Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து…….பலி 9 ஆனது

  • by Authour

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் என்ற  ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பட்டாசு குடோன் உள்ளது. இங்கு திருவிழாக்களுக்கு போடப்படும் வாண வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அங்கு பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது… Read More »காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து…….பலி 9 ஆனது

சென்னையில்…..கள்ளசந்தையில் கிரிக்கெட் டிக்கெட் விற்ற 12 பேர் சிக்கினர்

சென்னையில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் ஒரு நாள் போட்டி நடப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதை பயன்படுத்தி… Read More »சென்னையில்…..கள்ளசந்தையில் கிரிக்கெட் டிக்கெட் விற்ற 12 பேர் சிக்கினர்

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி…..

  • by Authour

வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கும் மற்றும் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி சிவகுமார். அவர் கூறியதாவது… தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி…..

பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கூடாது…. எடப்பாடி தரப்பு வாதம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்… Read More »பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கூடாது…. எடப்பாடி தரப்பு வாதம்

பல்வேறு கோரிக்கைகளுடன் திருச்சியில் விவசாயிகள் பானையுடன் போராட்டம்…

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர்வழித் திட்டங்களை செயல்படுத்த நடப்பு பட்ஜெட்டில் திட்டங்களை அறிவிக்காத தமிழக அரசை கண்டித்தும், வேளாண் பட்ஜெட்டில் நெல் 1 குவின்டாலுக்கு 2500, கரும்பு டன்னுக்கு 4000 ரூபாய் வழங்காமல்… Read More »பல்வேறு கோரிக்கைகளுடன் திருச்சியில் விவசாயிகள் பானையுடன் போராட்டம்…

ஆன் லைன் ரம்மி தடை மசோதா…. சட்டமன்றத்தில் மீண்டும் நாளை முதல்வர் தாக்கல்

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கவர்னர் ரவி  4 மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த நிலையில் அதை திருப்பி அனுப்பிவிட்டார்.  இந்த நிலையில் நாளை சட்டமன்றம் கூடும்… Read More »ஆன் லைன் ரம்மி தடை மசோதா…. சட்டமன்றத்தில் மீண்டும் நாளை முதல்வர் தாக்கல்

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000… திமுக சார்பில் ஸ்வீட் வழங்கி கொண்டாட்டம்..

தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 உரிமைத் தொகையாக வழங்கப் பட இருக்கிறது. இதை வரவேற்று அய்யம் பேட்டை யில் திமுக சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது.… Read More »குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000… திமுக சார்பில் ஸ்வீட் வழங்கி கொண்டாட்டம்..

உலக தண்ணீர் தினம்…. சரபோஜி ராஜபுரத்தில் கிராம சபைக்கூட்டம்….

  • by Authour

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த சரபோஜி ராஜபுரத்தில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பூமா தலைமை வகித்தார். கூட்டத்தில் தண்ணீர் சிக்கனம் குறித்து… Read More »உலக தண்ணீர் தினம்…. சரபோஜி ராஜபுரத்தில் கிராம சபைக்கூட்டம்….

காஞ்சிபுரம் பட்டாசு குடோன் விபத்து…. பலி 8 ஆனது

  • by Authour

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் என்ற  ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பட்டாசு குடோன் உள்ளது. இங்கு திருவிழாக்களுக்கு போடப்படும் வாண வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அங்கு பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது… Read More »காஞ்சிபுரம் பட்டாசு குடோன் விபத்து…. பலி 8 ஆனது

நூற்றாண்டு விழா……சென்னை சாலைக்கு டி.எம்.எஸ். பெயர்…

  • by Authour

தமிழ்திரையுலகில் எம்.ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட அனைத்து பிரபல நடிகர்களுக்கும் பின்னணி  குரல் கொடுத்து பாடல் பாடியவர்  டிஎம். சவுந்தர்ராஜன்.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களையும், 2500க்கும் மேற்பட்ட  பக்தி பாடல்களையும் பாடியவர். சில சினிமாக்களில்… Read More »நூற்றாண்டு விழா……சென்னை சாலைக்கு டி.எம்.எஸ். பெயர்…

மனைவி இறந்த சோகத்தில் கணவன் உயிரிழப்பு…. மயிலாடுதுறை அருகே சோகம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சோழம்பேட்டை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (84) இவர் இந்திய ராணுவத்தில் கஸ்டம்ஸில் வேலை பார்த்து கடந்த 2000 ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இவருக்கு விஜயலட்சுமி (81) என்ற மனைவியும்… Read More »மனைவி இறந்த சோகத்தில் கணவன் உயிரிழப்பு…. மயிலாடுதுறை அருகே சோகம்…

காஞ்சிபுரம் பட்டாசு குடோனில் வெடிவிபத்து …7பேர் பலி

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் என்ற  ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பட்டாசு குடோன் உள்ளது. இங்கு திருவிழாக்களுக்கு போடப்படும் வாண வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அங்கு பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது… Read More »காஞ்சிபுரம் பட்டாசு குடோனில் வெடிவிபத்து …7பேர் பலி

உலக தண்ணீர் தினம்… புதுகையில் கிராம சபைக்கூட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை ஒன்றியம், 9 பி நத்தம்பண்ணையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா , மாவட்ட… Read More »உலக தண்ணீர் தினம்… புதுகையில் கிராம சபைக்கூட்டம்….

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி மநீம ஆர்ப்பாட்டம்….

  • by Authour

மத்திய அரசின் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மநீம கட்சி சார்பில்… Read More »ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி மநீம ஆர்ப்பாட்டம்….

நலமுடன் இருக்கிறேன்…… ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியீடு

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15ம் தேதி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலிக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பின்னர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அதற்கான… Read More »நலமுடன் இருக்கிறேன்…… ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியீடு

10 பேர் கொண்ட கும்பலுடன் 4 பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன்…..

  • by Authour

சென்னையைச் சேர்ந்த பொறியாளர் வினோத் ராஜ் குமார்.  இவர் திருமண இணையதளங்கள் மூலமாக வரன் தேடி வந்திருக்கிறார்.  தனது தந்தை, தங்கைகள் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் சேர்ந்து திருமண இணையதளங்கள் மூலமாக வரன்… Read More »10 பேர் கொண்ட கும்பலுடன் 4 பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன்…..

பெரும்பான்மை இருப்பதால் நினைத்ததை எல்லாம் செய்யமுடியாது….ஓபிஎஸ் தரப்பு வாதம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று விசாரணைக்கு… Read More »பெரும்பான்மை இருப்பதால் நினைத்ததை எல்லாம் செய்யமுடியாது….ஓபிஎஸ் தரப்பு வாதம்

உரிமைத்தொகை…மகளிரை அவதூறு செய்து வீடியோ வெளியிட்டவர் கைது

தமிழ் நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல்  மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பெண்கள்… Read More »உரிமைத்தொகை…மகளிரை அவதூறு செய்து வீடியோ வெளியிட்டவர் கைது

உலக தண்ணீர் தினம்….சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு….

  • by Authour

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் 21.03.23 மாலையில் மாணவர்களிடம் விழிப்புணர்வு வாசகங்களுடன் உறுதிமொழி ஏற்றனர். 1993-ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம்… Read More »உலக தண்ணீர் தினம்….சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு….

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது….

தமிழகத்தில் இன்று  தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது.  ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ரூ. 43,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல் 22 கேரட் ஆபரணத்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது….

முதல்வன் திட்டம்… பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் …

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லாஜிஸ்டிக் (LOGISTIC) பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் தனராஜன்… Read More »முதல்வன் திட்டம்… பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் …

கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாள் அமாவாசை திதியாகும். அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியை போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம்… Read More »கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

கல்வித்துறைக்கு வந்த சோதனை….+2 தேர்வு……. நேற்றும் 47ஆயிரம் பேரை காணல…

  • by Authour

தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்2 தேர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மொழித்தேர்வு நடந்தது. முதல்நாள் தேர்வு மிக எளிதாக இருக்க வேண்டும் என்பதுடன், தாய் மொழியாம் தமிழுக்கு முதலிடம் கொடுக்க… Read More »கல்வித்துறைக்கு வந்த சோதனை….+2 தேர்வு……. நேற்றும் 47ஆயிரம் பேரை காணல…

விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பாலக்கரை பகுதி, காமராஜ் நகரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள்… Read More »விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர்…

சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பேரூராட்சியில் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகளை மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு… Read More »சில்லறை வியாபாரிகளின் தகர சீட்டு அகற்றம்… அரசுக்கு கோரிக்கை….

பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குன்னம்,  சின்ன வெண்மணி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி தனலட்சுமி . இவருக்கு பிரசவ வலி வந்தபோது 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து விரைந்துவந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தனலட்சுமியை அரியலூர்… Read More »பெரம்பலூர் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை….

வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

  • by Authour

தமிழகத்தின் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் விளையக்கூடியது முருங்கை குறிப்பாக கரூர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் தீவிர சாகுபடியாக முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும்… Read More »வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

மதுபாட்டில்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து… டிரைவர் உட்பட 3 பேர் காயம்…

  • by Authour

கரூர் மாவட்டம், துளிர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு வாணிப நுகர்பொருள் கழகம் குடோனில் இருந்து மாயனூர் பழைய ஜெயங்கொண்டம் மகாதானபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்கள் சரக்கு வேனில் அனுப்பி… Read More »மதுபாட்டில்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து… டிரைவர் உட்பட 3 பேர் காயம்…

சென்னையிலிருந்து பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி… பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு…

  • by Authour

தமிழ்நாடு காவல்துறையில் 1973-ம் ஆண்டு முதன்முதலில் பெண்களை பணிக்கு சேர்த்தார்கள். அன்றிலிருந்து இன்று வரையிலும் பெண்களின் பங்களிப்பு தமிழக காவல்துறையில் மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகின்றது. இந்நிலையில் ஐம்பதாவது ஆண்டுகள் நிறைவுப் பெற்றதை கொண்டாடும்… Read More »சென்னையிலிருந்து பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி… பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு…

குரூப்4 காலி பணியிடம் 10ஆயிரமாக அதிகரிப்பு… அடுத்தவாரம் ரிசல்ட்

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 50… Read More »குரூப்4 காலி பணியிடம் 10ஆயிரமாக அதிகரிப்பு… அடுத்தவாரம் ரிசல்ட்

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி அகல ரயில் பாதை…..8ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவில் அதிவேக ரெயில் சேவையை அமல்படுத்தும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. வந்தே பாரத் ரெயில் சேவை பயண நேரத்தை பெரிதும் குறைப்பதால்… Read More »திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி அகல ரயில் பாதை…..8ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படிசெங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரியலூர்,… Read More »திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்….. தீவிர சிகிச்சை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ்… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்….. தீவிர சிகிச்சை

‘குறிஞ்சி’யில் குடியேறும் அமைச்சர் உதயநிதி…. அந்த வீடு ராசி தெரியுமா?..

  • by Authour

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அமைச்சராக பதவி ஏற்றார். தற்போது அவர் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த வீடு முதல்-அமைச்சரின் முகாம்… Read More »‘குறிஞ்சி’யில் குடியேறும் அமைச்சர் உதயநிதி…. அந்த வீடு ராசி தெரியுமா?..

சிறுவன் கூறியதை கேட்டு ஆத்திரம்…. பள்ளிக்குள் புகுந்து எச்.எம்., ஆசிரியருக்கு அடி உதை.. வீடியோ..

குறிப்பு…. வீடியோவில் பதிவான சத்தங்கள் எடிட் செய்யப்படவில்லை.. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரத்தில் அரசு உதவிபெறும் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு குருவம்மாள் (56) என்பவர் தலைமை ஆசிரியையாகவும், பாரத்… Read More »சிறுவன் கூறியதை கேட்டு ஆத்திரம்…. பள்ளிக்குள் புகுந்து எச்.எம்., ஆசிரியருக்கு அடி உதை.. வீடியோ..

சின்னத்திரை காமெடி நடிகர் கோவை குணா காலமானார்…

  • by Authour

தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் கோவை குணா. இவர் சிவாஜி கனேசன், கவுண்டமணி உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களின் குரல்களில் மிமிக்ரி செய்து பிரபலமானார். இந்நிலையில் உடல்நலக்குறைவு… Read More »சின்னத்திரை காமெடி நடிகர் கோவை குணா காலமானார்…

மாநகராட்சி கமிஷனர் வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு…

  • by Authour

ஈரோடு மாநகராட்சி கமிஷனரான சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டவர் சிவக்குமார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரம் நகராட்சி… Read More »மாநகராட்சி கமிஷனர் வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு…

சென்னை மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்

இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி… Read More »சென்னை மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்

கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் …..

