. ஜார்கண்ட் நபர் கைது

தமிழகத்தில்  வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் போலி வீடியோ தயாரித்து வெளியிட்டு  தமிழ் நாட்டில் கலவரம், குழப்பத்தை ஏற்படுத்தவும், குறிப்பாக திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவும் சதி திட்டம்… Read More »தமிழகத்தில் பீதி ஏற்படுத்த போலி வீடியோ….. ஜார்கண்ட் நபர் கைது

பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்….

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மின் மோட்டார் பழுதடைந்த காரணமாக கடந்த 3 நாட்களாக தண்ணீர் வரவில்லை இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மிகவும்… Read More »பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்….

திருட்டு நகை மீட்க சென்ற திருச்சி போலீசார்…. ராஜஸ்தான் போலீசிடம் சிக்கியது எப்படி?

  • by Authour

திருச்சி தனிப்படை போலீசார் திருட்டு நகைகளை மீட்க  ராஜஸ்தான் சென்றனர். . ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்தன் (வயது 38), ராம்பிரசாத் (22), சங்கர் (25), ராமா (40) ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் கடந்த… Read More »திருட்டு நகை மீட்க சென்ற திருச்சி போலீசார்…. ராஜஸ்தான் போலீசிடம் சிக்கியது எப்படி?

தருமபுரி….மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி… விவசாயி கைது

தருமபுரி அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து 3 யானைகள் மரணத்துக்கு காரணமான விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி அருகே… Read More »தருமபுரி….மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி… விவசாயி கைது

நல்ல படங்களை எப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள்…தஞ்சையில் நடிகர் சசிகுமார் பேச்சு

  • by Authour

பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனருமான நடிகர் சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் நந்தன் என்கிற புதிய திரைப்பட சூட்டிங்கில் கலந்து… Read More »நல்ல படங்களை எப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள்…தஞ்சையில் நடிகர் சசிகுமார் பேச்சு

கரூரில் முன்கூட்டியே வரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கரூரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்திய வருவாய் சேவை மற்றும் திருச்சி வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி தலைமையில் முன்கூட்டியே வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்… Read More »கரூரில் முன்கூட்டியே வரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

1,312 டன் யூரியா உரம் தஞ்சை வந்தது

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன்… Read More »1,312 டன் யூரியா உரம் தஞ்சை வந்தது

பெண் இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற கோவை ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

  • by Authour

கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில்  சஞ்சய்ராஜா என்பவர் மீது கொலை உள்பட  பல குற்ற வழக்குகள் உள்ளன.  இவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்  கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த துப்பாக்கியை… Read More »பெண் இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற கோவை ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

மதுரை விமான நிலையத்தில்……அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிறந்தநாள் விழா

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது 57 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர் தனது பிறந்தநாளை இன்று… Read More »மதுரை விமான நிலையத்தில்……அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிறந்தநாள் விழா

கோவை அரங்கநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா….கோலாகலம்

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் இத்திருக்கோவிலில் மாமன்னர்… Read More »கோவை அரங்கநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா….கோலாகலம்

தேர்வில் காப்பி அடித்த மாணவன்….திருச்சியில் பேராசிரியர், பெற்றோர் திட்டியதால் மாயம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தனியார் (ராமகிருஷ்ணா) பொறியியல் கல்லூரியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடி அருகே செல்லப்பன்பேட்டை, மேலத்தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத்,… Read More »தேர்வில் காப்பி அடித்த மாணவன்….திருச்சியில் பேராசிரியர், பெற்றோர் திட்டியதால் மாயம்…

பொள்ளாச்சியில் திமுக சார்பில் தொழிலாளிக்கு நிழல் குடை…..

  • by Authour

தமிழகத்தில் முதல்வர் அவர்களின் 70வது பிறந்த நாள் கொண்டாடும் விதமாக திமுக கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி நீதிமன்றம் வளாகம் முன்பு 35 வருடங்களாக செருப்பு தைக்கும் விஜய்… Read More »பொள்ளாச்சியில் திமுக சார்பில் தொழிலாளிக்கு நிழல் குடை…..

பாஜக மாநில செயலாளர் விலகல்….. அண்ணாமலை மீது சரமாரி புகார்

  • by Authour

தமிழ்நாடு பாஜகவின்ஐடி விங் மாநில தலைவர்   நிர்மல்  குமார் நேற்று அந்த கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். இன்று  பாஜ க மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திலீப் கண்ணன் அறிவித்துள்ளார். … Read More »பாஜக மாநில செயலாளர் விலகல்….. அண்ணாமலை மீது சரமாரி புகார்

திருச்சியில் 3,190 வெளிமாநில தொழிலாளர்கள்…. பாதுகாப்புடன் உள்ளனர்…எஸ்.பி. பேட்டி

  • by Authour

திருச்சி எஸ்.பி. சுஜித் குமார்  இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள வெளி மாநிலங்கள் சேர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் என்பது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் மொத்தம் 2784 ஆண்… Read More »திருச்சியில் 3,190 வெளிமாநில தொழிலாளர்கள்…. பாதுகாப்புடன் உள்ளனர்…எஸ்.பி. பேட்டி

கச்சா எண்ணெய் பைப் லைன் சீரமைப்பு….அச்சப்படத் தேவையில்லை…. நாகை கலெக்டர் ….

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் கடந்த வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் மிதந்து சுற்றுச்சூழல் மாசடைந்தது. உடைந்த குழாயை சரி… Read More »கச்சா எண்ணெய் பைப் லைன் சீரமைப்பு….அச்சப்படத் தேவையில்லை…. நாகை கலெக்டர் ….

கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

  • by Authour

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற பாபு (55). மர ஆசாரி மற்றும் கோவில்களில் சண்டமேளம் வாசித்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த… Read More »கோவைக்கு திதி கொடுக்க வந்த கேரளா நபர் மயங்கி விழுந்து பலி…

இலவச கல்வி திட்டம் ….. குழந்தைகளுடன் மனு அளித்த பெற்றோர்கள்….

