Skip to content
Home » திருச்சி » Page 55

திருச்சி

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் புதிய பூங்காவில் … ஆபத்தான தடுப்புகள்…அகற்ற கோரிக்கை

  • by Senthil

திருச்சி மாநகராட்சியை  அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலங்கார தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில்  பாலத்தின் கீழ் பகுதியில்,  புல்தரை, பூச்செடிகளுடன் கூடிய சிறு பூங்கா, துருப்பிடிக்காத… Read More »திருச்சி டிவிஎஸ் டோல்கேட் புதிய பூங்காவில் … ஆபத்தான தடுப்புகள்…அகற்ற கோரிக்கை

திருச்சி ஶ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோவில் ராஜகோபுர திருப்பணி ….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

  • by Senthil

திருச்சி  அடுத்த திருவெள்ளறை அருள்மிகு ஶ்ரீபுண்டரிகாட்ச பெருமாள் திருக்கோவிலில் ரூ. 7.85 கோடி மதிப்பீட்டில் வடக்கு ராஜகோபுரம் கூடுதல் 5 நிலைகள் கட்டப்பட உள்ளது. இந்த  திருப்பணியை   நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.… Read More »திருச்சி ஶ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோவில் ராஜகோபுர திருப்பணி ….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

முரசொலி மாறன் நினைவு தினம்… திருச்சியில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை..

  • by Senthil

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு கழக… Read More »முரசொலி மாறன் நினைவு தினம்… திருச்சியில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை..

மேட்டுப்பாளையத்தில் 37 செ.மீ. மழை பதிவு…. நொய்யலாற்றில் வெள்ளம்

தமிழ்நாட்டில் மீண்டும்  வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (வியாழன்) முதல் 3 நாட்களுக்கு  பெரும்பாலான  இடங்களில்… Read More »மேட்டுப்பாளையத்தில் 37 செ.மீ. மழை பதிவு…. நொய்யலாற்றில் வெள்ளம்

திருச்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு…… எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவு

  • by Senthil

திருச்சி லால்குடி அருகே உள்ள மருதூர் ஊராட்சியில், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்தது குறித்து, தொடர்புடைய அதிகாரிகள் மீது ஏன் போலீசார் இது வரை வழக்கு பதிவு செய்யவில்லை ?/நீதிபதிகள்… Read More »திருச்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு…… எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவு

திருச்சி ரவுடி கொம்பன் ….. போலீஸ் என்கவுன்டரில் கொலை

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ) கொம்பன் ஜெகன்(30). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மே 19ம்… Read More »திருச்சி ரவுடி கொம்பன் ….. போலீஸ் என்கவுன்டரில் கொலை

பொதுமக்களின் குறையை தீர்க்காமல் வயிற்று குறையை தீர்த்த இனாம் சமயபுரம் ஊராட்சி..

திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்துகொண்டு பொதுமக்களிடம் சிறப்புரையாற்றி சென்ற பின்னர் இனாம் சமயபுரம் ஊராட்சியில் உட்பட்ட… Read More »பொதுமக்களின் குறையை தீர்க்காமல் வயிற்று குறையை தீர்த்த இனாம் சமயபுரம் ஊராட்சி..

உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி திருச்சி அருகே தேவாலய தேர் திருவிழாவை நடத்த கோரிக்கை…

தமிழக நல கட்சியின் மாநில பொருளாளர் தாஸ் பிரகாஷ், சிறுபான்மை அணி செயலாளர் ஏசுதாஸ் ஆகியோர் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புறத்தாக்குடி மகிழம்பாடி கிராமத்தில்… Read More »உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி திருச்சி அருகே தேவாலய தேர் திருவிழாவை நடத்த கோரிக்கை…

திருச்சிவிமானத்தில் விமான பணிப்பெண்ணிடம் வம்பு…. போதை ஆசாமி கைது

துபாயில் இருந்து நேற்று மாலைதிருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த  நாகப்பட்டினம் மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்த முத்துக்குமரன்( 42 )என்ற நபர் அந்த விமானத்தின்  பணிப்பெண்ணிடம் … Read More »திருச்சிவிமானத்தில் விமான பணிப்பெண்ணிடம் வம்பு…. போதை ஆசாமி கைது

திருச்சியில் ஒரே நாளில் 2 பேர் மர்மமாக உயிரிழப்பு…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் ஒரு இனிப்பு கடை அருகில் சுமார் 35 வயது மதிப்பு தக்க வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு… Read More »திருச்சியில் ஒரே நாளில் 2 பேர் மர்மமாக உயிரிழப்பு…

error: Content is protected !!