உலக தண்ணீர் தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த ஏழாம் வகுப்பு பள்ளி மாணவன் விஷ்வக் நித்தின் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து ரோடு அமராவதி ஆற்று படுகையில், தனது… Read More »கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் …..

2வருடத்துக்கு பின் சந்தித்து கொண்ட 2 பெண் யானைகள் குதூகலம்….. நெகிழ்ச்சி… வீடியோ

மயிலாடுதுறையில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி சன்னதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழா… Read More »2வருடத்துக்கு பின் சந்தித்து கொண்ட 2 பெண் யானைகள் குதூகலம்….. நெகிழ்ச்சி… வீடியோ

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம்…. புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை

  • by Authour

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன்( 28). இவர் அதே பகுதியை சேர்ந்த  சரண்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.  பெண் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், … Read More »கிருஷ்ணகிரியில் காதல் திருமணம்…. புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை

ஈரோடு அருகே வேன் மோதி……கல்லூரி மாணவி, தம்பியுடன் பலி

  ஈரோடு மாவட்டம் பெரிய கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு ஞான சவுந்தர்யா (22) என்ற மகளும், கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் உள்ளனர். ஞான சவுந்தர்யாவுக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை… Read More »ஈரோடு அருகே வேன் மோதி……கல்லூரி மாணவி, தம்பியுடன் பலி

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

25ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்குதிசை காற்றும் சந்திக்கின்ற பகுதி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் வரும் 25ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி… Read More »25ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

மகளிர் சுய உதவிகுழுவுக்கு 3 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக 72 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.3 கோடியே 46 லட்சம்… Read More »மகளிர் சுய உதவிகுழுவுக்கு 3 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

74 மூட்டை பாண்டி சாராயம்….. ஆற்றில் நீந்தி நாகைக்கு கடத்தல்…..

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகைக்கு சாராயம் உள்ளிட்ட மதுபானங்கள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து டிஎஸ்பி கென்னடி தலைமையிலான தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை… Read More »74 மூட்டை பாண்டி சாராயம்….. ஆற்றில் நீந்தி நாகைக்கு கடத்தல்…..

வெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா பரவுகிறது…. அமைச்சர் மாசு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர்… Read More »வெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா பரவுகிறது…. அமைச்சர் மாசு

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை….

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி ம ரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது… Read More »அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை….

திருச்சி ஜல்லிக்கட்டு…. போலீஸ் தடியடி…. வீடியோ….

  • by Authour

லால்குடி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 59 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி – 600க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட பங்கேற்று காளைகளை அடக்கி வருகின்றனர் – மாட்டின்… Read More »திருச்சி ஜல்லிக்கட்டு…. போலீஸ் தடியடி…. வீடியோ….

ஆன்லைன் மூலம் ரூ.6¾ லட்சம் மோசடி…. 2 வாலிபர்கள் கைது….

கரூரை சேர்ந்த ஸ்டாலின் ( 24) என்பவருக்கு கடந்த 8.9.2022 முதல் 12.12.2022 வரை ஒரு எண்ணில் இருந்து ஒருவர் போன் செய்து, தனது பெயர் ஸ்ரீ ரங்கராவ் எனவும், கர்நாடகாவில் இருந்து பேசுவதாகவும்… Read More »ஆன்லைன் மூலம் ரூ.6¾ லட்சம் மோசடி…. 2 வாலிபர்கள் கைது….

வதந்தி பரப்பிய பாஜ நிர்வாகிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

  • by Authour

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு கடும் நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 15 நாள் தங்கி காவல்… Read More »வதந்தி பரப்பிய பாஜ நிர்வாகிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

நகைகள் திருட்டு……ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டு வேலைக்காரி கைது…..

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு… Read More »நகைகள் திருட்டு……ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டு வேலைக்காரி கைது…..

தாலியை பறித்து சென்ற மாஜி ராணுவ வீரர் கைது…..

  • by Authour

கோவை மாவட்டம் வீரபாண்டிப்பிரிவு, ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி. இவர் அவரது மகனுடன் தனியார் மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில்… Read More »தாலியை பறித்து சென்ற மாஜி ராணுவ வீரர் கைது…..

வேளாண் பொருட்களை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கிய எம்எல்ஏ…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினை இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில்,  எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜாவை  சந்தித்து, சட்டமன்றப் பேரவையில் 2023-2024ம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையொட்டி,… Read More »வேளாண் பொருட்களை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கிய எம்எல்ஏ…

8 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு….கொள்ளையர்கள் கைவரிசை….

  • by Authour

கோவை, எட்டிமடை பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் மளிகை கடைகள், பேக்கரி,ஸ்டுடியோ,செல்போன் கடை, பேன்சி கடை என 8க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடையின் உரிமையாளர்கள் நேற்று இரவு பணி முடிந்த பின்பு கடையை… Read More »8 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு….கொள்ளையர்கள் கைவரிசை….

பெண் அதிகாரி…..வருமானத்துக்கு அதிகமான சொத்து… திருச்சியில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Authour

திருச்சி காஜாமலை பிச்சையம்மாள் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கலைமணி (72). இவருடைய மகள் ஆர்த்தி வேலூர் மாவட்டத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஆர்த்தியின் கணவர் ஆனந்த… Read More »பெண் அதிகாரி…..வருமானத்துக்கு அதிகமான சொத்து… திருச்சியில் விஜிலென்ஸ் ரெய்டு

போகும் இடமெல்லாம் பெண்களை வீழ்த்திய பாதிரியார்… 4 பெண்கள் புகார்….

குமரி மட்டுமல்லாது மதுரை, சென்னை, பெங்களூரு என்று தேவாலய பணிக்காக போகும் இடங்களில் எல்லாம் இளம் பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்திருக்கிறார் பாதிரியார் பெனடிக் ஆன்றோ. ஒரு மாணவி… Read More »போகும் இடமெல்லாம் பெண்களை வீழ்த்திய பாதிரியார்… 4 பெண்கள் புகார்….

மரம் நடும் விழா-இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவங்கி வைத்தார்…

நாளுக்கு நாள் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மார்ச் 21 ஆம் நாள் உலக வன தினம் அதாவது காடுகள் நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நாகையில்… Read More »மரம் நடும் விழா-இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவங்கி வைத்தார்…

நாகையில் ஆலிவ்ரெட்லி ஆமைக்குஞ்சுகளை கடலில் விடும் கலெக்டர்…

  • by Authour

கடல் வளத்தின் காவலன் என்று அழைக்கப்படும் 250 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழக்கூடிய ஆலிவ் ரெட்லி அரியவகை ஆமைகளின் இனப்பெருக்கம் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெறுகிறது. காலநிலை சூழ்நிலைக்கு ஏற்ப… Read More »நாகையில் ஆலிவ்ரெட்லி ஆமைக்குஞ்சுகளை கடலில் விடும் கலெக்டர்…

முதல்வர் ஸ்டாலின் -நிதி ஆயோக் துணைத்தலைவர் ஆலோசனை…..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமைச் செயலகத்தில், நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் சுமன் குமார் பெர்ரி மற்றும் உயர் அலுவலர்கள் குழு சந்தித்து, அவ்வமைப்பின் முக்கிய முயற்சிகளான நீடித்த வளர்ச்சி… Read More »முதல்வர் ஸ்டாலின் -நிதி ஆயோக் துணைத்தலைவர் ஆலோசனை…..

காவிரி டெல்டா வேளாண் தொழில் பெருந்தடம்….. ரூ.1000 கோடி ஒதுக்கீடு…..

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையொட்டி அவர் விவசாயி போல பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார்.அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள… Read More »காவிரி டெல்டா வேளாண் தொழில் பெருந்தடம்….. ரூ.1000 கோடி ஒதுக்கீடு…..

முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து…..

  • by Authour

உகாதி திருநாளில் தங்களது புத்தாண்டு நாளை (22-3-2023) கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட உடன்பிறப்புகளுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறுசுவை உணவோடு மகிழ்ச்சி பொங்க புத்தாண்டை வரவேற்கும் உங்களது இல்லத்திலும், வாழ்விலும் அந்த… Read More »முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து…..

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  • by Authour

தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில்  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக அவர், தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம்… Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கார் டிரைவர் வெட்டிக்கொலை….கோவையில் பயங்கரம்…

  • by Authour

கோயம்புத்தூர் வேடப்பட்டியை சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (33). கார் ஓட்டுநர். இவர் தனது செல்போனை அதே பகுதியை சேர்ந்த மதன்ராஜ் (32) என்பவரிடம் அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார். பின்னர் மீண்டும் பணத்தை கொடுத்துவிட்டு செல்போனை… Read More »கார் டிரைவர் வெட்டிக்கொலை….கோவையில் பயங்கரம்…

மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா… எல்லாருக்கும் குடுங்க… அப்பாவு

  • by Authour

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர்   பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றி குறிப்பிட்டார். அப்போது “மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையாகலாம், தங்க சம்பா சாப்பிட்டா தங்கமாக… Read More »மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா… எல்லாருக்கும் குடுங்க… அப்பாவு

ரயில்வே தனியார்மயத்தைக் கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…..

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது மற்றும் கண்டித்தும், அவுட்சோர்சிங் விடுவதை உடனே கைவிட வலியுறுத்தியும், ரயில்வேயில் உள்ள 50,000 காலி பணியிடங்களை சரண்டர் மற்றும் சர்ப்ளஸ் செய்யும்… Read More »ரயில்வே தனியார்மயத்தைக் கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…..

ஆஸ்கர்…தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் இயக்குனருக்கு ரூ.1 கோடி …. முதல்வர் வழங்கினார்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ரகு, பொம்மி குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளை பாகன் தம்பதி பொம்மன், பெல்லி பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்டனர். இதில்… Read More »ஆஸ்கர்…தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் இயக்குனருக்கு ரூ.1 கோடி …. முதல்வர் வழங்கினார்

சிறுதானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு… வேளாண் பட்ஜெட்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையொட்டி அவர் விவசாயி போல பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார்.அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள… Read More »சிறுதானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு… வேளாண் பட்ஜெட்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீர்…. விவசாயிகள் அவதி…

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சுற்றுவட்ட பகுதிகளிசம் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள… Read More »அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீர்…. விவசாயிகள் அவதி…

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. ஸ்வீட் வழங்கி கொண்டாடிய பெண்கள்…

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்ததை கொண்டாடும் விதமாக கரூரில் குலவை சத்தமிட்டு மகிழ்ந்தும் பொதுமக்களுக்கு ஜிலேபி வழங்கி கொண்டாடிய பெண்கள். திமுக தேர்தல் வாக்குறுதியின் படி ரேஷன் கார்டு வைத்துள்ள… Read More »குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. ஸ்வீட் வழங்கி கொண்டாடிய பெண்கள்…

நாய்கள் பண்ணையில் மர்ம நபர்கள் தீ வைப்பு…. 13 நாய்கள் எரிந்து சாம்பல்…

கோவை ஆர் எஸ் புரம் அடுத்த லாலிரோடு பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் வடவள்ளி கருப்பராயன் கோவில் பகுதியை சேர்ந்த பாபு ஆகிய இருவரும் இணைந்து வடவள்ளி கருப்பராயன் கோவில் பகுதியில் விற்பனைக்காக நாய்கள்… Read More »நாய்கள் பண்ணையில் மர்ம நபர்கள் தீ வைப்பு…. 13 நாய்கள் எரிந்து சாம்பல்…

கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை

சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.  இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்… Read More »கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை

ரூ.1000 உரிமைத்தொகை யார், யாருக்கு கிடைக்கும்? அமைச்சர் விளக்கம்

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த… Read More »ரூ.1000 உரிமைத்தொகை யார், யாருக்கு கிடைக்கும்? அமைச்சர் விளக்கம்

கொரோனா அதிகரிப்பு…. அமைச்சர் மா.சு. இன்று முக்கிய ஆலோசனை

  • by Authour

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த நிலவரங்களை  சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு கொரோனா… Read More »கொரோனா அதிகரிப்பு…. அமைச்சர் மா.சு. இன்று முக்கிய ஆலோசனை

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பான நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதையடுத்து, ஜெயலலிதாவின்… Read More »ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பான நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி..