  • by Authour

கோவை கணபதி மாநகர் பகுதியில் லிட்டில் கிங்டம் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளி மூடப்பட்டது. அப்பள்ளியில் பல்வேறு குழந்தைகள் அரசின் இலவச கல்வி திட்டத்தின் கீழ்… Read More »இலவச கல்வி திட்டம் ….. குழந்தைகளுடன் மனு அளித்த பெற்றோர்கள்….

சென்னையில் வேகமாக பரவும் காய்ச்சல்…..காரணம் என்ன? டாக்டர் விளக்கம்

பருவகால காய்ச்சலை பரப்பி வரும் புதிய வகை `எச்-3 என்-2′ வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. எங்கு பார்த்தாலும் காய்ச்சல், சளி, இருமல் என்று ஆஸ்பத்திரிகளுக்கு ஏராளமானவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும்… Read More »சென்னையில் வேகமாக பரவும் காய்ச்சல்…..காரணம் என்ன? டாக்டர் விளக்கம்

கிருஷ்ணகிரி……தாய், 2 குழந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சுரேஷ் என்பவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அம்மு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  சுரேஷ் வேலைக்கு செல்லாமல் எப்போதும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.… Read More »கிருஷ்ணகிரி……தாய், 2 குழந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை

9,10 அதிமுக நிர்வாகிகள் கூட்டம்… பொ.செ. ஆகிறார் எடப்பாடி

அதிமுக பொதுக்குழு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 9 ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.… Read More »9,10 அதிமுக நிர்வாகிகள் கூட்டம்… பொ.செ. ஆகிறார் எடப்பாடி

திருச்செந்தூர் மாசித் திருவிழா…. தேரோட்டம் கோலாகலம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள்… Read More »திருச்செந்தூர் மாசித் திருவிழா…. தேரோட்டம் கோலாகலம்

சென்னையில் தனியார் பஸ் இயக்க திட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

  • by Authour

சென்னை பெருநகரில் தற்போது 100 சதவீதம் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இப்பபோது முதன் முதலாக சென்னை நகரில் தனியார் பஸ்களை  இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக  போக்குவரத்து… Read More »சென்னையில் தனியார் பஸ் இயக்க திட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேட்டி

புதுகையில் புதிதாக காய்கறி மார்க்கெட்…. அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

புதுக்கோட்டை வார சந்தையில் ரூபாய் 6.5 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி ,சிவ.வீ.மெய்ய நாதன்,மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா,கழகவிவசாய தொழிலாளர் அணிமாநில… Read More »புதுகையில் புதிதாக காய்கறி மார்க்கெட்…. அமைச்சர் அடிக்கல் நாட்டினார்…

புதுகை மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட கலெக்டர் மா.செல்வி , புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன்,… Read More »புதுகை மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்…

வேலைன்னா… செந்தில்பாலாஜி தான்….அமைச்சர் உதயநிதி பேச்சு

கோவை மாவட்ட திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று கோவை கொடிசியா சாலையில் நடந்தது. விழாவுக்கு  மாவட்ட பொறுப்பு அமைச்சரும்,  மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். விழாவில் கலந்து கொண்டு … Read More »வேலைன்னா… செந்தில்பாலாஜி தான்….அமைச்சர் உதயநிதி பேச்சு

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் புனித தீர்த்தங்களில் நீராடவும் முன்னோர்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பணங்கள் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 12 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள… Read More »மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மக தேரோட்டம்…

  • by Authour

கரூர் தாந்தோணிமலையில் பிரசித்தி பெற்ற தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத பெருந்திருவிழா மற்றும் மாசி தெப்ப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மக தேரோட்டம்…

மாசிமகம்…. குடந்தை மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்

இன்ற  மாசி மகம்.  மாசி மாதம் பௌர்ணமியும் மகம் திதியும் சேர்த்து வரக்கூடிய அற்புத நாள் மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது.இன்றைய தினம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள  மகாமக குளத்தில் புனித நீராடினால்… Read More »மாசிமகம்…. குடந்தை மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்

புதுகையில் அரசு கலை-அறிவியல் கல்லூரி புதிய கட்டப்பணி துவக்கம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கீழாத்தூர் கிராமத்தில் , ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடப் பணியினை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி… Read More »புதுகையில் அரசு கலை-அறிவியல் கல்லூரி புதிய கட்டப்பணி துவக்கம்

நாகை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது …..

  • by Authour

நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர்… Read More »நாகை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது …..

பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை… தஞ்சை கலெச்டர்….

  • by Authour

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டு அதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட… Read More »பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை… தஞ்சை கலெச்டர்….

ரயில் மோதி பெண் பலி…. தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சை – பட்டுக்கோட்டை புறவழிச்சாலை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி, உடல் சிதைந்து சடலமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற சிலர்… Read More »ரயில் மோதி பெண் பலி…. தஞ்சையில் பரிதாபம்…

அரியலூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு வதந்தி குறித்து விழிப்புணர்வு…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின் பேரில் 05.03.2023 இன்று காவல் அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகள், பட்டேல் குரூப், ஹோட்டல்கள், சுங்கச்சாவடி மற்றும் இதர நிறுவனங்களில் பணி… Read More »அரியலூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு வதந்தி குறித்து விழிப்புணர்வு…

டூவீலரில் சென்ற திமுக பிரமுகர் உள்பட 2 பேரை யானை மிதித்து கொன்றது…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதிக்கு உள்பட்ட குன்றி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் பொம்மே கவுடர் (55). விவசாயி. தி.மு.க. பிரமுகர். இதேபோல் அதே பகுதிைய சேர்ந்தவர் சித்துமரி (65). கூலித்தொழிலாளி.  மாக்கம்பாளையத்தில்… Read More »டூவீலரில் சென்ற திமுக பிரமுகர் உள்பட 2 பேரை யானை மிதித்து கொன்றது…

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்.. 4 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்கு…

தமிழ்நாட்டில் பேசக் கூடிய வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பீகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக இரு மாநில முதல்வா்கள், காவல் துறையினா்… Read More »வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்.. 4 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்கு…

நாகை கடலில் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு..

