குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
திருவள்ளூர் அருகே அத்திங்காவனுர் பகுதியில் 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி செந்தில் தலைமையிலான அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
திருவள்ளூர் அருகே அத்திங்காவனுர் பகுதியில் 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி செந்தில் தலைமையிலான அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
உத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில் பஸ் ஒன்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் சொந்த ஊருக்கு இன்று காலை சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் மணமகனின் தந்தையும் பயணம் செய்திருந்தார். அப்போது தௌலானா-குலாவதி சாலையில்… Read More »திருமண ஊர்வலத்தில் துயரம்: ஹாப்பூர் அருகே லாரி – பஸ் மோதிய விபத்தில் 6 பேர் பலி
அனைத்து தரப்பபு மக்களும் கடற்கரையில் பிரமாண்டமாக திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில், ‘பீச் வெட்டிங்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.சென்னை போன்ற பெரு நகரங்களில், திருமண நிகழ்ச்சிகளுக்கு, ஆடம்பர மண்டபம், நட்சத்திர… Read More »பீச்சில் திருமணம் செய்யலாம்!… தமிழக அரசின் ‘பீச் வெட்டிங்’ திட்டம்
உத்தர பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண் மிதிலேஷ் குமாரி. இவரது பெற்றோர் இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். அப்போது மிதிலேஷ் குமாரி, தான் ஒரு வாலிபரை காதலித்து வருவதாக பெற்றோரிடம்… Read More »திருமணமான சில மணி நேரத்திலேயே விவாகரத்து: முதல் இரவில் மணமகள் எடுத்த அதிரடி முடிவு
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த தன்யா என்பவருக்கும், கான்பூரை சேர்ந்த சுமித் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த 18-ந் தேதி பதேபூரில் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தன.முகூர்த்த நேரம் நெருங்கிக்… Read More »செல்ல நாய் குரைத்ததால் ‘ஸ்டாப்’ ஆன மேரேஜ்: மண்டை உடைப்பில் முடிந்த திருமண விழா
சேத்துப்பட்டு அருகே டிராக்டர் மீது பைக் மோதியதில் திருமணத்திற்கு சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தவணி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (52), கல் உடைக்கும் வேலை செய்து… Read More »திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம்-விபத்தில் 2 வாலிபர்கள் பலி
நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருமணம் மிகவும் தனிப்பட்ட முறையில், இரு… Read More »உதய்பூர் கோட்டையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்?
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள பழைய திருச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மெய்யப்பன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவரை கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.… Read More »17 வயது மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான திருப்பத்தை அறிவித்துள்ளார். 28 வயது ஸ்மிருதி, சமீபத்தில் இந்தியாவின் முதல் ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியில்… Read More »திருமணம் நிச்சயம் ஆனதை உறுதி செய்த ஸ்மிருதி…
சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை கணபதிபுரம் முனுசாமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சிவலிங்கம் ( 76). இவரது மகன் நிரோஷன் (41). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர்… Read More »திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்த மகன்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துர்கா திருமணம் கடந்த 20.8.1975ல் நடந்தது. திருமணம் ஆகி 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி இன்று திருமண பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை முதல்வர் ஸ்டாலினும், அவரது… Read More »முதல்வர் ஸ்டாலின் திருமண பொன்விழா- கலைஞர் நினைவிடத்தில் மரியாதை
கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையின் பிரபல தொழிலதிபரும், ஹாஸ்பிடாலிட்டி துறையில் கொடிகட்டிப் பறப்பவருமான ரவி காய் என்பவரின் பேத்தியான சானியா சந்தோக்குக்கும் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ரவி காய்,… Read More »டெண்டுல்கர் மகன் அர்ஜூன் நிச்சயதார்த்தம், மகள் சாரா திருமணம் தாமதம் ஏன்?
கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தை சேர்ந்தவர் சதயவர்த்தினி (19). இவரும் தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த கணபதி (21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இரு… Read More »காதல் திருமணம்- மணமகனை கடத்திய உறவினர்கள்.. காதல் மனைவி புகார்
இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையே கடந்த 3 தினங்களாக கடுமையான போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் 2வது மகன் அவ்னெர் நெதன்யாகுவுக்கும், அமித் யார்தெனி என்ற பெண்ணுக்கும் … Read More »போா் எதிரொலி:இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் ஒத்திவைப்பு
https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEபெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய பாமக இளைஞரணி நிர்வாகி K.பிரகாசம் – R.பிரியங்கா ஆகியோரது திருமணம் இன்று அரியலூரில் தஞ்சை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே … Read More »அரியலூர் பாமக நிர்வாகி திருமணம்-சௌம்யா நேரில் வாழ்த்து
விழுப்புரம் அருகே உள்ள கூவாகத்தில் நடந்த கூத்தாண்டவர் திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் விஷால் பங்கேற்றார். அப்போது அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். … Read More »நடிகர் விஷால், சாய் தன்ஷிகா திருமணம்
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே மெட்டுக்குளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேட்டுக்குளத்தை சேர்ந்த ராஜா தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்திருந்தார். இந்தநிலையில் தான் திருமணத்திற்கு உடைகள் வாங்க ராஜா… Read More »திருமணத்திற்கு வைத்திருந்த 40 சவரன் நகை கொள்ளை…. வேலூரில் அதிர்ச்சி…
கோவை, பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதி சேர்ந்த அங்கமுத்து, கௌசல்யா தம்பதியர்களின் மகனான சஞ்சய் வினித் என்பவருக்கு, கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி, சாந்தி தம்பதியரின் மகளான தாரணிக்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இன்று… Read More »பொள்ளாச்சியில் திருமணம் முடித்து மாட்டுவண்டியில் வந்த புதுமணதம்பதி….
தமிழக முதல்வர் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் கடந்த 21, 22-ஆம் தேதி வந்திருந்தார் 21-ஆம் தேதி கடலூர் மஞ்சகுப்பத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள… Read More »சாலையில் காத்திருந்த ஜோடி.. தாலியை கொடுத்து… திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக இருப்பவர் அருண் ராஜ். (இவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சமுத்திர பாண்டியனின் மகன்). இவருக்கும் மேகநாதன் -ஜெயந்தி தம்பதியரின் மகளான டாக்டர் கௌசிகாவுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம்… Read More »செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ் திருமணம், எளிய முறையில் நடந்தது
நடிகர் சுகுமாரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணம் வாங்கி கொண்டு தற்போது ஏமாற்ற பார்ப்பதாக நடிகை புகார் அளித்துள்ளார். வடபழனியைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை… Read More »நடிகர் ‘காதல்’ சுகுமார் மீது போலீசில் புகார்…
கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த, புஞ்சை கடம்பக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு திருமண வரன் பார்க்க சொல்லி, கோவையைச் சேர்ந்த ஜெகநாதன், ரோஷினி, தேவகோட்டையைச்… Read More »கரூரில் நகை-பணத்திற்காக பலரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது…
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண பங்க்ஷன் கோவாவில் நடைபெறும் நிலையில் அதில் நடிகர் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அதிகமுகமாகி இப்போது பலமொழிகளில்… Read More »நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்…கோலாகலம்… விஜய் பங்கேற்பு
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, இந்தியாவுக்காக ஒலிம்பிக் உள்பட பல்வேறு உலகத்தர பேட்மிண்டன் போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கிறார். 29வயதாகும் சிந்துவுக்கு வரும் 22ம் தேதி உதய்பூரில் திருமணம் நடக்கிறது.24ம் தேதி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில்… Read More »பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு 22ம் தேதி திருமணம்
குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி பின் 2015ம் ஆண்டு தமிழில் இது என்ன மாயம் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன்பின் ரஜினி முருகன், பைரவா, மகாநதி, சர்கார், அண்ணாத்த… Read More »கோவாவில் திருமணம்… உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்….