ஆபாச பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது…

  • by Authour

குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ (29). பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணியாற்றினார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக… Read More »ஆபாச பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது…

3 பவுன் செயினை விழுங்கிய நாய்….. பேதி மாத்திரை கொடுத்து மீட்ட உரிமையாளர் ….

  • by Authour

கேரளா மாநிலம், பாலக்காடு, ஓலவக்கோட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவரின் மனைவி பேபி, தான் அணிந்திருந்த 3 பவுன் செயினை வீட்டின் கண்ணாடி முன்பு கழற்றி வைத்திருந்தார். சிறிதுநேரம் கழித்து பார்த்த போது அந்த… Read More »3 பவுன் செயினை விழுங்கிய நாய்….. பேதி மாத்திரை கொடுத்து மீட்ட உரிமையாளர் ….

இல்லத்தரசிகளை போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது…..கமல்…

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள்,… Read More »இல்லத்தரசிகளை போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது…..கமல்…

தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்…..

2023 – 24ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 2023 – 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். தமிழ்நாடு அரசின்  2023-24… Read More »தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்…..

பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்… Read More »பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

பொதுச்செயலாளர் பதவி நீக்கம்……சசிகலா மனு மீது 23ம் தேதி விசாரணை

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த தன்னை கட்சியில் இருந்தும், பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு ஒன்றை தொடுத்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர்  பன்னீர்செல்வம்… Read More »பொதுச்செயலாளர் பதவி நீக்கம்……சசிகலா மனு மீது 23ம் தேதி விசாரணை

கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத தொகை ரூ.10,000 வழங்க கோரி ஆர்ப்பாட்டம்…

கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூபாய் 2000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும் கிராம கோவில் பூசாரிகளுக்கு எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மாத… Read More »கிராம கோயில் பூசாரிகளுக்கு மாத தொகை ரூ.10,000 வழங்க கோரி ஆர்ப்பாட்டம்…

ரூ.110கோடியில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கம்… டாக்டர் அலீம் பாராட்டு

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில்  பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக திருச்சி மாநகருக்கும் பல திட்டங்ளை அறிவித்து உள்ளனர். பட்ஜெட் குறித்து திருச்சி கிஆபெவி அரசு மருத்துவமனைமருத்துவக்கல்லூரி  முன்னாள்  துணை… Read More »ரூ.110கோடியில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கம்… டாக்டர் அலீம் பாராட்டு

குடும்ப தலைவிக்கு ரூ.1000… திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சியமைந்த பிறகு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். இதனால் இது அவர் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்… Read More »குடும்ப தலைவிக்கு ரூ.1000… திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

தஞ்சையில் குறைதீர் கூட்டம்… கலெக்டரிடம் கோரிக்கை மனு..

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை… Read More »தஞ்சையில் குறைதீர் கூட்டம்… கலெக்டரிடம் கோரிக்கை மனு..

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா… ஐசியூவில் சிகிச்சை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்(75) வெற்றி பெற்றார். கடந்த 10ம் தேதி அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா… ஐசியூவில் சிகிச்சை

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து SRMU ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

ரயில்வே நிர்வாகத்தின் செயல் இயக்குனர் அறிவுறுத்தலின்படி ரயில்வேயில் பணியாற்றும் 10,000 ரயில்வே ஓடும் தொழிலாளர்களை சரண்டர் செய்யும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், பாதுகாப்பு விதிகளை மீறி சரக்கு ரயில்களை கார்டுகள் இல்லாமல் இயக்கம் திட்டத்தினை… Read More »ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து SRMU ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….

மகளிர் உரிமைத்தொகை….. முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் பாராட்டு

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல்  தகுதியுள்ள  இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.  தமிழக மக்கள் மிகவும் ஆவலோடு இந்த திட்டத்தை… Read More »மகளிர் உரிமைத்தொகை….. முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் பாராட்டு

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 20 ரூபாய் குறைந்து 5,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,000… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

தமிழ்நாடு, புதுவையில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்குத்திசையில் காற்று சந்திப்பு நிலவுகிறது. இந்த வானிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கோடைமழை பெய்துவருகிறது. சென்னையிலும் ஒருசில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில், தமிழ்நாடு,… Read More »தமிழ்நாடு, புதுவையில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சமயபுரம் கோயிலில் பெருந்திட்ட பணிகள்… பட்ஜெட்டில்அறிவிப்பு

  • by Authour

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:-  நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு… Read More »சமயபுரம் கோயிலில் பெருந்திட்ட பணிகள்… பட்ஜெட்டில்அறிவிப்பு

பெண்களுக்கு இலவச செல்போன் கொடுத்தீர்களா? எடப்பாடிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

  • by Authour

023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் பற்றி கூறுகையில், அனைவருக்கும் மகளிர்… Read More »பெண்களுக்கு இலவச செல்போன் கொடுத்தீர்களா? எடப்பாடிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

டாஸ்மாக் வருமானம் ரூ.50ஆயிரம் கோடியாக உயர்த்த நடவடிக்கை….

  • by Authour

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  நிதித்துறை  செயலாளர் முருகானந்தம் கூறியதாவது… தமிழகத்தில் கடந்த ஆண்டில் டாஸ்மாக் வருமானம்  ரூ.45ஆயிரம் கோடி.  வரும் நிதி ஆண்டில் அது  ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்த… Read More »டாஸ்மாக் வருமானம் ரூ.50ஆயிரம் கோடியாக உயர்த்த நடவடிக்கை….

திருமயம், கறம்பக்குடி கோர்ட்… ஏப்.7ல் திறப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சார்பு நீதிமன்றம், பொன்னமராவதியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம்,  கறம்பக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் திறப்பு விழா  நடத்துவது தொடர்பாக   தமிழக சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி, … Read More »திருமயம், கறம்பக்குடி கோர்ட்… ஏப்.7ல் திறப்பு

ஏப்.21 வரை சட்டமன்ற கூட்டம்…. அப்பாவு பேட்டி

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை நிதி அமைச்சர்  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்  2023/24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து  சபாநாயகர் அப்பாவு அறையில்  சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.  இதில் எடுக்கப்பட்ட… Read More »ஏப்.21 வரை சட்டமன்ற கூட்டம்…. அப்பாவு பேட்டி

புதுகை அருகே வடமாடு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் சுப.அய்யாக்கண்ணுவின் 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடமாடு நிகழ்ச்சியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார் . அருகில் வீ.ஆர் இளையராஐா,புதுக்கோட்டை வடக்கு… Read More »புதுகை அருகே வடமாடு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…..

பாபநாசத்தில் முப்பெரும் விழா…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த இராஜகிரி அன்னை கதீஜா ரலி கல்வி மையம், ஹனபி பெரிய பள்ளி பரிபாலன சபை இணைந்து முப்பெரும் விழா நடந்தது. இராஜகிரி காயிதே மில்லத் திருமண மஹாலில் நடைப்… Read More »பாபநாசத்தில் முப்பெரும் விழா…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 செப்டம்பர் முதல் வழங்கப்படும்…. பட்ஜெட்டில் அறிவிப்பு..

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரை தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்  வருமாறு: நடப்பாண்டிலும் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படும்.… Read More »குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 செப்டம்பர் முதல் வழங்கப்படும்…. பட்ஜெட்டில் அறிவிப்பு..

டூவீலர் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி….

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப் (20), சல்மான் (20), இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் அறையெடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.… Read More »டூவீலர் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி….

திருச்சியில் இலவச ” WiFi ” சேவை….. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு…

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரை தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்  வருமாறு: நடப்பாண்டிலும் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படும்.… Read More »திருச்சியில் இலவச ” WiFi ” சேவை….. தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு…

திருச்சி மாவட்டத்தில் கொட்டிதீர்த்த கனமழை…. வேரோடு சாய்ந்த மரம்-மின்கம்பங்கள்.

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் கடுமையான உஷ்னத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக… Read More »திருச்சி மாவட்டத்தில் கொட்டிதீர்த்த கனமழை…. வேரோடு சாய்ந்த மரம்-மின்கம்பங்கள்.

செல்போன் கொள்ளையடிப்பது எப்படி…?… youtube-பார்த்து “அமேசானில் ஆர்டர்”… சிக்கிய திருடன்..

  • by Authour

நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே கடந்த 13, ம் தேதி கணேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பூட்டியிருந்த கடையில் 14, விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போயின. இது குறித்த புகாரின் பேரில் களத்தில்… Read More »செல்போன் கொள்ளையடிப்பது எப்படி…?… youtube-பார்த்து “அமேசானில் ஆர்டர்”… சிக்கிய திருடன்..

திருட்டு போன 105 பவுன் நகை பறிமுதல்…. குற்றவாளி கைது…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் பாண்டியன் என்பவர் கடந்த 13ஆம் தேதி வெளியூர் சென்றிருந்த நேரத்தில், அவரது வீட்டின் ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டு 103 பவுன்… Read More »திருட்டு போன 105 பவுன் நகை பறிமுதல்…. குற்றவாளி கைது…

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.110 கோடியில் புதிய கட்டடம்…. பட்ஜெட் விவரம்

  • by Authour

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தமிழக சட்டப்பேரவை  கூட்டம் இன்று  காலை 10 மணிக்கு கூடியது.  இதற்காக காலை 9.30 மணி முதல் எம்.எல்.ஏக்கள் சபைக்கு வர தொடங்கினர்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் 9.50… Read More »திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.110 கோடியில் புதிய கட்டடம்…. பட்ஜெட் விவரம்

பெட்ரோல் பங்க் பின்புறம் திடீர் தீ…. கரூரில் பரபரப்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் அருகில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கின் பின்புறம் அமராவதி ஆற்றுப் படுகையில் வறட்சியின் காரணமாக முட்செடிகள் காய்ந்து காணப்பட்டது. இதனை மர்ம நபர்கள் தீ… Read More »பெட்ரோல் பங்க் பின்புறம் திடீர் தீ…. கரூரில் பரபரப்பு…

சட்டசபையில் அதிமுக அமளி…. வெளிநடப்பு

  • by Authour

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தமிழக சட்டப்பேரவை  கூட்டம் இன்று  காலை 10 மணிக்கு கூடியது.  இதற்காக காலை 9.30 மணி முதல் எம்.எல்.ஏக்கள் சபைக்கு வர தொடங்கினர்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் 9.50… Read More »சட்டசபையில் அதிமுக அமளி…. வெளிநடப்பு

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி, பால்,… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

சென்னை அண்ணாநகர் டவர்…. அமைச்சர் நேரு இன்று திறக்கிறார்

சென்னை அண்ணாநகரின் முக்கிய அடையாளமாக ‘டவர்’ பூங்கா திகழ்ந்து வந்தது. பொதுமக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த இந்த கோபுரத்தின் மேலே பொதுமக்கள் ஏறிச்சென்று சென்னை நகரின் இயற்கை அழகை ரசித்து வந்தனர். இந்த… Read More »சென்னை அண்ணாநகர் டவர்…. அமைச்சர் நேரு இன்று திறக்கிறார்

ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை…… போலீஸ் விசாரணை

  • by Authour

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு… Read More »ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளை…… போலீஸ் விசாரணை

மாணவிகளுக்கு இடையூறு…….ரஜினி மகளிடம் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு

  • by Authour

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடிகர்  விஷ்ணு விஷாலை வைத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்டன. அப்போது… Read More »மாணவிகளுக்கு இடையூறு…….ரஜினி மகளிடம் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு

நாகர்கோவில்……பலான பாதிரியார் பெனடிக்ட் கைது

குமரி மாவட்டத்தில் சர்ச் பாதிரியாராக பணியாற்றியவர் பெனடிக்ட் ஆன்றோ.. 29 வயதாகிறது.. விளவங்கோடு பகுதியை சேர்ந்தவர். இவர், இளம் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை… Read More »நாகர்கோவில்……பலான பாதிரியார் பெனடிக்ட் கைது

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? சற்று நேரத்தில் பட்ஜெட்டில் அறிவிப்பு?

  • by Authour

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து… Read More »குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? சற்று நேரத்தில் பட்ஜெட்டில் அறிவிப்பு?