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்டிருந்த சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2ம் தேதி  உடைப்பு ஏற்பட்டது இதன் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய்யின் கழிவுகள் கடலில்… Read More »நாகை கடலில் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு..

ஏமாற்றும் அண்ணாமலை.. அதிமுகவில் சேர்ந்த பாஜ ஐ. டி தலைவர் தடாலடி..

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் .. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து… Read More »ஏமாற்றும் அண்ணாமலை.. அதிமுகவில் சேர்ந்த பாஜ ஐ. டி தலைவர் தடாலடி..

அதிமுக-பாஜ மாதிரி இருக்காதீங்க.. புது ஜோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி அட்வைஸ்….

திமுக தலைவரும், தமிழக முதல்வருமாக மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் 81 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு கோவை பிருந்தாவன் மகாலில் இன்று  நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மின்துறை… Read More »அதிமுக-பாஜ மாதிரி இருக்காதீங்க.. புது ஜோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி அட்வைஸ்….

நாகை சவுரிராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம்…

  • by Authour

  நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா… Read More »நாகை சவுரிராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம்…

கரூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி… 600 பேர் பங்கேற்பு…

  • by Authour

கரூர் அடுத்த மணவாடி பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான சிறுவர், சிறுமியர்களுக்கான செஸ் போட்டி… Read More »கரூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி… 600 பேர் பங்கேற்பு…

வேலைனா வெள்ளைக்காரன்.. மா.செக்களுக்கு எடுத்துக்காட்டு. செந்தில் பாலாஜி தான்.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி..

கரூர் அடுத்த கோடங்கிபட்டி பகுதியில் திமுக மூத்த முன்னோடிகள் 1273 நபர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கும் பொது கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்… Read More »வேலைனா வெள்ளைக்காரன்.. மா.செக்களுக்கு எடுத்துக்காட்டு. செந்தில் பாலாஜி தான்.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி..

தஞ்சை பெரிய கோயிலில் சனி பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம்…

தஞ்சை பெரியகோயில் என்றாலே மகாநந்தி அனைவருக்கும் நினைவிற்கு வந்து விடும். ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட இந்த நந்திக்குப் பிரதோஷ நாட்களில் மஞ்சள், பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.… Read More »தஞ்சை பெரிய கோயிலில் சனி பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம்…

அரியானாவில் பஸ் மீது லாரி மோதி விபத்து…7 பேர் பலி…

அரியானா மாநிலம் அம்பாலாவில் பஸ் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யமுனா நகர்-பஞ்ச்குலா நெடுஞ்சாலையில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. லோடு ஏற்றிச் சென்ற… Read More »அரியானாவில் பஸ் மீது லாரி மோதி விபத்து…7 பேர் பலி…

மார்ச் 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….

  • by Authour

மார்ச் 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்… Read More »மார்ச் 9ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….

பாலத்திலிருந்து கிழே விழுந்து காளை பலி…. தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை… Read More »பாலத்திலிருந்து கிழே விழுந்து காளை பலி…. தஞ்சையில் பரிதாபம்…

தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

தஞ்சாவூர் மாநகராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி அலுவலகத்தில் தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார். அனைவரையும் மாநகர் நல அலுவலர் மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி வரவேற்றார்.… Read More »தமிழகத்தில் முதன்முதலாக தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்… தஞ்சையில் திறப்பு…

நீடித்த வளர்ச்சி இலக்கின் இலச்சினையை வௌியிட்ட முதல்வர்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் திட்டம் மற்றும் வளரர்ச்சித்துறை சார்பில் நீடித்த வளர்ச்சி இலக்கின் இலச்சினையை வௌியிட்டார். இந்நிகழ்வில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்து றை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,… Read More »நீடித்த வளர்ச்சி இலக்கின் இலச்சினையை வௌியிட்ட முதல்வர்…

ஓராண்டு நிறைவு….முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மேயர் பிரியா…

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில்  பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மேயராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

ரூ.114 கோடி செலவில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம்…. ஆய்வு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட பத்திர பதிவு துறை அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ்… Read More »ரூ.114 கோடி செலவில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம்…. ஆய்வு..

மாநில அளவில் கபடி போட்டி… தமிழகத்திலிருந்து 70 அணிகள் பங்கேற்பு…

  • by Authour

தமிழக முதல்வர் 70வது பிறந்தநாள் கொண்டாடு விதமாக ஆனைமலையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபெறும் கபடி போட்டி நடைபெற்றது. கபடி போட்டியை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ARV.சாந்தலிங்கம் ஏற்பாடு… Read More »மாநில அளவில் கபடி போட்டி… தமிழகத்திலிருந்து 70 அணிகள் பங்கேற்பு…

குழந்தைகளை பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள கிராமத்தில் கூலி வேலை செய்து வரும் பெண் இவருக்கு 6வயது மற்றும் 4 வயது பெண் குழந்தைகள் உள்ளது. வேலைக்கு செல்லும் தாய் தனது (தாயிடம்) குழந்தைகளின்… Read More »குழந்தைகளை பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை…

கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு அகற்றப்படும்….. மாஜி அமைச்சர் உறுதி….

  • by Authour

நாகூர் அருகே கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள சிபிசிஎல்லின் கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக நாகை முதல் நாகூர் வரை உள்ள கடலோர கிராம மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். நாகூரில்… Read More »கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு அகற்றப்படும்….. மாஜி அமைச்சர் உறுதி….

வடமாநிலத்தவர் குறித்த வதந்தி… முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ….