அரியலூர் அருகே உள்ள ரசுலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதிவதனன். இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் மேற்பார்வையாளராக கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அப்போது சிங்கப்பூரில் உணவு தயாரிப்பு… Read More »தமிழ் முறைப்படி….. மியன்மர் பெண்ணை மணந்த அரியலூர் வாலிபர்
சில திரைப்படங்களிலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு பெங்களூரில் உள்ள யோகா பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அங்கு சர்வதேச யோகா பயிற்சியாளராக பணியாற்றிவர் லோவல் தவான். அங்கு… Read More »நடிகை ரம்யா பாண்டியன் திருமணம்…..யோகா பயிற்சியாளரை கரம்பிடித்தார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கெரியரில் படுபிசியாக இருந்து வரும் வனிதா விஜயகுமாருக்கு அக்டோபர் மாதம் 5ம் தேதி திருமணம் நடக்கவிருக்கின்றது. மாப்பிள்ளை வேறு யாரும் அல்ல ராபர்ட் மாஸ்டர் தான்.… Read More »வனிதா விஜயகுமாருக்கு 5ம் தேதி 4வது திருமணம்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவரும் பிரபல நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தநிலையில், சமீபத்தில் 400 ஆண்டுகள் பழமையான குலதெய்வ கோவிலில் வைத்து… Read More »நடிகர் சித்தார்த்-அதிதி ராவ் திருமணம்
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா ஹனகல்லு கிராமம் சித்தார்த்தா படாவனே பகுதியில் வசித்து வருபவர் 23 வயது இளம்பெண். இவருக்கும், தும்கூரு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருக்கும் திருமணம்… Read More »கர்நாடகத்தில்………ஒரு இனிப்பு இல்லாததால்….. நின்று போன திருமணம்
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூரும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவும் காதலித்து வந்தனர். இப்போது இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம்… Read More »நடிகை ஸ்ரீதேவி மகள் திருமணம்…. மாஜி முதல்வரின் பேரனை மணக்கிறார்
தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர் ரெஜினா கசான்ட்ரா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன்பிறகு ‘கேடி… Read More »நடிகை ரெஜினாவுக்கு விரைவில் திருமணம்….
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி… Read More »அம்பானி இல்லத் திருமணம்…. கிராம மக்களுக்கு விருந்து
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர் Er.ஜே.ஜாண்லீபன் இல்லத் திருமண விழா இன்று கன்னியாகுமரி மாவட்டம் சேனம்விளை சி.எஸ்.ஐ. சேகர சபையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளர்… Read More »திமுக பிரமுகர் இல்லத் திருமணம்… கனிமொழி எம்.பி. வாழ்த்து
மயிலாடுதுறை அருகே கொற்றவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தியானேஸ்வரன் (24)சென்னையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும்கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால்,… Read More »மகனுக்கு பெண் கேட்ட தந்தைக்கு அரிவாள் வெட்டு….காதலன் மீதும் தாக்குதல்..பரபரப்பு….
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.… Read More »திரிஷாவே மன்னித்துவிடு…உன் திருமணத்திற்கு வந்து வாழ்த்துவேன்…. மன்சூர் அலிகான் அறிக்கை
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 25 ஜோடிகளுக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி. திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களுக்கு தாலி,… Read More »ரூ.25 லட்சம் சீர்வரிசையுடன், 25 நரிக்குறவ ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த ராசா எம்.பி.