அய்யப்பன் ராமசாமியை மிரட்டி வீடியோ… டிடிஎப் வாசன் மீது வழக்கு ..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளியங்காடு வாட்டர் போர்டு பகுதியைச் சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற வைகுண்ட வாசன் (25).  Twin throttlers என்ற யூடியூப் சேனலை டிடிஎப் வாசன் நடத்தி வருகிறார். இவர்… Read More »அய்யப்பன் ராமசாமியை மிரட்டி வீடியோ… டிடிஎப் வாசன் மீது வழக்கு ..

திமுக ஆட்சிக்கு நான் தான் காரணம்… சீமான் சொல்ற விளக்கத்த பாருங்க..

சென்னை கேகே நகரில்  நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சீமான் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் திமுக அரசு,… Read More »திமுக ஆட்சிக்கு நான் தான் காரணம்… சீமான் சொல்ற விளக்கத்த பாருங்க..

அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் கூறியுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை…

“எனக்கு அதிகாரம் இல்லை” அண்ணமலை சறுக்கல்..

சென்னை அமைந்தகரையில் நடந்த நிர்வாகிகள்  கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணமாலை பேசிய போது, “கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான… Read More »“எனக்கு அதிகாரம் இல்லை” அண்ணமலை சறுக்கல்..

பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக  ஓ.பி எஸ் உள்ளிட்டோர் கட்சியில்  இருந்து நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து… Read More »பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…

கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

சென்னை மதுரவாயல் காமாட்சி நகர் முதல்தெருவை சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மகன் வசந்த் சூர்யா (23). ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் ரெட்டிபாளையம் நால்ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பயிற்சி… Read More »கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்…

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற முதல் கூட்டம் கடந்த ஜன.9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சில நாட்கள் பேரவை நடைபெற்றது இந்நிலையில், தமிழக அரசின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது… Read More »தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்…

ஊராட்சி தலைவி தீக்குளித்து தற்கொலை…. காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்  ஒன்றியம், கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர்  குணசேகரன் (60). இவரது  மனைவி சுமதி (57). இவர் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற  தலைவியாக இருந்தார். 2 மகள்கள் உள்ளனர். ஊராட்சி தலைவியாக… Read More »ஊராட்சி தலைவி தீக்குளித்து தற்கொலை…. காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்..

எதிர்கால இந்தியாவை மாணவர்கள் ஒரு விருட்சமாக உருவாக்க வேண்டும்… கவர்னர் ஆர்.என்.ரவி

  • by Authour

சென்னை அம்பத்தூரில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  22வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.   இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினரான  கலந்துகொண்டு ,  800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு… Read More »எதிர்கால இந்தியாவை மாணவர்கள் ஒரு விருட்சமாக உருவாக்க வேண்டும்… கவர்னர் ஆர்.என்.ரவி

திருச்சியில் பங்குனி தேரோட்ட விழா… பக்தர்கள் சாமிதரிசனம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதுமான திருவெள்ளறை பங்கஜவல்லி சமேத புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில்… Read More »திருச்சியில் பங்குனி தேரோட்ட விழா… பக்தர்கள் சாமிதரிசனம்..

ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் சாவு….

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அண்ணாதுரை (52). இவர் திண்டிவனம் அருகே உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் பயணிகள் ரெயிலில் செல்வது… Read More »ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் சாவு….

ஜெயங்கொண்டம் அருகே கொட்டிதீர்த்த மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி..

  • by Authour

அரியலூர் மாவட்டம்,  ஜெயங்கொண்டம், தா.பழூர் டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. அண்மையில் வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆங்காங்கே வெப்ப சலனம் காரணமாக மழை… Read More »ஜெயங்கொண்டம் அருகே கொட்டிதீர்த்த மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி..

கரூரில் ”குளு குளு” காவல் உதவி மையம்….

  • by Authour

கரூர் பஸ் நிலையம் ரவுண்டான அருகே போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கை கண்காணிக்கும் வகையில், நகர காவல் உதவி மையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் துவக்கி வைத்தார்.… Read More »கரூரில் ”குளு குளு” காவல் உதவி மையம்….

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தாலும் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்தது. பெரம்பூர், மூலக்கடை, நுங்கம்பாக்கம்,… Read More »தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

  • by Authour

கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக… Read More »போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரவுடி கைது…

அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி கோவிலில் சமத்துவ பொங்கல்… கலெக்டர் உணவருந்தினார்…

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தீண்டாமை ஒழித்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோவிலில் இன்று நடைபெற்ற சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தபெ.ரமண சரஸ்வதி கலந்துகொண்டு… Read More »அரியலூர் ஸ்ரீகோதண்ட ராமசாமி கோவிலில் சமத்துவ பொங்கல்… கலெக்டர் உணவருந்தினார்…

ஜல்லிக்கட்டு போட்டி…300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயிகுளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் முன்பாக ஆலய திருவிழாாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.போட்டியில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம்,… Read More »ஜல்லிக்கட்டு போட்டி…300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் மாவட்டத் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் மாவட்ட கல்வி… Read More »தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம்…

திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா… பரபரப்பு குற்றச்சாட்டு

  • by Authour

கோவை மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா. தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவலரான இவர் ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். அங்கு காவலர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அவர்… Read More »திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா… பரபரப்பு குற்றச்சாட்டு

குட்ட குட்ட குனியும் கட்சியல்ல அதிமுக… ஜெயக்குமார் பேட்டி…

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது… தேர்தல் நேரத்தில் கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது குறித்து அதிமுக தான் முடிவு செய்யும்.  அதிமுக தலைமையில் தான் கூட்டணி… Read More »குட்ட குட்ட குனியும் கட்சியல்ல அதிமுக… ஜெயக்குமார் பேட்டி…

பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி வேட்புமனு தாக்கல்….

  • by Authour

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது.இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின்… Read More »பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி வேட்புமனு தாக்கல்….

எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

சென்னை , கிரீன்வேஸ் சாலையில் இன்று ஓபிஎஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது…  எங்களை கட்சியை விட்டு நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை. தமிழகத்தில் எங்கு சென்றாலும் ஈபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும்.… Read More »எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை – கொடூரமான வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை… Read More »மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

முதல்வர் ஸ்டாலின் கொண்டாடிய ”மகளிர் போலீஸ் தினம்”…..

  • by Authour

தமிழக காவல் துறையில் 1973-ல் இருந்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு தமிழக மகளிர் காவல் துறைக்குப் பொன்விழா ஆண்டு ஆகும். இதன்படி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற,… Read More »முதல்வர் ஸ்டாலின் கொண்டாடிய ”மகளிர் போலீஸ் தினம்”…..

கூடுதல் வட்டி தருவதாக மோசடி… 4 பேருக்கு 10 ஆண்டு சிறை….

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சுசி லேண்ட் பிரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை எம்.எஸ். குரு, அமுதன், பார்த்திபன் சுரேஷ் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் அதிக வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். இதை… Read More »கூடுதல் வட்டி தருவதாக மோசடி… 4 பேருக்கு 10 ஆண்டு சிறை….

இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்…. விவசாயிகள் மகிழ்ச்சி….

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந் தோறும் வெல்லம் கொள் முதல் நடைப் பெற்று வருகிறது. இந் நிலையில் தேசிய வேளாண்மை மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்… Read More »இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல்…. விவசாயிகள் மகிழ்ச்சி….

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக கூட்டம்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  தலைமையில் முகாம் அலுவலகத்தில், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று இரவு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கடந்த 2 ஆண்டுகளாக… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக கூட்டம்….

ஆயுதப்படை போலீசார்கள் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி….

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது. பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர… Read More »ஆயுதப்படை போலீசார்கள் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி….

துருக்கி ஆப்பிள் பிசினஸ் என 1.24 கோடி மோசடி… பல் டாக்டர் கைது

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (41). ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவருக்கு சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் (33) என்பவர் அறிமுகமானார். அப்போது அரவிந்த், துருக்கியில் இருந்து குறைந்த… Read More »துருக்கி ஆப்பிள் பிசினஸ் என 1.24 கோடி மோசடி… பல் டாக்டர் கைது

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்…

  • by Authour

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வுயிற்க்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 17.03.23 மாலை 3.30 மணிக்கு மக்கள் சக்தி இயக்க மாவட்ட… Read More »மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்…

டூவீலரில் படமெடுத்த நல்ல பாம்பு…. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் விளையாட்டு திடல் அருகில் நேற்று இரவு நேரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடைவீதிக்கு வந்துள்ளார். தனது XL இருசக்கர வாகனத்தை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு… Read More »டூவீலரில் படமெடுத்த நல்ல பாம்பு…. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்…

இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல்…. தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Authour

தஞ்சாவூர் விற்பனை க் குழு, கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேங்காய் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின்… Read More »இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல்…. தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி…

உச்சத்தை தொட்டது தங்கம் விலை…..

வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்க ரூ. 880 ஆக அதிகரித்துள்ளது.தங்கம் கிராமுக்கு ரூ. 110 அதிகரித்து 5560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. … Read More »உச்சத்தை தொட்டது தங்கம் விலை…..

அரியலூரில் இணைய குற்றம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு…..

  • by Authour

அரியலூர் மாவட்ட இணைய குற்றபிரிவு காவல்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவோம். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.ரவி சேகரன்… Read More »அரியலூரில் இணைய குற்றம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு…..

மின் பயன்பாடு 18 ஆயிரம் மெ.வாட்டை தாண்டியது…

  • by Authour

இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘நேற்று முன்தினம் (மார்ச் 16)தமிழ்நாட்டின் மின் நுகர்வு 18,053மெகாவாட் ஆகும். முதன்முறையாக 18 ஆயிரம் மெகா வாட்டுக்கும் அதிகமாக மின் நுகர்வு… Read More »மின் பயன்பாடு 18 ஆயிரம் மெ.வாட்டை தாண்டியது…

அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் ராஜினாமா.. வார்த்தையை விட்ட அண்ணாமலையால் பரபரப்பு…

தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ… Read More »அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் ராஜினாமா.. வார்த்தையை விட்ட அண்ணாமலையால் பரபரப்பு…

மார்ச் 26ல் அதிமுக பொது செயலாளர் தேர்தல்..எடப்பாடி தரப்பு அறிவிப்பு…

  • by Authour

எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக அணியின் தேர்தல் ஆணையாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொது செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. 18ம்… Read More »மார்ச் 26ல் அதிமுக பொது செயலாளர் தேர்தல்..எடப்பாடி தரப்பு அறிவிப்பு…

பெரம்பலூர் அருகே காணாமல் போன இளைஞர் அழகிய நிலையில் மீட்பு…

பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை ஏரி மேற்கு திசையில் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று… Read More »பெரம்பலூர் அருகே காணாமல் போன இளைஞர் அழகிய நிலையில் மீட்பு…

துரோகி எடப்பாடி பழனிசாமி….. பரபரப்பு போஸ்டர்…

  • by Authour

திண்டுக்கல் பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர் சிலை அருகே  அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அதில்  அல்லக்கைகளின் எடுபிடி எடப்பாடியே, அதிமுகவை அழிக்கும் துரோகி பழனிச்சாமியே, கட்சியை… Read More »துரோகி எடப்பாடி பழனிசாமி….. பரபரப்பு போஸ்டர்…

தங்குதடையின்றி பால்விநியோகம் நடைபெறுகிறது…. அமைச்சர் நாசர்..

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள்… Read More »தங்குதடையின்றி பால்விநியோகம் நடைபெறுகிறது…. அமைச்சர் நாசர்..

இன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவேற்றம் செய்த வாலிபர் மீது வழக்கு….

  • by Authour

கோவையில் நடைபெற்ற இரு வேறு கொலை சம்பவங்களை தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் ரவுடி செயல்களில் ஈடுபடும் நபர்கள், ஆயுதங்களைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்யும் நபர்கள்… Read More »இன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் வீடியோ பதிவேற்றம் செய்த வாலிபர் மீது வழக்கு….

பாபநாசத்தில் 36 அடிஉயரத்தில் நெற் களஞ்சியம்…..

கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறையில் அமைந்துள்ள அருள்மிகு பாலைவன நாதர் சுவாமி திருக்கோயில். சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் உள்ள தலம். திருநாவுக்கரசரால் பால் பெற்ற தலம்.… Read More »பாபநாசத்தில் 36 அடிஉயரத்தில் நெற் களஞ்சியம்…..

மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி நடந்தது. பாபநாசம் துணை சுகாதார நிலைய செவிலியர் சுமாலி மேரி பங்கேற்று மாற்றுத் திறனாளி குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய… Read More »மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி…

உங்களுக்கு சமூக பொறுப்பு இருக்கா? போலி வீடியோ வெளியிட்ட பாஜ பிரமுகருக்கு ஐகோர்ட் கேள்வி

  • by Authour

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்தியதில், வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி வீடியோவை வெளியிட்டதுடில்லியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர்… Read More »உங்களுக்கு சமூக பொறுப்பு இருக்கா? போலி வீடியோ வெளியிட்ட பாஜ பிரமுகருக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னையில் ஆலங்கட்டி மழை…. மக்கள் மகிழ்ச்சி

சென்னை உள்பட தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில்  கடந்த சில மணி நேரங்களாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மிதமான மழை விட்டு… Read More »சென்னையில் ஆலங்கட்டி மழை…. மக்கள் மகிழ்ச்சி

நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலகம்… அடிக்கல் நாட்டப்பட்டது..

  • by Authour

நாகப்பட்டினத்தில் 7,கோடியே 50,லட்சம் ரூபாய் மதிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக… Read More »நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலகம்… அடிக்கல் நாட்டப்பட்டது..

பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து டார்ச்சர்… குமரி பாதிரியார் மீது 5 பிரிவுகளில் வழக்கு

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்தார். தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பழகி… Read More »பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து டார்ச்சர்… குமரி பாதிரியார் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கல்லூரி பேராசிரியரிடம் லஞ்சம் வாங்கி கைதான ஊழியருக்கு 3 ஆண்டு சிறை….

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சக்திவேல் இவரது பதவி உயர்வுக்குரிய 19 மாதங்களுக்கான சம்பள நிலுவை தொகையை பெற்று வழங்க… Read More »கல்லூரி பேராசிரியரிடம் லஞ்சம் வாங்கி கைதான ஊழியருக்கு 3 ஆண்டு சிறை….

நீங்கள் படித்த பள்ளிக்கு உதவுங்கள்…… அமைச்சர் மகேஷ்…

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீடியோ ஒன்றை வௌியிட்டுள்ளார். அவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது…. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கூடங்களில் கல்வி கற்றவர்கள் இன்று வெவ்வேறு நாடுகளில் வசிக்கின்றனர். உள்ளூரில் கற்ற… Read More »நீங்கள் படித்த பள்ளிக்கு உதவுங்கள்…… அமைச்சர் மகேஷ்…

சிறுமிகளின் ஆபாசபடம் விற்பனை… தஞ்சை பட்டதாரி கைது…. சிபிஐ அதிரடி

  • by Authour

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா(35) எம்.காம். பட்டதாரியான இவர்   சுற்றுசூழல் குறித்து பி.எச்.டி ஆய்வு  மேற்கொண்டு வருகிறார்.  இந்த நிலையில் கடந்த… Read More »சிறுமிகளின் ஆபாசபடம் விற்பனை… தஞ்சை பட்டதாரி கைது…. சிபிஐ அதிரடி

தமிழகத்தில் வரும் 20ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

கோடைகாலத்தின் முதல் மாதமாக கருதப்படும் மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் தமிழ்நாடு மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய… Read More »தமிழகத்தில் வரும் 20ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

கூட்டுறவு ரேசன் கடை … அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்..

  • by Authour

கூட்டுறவுத்துறை அமைச்சர்  கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள் இன்று (17.03.202)சென்னை, கொத்தவால்சாவடி, தாத்தா முத்தையப்பன் தெருவில் உள்ள வ. உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலையின் புதிய நியாய விலைக் கடையினை குத்து விளக்கேற்றி திறந்து வைத்து,… Read More »கூட்டுறவு ரேசன் கடை … அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்..

பெண் போலீசின் பொன்விழா கொண்டாட்டம் … சிறப்பு படங்கள்…

  • by Authour

கருணாநிதி முதல்வராக இருந்த 1973ல் தமிழகத்தில் பெண் போலீஸ் படை பிரிவு தொடங்கப்பட்டது. 1 எஸ்.ஐ 21 காவலர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பிரிவு இன்று 35 ஆயிரத்து 329 பேருடன் பெரும் அளவில் வளர்ந்து… Read More »பெண் போலீசின் பொன்விழா கொண்டாட்டம் … சிறப்பு படங்கள்…

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

சென்னை  கிரீன்வேஸ் சாலையில் உள்ள  ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு இன்று  மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி , சேகர்பாபு ஆகியோர் சென்றனர்.  சமீபத்தில் மறைந்த ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள்  நாச்சியார்  உருவப்படத்திற்க முதல்வர் மாலை… Read More »ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

விழுப்புரம்…..நர்சிங் மாணவி கழுத்தறுத்து கொலை…. காதலன் வெறி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகன் என்பவரது மகள் தரணி (19).  இவர்  விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் பட்டப்படிப்பு படித்து வந்தார். தரணி  இன்று காலை… Read More »விழுப்புரம்…..நர்சிங் மாணவி கழுத்தறுத்து கொலை…. காதலன் வெறி

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி…19ம் தேதி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

இசையமைப்பாளர் ஏர்.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் இரவு 7மணி முதல் 11.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெற… Read More »ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி…19ம் தேதி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

பொன்விழா ஆண்டு….. பெண் போலீசாருக்கு 9 திட்டங்கள்…. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

தமிழக காவல் துறையில் பெண் போலீசின் பொன் விழா ஆண்டு  இது. 1973-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதிதான் தமிழக காவல் துறையில் பெண் போலீசின் முதல் காலடிச்சுவடை பதிக்க வைத்தார். அவர் தொடங்கி… Read More »பொன்விழா ஆண்டு….. பெண் போலீசாருக்கு 9 திட்டங்கள்…. முதல்வர் அறிவிப்பு

புதுகையில் புதிய பஸ் சேவையை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மேக்குடிப்பட்டியில், புதிய வழித்தட பேருந்து சேவையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கந்தர்வக்கோட்டை… Read More »புதுகையில் புதிய பஸ் சேவையை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…

தி.மலையில் இருவேறு இடங்களில் விபத்து…. 6 பேர் பலி….

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சிகிச்சைகாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு… Read More »தி.மலையில் இருவேறு இடங்களில் விபத்து…. 6 பேர் பலி….

பூண்டி வாலிபரிடம் சிபிஐ விசாரணையில் திடீர் திருப்பம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே  உள்ள பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா(35). எம்.காம் பட்டதாரி. தற்போது சுற்றுசூழல் குறித்து பி.ஹெச்.டி ஆய்வு படிப்பு மேற்கொண்டுள்ளார்.  இவரது இ– மெயிலில் இருந்து … Read More »பூண்டி வாலிபரிடம் சிபிஐ விசாரணையில் திடீர் திருப்பம்

தங்கம் விலை கிடு கிடு உயர்வு…..

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை இன்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  1 கிராம் தங்கம் ரூ.25 அதிகரித்து ரூ. 5,450- க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு…..

தஞ்சையில் முதியவரிடம் ரூ.72 ஆயிரம் நூதன மோசடி… மர்ம ஆசாமிகள் கைவரிசை..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் வசிப்பவர் நடராஜன் (65) விவசாயியான இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தான் விளைவித்த நெல்லை விற்பனை… Read More »தஞ்சையில் முதியவரிடம் ரூ.72 ஆயிரம் நூதன மோசடி… மர்ம ஆசாமிகள் கைவரிசை..

பெண் தூய்மையாளர் இறப்பில் திடீர் திருப்பம்…. 2வது கணவரே கொன்று நாடகமாடியது அம்பலம்…

  • by Authour

கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து… Read More »பெண் தூய்மையாளர் இறப்பில் திடீர் திருப்பம்…. 2வது கணவரே கொன்று நாடகமாடியது அம்பலம்…

ஜனாதிபதி வருகை… குமரியில் நாளை சுற்றுலாபபயணிகளுக்கு தடை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் நாளை (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார் மூலம்… Read More »ஜனாதிபதி வருகை… குமரியில் நாளை சுற்றுலாபபயணிகளுக்கு தடை

மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஜாமீன் ரத்து… கோவை கமிஷனர்…

  • by Authour

கோவை மாநகர் பகுதியில் கஞ்சா வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் தொடர்பில் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர்கள் மீண்டும் குற்ற… Read More »மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஜாமீன் ரத்து… கோவை கமிஷனர்…

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடங்கியது

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால்… Read More »பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடங்கியது

தஞ்சை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், அய்யம்பேட்டை காவல் நிலைய சரகத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக அய்யம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பாபநாசம் டிஎஸ்பி பூரணி உத்தரவின்படி, அய்யம்பேட்டை… Read More »தஞ்சை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது…

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு…..

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இந்தியாவில் கடந்த மார்ச் 8-ந்தேதி வரை 2,082 ஆக இருந்த… Read More »தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு…..

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் வேலை தொடர்ந்து வழங்க கோரி ஆர்பாட்டம்…

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சேகர், பாண்டியன் உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்றினர். அப்போது… Read More »அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் வேலை தொடர்ந்து வழங்க கோரி ஆர்பாட்டம்…

ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பிய டில்லி போலீசார்…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி, பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் என… Read More »ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பிய டில்லி போலீசார்…

40 ஆண்டுக்குப் பின் எட்டுக்குடி முருகன் கோவில் தெப்போற்சவ திருவிழா..

  நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற முருகனின் ஆதிபடை வீடான சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. சுப்ரமண்யசுவாமி கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவின் 48 நாள் மண்டல பூஜையையொட்டி,  நேற்று… Read More »40 ஆண்டுக்குப் பின் எட்டுக்குடி முருகன் கோவில் தெப்போற்சவ திருவிழா..

10ம் வகுப்பு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு…

  • by Authour

தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தட்கல் உள்பட) ஹால்… Read More »10ம் வகுப்பு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு…

இனி சனி, ஞாயிறு குடிநீர் கட்டண வசூல் மையம் செயல்படும்…குடிநீர் வாரியம் அறிவிப்பு

  • by Authour

குடிநீர் வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து நாட்களிலும் சனிக்கிழமை மற்றும் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையான வருகிற 26-ந்தேதி அன்று… Read More »இனி சனி, ஞாயிறு குடிநீர் கட்டண வசூல் மையம் செயல்படும்…குடிநீர் வாரியம் அறிவிப்பு

திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்… பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு…

  • by Authour

ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு 7 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆவின்… Read More »திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்… பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு…

மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்பதே எங்கள் கேள்வி…. ராகுல் பேட்டி

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் – ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய ஜனநாயக குறித்து லண்டனில்… Read More »மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்பதே எங்கள் கேள்வி…. ராகுல் பேட்டி

பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது… ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஈரோடு கிழக்கு தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. நீட்டை ஒழிக்கிறோம், அதற்கான ரகசியம்… Read More »பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது… ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

குளித்தலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே போதுராவுத்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடுகப்பட்டி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமைந்துள்ளது இங்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து 30,000 காசாலையே மார்பு… Read More »குளித்தலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு….

மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி….. புதுகை மருத்துவமனைக்கு வழங்கல்…

புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள தலைமை தாலுகா மருத்துவமனைக்கு புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியும், கட்டில்களும் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவற்றை மருத்துவமனை… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி….. புதுகை மருத்துவமனைக்கு வழங்கல்…

கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்… மீனவர்களிடம் பேச்சுவார்த்தை

  • by Authour

நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம கடற்கரையில் கடந்த 2 ஆம் தேதி மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைப்பு காரணமாக… Read More »கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்… மீனவர்களிடம் பேச்சுவார்த்தை

பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது…. ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை…

கழகத் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் கழக நிர்வாகிகள் – தோழர்கள் பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக… Read More »பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது…. ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை…

கோவையில் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம்….

ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்ட மசோதாவில் சில திருத்தங்களை செய்து அனுப்புமாறு தெரிவித்துள்ள ஆளுநர் ரவி, மத்திய அரசு கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என கேள்வி… Read More »கோவையில் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம்….