  • by Authour

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வடமாநில தொழிலாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புபவர்களுக்கு… Read More »வடமாநிலத்தவர் குறித்த வதந்தி… முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ….

பிரம்மிப்பு என்றாலே செந்தில்பாலாஜி…..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நாயனூர் பகுதியில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 1 லட்சத்து 22,000 பயனாளிகளுக்கு, 267.43 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு… Read More »பிரம்மிப்பு என்றாலே செந்தில்பாலாஜி…..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்…

கரூர் சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றிய 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் “ஆங்கில நண்பன்” என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவிகள் இருவர் ராயனூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,… Read More »கரூர் சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றிய 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு…

சென்னையில் நகை கொள்ளை விவகாரம்….. 2 பேர் கைது….

  • by Authour

சென்னை பெரம்பூர் ஜெ எல் கோல்டு பேலஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பெரம்பூரில் கடந்த மாதம் 10ம் தேதி நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு ரூ. 5 கோடி மதிப்புள்ள… Read More »சென்னையில் நகை கொள்ளை விவகாரம்….. 2 பேர் கைது….

ஆன்லைன் ஆப்பில் கடன் பெற்ற நபர் தற்கொலை…

  • by Authour

சென்னை, தாம்பரம் அருகே ஆன்லைன் ஆப் மூலமாக வினோத் குமார் கடன் பெற்றுள்ளார்.  பல்வேறு ஆன்லைன் செயலிகளில் ரூ. 20 லட்சம் கடன் பெற்றிருந்த நிலையில், திருப்பி செலுத்த முடியாமல் மனஉளைச்சலில் இருந்த வினோத்… Read More »ஆன்லைன் ஆப்பில் கடன் பெற்ற நபர் தற்கொலை…

கரூரில் இன்று அமைச்சர் உதயநிதி.. ஏற்பாடுகள பாருங்க.. படங்கள்..

கரூரில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிளில் கலந்து கொள்வதற்காக திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று இரவு நாமக்கல்லில்… Read More »கரூரில் இன்று அமைச்சர் உதயநிதி.. ஏற்பாடுகள பாருங்க.. படங்கள்..

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…..பெரம்பலூரில் போதை ஆசாமி கைது….

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மூக்கன் மகன் பால்ராஜ் (49). இவர் நேற்று முன்தினம் பரவாய் கிராமத்தில் மது அருந்தி விட்டு அதே கிராமத்தை சேர்ந்த பெண்… Read More »மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…..பெரம்பலூரில் போதை ஆசாமி கைது….

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 700 காளைகள் 375 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

  • by Authour

ஆண்டுதோறும் தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு திருவிழா நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு விழாவை தஞ்சாவூர் கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதி மொழி வாசித்து தொடக்கி வைத்தார். உறுதிமொழியை மாடு பிடி… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…. 700 காளைகள் 375 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி….. தலைமை செயலக அலுவலர் கைது….

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக தலைமைச் செயலக அலுவலர் ரவி என்பவர் கைதுசெய்யப்பட்டு உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி….. தலைமை செயலக அலுவலர் கைது….

இன்றைய ராசிபலன் (04.03.2023)…

சனிக்கிழமை: ( 04.03.2023 ) நல்ல நேரம்   : காலை:  07.30-08.30, மாலை: 04.30-5.30 இராகு காலம் :  09.00-10.30 குளிகை  :   06.00-07.30 எமகண்டம் :  01.30-03.00 சூலம் :  கிழக்கு சந்திராஷ்டமம்:  மூலம், பூராடம்.… Read More »இன்றைய ராசிபலன் (04.03.2023)…

விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உயர்வு…

  • by Authour

தமிழகத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்தது. இதை தற்போது 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது மார்ச் 1 முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உயர்வு…

கரூர் வந்த உதயநிதிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்பு…

கரூரில் நாளை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக உதயநிதி இன்று மாலை… Read More »கரூர் வந்த உதயநிதிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்பு…

சென்னையில் பயிற்சியை துவக்கிய தோனி…

  • by Authour

பதினாறாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் வருகிற 31ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடக்கிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர… Read More »சென்னையில் பயிற்சியை துவக்கிய தோனி…

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு…. தன் குழந்தையை கொன்று புதைத்த வாலிபர்….

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் வருண்(20). இவரும் மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (20). என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் விஜயலட்சுமி கர்ப்பம் ஆனதால் வருண் தனது வீட்டிற்கு தெரியாமல் விஜயலட்சுமியை… Read More »காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு…. தன் குழந்தையை கொன்று புதைத்த வாலிபர்….

அதிமுக-வின் வாக்கு வங்கி அவ்வளவு தான்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வரும் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணம் நடத்தி… Read More »அதிமுக-வின் வாக்கு வங்கி அவ்வளவு தான்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….

அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி…. ஓபிஎஸ் கடும் கோபம்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக… Read More »அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி…. ஓபிஎஸ் கடும் கோபம்…

கரூரில் நாளை…. 1.22 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி….. அமைச்சர் உதயநிதி வழங்குகிறார்

  • by Authour

கரூர் மாநகராட்சி ராயனூரில் நாளை (04.03.2023) காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு,  ரூ.267.43 கோடி மதிப்பீட்டில் 1,22,019… Read More »கரூரில் நாளை…. 1.22 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி….. அமைச்சர் உதயநிதி வழங்குகிறார்

மயிலாடுதுறை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே கீழ நாஞ்சில்நாடு பகுதியில் மதுரைவீரன், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஒன்றாம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலைபூஜை துவங்கியது.… Read More »மயிலாடுதுறை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

70 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த துர்கா ஸ்டாலின்…. A to Z சீர் வரிசை …

  • by Authour

முதல்வர் முக ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை மிக விமரிசையாக கொண்டாடி வரும் அமைச்சர் சேகர்பாபு 70 ஜோடிகளுக்கு  ,இலவச திருமணம் நடத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த… Read More »70 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த துர்கா ஸ்டாலின்…. A to Z சீர் வரிசை …

ஆஸ்கர் விழாவில் ஜொலிக்கப்போகும் தீபிகா படுகோனே….