சென்னையில் திமுக வழக்கறிஞரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து திருமண விழாவில் பேசிய அவர், மக்களவை… Read More »திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார்…… முதல்வர் ஸ்டாலின்…
நடிகை கங்கனா ரனாவத் 36 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை… Read More »எனக்கு காதல் திருமணமா இருந்தா சூப்பரா இருக்கும்…நடிகை கங்கனா ரனாவத்…
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகத்தில் வெளியானது. சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் லியோ டைரக்டர் … Read More »லியோ காட்சிக்கு மத்தியில் காதலியை திருமணம் செய்த விஜய் ரசிகர்… தியேட்டரில் உற்சாகம்
கோவையில் தற்பொழுது கடுமையான வெயில் வாட்டில் வதைத்து வருகிறது இந்நிலையில் கோவையில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டியும் பொதுமக்கள் நலமாக இருக்க வேண்டிய வேடப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும்… Read More »மழை வேண்டி தவளைகளுக்கு ”டும் டும்”…… கோவை அருகே ருசிகரம்…
நடிகர் விஜய்தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெலுங்கு திரையுலகிலும், வலைத்தளங்களிலும் தகவல் பரவி உள்ளது. விஜய்தேவரகொண்டா தமிழில் நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின்… Read More »விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா…. விரைவில் டும்…. டும் ….டும்
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் பூமிராஜ் (25). இவருக்கும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் (இன்று) திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இதனிடையே பூமிராஜ் தனக்கு இந்த பெண்ணை… Read More »திருமணத்திற்கு முதல்நாள் காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை…. நிச்சயித்த பெண் கண்ணீர்
கரூர் பெண் இன்ஜினீயர், துருக்கி வாலிபருடன் தமிழ் முறைப்படி திருமணம். கரூரில் இன்று விமரிசையாக நடந்தது. கரூர் மாநகராட்சி பசுபதிபாளையத்தை சார்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் பிரியங்கா. பி.டெக் பட்டதாரியான இவர் டில்லியில் தனியார்… Read More »கரூர் மணமகளுக்கும் துருக்கி இளைஞருக்கும் தமிழ் முறைப்படி திருமணம்..
தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். நாள்தோறும் கிறங்கடிக்கும் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இவர் கட்டுக்கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். ஷெர்லின் ஷோப்ரா… Read More »ராகுல் காந்தியை திருமணம் செய்ய தயார்…. தமிழ்ப்பட நாயகி அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன். 69 வயதான இவர் WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். கடந்த 1983-ம் ஆண்டு லிண்டா என்பவரை திருமணம் செய்த இவர் 2009-ம்… Read More »பெண் யோகா பயிற்சியாளருடன் 69 வயது நபர் 3வது திருமணம்….
2019 ஆம் ஆண்டில், ஐரிஸ் ஜோன்ஸ் என்ற 83 வயதான இங்கிலாந்து பெண் எகிப்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் என்ற 37 வயது நபருடன் பேஸ்புக் குழுவில் அறிமுகமாகி உள்ளார்.இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக… Read More »83 வயது மூதாட்டியை திருமணம் செய்த 37வயது வாலிபர் விவாகரத்து….. ஏன்…?..
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நடிகை சதா 2002 ம் ஆண்டு ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் நித்தின் நடித்திருந்த… Read More »இன்னும் திருமணம் செய்யாதது ஏன்? நடிகை சதா பகீர் பேட்டி
சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்றா போகும்? என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் நாட்டாண்மையை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று தான் போகும் என்பது வேலூர் அருகே ஒரு மலைகிராமத்தில் … Read More »தாலி எடுத்து கொடுக்க……நாட்டாண்மை இல்லாததால் தடைபட்ட திருமணம்
புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5 இணைகளுக்கான திருமணங்களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (07.07.2023) தலைமையேற்று… Read More »புதுகையில் 5 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த அமைச்சர் ரகுபதி….