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….பாடத்தில் சந்தேகம் என வந்த மாணவன் விபரீத விளையாட்டு

சேலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக சிறுமியை அழைத்துக்கொண்டு பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு… Read More »10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….பாடத்தில் சந்தேகம் என வந்த மாணவன் விபரீத விளையாட்டு

பாஜகவுக்கு , அதிமுக எச்சரிக்கை… எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள்  கடந்த 7ம் தேதி  எடப்பாடி படத்திற்கு தீ வைத்து எரித்தனர்.  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட  தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி தலைவர் தினேஷ் ரோடியை… Read More »பாஜகவுக்கு , அதிமுக எச்சரிக்கை… எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்

50ஆயிரம் மாணவர் ஆப்சென்ட்… மாவட்ட வாரியாக விளக்கம் கேட்டுள்ளோம்… அமைச்சர் மகேஷ்

  • by Authour

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை… Read More »50ஆயிரம் மாணவர் ஆப்சென்ட்… மாவட்ட வாரியாக விளக்கம் கேட்டுள்ளோம்… அமைச்சர் மகேஷ்

புதுகையில் குடிநீர் திட்டப்பணி…. அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ், மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் திட்டப் பணிகளை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  , … Read More »புதுகையில் குடிநீர் திட்டப்பணி…. அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்..

சந்தைக்கு வந்த ஆடு

அமைச்சர்  கே.என். நேரு   நேற்று காலை திருச்சி ராஜா காலனியில்  உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு சென்றபோது திடீரென அங்கு திருச்சி சிவா  எம்.பியின் வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் 3… Read More »சந்தைக்கு வந்த ஆடு

கோவையில் தட்டிதூக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பல்……ரவுடிகள் பீதி…

  • by Authour

கோயமுத்தூரில் சமீபத்தில் கோகுல், சத்திய பாண்டி இருவர் சக ரவுடி போட்டி கும்பலால் வெட்டி சாய்த்து கொல்லப்பட்டிருக்கின்றனர் . இந்த நிலையில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் ரவுடிகளின் கொட்டம் அடக்க போலிஸார் பல்வேறு… Read More »கோவையில் தட்டிதூக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து கும்பல்……ரவுடிகள் பீதி…

எடப்பாடி படத்தை எரித்தவர் மீதான நடவடிக்கை ரத்து….அதிமுக கடும் அதிர்ச்சி

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த 5-ம் தேதி அதிமுகவில் இணைந்தார். அவர் இணைந்த அடுத்த நாளே… Read More »எடப்பாடி படத்தை எரித்தவர் மீதான நடவடிக்கை ரத்து….அதிமுக கடும் அதிர்ச்சி

4வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டேஷனரி கடைக்காரர்…

கரூர் அடுத்த உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஸ்டேஷனரி கடையில் இன்று காலை பென்சில் வாங்க சென்றுள்ளார். அப்போது ஸ்டேஷனரி கடையை நடத்திவரும்… Read More »4வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டேஷனரி கடைக்காரர்…

தஞ்சையில் ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளை…. மர்ம நபர்கள் அட்டகாசம்

  • by Authour

தஞ்சை அருகே உள்ள மேல மானோஜிப்பட்டி பகுதியில் நேற்று ஒரே இரவில்  நான்கு வீடுகளில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. முகமூடி அணிந்து வந்த நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ளே நுழைந்து… Read More »தஞ்சையில் ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளை…. மர்ம நபர்கள் அட்டகாசம்

தஞ்சை அருகே திடீர் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

தஞ்சை அருகே வல்லத்தில் உள்ள சவேரியார் கோவில் தெரு, பெரியார் நகர், இந்திரா நகர், அம்பேத்கர் நகர், அகிலாங்கரை மேட்டு தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து… Read More »தஞ்சை அருகே திடீர் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு

மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர்…..கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதால் திருச்சி வாலிபர் பலி….

  • by Authour

திருச்சி அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த ராஜேந்திரன்  மகன் செல்வராஜ் (27) இவர் மாமியார் இன்னாசியம்மாள்(40) வீட்டில்மனைவி டயானா மேரியுடன் (22) வசித்துவந்துள்ளார். செல்வராஜ் தினமும் குடிக்கும் பழக்கம்… Read More »மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர்…..கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதால் திருச்சி வாலிபர் பலி….

பென்னாகரம் பட்டாசு குடோனில் வெடிவிபத்து…2 பெண்கள் பலி

பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி என்ற கிராமத்தில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் ஒன்று உள்ளது., இந்த பட்டாசு குடோனில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு… Read More »பென்னாகரம் பட்டாசு குடோனில் வெடிவிபத்து…2 பெண்கள் பலி

பால்கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? முதல்வருடன், அமைச்சர் நாசர் ஆலோசனை

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் இன்ற காலை 10.30 மணி அளவில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு, உற்பத்தி குறைவு புகார்கள் வந்ததை தொடர்ந்தும்,… Read More »பால்கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? முதல்வருடன், அமைச்சர் நாசர் ஆலோசனை

கோவையில் விஜிலென்ஸ் ரெய்டு…. 60 ஆயிரம் பறிமுதல்…

  • by Authour

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனைசெய்தனர். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்சஒழிப்புதுறை இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலிசார் சோதனை நடத்தினார். இந்த சோதனையின் போது அலுவலகத்தின் உள்ளே… Read More »கோவையில் விஜிலென்ஸ் ரெய்டு…. 60 ஆயிரம் பறிமுதல்…

ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்கள் தொகுப்பூதியம் உயர்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நல பள்ளியில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் … Read More »ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்கள் தொகுப்பூதியம் உயர்வு

1 லட்சத்திற்கு 3 லட்சம் போலியான பணம் தருவதாக மோசடி…. 3 பேர் கைது…

  • by Authour

கோவை, அரசு மருத்துவமனை அருகில் முகமது ஹனீபா என்பவர் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் அவரிடம் பேச்சுக்கொடுத்து தங்களிடம் 3 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளதாக கூறி வீடியோ… Read More »1 லட்சத்திற்கு 3 லட்சம் போலியான பணம் தருவதாக மோசடி…. 3 பேர் கைது…

4 வீடுகளில் கொள்ளை முயற்சி….. தஞ்சையில் பரபரப்பு….

தஞ்சை அருகே உள்ள மேல மானோஜிப்பட்டி பகுதியில் நேற்று இரவு நான்கு வீடுகளில் கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. முகமூடி அணிந்து வந்த நபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ளே நுழைந்து அங்குள்ள பீரோவை… Read More »4 வீடுகளில் கொள்ளை முயற்சி….. தஞ்சையில் பரபரப்பு….

முதுநிலை நீட்.. மார்க் குறைந்ததால் டாக்டர் மாயம்

  • by Authour

சென்னையில் முதுநிலை நீட் தேர்வில் டாக்டர் ஒருவர் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால், விரக்தியடைந்த டாக்டர் தனது சசோதரனின் செல்போனுக்கு ‘பெற்றோரை பார்த்துக்கொள்’ என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மாயமாகிவிட்டார். அந்த குறுஞ்செய்தியை பார்த்த… Read More »முதுநிலை நீட்.. மார்க் குறைந்ததால் டாக்டர் மாயம்

நெஞ்சுவலி…ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததைத்தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ்… Read More »நெஞ்சுவலி…ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

கன்னியாகுமரியில்…..பல பெண்களின் கற்பை காவு வாங்கிய மதபோதகா்…. போலீஸ் வலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் 27 வயதான மதபோதகர்  ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். முதலில்… Read More »கன்னியாகுமரியில்…..பல பெண்களின் கற்பை காவு வாங்கிய மதபோதகா்…. போலீஸ் வலை

அடுத்த 3 மாதங்களுக்கு ஆதார் அட்டையை இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம்…. மத்திய அரசு

ஆதார் அட்டை விவரங்களை இணையதளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக புதுப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு… Read More »அடுத்த 3 மாதங்களுக்கு ஆதார் அட்டையை இணையத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம்…. மத்திய அரசு

மயிலாடுதுறையில் மொழி ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..

தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொழி ஆய்வகத்தை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்காக… Read More »மயிலாடுதுறையில் மொழி ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..

நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி..

மத்திய அரசின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் 14வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா,… Read More »நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி..

3ம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும்…. டிரம்ப்….

  • by Authour

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் ஓராண்டை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி வழங்கி வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.… Read More »3ம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும்…. டிரம்ப்….

இறுதிக்கட்டத்தில் சிவகார்த்திகேயனின் ”மாவீரன்”…. எகிறும் எதிர்பார்ப்பு..

  • by Authour

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் ‘மாவீரன்’ படத்திற்கு தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய… Read More »இறுதிக்கட்டத்தில் சிவகார்த்திகேயனின் ”மாவீரன்”…. எகிறும் எதிர்பார்ப்பு..

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா..?.. அமைச்சர் மா.சு விளக்கம்….

வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடும் சூழல் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இதுதொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. பள்ளி… Read More »தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா..?.. அமைச்சர் மா.சு விளக்கம்….

போலி நகையை அடகு வைத்து ரூ.5கோடி மோசடி… பெண் தொழிலதிபர் கைது…

காரைக்காலில் போலி நகையை வங்கிகள், நகைகடையில் அடகு வைத்து ரூ. 5 கோடி மோசடி செய்த வழக்கில் தனது கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டவர். புதுச்சேரி காவல்துறையை சேர்ந்த உதவி ஆய்வாளர் ஜெரோம். கடந்த 2… Read More »போலி நகையை அடகு வைத்து ரூ.5கோடி மோசடி… பெண் தொழிலதிபர் கைது…

நாகை தாலுகா ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு

நாகை தாலுகா அலுவலகத்தில் இன்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இது போல கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான  போலீசார் இன்று… Read More »நாகை தாலுகா ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு

மாதம் 2மாவட்டங்களில் ஆய்வு…. அரசு செயலாளர்களுக்கு முதல்வர் உத்தரவு

  • by Authour

முன்னுரிமை திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று  சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.  இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- பொருளாதார குறியீட்டில் தமிழ்நாடு தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தலைசிறந்து விளங்கும்… Read More »மாதம் 2மாவட்டங்களில் ஆய்வு…. அரசு செயலாளர்களுக்கு முதல்வர் உத்தரவு

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,300 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் எந்த மாற்றம் இன்றி 5, 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

கண் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்….

  • by Authour

கண்ணில் அதிகரிக்கும் அழுத்தத்தின் காரணமாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து பார்வையிழக்கும் அபாயம் கொண்ட கிளாக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கு துவக்க நிலையிலேயே உரிய சிகிச்சையை பெற வேண்டியது அவசியமாகும். இது குறித்து மக்களிடையே… Read More »கண் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ-மாணவிகள்….

தேர்வு நேரம்… ஒலிபெருக்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்….ஐகோர்ட்

சேலம் மாவட்டம், ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோவில்களில் தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும் வரை திருவிழாக்களை தள்ளிவைக்க உத்தரவிடக்… Read More »தேர்வு நேரம்… ஒலிபெருக்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்….ஐகோர்ட்

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு…. அமைச்சர் மகேஷ்

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்  திருமண நிதி உதவிதிட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை… Read More »பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு…. அமைச்சர் மகேஷ்

ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் தமன்னா கைது

  • by Authour

கோவையில் வசித்து வந்த தமன்னா என்ற இளம் பெண் , புகைபிடித்தவாறு, ஆயுதங்களுடன்  வன்முறையை தூண்டும் வகையில் பாடல்வரிகளை பாடியபடி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர… Read More »ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் தமன்னா கைது

வெயில் சுட்டெரிக்குது

இந்தியா முழுவதும் கடந்த மாதம் வரை நீடித்த அதிக குளிர் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இந்த முறை கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும்… Read More »வெயில் சுட்டெரிக்குது

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முன்னுரிமை திட்டம் குறித்து ஆலோசனை ….

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்திழல் தமிழ்நாடு அரசின் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச்  செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, அரசு துறைச் செயலாளர்கள், துறைத்தலைவர்கள் மற்றும்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முன்னுரிமை திட்டம் குறித்து ஆலோசனை ….