  • by Authour

உலக சினிமாவின் மகுடமாக இருப்பது ஆஸ்கர் விருதுகள். சினிமாவில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 95வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் 13-ஆம் தேதி… Read More »ஆஸ்கர் விழாவில் ஜொலிக்கப்போகும் தீபிகா படுகோனே….

சென்னை ஐகோர்ட்…. நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமனம்… ஜனாதிபதி உத்தரவு

  • by Authour

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் சென்னை… Read More »சென்னை ஐகோர்ட்…. நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமனம்… ஜனாதிபதி உத்தரவு

ஈரோடு வெற்றி…. முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைன்  இன்று (3.3.2023)  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வின்போது,  நகராட்சி… Read More »ஈரோடு வெற்றி…. முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்…

மருத்துவமனையில் சோனியா காந்தி அட்மிட்….

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி டில்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் பரபரப்பு….. மீனவர்கள் வேலை நிறுத்தம்…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் சென்னை பெட்ரோலியம் கழகத்தின் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு… Read More »கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் பரபரப்பு….. மீனவர்கள் வேலை நிறுத்தம்…

ஈவிகேஎஸ் இளங்கோவன் 10ம் தேதி பதவியேற்கிறார்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோகமாக வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் இன்று சென்னை வந்தார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.  இளங்கோவன்… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் 10ம் தேதி பதவியேற்கிறார்

மாத்தூர், நமுணசமுத்திரம் போலீஸ் ஸ்டேசனில் டிஜிபி திடீர் ஆய்வு….

  • by Authour

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று திருச்சி வந்தார். காவல்துறையினர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அவர், பின்னர் ராமநாதபுரம்  புறப்பட்டார். வழியில் திருச்சி அடுத்த மாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு டிஜிபி திடீரென சென்றார். சைலேந்திரபாபு … Read More »மாத்தூர், நமுணசமுத்திரம் போலீஸ் ஸ்டேசனில் டிஜிபி திடீர் ஆய்வு….

புதுகையில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் கோவிலில் கும்பாபிஷேகம்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடிவட்டம் வாண்டாகோட்டை ஊராட்சி யில் எழுந்தருளியுள்ள திருவுடையார்பட்டி ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.மூலகோபுரம், வினாயகர்,அம்பாள் சன்னதி கோபுரங்களிலும் முகப்பில் உள்ள கோபுரத்தில்உள்ள… Read More »புதுகையில் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருமூல நாதர் கோவிலில் கும்பாபிஷேகம்…

தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதலா? டிஜிபி விளக்கம்

தமிழகத்துக்கு வேலைக்கு வந்துள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று 2 வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவின. இதுகுறித்து கவலை தெரிவித்த பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளைத்… Read More »தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதலா? டிஜிபி விளக்கம்

அதிமுக பொதுக்குழு வழக்கு….17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு….17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

வளர்ச்சியும், காலநிலை மாற்றமும் அரசுக்கு 2 கண்கள் போன்றது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம்முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பலதுறைகளின் செயலாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை… Read More »வளர்ச்சியும், காலநிலை மாற்றமும் அரசுக்கு 2 கண்கள் போன்றது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து நாமக்கல் நகராட்சி அழகு நகர் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு நடத்தினார்.  அமைச்சர்  திடீரென… Read More »பள்ளியில் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி

தஞ்சையில் 3 நாட்கள் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி…..

தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் வரும் 7, 14, 21ம் தேதிகளில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப்… Read More »தஞ்சையில் 3 நாட்கள் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி…..

4வது டெஸ்ட்…. இந்தியாவுக்கு முக்கியமான போட்டி

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் பெறுகின்ற வெற்றியின் சதவீதத்தின் அடிப்படையில், 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.  அந்த வகையில் இன்று… Read More »4வது டெஸ்ட்…. இந்தியாவுக்கு முக்கியமான போட்டி

கோவை அருகே பூக்குழி இறங்கி ஆச்சர்யப்படுத்திய 12வயது சிறுவன்…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு வருடமும் இங்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான குண்டம்… Read More »கோவை அருகே பூக்குழி இறங்கி ஆச்சர்யப்படுத்திய 12வயது சிறுவன்…

நாகூர் சிபிசிஎல் குழாயில் உடைப்பு….கச்சா எண்ணெய் கடலில் கலப்பு

நாகை மாவட்டம் நாகூரில் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனம் கடலில் பதித்துள்ள குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்து உள்ளது. கச்சா எண்ணெய்… Read More »நாகூர் சிபிசிஎல் குழாயில் உடைப்பு….கச்சா எண்ணெய் கடலில் கலப்பு

கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வேலாயுதம் பாளையத்தில் ஸ்ரீ பாம்பலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூரில் 20 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீ பாம்பலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

தஞ்சை அருகே ரயிலில் அடிபட்டு பெண் பலி….

தஞ்சை அருகே குளிக்கரை- கொரடாச்சேரிக்கு இடைப்பட்ட ரயில்வே தண்டவாளத்தில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டான நிலையில் பிணமாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி… Read More »தஞ்சை அருகே ரயிலில் அடிபட்டு பெண் பலி….

90ஆயிரம் பேப்பர் கோப்பை மூலம் பிரமாண்ட தேசியக்கொடி…. திருச்சியில் நாளை சாதனை நிகழ்ச்சி

  • by Authour

இந்தியாவின்  75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அல் – ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிக் பள்ளியில் 90 ஆயிரம் பேப்பர் கோப்பைகளை கொண்டு பிரம்மாண்டமான தேசிய… Read More »90ஆயிரம் பேப்பர் கோப்பை மூலம் பிரமாண்ட தேசியக்கொடி…. திருச்சியில் நாளை சாதனை நிகழ்ச்சி

ஏல சீட்டு நடத்தி பொதுமக்களிடம் கோடி கணக்கில் மோசடி… 4 பேர் கைது…..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கோட்டூர் பகுதியில், ஆனைமலைஸ் சிட்ஸ் பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட், அண்ணாமலையார் அன்கோ, அண்ணாமலையார் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ், ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் பைனான்ஸ், ஸ்ரீ அன்னபூரணி சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்,… Read More »ஏல சீட்டு நடத்தி பொதுமக்களிடம் கோடி கணக்கில் மோசடி… 4 பேர் கைது…..