மயிலாடுதுறையை சேர்ந்த ரிக்கப் சந்த்தின் 18 வயது மகளை காணவில்லை. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர், மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த ஒளிப்பதிவாளர் பாலச்சந்திரன்(20) என்பவர் அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டது… Read More »குழந்தை திருமணத்தை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் பெண் தரப்பினர் மனு…
மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஒருவர் செல்போன் கடை வைத்திருக்கிறார். இவரது மகள் 19வயது நிறைவடைந்தவர். இவருக்கும் மயிலாடுதுறையை சேர்ந்த 20 வயதான பாலசந்தர் என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. பாலசந்தர் காரைக்காலில் போட்டோ… Read More »மைனர் பையன் காதல் திருமணம்….மயிலாடுதுறையில் பெண் வீட்டார் மறியல்
கர்நாடக மாநிலம் பெங்களூரு தேவனஹள்ளி தாலுக்கா விஜயபுரா நகரில் கோலாரைச் சேர்ந்த பவித்ரா என்பவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் உர நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே நிறுவனத்தில் துணை… Read More »திருமணமானதை மறைத்து காதல் ஜோடிகள் தற்கொலை….
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர். இவருக்கு பிப்ரவரி 2012ல் திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு 10 வயது, மகளுக்கு ஆறு வயது.ஜிம்… Read More »திருமணம் ஆன பெண்…. காதலனுடன் சேர்ந்து வாழலாம்….ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்த இளம்பெண் பூனம். இவர் தனது தோழி பிரீத்தியை ஆழமாக காதலித்தார். பிரீத்தியும் பூனமும் ஓரினச்சேர்க்கையாளர்கள். பூனம் தொடர்பு காரணமாக பிரீத்தியால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இதனால் பிரீத்தியின்… Read More »லெஸ்பியன் தோழியை திருமணம் செய்ய விரும்பி…. சாமியாரிடம் சென்ற பெண் கொலை
ராஜஸ்தானைச் சேர்ந்த மகாவீர் கோஷாலா கல்யாண் சன்ஸ்தான் என்ற தொண்டு நிறுவனம் ஏழை மக்கள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அறக்கட்டளை சார்பில் கடந்த மே 26-ம் தேதி பரன் நகரில் இந்து, முஸ்லிம்… Read More »2413 ஜோடிகளுக்கு மெகா திருமணம்… கின்னஸ் சாதனை ….
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு, கூவும் குயிலும் கருப்புதான், வைரம் கருப்புதான், மழை மேகம் கூட கருப்புதான் என கருப்பு நிறத்தின் மீது மக்களுக்கு அலாதி பிரியம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில்… Read More »மாப்பிள்ளை கருப்பு…..திருமணத்தை நிறுத்திய மணமகள்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையிலும் பிரபல நடிகராக மாறியிருக்கிறார். அவருக்கு இந்திரஜா என்ற மகள். தந்தையை போன்று அவரும் சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார்.… Read More »ரோபோ சங்கர் மகளுக்கு விரைவில் திருமணம்…
புதுச்சேரி புஸ்சி தெருவில் உள்ள மண்டபத்தில் இன்று காலை ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணப்பெண் ஆர்த்தி வீட்டின் சார்பில் இந்த வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விருந்து உபசாரங்கள் முடிந்ததும் திருமணத்திற்கு… Read More »இன்னொண்ணு போட்டு கொடுங்க….. திருமண வீட்டில் தாம்பூல பை வாங்க அலைமோதிய கூட்டம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் ரங்கசாமி (29) டிராக்டர் டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். இந்நிலையில் இவர்… Read More »திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்த டிரைவர் கைது….
ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மனியா பகுதியை சேர்ந்தவர் பூபால் சிங். 38 வயதான இவர் கடந்த 21-ந்தேதி 7 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த… Read More »7வயது சிறுமியை திருமணம் செய்து 38 வயது ஆசாமி…. அதிரடியாக மீட்ட போலீசார்
உத்தர பிரதேச மாநிலம் பெரேலி பகுதியில் வசித்து வந்த ஒரு ஜோடிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இருவரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் பழகி வந்தனர். இதனால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.… Read More »திருமணத்தன்று தப்பி ஓடிய மணமகன்…20 கி.மீ துரத்தி…. கரம்பிடித்த மணமகள்
யாருக்கு என்ன வேண்டுமானலும் வீட்டின் கதவை தட்டி கொடுத்து கொடுத்து விட்டு செல்லும் அமேசான் நிறுவனம். ஆனால் அந்த நிறுவனத்தின் அதிபர் 59 வயதான ஜெஃப் பெசோஸ்சுக்கு இன்னும் ஒரு நல்ல மனைவி கிடைக்கவில்லை.… Read More »மீண்டும் ஒரு திருமணத்துக்கு தயாராகிறார் அமேசான் நிறுவனர்
காணொலி மூலம் மாணவர்களுக்கு வைவா நடத்தப்பட்டது. பின்னர் வேலைவாய்ப்புகளுக்கான நேர்முகத்தேர்வு காணொலியில் நடத்தப்பட்டது. பின்னர் அரசு விழாக்கள் காணொலியில் நடத்தப்பட்டது. மருத்துவ சிகிச்சைகளும் காணொலி மூலம் நடத்தப்பட்டது. அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினால்இப்போது திருமணங்களும்… Read More »காணொலி மூலம் திருமணம் நடத்தலாம்…. கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பூவார் காஞ்சிரம்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முருகன் (68) மனைவி இறந்த பிறகு, மாற்றுத்திறனாளி மகனைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு… Read More »திருமணம் செய்து கொள்வதாக முதியவரை ஏமாற்றி பணம் பறித்த பெண் கைது
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவருக்கு திருமணமாகி கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். அந்த பெண் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், 21 வயதுடைய… Read More »குழந்தைகளும்-கணவரும் வேண்டாம்…. கள்ளக்காதலனுடன் போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம்..
சத்தீஸ்கர் மாநில பஸ்தார் மாவட்டம், ஜோட் அம்பால் கிராமத்தில் டாம்ருதர் பாகெல் (வயது 25) , சுனிதா காஸ்யப் (19) ஆகியோரின் திருமணம் நேற்று முன்தினம் மணமகள் வீட்டில் நடந்தது. இந்த திருமணத்தில் விருப்பமில்லாத… Read More »சத்தீஸ்கர்…..திருமண வீட்டில் திராவகம் வீச்சு….மணமக்கள் உள்பட 12பேர் கருகினர்
கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரம் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீனா நாட்டை யீஜியோ சேர்ந்த பெண்ணுக்கும் இன்று காலை கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன், இந்திய கலாச்சாரத்துடன் தமிழ் முறைப்படி திருமணம்… Read More »சீன பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்…..
ஆந்திர மாநிலம், சித்தூர் பி.வி.ரெட்டி காலனியை சேர்ந்தவர் ரவி பாபு. இவர் சித்தூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் (28). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணவ்க்கு ஐதராபாத்தை சேர்ந்த… Read More »ஓட்டலில் இளம்பெண்களுடன் புதுமாப்பிளை நடனம்…… திருமணத்தை நிறுத்திய பெண்…
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சின்ன கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (50). இவரது மகளான ரம்யா என்ற இளம் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்ற சித்திரைச் செல்வன் என்ற இளைஞருக்கும் பெரியோர்களால்… Read More »திருமணமான 3 நாளில் இளம்பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேவுள்ள மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் டிரைவர் தொழில் பார்த்து வருகிறார். இவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த யாஷ்மின் என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6 வருடங்களுக்கு… Read More »மதம் மாறி திருமணம்….. மகனை ஓட ஓட வெட்டிய தாய்-தந்தை….
திமுக தலைவரும், தமிழக முதல்வருமாக மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் 81 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு கோவை பிருந்தாவன் மகாலில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மின்துறை… Read More »அதிமுக-பாஜ மாதிரி இருக்காதீங்க.. புது ஜோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி அட்வைஸ்….
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 24). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமிகா (19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது… Read More »காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்…..
கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் கருணாஸ், இவரது மனைவி கிரேஸ் கருணாஸ் பிரபல பாடகி ஆவார். இந்த தம்பதியின் மகளான டயானா கருணாஸ்ஸிற்கு சமீபத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் அப்போது… Read More »நடிகர் கருணாஸ் மகள் திருமணத்தின் கிளிக்ஸ்…. வைரல்……