பள்ளி ஆண்டு இறுதித் தேர்வு முன்கூட்டியே நடத்த முடிவு

தமிழகத்தில்  பள்ளிகளுக்கான(6முதல் 9 வரை) ஆண்டு இறுதி தேர்வு  ஒவ்வொரு ஆண்டும்  ஏப்ரல் இறுதியில்  தொடங்கி,  மே  மாதம் முதல்வாரத்தில் முடியும்.  இந்த ஆண்டும் ஏப்ரல் 24ம் தேதி ஆண்டு இறுதி தேர்வை தொடங்கி… Read More »பள்ளி ஆண்டு இறுதித் தேர்வு முன்கூட்டியே நடத்த முடிவு

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி குடோனில் ரூ.8 கோடி பரிசுப்பொருட்கள் பறிமுதல்…

கர்நாடகாவில் பாஜக சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ. 8 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனையில் பரிசுப்பொருட்கள் சிக்கியது. பாஜகவைச் சேர்ந்தசங்கர் என்பவரின் குடோனில்… Read More »கர்நாடகாவில் பாஜக நிர்வாகி குடோனில் ரூ.8 கோடி பரிசுப்பொருட்கள் பறிமுதல்…

ஆஸ்கர் தம்பதியால் 91 வன பணியாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு

  • by Authour

முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான . பொம்மன்,  பெல்லி தம்பதியர்கள் சந்தித்தனர்.… Read More »ஆஸ்கர் தம்பதியால் 91 வன பணியாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு

விவாகரத்திற்கு விண்ணப்பித்த “ஐஸ்வர்யா ரஜினி”…. அம்பலமானது தனுஷின் செயல்…

  • by Authour

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், ஐஸ்வர்யாவை கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஸ்டார் தம்பதிகளாக வலம வந்த இருவருக்கும், யாத்ரா, லுங்கா என இரண்டு மகங்கள் உள்ளனர். இந்த நிலையில்… Read More »விவாகரத்திற்கு விண்ணப்பித்த “ஐஸ்வர்யா ரஜினி”…. அம்பலமானது தனுஷின் செயல்…

கும்பகோணம் மாநகராட்சியில் ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சார்பில் மனு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாலையோர பழவண்டி, காய்கறி வண்டி உணவு, பூ வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சார்பில் தெரு வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்திட வேண்டும். அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.… Read More »கும்பகோணம் மாநகராட்சியில் ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சார்பில் மனு….

ஆஸ்கர் வென்றபடத்தில் நடித்த பழங்குடியின தம்பதிக்கு ….. முதல்வர் பரிசு

  • by Authour

தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் இரு குட்டி யானைகளுக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட  பொம்மன், அவரது மனைவி பெல்லி ஆகிய இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers),… Read More »ஆஸ்கர் வென்றபடத்தில் நடித்த பழங்குடியின தம்பதிக்கு ….. முதல்வர் பரிசு

கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி….எம்எல்ஏ ஆய்வு….

  • by Authour

கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழ்நாடு அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம்… Read More »கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி….எம்எல்ஏ ஆய்வு….

பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் கைது…..

  • by Authour

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே 2 பேர் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்து வருவதாக மருத்துவ கல்லூரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ… Read More »பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த 2 ரவுடிகள் கைது…..

நெல்லை மேயர் விவகாரம்….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சரவணன். இந்த மாநகராட்சியில் மொத்த கவுன்சிலர்கள் 55 பேர். இதில் 50 பேர் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் 35 திமுக கவுன்சிலர்கள் … Read More »நெல்லை மேயர் விவகாரம்….. அமைச்சர் நேரு பேட்டி

அண்ணனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தம்பி கைது…..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் பங்களா தெருவில் வசிப்பவர் ஆறுமுகம். காய்கறி கடை நடத்தி வரும் இவருக்கு திருமணம் ஆகி 3 மகள்கள், 7 மகன்கள் உள்ளன. இந்த 7 மகன்களுக்கும் திருமணமாகவில்லை.… Read More »அண்ணனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தம்பி கைது…..

அண்ணா பல்கலை.. செமஸ்டர் ரிசல்ட் நிறுத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 441 என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான செமஸ்டர் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. என்ஜினீயரிங் 3, 5 மற்றும் 7-வது செமஸ்டர்களுக்கான தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட… Read More »அண்ணா பல்கலை.. செமஸ்டர் ரிசல்ட் நிறுத்திவைப்பு

முதியோர், குழந்தைகள் இன்புளுயன்சா தடுப்பூசி செலுத்துவது நல்லது…. சுகாதாரத்துறை

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு… Read More »முதியோர், குழந்தைகள் இன்புளுயன்சா தடுப்பூசி செலுத்துவது நல்லது…. சுகாதாரத்துறை

பிரதமர் மோடி 27ம் தேதி சென்னை வருகிறார்….

  • by Authour

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடந்துள்ளது. இதற்கான திறப்பு விழா வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமான நிலைய… Read More »பிரதமர் மோடி 27ம் தேதி சென்னை வருகிறார்….

தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள்…

தஞ்சை மாவட்டம் திருவையாறு திருமஞ்சனவீதி முத்துநாயக்கன் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன்கள் ராஜதுரை, கணேசமூர்த்தி (23). இருவரும் கறிக்கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ராஜதுரை தனது தாயிடம், அடிக்கடி தகராறு செய்ததுடன்… Read More »தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொலை செய்த தம்பி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள்…

பாஜக தேசிய உறுப்பினர் கட்சி எச்.ராஜா கைது…

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக தேசிய உறுப்பினர் கட்சி ராஜா கைது செய்தனர். திண்டிவனம் பொதுக்குழுவிற்கு கலந்து கொள்ள சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த தடையை மீறி… Read More »பாஜக தேசிய உறுப்பினர் கட்சி எச்.ராஜா கைது…

கரூர் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த சேலம் கோட்ட பொது மேலாளர்..

  • by Authour

சேலம் கோட்ட பொது மேலாளராக பங்கஜ் குமார் சின்ஹா கடந்த 2 தினங்களுக்கு முன்பு புதிதாக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து கரூர் ரயில் நிலையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிறப்பு… Read More »கரூர் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த சேலம் கோட்ட பொது மேலாளர்..

அரசு பள்ளியில் படித்தால் தான் அரசின் திட்டங்கள் மாணவர்களுக்கு எளிமையாக கிடைக்கும்…

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை, ஜெகதாபி, பழைய ஜெயங்கொண்டம், கிருஷ்ணராயபுரம் சின்னம்ம நாயக்கன்பட்டி பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் சுமார் 30… Read More »அரசு பள்ளியில் படித்தால் தான் அரசின் திட்டங்கள் மாணவர்களுக்கு எளிமையாக கிடைக்கும்…

கொலை வழக்கில் ஈடுபட்ட வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்…

  • by Authour

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்ட நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திருத்துவனாதன் என்பவர் மகன் சார்லஸ் (34) என்பவரை செட்டிபாளையம் காவல் ஆய்வாளர் அவர்களால் வழக்கு பதிவு… Read More »கொலை வழக்கில் ஈடுபட்ட வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்…

மனைவியிடம் விவாகரத்து கடிதம் பெற்றுத்தர கணவனிடம் லஞ்சம்.. எஸ்.எஸ்.ஐ., கைது..

கடலூர் மாவட்டம் புலியூரை சேர்ந்த அய்யப்பன் என்பவர் தனது மனைவி ரஞ்சினியிடம் இருந்து விவாகரத்து கடிதம் பெற்றுத்தருமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க… Read More »மனைவியிடம் விவாகரத்து கடிதம் பெற்றுத்தர கணவனிடம் லஞ்சம்.. எஸ்.எஸ்.ஐ., கைது..

நிறுத்தி வைக்கப்பட்ட 18 பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியாகி இருந்தது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் சில… Read More »நிறுத்தி வைக்கப்பட்ட 18 பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவு

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச். ராஜா கைது.. வீடியோ..

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் எச் ராஜா பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எச் ராஜா பங்கேற்றால் கருப்பு… Read More »முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச். ராஜா கைது.. வீடியோ..

திருடப்பட்ட அம்மன் முகக்கவசம் திரும்பி வந்த அதிசயம்..

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சவுக்கண்டி தெருவில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் மாசி மாத திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து வருகிறது. அதேபோல் இந்தாண்டும் கடந்த 7-ந் தேதி மாசி மாத… Read More »திருடப்பட்ட அம்மன் முகக்கவசம் திரும்பி வந்த அதிசயம்..

” லவ் டுடே” பாணியில் மீண்டும் ஒரு படம்…..

சமீபத்தில் தமிழில் வெளியான திரைப்படங்களில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்தில் இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.… Read More »” லவ் டுடே” பாணியில் மீண்டும் ஒரு படம்…..

காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்…. ஜாமீனில் வௌிவந்து தற்கொலை…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ராமச்சந்திரன்(வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரி. சென்னை குரோம்பேட்டைராதா நகரை சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா(21) லேப்… Read More »காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர்…. ஜாமீனில் வௌிவந்து தற்கொலை…

பிளாஸ்டிக் டப்பாவில் பெண் சடலம்….. ரயில்வே ஸ்டேசனில் பரபரப்பு…

பெங்களூரு நகரில் உள்ள பையப்பனஹள்ளி ரயில்நிலையத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவில் வந்து பிளாஸ்டிக் டப்பாவை வைத்து விட்டு ஓடி சென்றனர். டப்பாவில் வெடிகுண்டு ஏதும் வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் காவல்துறை… Read More »பிளாஸ்டிக் டப்பாவில் பெண் சடலம்….. ரயில்வே ஸ்டேசனில் பரபரப்பு…

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்…

நாகை மாவட்டம் , குத்தாலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.இவர் கடந்த பிப்ரவரி 19ம் தேதி குத்தாலம் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த ஓஎன்ஜிசி டேங்கர் லாரி மோதியது.… Read More »விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்…

செல்பி ஆசை…. யானை மிதித்து வாலிபர் பலி….

  • by Authour

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகள், நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்தன. இந்நிலையில், பாரூர் அருகே காட்டுக்… Read More »செல்பி ஆசை…. யானை மிதித்து வாலிபர் பலி….

போட்டித்தேர்வுக்கான நூலகம்…. அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதிஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் விற்பனை… Read More »போட்டித்தேர்வுக்கான நூலகம்…. அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்…

சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

சென்னை ஐ.ஐ.டியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதுமுள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்தர மத்திய கல்வி நிறுவனங்களில்… Read More »சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

போலீசாருக்கு பயந்து பாலத்திலிருந்து குதித்த 2 ரவுடிகளுக்கு கால் முறிவு….

காஞ்சீபுரம், பல்லவன் மேடு பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் பிரபாகரன் என்ற சரவணன் (30). இவர் மீது 3 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் உள்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட குற்ற… Read More »போலீசாருக்கு பயந்து பாலத்திலிருந்து குதித்த 2 ரவுடிகளுக்கு கால் முறிவு….

தமிழ் தேர்வு எழுதாத 50ஆயிரம் பேருக்கு மறு தேர்வு… அமைச்சர் உதயநிதி தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரியில்  நேற்ற பிளஸ்2 தேர்வு தொடங்கியது.  3,225 தேர்வு மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுத இருந்தனர். அதில், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம்… Read More »தமிழ் தேர்வு எழுதாத 50ஆயிரம் பேருக்கு மறு தேர்வு… அமைச்சர் உதயநிதி தகவல்

”லியோ” படக்குழுவினருடன் லோகேஷ் பார்ட்டி…

  • by Authour

லியோ’ படக்குழுவினருடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்கள் தேடிப்படும் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் நடிக்கவும், படத்தை தயாரிக்கவும் மிகவும் ஆர்வம் காட்டி… Read More »”லியோ” படக்குழுவினருடன் லோகேஷ் பார்ட்டி…

ஜோதிமணி எம்.பியை கண்டித்து காங். கவுன்சிலர் திமுகவில் ஐக்கியம்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சி  10வது வார்டு கவுன்சிலர்  வகிதா பானு. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறித்து கட்சி தலைமைக்கு  பலமுறை புகார்கள் அனுப்பி இருந்தார். கரூர்… Read More »ஜோதிமணி எம்.பியை கண்டித்து காங். கவுன்சிலர் திமுகவில் ஐக்கியம்

மணல் எடுக்க நிபந்தனை என்ன? அரசாணை தாக்கல் செய்ய ஐகோா்ட் உத்தரவு

வேலூர் மாவட்டம் பாலாற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதாக சமூக ஆர்வலர் கஜராஜ் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி… Read More »மணல் எடுக்க நிபந்தனை என்ன? அரசாணை தாக்கல் செய்ய ஐகோா்ட் உத்தரவு

தஞ்சையில் தேங்காய் ஏலம்….

  • by Authour

தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். ஏலத்தில் கும்பகோணம் அடுத்த கருப்பூர் கிராமத்தில் இருந்து ஓரு விவசாயி 1… Read More »தஞ்சையில் தேங்காய் ஏலம்….