திருவனந்தபுரம் அருகே கோவில் பூசாரியான சாப்ட்வேர் இன்ஜினியர்….

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கானோர் பொங்கிலிட்டு வழிபடுவார்கள். இதனால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா… Read More »திருவனந்தபுரம் அருகே கோவில் பூசாரியான சாப்ட்வேர் இன்ஜினியர்….

போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி…..

  • by Authour

திருச்சி மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது  கோடைகாலம் தொடங்கி விட்டதால் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அவர்கள் சாலைகளில் நின்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியினை செய்து வருகிறார்கள். கோடை வெயிலையும் பொருட்படுத்தாது… Read More »போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி…..

மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம்….

சர்வதேச மகளிர் தினத்தைமுன்னிட்டுஅனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம் அரியலூர் CITU சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. CITU மாவட்ட செயலாளர் P.துரைசாமி இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டத்தில் மார்ச்-12 அரியலூரில் பேரணி மற்றும் திறந்தவெளி கருத்தரங்கம்… Read More »மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம்….

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 9 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

  • by Authour

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 9 நாட்களில் ரூ1.04கோடி ரொக்கம், 2 கிலோ 55 கிராம் தங்கம், 3 கிலோ 80 கிராம் வெள்ளி, பக்தர்கள் காணிக்கை. சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 9 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

தாய் மூகாம்பிகை கோவிலில் பிரம்மோற்சவ விழா….. நாகையில் கோலாகலம்….

  • by Authour

நாகை ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாய்மூகாம்பிகை கோவில் மாசி மக பிரம்மோற்சவ திருவிழா இன்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று… Read More »தாய் மூகாம்பிகை கோவிலில் பிரம்மோற்சவ விழா….. நாகையில் கோலாகலம்….

நடிகர் வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியவர் தலைமறைவு

  • by Authour

கடந்த மாதம் 26ம் தேதி, நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட 50 பேருக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது சர்வதேச ஊழல் தடுப்பு… Read More »நடிகர் வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியவர் தலைமறைவு

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்….

  • by Authour

மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்கும் நேரத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் காய்ச்சல்கள் பரவுவது வழக்கம் தான். அதன்படி தமிழகத்தில் தற்போது மீண்டும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில… Read More »தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்….

அதிமுக பொதுக்குழு தீர்மானம் ரத்து செய்யக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று… Read More »அதிமுக பொதுக்குழு தீர்மானம் ரத்து செய்யக்கோரிய வழக்கு…. ஐகோர்ட் இன்று விசாரணை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முழு விபரம்…

1. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்.) -1,10,156. 2. கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.) -43,923. 3. மேனகா நவநீதன் (நாம் தமிழர் கட்சி) -10,827. 4. எஸ்.ஆனந்த் (தே.மு.தி.க.) -1,432. 5. கோ.அருண்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) -69.… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முழு விபரம்…

வட மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு.. திருப்பூர் அதிகாரிகள் உத்தரவாதம்..

திருப்பூர் மாவட்ட  கலெக்டர் வினீத், மாவட்ட எஸ்பி சசாங் சாய் மற்றும் மாநகர துணை கமிஷனர்  அபிஷேக் குப்தா ஆகியோர் இன்று நிருபர்களை சந்தித்தனர் அப்போது கடந்த சில நாட்களாக வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சுறுத்தல்… Read More »வட மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு.. திருப்பூர் அதிகாரிகள் உத்தரவாதம்..

ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளதை கண்டித்தும், ஆள் குறைப்பு நடவடிக்கையை கண்டித்தும், அரசாணை 139 மற்றும் 152 யை மாநில அரசு ரத்து… Read More »ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்…

ஈரோடு இடைத்தேர்தல்.. காங்., அமோக வெற்றி..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. முதல் சுற்றில் ஆரம்பித்து 15 சற்று வரை திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரசைச் சேர்ந்த வேட்பாளர் ஈவிகேஎஸ்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. காங்., அமோக வெற்றி..

30 அடி கிணற்றில் விழுந்த கார்….. கரூரில் தாய்-மகள் படுகாயம்….

கோவை மாவட்டம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா மற்றும் இவரது மகள் திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் சொந்த வேலை காரணமாக இருவரும் காரில் கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது… Read More »30 அடி கிணற்றில் விழுந்த கார்….. கரூரில் தாய்-மகள் படுகாயம்….

‘எலெக்‌ஷன் ஹீரோ’ ஏரியாவுல அதிமுக எவ்வளவு தெரியுமா? ..

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசை விட சுமார் 60… Read More »‘எலெக்‌ஷன் ஹீரோ’ ஏரியாவுல அதிமுக எவ்வளவு தெரியுமா? ..

கைலாசா இ. குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்… நித்தி., அறிவிப்பு….

தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து  புகழ்பெற்றார்.  அவர் தற்போது ஈக்வடார் அருகே ஒரு சிறிய தீவில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருக்கிறார் என்று… Read More »கைலாசா இ. குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்… நித்தி., அறிவிப்பு….

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் திருச்சியில்… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

குரங்குகள் அட்டகாசம்…. வனத்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள்…..

  • by Authour

தஞ்சை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரமாக அணைக்குடி, தேவன்குடி, வீரமாங்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு உட்பட பல கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு நூற்றுக் கணக்கான ஏக்கரில்… Read More »குரங்குகள் அட்டகாசம்…. வனத்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள்…..

