Skip to content
Home » தமிழகம் » Page 991

தமிழகம்

காசு பறிக்கவே, ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு… குற்றச்சாட்டு… ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

பட்டியலின பணியாளர்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் நாகப்பட்டினம் மண்டல இணை பதிவாளரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நாகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு… Read More »காசு பறிக்கவே, ரேசன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு… குற்றச்சாட்டு… ஆர்ப்பாட்டம்….

6வயது குழந்தை பலாத்காரம்…. பள்ளி நிர்வாகி கைது

  • by Senthil

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தில் வசித்து வருபவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில்… Read More »6வயது குழந்தை பலாத்காரம்…. பள்ளி நிர்வாகி கைது

சிஎஸ்கே-ராஜஸ்தான் அணிகள்…. சென்னையில் இன்று மோதல்

  • by Senthil

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.  உள்ளூர் ரசிகர்களின் மத்தியில் விளையாடுவது சென்னை அணிக்கு… Read More »சிஎஸ்கே-ராஜஸ்தான் அணிகள்…. சென்னையில் இன்று மோதல்

பாலியல் குற்றம்…. மனித குலத்திற்கே அவமானம்…. முதல்வர் பேச்சு

  • by Senthil

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெற்றோர் அளித்த புகாரில் விருத்தாசலம் 30-வது வார்டு கவுன்சிலர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். பக்கிரிசாமியை திமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கி… Read More »பாலியல் குற்றம்…. மனித குலத்திற்கே அவமானம்…. முதல்வர் பேச்சு

எடப்பாடி பேச்சு….டிவியில் காட்டல…. அதிமுக வெளிநடப்பு

  • by Senthil

சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சித்தலைவர்  எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில்பேசுவதை டிவியில் நேரலையாக ஒளிப்பரப்பவில்லை.  இதைக்கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அவர்கள் கூறிவிட்டு வெளியே சென்றனர்.

சட்டமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன்,  கடந்த மாதம்  எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார். திடீரென அவர்   நெஞ்சுவலி காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.… Read More »சட்டமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

கரூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் மாடு மாலை தாண்டும் விழா…கோலாகலம்….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மலையாண்டிபட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டு விழா நடத்தப்பட்டன. தாசி பொம்ம நாயக்கர் மந்தையில் 14 மந்தைகளை சேர்ந்த திருவிழாவில் கலந்து கொள்ள… Read More »கரூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் மாடு மாலை தாண்டும் விழா…கோலாகலம்….

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மகன் கண்முன்னே தாய் பலி….

  • by Senthil

தஞ்சை அருகே மானோஜிப்பட்டி வனதுர்கா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி அமுதா (60). இவர்களின் மகன் சுரேஷ். நேற்று இரவு தனது மகன் சுரேசுடன் கந்தர்வக்கோட்டையில் இருந்து வீட்டுக்கு பைக்கில் அமுதா வந்து… Read More »தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மகன் கண்முன்னே தாய் பலி….

அதிமுக வழக்கு.. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிமுக… Read More »அதிமுக வழக்கு.. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு

உள் ஒதுக்கீடு விவகாரம்…….சட்டமன்றத்தில் பாமக வெளிநடப்பு

  • by Senthil

வன்னியர் சமூகத்திற்கான 10.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் காலம் தாழ்த்தப்படுகிறது .இதற்காக நியமிக்கப்பட்ட ஆணையத்தின் காலக்கெடு நீடிக்கப்பட்டதை  கண்டித்து  பாமக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டமன்றத்தில்  பிரச்னை எழுப்பினர். பின்னர் அவர்கள்  வெளிநடப்பு செய்தனர்.

error: Content is protected !!