பிரதமர் மோடியை கண்டித்து புதுகையில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்,  அரிமளத்தில் வங்கிகள் எல்ஐசி. நிறுவனங்களின் முதலீடுகளை அம்பானி குழுமத்திற்கு அள்ளிக்கொடுக்கும் ஒன்றிய பிஜேபி மோடி அரசைக்கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு… Read More »பிரதமர் மோடியை கண்டித்து புதுகையில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் மாணவர்கள் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல்…

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கி பத்தாம் வகுப்பு படிக்கும் தோளூர் பட்டியை சேர்ந்த மெளலீஸ்வரன் என்ற மாணவன் இறந்தார். இறந்த மாணவரின் குடும்பத்திற்கு தோளூர்பட்டி… Read More »திருச்சியில் மாணவர்கள் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல்…

நீட் தேர்வு ரத்து ரகசியம்…. அரியலூரில் வெளியரங்கமாக்கிய அமைச்சர் உதயநிதி

அரியலூரில்  அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அரசு  மருத்துவ கல்லூரிக்கான மருத்துவமனையை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: நான் தேர்தல் பிரசாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம்… Read More »நீட் தேர்வு ரத்து ரகசியம்…. அரியலூரில் வெளியரங்கமாக்கிய அமைச்சர் உதயநிதி

50ஆயிரம் பேர் ஆப்சென்ட், கல்வித்துறை அதிர்ச்சி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நேற்று  பிளஸ் 2 பொதுத்தேர்வுதொடங்கியது. முதல் நாளான நேற்று  மொழி(தமிழ்) பாடத்தேர்வு நடைபெற்றது. அதில் மொத்தம் விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்களில் 50, 674 பேர் முதல்… Read More »50ஆயிரம் பேர் ஆப்சென்ட், கல்வித்துறை அதிர்ச்சி

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம்….. துவக்கம்..

கோவை மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களில் கல்வி கடன் தேவைப்படும் மாணவர்களுக்காக ஒரு நாள் கல்விக்கடன் முகாம் இன்று நடைபெற்றது. கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில்… Read More »கோவையில் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம்….. துவக்கம்..

எடப்பாடியின் தரம் அவ்வளவுதான்… அமைச்சர்.கே.என். நேரு கிண்டல்…..

  • by Authour

திருச்சி கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி… Read More »எடப்பாடியின் தரம் அவ்வளவுதான்… அமைச்சர்.கே.என். நேரு கிண்டல்…..

நாகையில் 2 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு…. பொதுமக்கள் அதிர்ச்சி….

  • by Authour

நாகை,  நாடார் தெருவில் வசித்து வருபவர் கணேஷ்குமார். இவருக்கு சொந்தமான செல்போன் கடை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே உள்ளது. வழக்கம்போல் நேற்றிரவு 10,மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற இவர் இன்று… Read More »நாகையில் 2 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு…. பொதுமக்கள் அதிர்ச்சி….

போலி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகருக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு

  • by Authour

உ.பி. மாநில பாஜகவை சேர்ந்தவர் பிரசாந்த்குமார்  உம்ரா. இவர்  வெளிமாநிலங்களில் நடந்த மோதல்களை வீடியோவில் பதிவு செய்து அதை தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கும் கலவரம் எனக்கூறி  வெளியிட்டார். தமிழகத்தில் பதற்றமான சூழலை… Read More »போலி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகருக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு

ஐடி துறையில் முதலிடம் பிடிக்க நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கை  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கிவைத்து பேசியதாவது: தொழில்நுட்பம் ஒரு குடையின் கீழ் வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஐடி… Read More »ஐடி துறையில் முதலிடம் பிடிக்க நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கோவில் திருவிழா…. ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி பலி….

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் காண்டீபன், லதா தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் காஞ்சனா என்பவரை சென்னையை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் இவரது… Read More »கோவில் திருவிழா…. ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி பலி….

சாலையில் நின்ற காட்டு யானை….டூவீலருடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்..

  • by Authour

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி அருகே சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானைைய பார்த்து டூவீலரில் சென்ற முதியவர் பயத்தில் தவறி கீழே விழுந்து உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.… Read More »சாலையில் நின்ற காட்டு யானை….டூவீலருடன் பள்ளத்தில் விழுந்த முதியவர்..

அரியலூர் மருத்துவ கல்லூரி கலையரங்குக்கு அனிதா பெயர்…..முதல்வர் அறிவிப்பு

  • by Authour

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில்   ரூ.22 கோடியில்  கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது. 850 பேர் அமரும் வகையில் நவீனமாக அமைக்கப்பட்டுள்ள இந்த கலையரங்கிற்கு  அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை… Read More »அரியலூர் மருத்துவ கல்லூரி கலையரங்குக்கு அனிதா பெயர்…..முதல்வர் அறிவிப்பு

அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை…. அமைச்சர் உதயநிதி திறந்தார்

  • by Authour

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  ஐந்து தளங்களைக் கொண்ட 700 படுக்கை வசதிகளுடன்  கட்டப்பட்டு உள்ளது.  இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.  விழாவுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை… Read More »அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை…. அமைச்சர் உதயநிதி திறந்தார்

2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை….

  • by Authour

நாமக்கல் அருகே 2 மகன்களை  கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், காக்கா தோப்பு பகுதியில்  தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு எடுத்துள்ளார். பெண்ணின் தந்தையும்… Read More »2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை….

கோவையில் கல்லூரி மாணவியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது….

சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த (17) வயது மாணவி கோவை கோவில்பாளையத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து… Read More »கோவையில் கல்லூரி மாணவியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது….

தமிழகம், புதுவையில்……பிளஸ்1 தேர்வு தொடங்கியது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று காலை 10 மணிக்கு  தொடங்கியது. ஏப்ரல் 5 -ம் தேதி வரை நடைபெறும் இந்த பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 7… Read More »தமிழகம், புதுவையில்……பிளஸ்1 தேர்வு தொடங்கியது

கோவையில் +1 பொதுத்தேர்வு எழுதும் 34, 390 மாணவர்கள்….

  • by Authour

11ம் வகுப்பு பொதுத் தேர்வு – கோவையில் 34,390 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் துவங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.முதல் நாளான… Read More »கோவையில் +1 பொதுத்தேர்வு எழுதும் 34, 390 மாணவர்கள்….

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு….

  • by Authour

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5390க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 அதிகரித்து ரூ.43, 120க்கு விற்பனை செய்யப்பகிறது.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு….

திருச்சியில் அமைச்சர் உதயநிதி நேர்காணல் …..இளைஞரணி நிர்வாகிகள்தேர்வு ….

  • by Authour

தி.மு.கழக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்  நேற்று திருச்சி வந்தார்.  விமான நிலையத்தில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் வரவேற்பு… Read More »திருச்சியில் அமைச்சர் உதயநிதி நேர்காணல் …..இளைஞரணி நிர்வாகிகள்தேர்வு ….

கரூர் அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி பிரிவு அருகே இன்று 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையை… Read More »கரூர் அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….

ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

  • by Authour

கோவை சிறுவாணி சாலை பூலுவபட்டி பகுதியில் குடியிருப்பவர ராமலிங்கம் (35). சொந்தமான ஆம்னி வேன் வைத்து ஓட்டுனர் வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை சரவணம்ப்டடி வாடகைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். சிறுவாணி… Read More »ஆம்னி வேன்-கல்லூரி பஸ் மீது மோதி விபத்து….டிரைவர் பலி….

ரேசன் அரிசி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது….

தமிழ்நாடு காவல்துறை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை தலைமை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி உட்பட குடிமை பொருட்கள் கடத்தப்படுவது குறித்து தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.… Read More »ரேசன் அரிசி கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது….

சென்னையில்,போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.6 கோடி அபராதம்

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 7 வாரங்களில் 5,738 பேர்களிடம் ரூ.5.94 கோடி அபராதத்தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகை விதித்து 14 நாட்களுக்குள் அதை… Read More »சென்னையில்,போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.6 கோடி அபராதம்

22ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Authour

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 22ம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அதில்கலைஞர்  கருணாநிதி நூற்றாண்டு… Read More »22ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

21ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்கு  அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.  இந்த தகவலை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தெரிவித்துள்ளார். வருகிற 20ம்… Read More »21ம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

டூவீலர் விபத்து.. தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி, சகோதரனுடன் பலி..

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம், கொண்டவிட்டான்திடல் தாளக்குடியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் விஷாலி (16). இவர் அய்யம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். நேற்று பிளஸ் 2 தேர்வு எழுதினார்.… Read More »டூவீலர் விபத்து.. தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி, சகோதரனுடன் பலி..

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேர் கைது..

கோவை டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெரைட்டிஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன் ஆகிய நான்கு… Read More »கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்.. இந்து முன்னணி பிரமுகர் உள்பட 4 பேர் கைது..

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிச்சம்பட்டியை சார்ந்தவர் பெரியசாமி. இவரது மாமனார் கடந்த 1996ம் ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து தனது மனைவி செல்லம்மாள் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதற்காக வாரிசு சான்றிதழ் கேட்டு கடந்த… Read More »வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..

குறவன் – குறத்தி ஆட்டத்திற்கு தமிழக அரசு தடை..

இது குறித்து, சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள உத்தரவு… தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40-வது இடத்தில்… Read More »குறவன் – குறத்தி ஆட்டத்திற்கு தமிழக அரசு தடை..

50,674 மாணவ- மாணவிகள் தமிழ் தேர்வு எழுதவில்லை…

  • by Authour

தமிழகம், புதுச்சேரியில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வின் தமிழ் தேர்வினை பள்ளிகளை சேர்ந்த 8,51,303 மாணவ,மாணவிகளில் 49,559 பேர் எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2 தமிழ் தேர்வை… Read More »50,674 மாணவ- மாணவிகள் தமிழ் தேர்வு எழுதவில்லை…

சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு…. முதியவருக்கு 20 ஆண்டு சிறை…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை அருகே 2ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அதே பகுதியை சார்ந்த தங்கவேல் (58) என்பவர் தெருவில் விளையாடிய சிறுமியை தனது வீட்டிற்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு…. முதியவருக்கு 20 ஆண்டு சிறை…

வீட்டில் தூங்கிய ஒன்றரை வயது குழந்தை மாயம்….

நெல்லை, பழவூர் அருகே சங்கனாபுரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த  குழந்தையை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அஜித் என்பவரது ஒன்றரை வயது  மாதேஸ்வரன் காணாமல் போனது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்… Read More »வீட்டில் தூங்கிய ஒன்றரை வயது குழந்தை மாயம்….

+2 பொதுத்தேர்வு…. புதுகையில் எம்எல்ஏ நேரில் வாழ்த்து….

புதுக்கோட்டை  மாவட்டத்தில் இந்த ஆண்டு  +2 பொதுத்தேர்விற்கு 10796 மாணவிகள்,9758 மாணவர்கள் என 20 ஆயிரத்து 554 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்களில் 10 ஆயிரத்து 303 மாணவிகளும்,8 ஆயிரத்து 903 மாணவர்கள் என… Read More »+2 பொதுத்தேர்வு…. புதுகையில் எம்எல்ஏ நேரில் வாழ்த்து….

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பார்த்திபன்…. சமந்தாவிற்கே டஃப்… வீடியோ

  • by Authour

வித்தியாசமான படைப்புகளை மக்களுக்கு வழங்கி தனக்கென ஒரு ரசிகர்க் கூட்டத்தையே சேர்த்து வைத்திருப்பவர் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன். இவர் புதிய பாதை திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் இயக்குநரகவும், நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிபடங்களை… Read More »வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பார்த்திபன்…. சமந்தாவிற்கே டஃப்… வீடியோ

தஞ்சையில் +2 பொதுத்தேர்வு…. கலெக்டர் ஆய்வு….

  • by Authour

தஞ்சாவூர் அரண்மனை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று நடைபெற்றதை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் தேர்வுமையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம்,… Read More »தஞ்சையில் +2 பொதுத்தேர்வு…. கலெக்டர் ஆய்வு….

RRR படத்திற்கு ஆஸ்கர்… ரஜினி வாழ்த்து….

95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி அரங்கில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. கோலாகலமாக தொடங்கிய இந்த விழாவில் உலகின் மிகச்சிறந்த படைப்பாளிகள் ஒன்றுக்கூடினார்.… Read More »RRR படத்திற்கு ஆஸ்கர்… ரஜினி வாழ்த்து….

error: Content is protected !!