கோவை பைனான்ஸ் சீட்டு நடத்தியவர் தலைமறைவு….. பரபரப்பு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி சி.டி.சி காலனி பகுதியில் சதாசிவம் என்பவர் அண்ணாமலை பைனான்ஸ் சீட் கம்பெனி நடத்தி வந்தார்,. ஏராளமான பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனா். திடீரென சீட்டு கம்பெனி மூடப்பட்டது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட… Read More »கோவை பைனான்ஸ் சீட்டு நடத்தியவர் தலைமறைவு….. பரபரப்பு…

ஈரோடு…. 9வது சுற்று முடிவு….வெற்றிமுகத்தில் இளங்கோவன்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.   ஆரம்பம் முதல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன் மிக அதிக ஓட்டுகள் பெற்று  வருகிறார்.9வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 9சுற்று… Read More »ஈரோடு…. 9வது சுற்று முடிவு….வெற்றிமுகத்தில் இளங்கோவன்

ஈரோடு வெற்றி….மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தர்தலில் திமுக கூட்டணியக்கு மாபெரும் வெற்றியை தந்திருக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.  தேர்தல் பிரசாரத்தின்போது திராவிட மாடல் ஆட்சிக்கு… Read More »ஈரோடு வெற்றி….மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

ஈரோடு வெற்றி….. கரூரில் காங்., கட்சியினர் கொண்டாட்டம்…..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தென்னரசு என்பவர் வேட்பாளராக போட்டியிட்டார். இன்று… Read More »ஈரோடு வெற்றி….. கரூரில் காங்., கட்சியினர் கொண்டாட்டம்…..

மேகாலயாவில் ஆட்சி அமைப்பது யார்?

திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 16-ம் தேதி தேர்தல் நடந்தது. திரிபுராவில் 90 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து… Read More »மேகாலயாவில் ஆட்சி அமைப்பது யார்?

புதுகையில் மருத்துவ முகாமினை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குருவிக்கொண்டான்பட்டி, ஸ்ரீ சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »புதுகையில் மருத்துவ முகாமினை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி…

வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை….. இளங்கோவன்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி  வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தொடர்ந்து அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ள  காங்கிரஸ் வேட்பாளர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த… Read More »வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை….. இளங்கோவன்

ஈரோடு வெற்றி…கோவையில் ஸ்வீட் வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னனியில் இ.வி.கே.எஸ்…கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஊர்வலமாக வந்த காங்கிரஸ் மனித உரிமை துறையினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற்றது. திமுக… Read More »ஈரோடு வெற்றி…கோவையில் ஸ்வீட் வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு திமுக கூட்டணி வெற்றி…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய அமைச்சர்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கழகக் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் முன்னிலையைத் தொடர்ந்து . புதுக்கோட்டை தி.மு.க அலுவலகத்தில் சட்டத்துறைஅமைச்சர்எஸ்.ரகுபதி,வடக்கு மாவட்ட செயலாளர்… Read More »ஈரோடு திமுக கூட்டணி வெற்றி…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாடிய அமைச்சர்…

ஈரோடு வெற்றியின் பெருமை…முதல்வரையே சாரும்…. இளங்கோவன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.  இளங்கோவன்  தொடர்ந்து முன்னணியில் இருந்தார். அதைத்தொடர்ந்து அவர்  நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே… Read More »ஈரோடு வெற்றியின் பெருமை…முதல்வரையே சாரும்…. இளங்கோவன் பேட்டி

ஈரோட்டில் அமோக வெற்றி…. முதல்வருக்கு மூத்த அமைச்சர்கள் வாழ்த்து..

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (2.3.2023) முகாம் அலுவலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன்,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »ஈரோட்டில் அமோக வெற்றி…. முதல்வருக்கு மூத்த அமைச்சர்கள் வாழ்த்து..

ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து ஓட்டம் பிடித்த அதிமுக வேட்பாளர்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். 5-வது சுற்று முடிவிலும் காங்கிரஸ்… Read More »ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து ஓட்டம் பிடித்த அதிமுக வேட்பாளர்

கோவையில் ஒரே நாளில் யானை தாக்கி 2 பேர் பலி….

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவிற்குட்பட்ட மாங்கரை பகுதியில் அதிகாலை சுமார் 3 மணி அளவில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல்… Read More »கோவையில் ஒரே நாளில் யானை தாக்கி 2 பேர் பலி….

ஈரோடு….. 7வது சுற்று முடிவு…. இளங்கோவன் 33 ஆயிரம் ஓட்டு முன்னிலை

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.   ஆரம்பம் முதல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன் மிக அதிக ஓட்டுகள் பெற்று  வருகிறார்.7வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 7… Read More »ஈரோடு….. 7வது சுற்று முடிவு…. இளங்கோவன் 33 ஆயிரம் ஓட்டு முன்னிலை

முதல்வர் பிறந்த நாள்.. புதுகையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்….

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு . புதுக்கோட்டை ராணியார் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு இன்றுகாலை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு,க சார்பில் மோதிரம் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் தெற்கு மாவட்டச்… Read More »முதல்வர் பிறந்த நாள்.. புதுகையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம்….

திருச்சி டிரைவரின் வீட்டில் கொள்ளை….

  • by Authour

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் வலசுப்பட்டியில் வசிப்பவர் ராமகவுண்டர் மகன் சண்முகம் (46). இவர் அரசு பஸ் டிரைவர். இந்நிலையில் நேற்று சண்முகம் வேலைக்குச் சென்றுள்ளார். மேலும்  அவரது மனைவியும் 100 நாள் வேலைக்குச்… Read More »திருச்சி டிரைவரின் வீட்டில் கொள்ளை….

