Skip to content
Home » கொலை » Page 2

கொலை

மதுரை பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

மதுரை  மாவட்ட  ஓபிசி அணி   தலைவராக இருந்தவர் சக்திவேல், இவர் இன்று  வண்டியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள  சங்குநகா் பகுதியில்  வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  முன்விரோதம் காரணமாக இவரை  மர்ம நபர்கள் கொலை செய்ததாக முதல்… Read More »மதுரை பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

காதலுக்கு எதிர்ப்பு……புதுகை வாலிபர் வெட்டிக்கொலை

  • by Senthil

புதுக்கோட்டை மச்சு வாடி விஸ்வநாததாஸ் நகர்பகுதியில் வசித்து வருபவர் ஒச்சு கார்த்திக் (25), கட்டிட தொழிலாளி. நேற்று அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தார். நேற்று  மாலை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் … Read More »காதலுக்கு எதிர்ப்பு……புதுகை வாலிபர் வெட்டிக்கொலை

திருச்சி கொள்ளிடம் பாலத்தில் பெண் எரித்து கொலை….. யார் அவர்?

  • by Senthil

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் பாலம் 9வது பாலக்கட்டைக்கு  அடியில் இன்று காலை ஒரு பெண்  சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.  அந்த பெண்ணுக்கு  45 முதல் 50 வயதுக்குள் இருக்கும்.   தலை… Read More »திருச்சி கொள்ளிடம் பாலத்தில் பெண் எரித்து கொலை….. யார் அவர்?

பணத்துக்காக தம்பியை கழுத்தறுத்துக் கொன்ற கொடூர அண்ணன்…

சென்னை மாதவரம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரின் மகன்கள்  நரேஷ்குமார் (33), விக்னேஷ்குமார் (30). ஆட்டோ ஓட்டிவரும்  இருவருக்கும் திருமணமாகி விட்டது. இருவரும் தங்களது  குடும்பத்துடன் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்தநிலையில், இருவரும்… Read More »பணத்துக்காக தம்பியை கழுத்தறுத்துக் கொன்ற கொடூர அண்ணன்…

புதுகை அருகே நடுரோட்டில் வியாபாரி வெட்டிக்கொலை….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள  பெரம்பூரை சேர்ந்தவர் மாதவன். இவர் அங்கு சிமென்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.  இவருக்கு 3 மகன்கள். அதில் ஒரு மகன் மட்டும்  சொத்துக்களை பிரித்து… Read More »புதுகை அருகே நடுரோட்டில் வியாபாரி வெட்டிக்கொலை….

நாகர்கோவில்…..தேவாலய கணக்கு கேட்டவர் கொலை…. பாதிரியார் சரண்

  • by Senthil

கன்னியாகுமரி  மாவட்டம் திங்கள்சந்தை அருகேயுள்ள மைலோடு என்ற கிராமத்தில்  மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பாதிரியாராக ராபின்சன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார்.  ஆலய கணக்குகள் குறித்து மைலோடு மடத்துவிளையைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்து கழக… Read More »நாகர்கோவில்…..தேவாலய கணக்கு கேட்டவர் கொலை…. பாதிரியார் சரண்

திருச்சி…… பிரபல ரவுடி …..மண்டைவெட்டி மாதவன் கொடூர கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி மண்டை வெட்டி மாதவன் (50), பிரபல ரவுடி. இவர்  மீது திருச் சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.… Read More »திருச்சி…… பிரபல ரவுடி …..மண்டைவெட்டி மாதவன் கொடூர கொலை

திருச்சியில் பிரபல ரவுடி மாதவன் கொலை

  • by Senthil

திருச்சி அடுத்த மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் மாதவன், பிரபல ரவுடி. இவர் மீது திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை மாதவன் திருச்சி திருவானைக்காவல் சன்னதி… Read More »திருச்சியில் பிரபல ரவுடி மாதவன் கொலை

அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உள்ள பார்ப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னபட்டு(60). இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார்.  அன்னபட்டு சமத்துவபுரம் பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம்… Read More »அரியலூர் மூதாட்டி கொடூர கொலை…..

சிதம்பரம் … உடற்கல்வி ஆசிரியர் கொடூர கொலை….

  • by Senthil

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள திருவக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கின்ற அருண்பாண்டியன் (28). தனியார் பள்ளியில்  உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.  இவருக்கு திருமணமாகி, 1 வயதில் பெண் குழந்தை  உள்ளது.… Read More »சிதம்பரம் … உடற்கல்வி ஆசிரியர் கொடூர கொலை….

error: Content is protected !!