ஈரோடு…4வது சுற்று முடிவுகள்….காங். 21 ஆயிரம் ஓட்டு முன்னிலை

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.   ஆரம்பம் முதல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன் மிக அதிக ஓட்டுகள் பெற்று  வருகிறார். 4வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »ஈரோடு…4வது சுற்று முடிவுகள்….காங். 21 ஆயிரம் ஓட்டு முன்னிலை

தி.மலை…. ஏடிஎம் கொள்ளையின் முக்கிய குற்றவாளி கைது….

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த… Read More »தி.மலை…. ஏடிஎம் கொள்ளையின் முக்கிய குற்றவாளி கைது….

ஈரோடு…. 3வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.   ஆரம்பம் முதல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன் மிக அதிக ஓட்டுகள் பெற்று  வருகிறார். 3வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »ஈரோடு…. 3வது சுற்று முடிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மயிலாடுதுறையில் குறைதீர் கருத்துக் கேட்பு கூட்டம்….

2023-24 வேளாண்மைக்கான தனிநிதிநிலை அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். வேளாண் துறை… Read More »மயிலாடுதுறையில் குறைதீர் கருத்துக் கேட்பு கூட்டம்….

இளங்கோவன் மிகப்பெரிய வெற்றி பெறுவார்… கே.எஸ். அழகிரி பேட்டி

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள்… Read More »இளங்கோவன் மிகப்பெரிய வெற்றி பெறுவார்… கே.எஸ். அழகிரி பேட்டி

ஈரோடு…. முதல் சுற்றில்……. 30 வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு சைபர்….

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி  இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது.  மொத்தம் உள்ள 2லட்சத்து 27ஆயிரதத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70ஆயிரதத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79% ஆகும். ஓட்டு எண்ணிக்கை இன்று… Read More »ஈரோடு…. முதல் சுற்றில்……. 30 வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு சைபர்….

ஈரோடு……திமுக கூட்டணி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை  இன்று நடந்து வருகிறது.  மொத்தம் 15 சுற்றுகள் எண்ணப்பட உள்ளது. 2 சுற்றுகள் முடிந்த நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன் அதிமுக வேட்பாளரை விட 13… Read More »ஈரோடு……திமுக கூட்டணி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஈரோடு…. வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் ஏன்?

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் உள்பட 77 பேர் போட்டியிடுகிறார்கள். 16 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் 77 வாக்காளர்களும் வாங்கிய ஓட்டுகள், … Read More »ஈரோடு…. வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் ஏன்?

ஈரோடு…..அதிமுக டெபாட்சி தப்புமா?

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி  இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது.  மொத்தம் உள்ள 2லட்சத்து 27ஆயிரதத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70ஆயிரதத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79% ஆகும். ஓட்டு எண்ணிக்கை இன்று… Read More »ஈரோடு…..அதிமுக டெபாட்சி தப்புமா?

அலங்கார பொருட்களை எரித்து நாசம் செய்த மர்ம நபர்கள்… தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் சச்சிதானந்த மூப்பனார் சாலையில் சாலையோரத்தில் பீங்கானால் செய்யப்பட்ட ஊறுகாய் ஜாடிகள், உப்பு ஜாடிகள், அகல் விளக்குகள், அலங்கார பொம்மைகள் ஆகியவற்றை கடந்த ஒரு வார காலமாக, கும்பகோணம் அருகே மாங்குடி நடுவக்கரையைச் சேர்ந்த… Read More »அலங்கார பொருட்களை எரித்து நாசம் செய்த மர்ம நபர்கள்… தஞ்சையில் பரிதாபம்..

மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் அறிவியல் கண்காட்சி….

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் மதுக்கூர் -வடக்கு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் மன்றம் மற்றும் வானவில் மன்றம் சார்பாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை… Read More »மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் அறிவியல் கண்காட்சி….

மயிலாடுதுறை திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் ஓலச்சப்பர உலா….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து… Read More »மயிலாடுதுறை திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் ஓலச்சப்பர உலா….

ஈரோடு….ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிமுகம்….

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி  இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது.  மொத்தம் உள்ள 2லட்சத்து 27ஆயிரதத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70ஆயிரதத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79% ஆகும். ஓட்டு எண்ணிக்கை இன்று… Read More »ஈரோடு….ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிமுகம்….

ஈரோடு இளங்கோவன்(காங்) வெற்றி பயணம்… 7 ஆயிரம் ஓட்டு முன்னணி

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. முதல் சுற்று  இன்னும் முடிவடையாத நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்11,023 வாக்குகள் பெற்று முன்னணியில்… Read More »ஈரோடு இளங்கோவன்(காங்) வெற்றி பயணம்… 7 ஆயிரம் ஓட்டு முன்னணி

ஈரோடு காங். வேட்பாளர் இளங்கோவன் முன்னணி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த்,… Read More »ஈரோடு காங். வேட்பாளர் இளங்கோவன் முன்னணி

ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை 15 சுற்றுகள் .. ரிசல்ட் எப்போ?

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த்,… Read More »ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை 15 சுற்றுகள் .. ரிசல்ட் எப்போ?

கஞ்சா விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த குடும்பத்தினர் கைது…

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் மாநகர் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் கஞ்சா விற்பனை செய்து வரும் பலரை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து… Read More »கஞ்சா விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த குடும்பத்தினர் கைது…

ஈரோடு இடைத்தேர்தல்… நாளை வாக்கு எண்ணிக்கை – ஏற்பாடுகள் தீவிரம்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு நேற்று முன் தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… நாளை வாக்கு எண்ணிக்கை – ஏற்பாடுகள் தீவிரம்

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி……

  • by Authour

தி.மு.க. தலைவர், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு இதையடுத்து அவருக்கு… Read More »பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி……

+2 மாணவி கர்ப்பம்…. பரோட்டோ மாஸ்டர் போக்சோவில் கைது….

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் +2 மாணவி (16). இவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி 5ம் தேதி மாணவி… Read More »+2 மாணவி கர்ப்பம்…. பரோட்டோ மாஸ்டர் போக்சோவில் கைது….

error: Content is protected !!