Skip to content
Home » திருவள்ளூர்

திருவள்ளூர்

விஜயகாந்த் பெயரில் தெரு….திருவள்ளூர் மாவட்ட மக்கள் காட்டிய பேரன்பு..

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு ஏராளமான பொதுமக்களும், திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைவுக்கு… Read More »விஜயகாந்த் பெயரில் தெரு….திருவள்ளூர் மாவட்ட மக்கள் காட்டிய பேரன்பு..

திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி…

  • by Senthil

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் பிரபலமான போட்டிகளில் சேவல் சண்டை போட்டிகள் என்று கூறலாம். இருப்பினும் சேவல் சண்டை அனுமதியின்றி நடத்தப்பட்டால் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில… Read More »திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி…

சென்னை அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டுபிடிப்பு… விசாரணை…

  • by Senthil

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் காப்புக்காடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் பூமியில் பழங்கால ராக்கெட் குண்டு போன்று பொருள் இருப்பதைக் கண்டு பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதுகுறித்து சம்பவ… Read More »சென்னை அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டுபிடிப்பு… விசாரணை…

மிக்ஜாம் புயல்……..திருவள்ளூர் மாவட்டம்…. 4ம் தேதி ரெட் அலர்ட்

  • by Senthil

வங்க கடலில்  உருவாகி உள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  3ம் தேதி புயலாக மாறுகிறது. அந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த   காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தற்போது  சென்னைக்கு  700… Read More »மிக்ஜாம் புயல்……..திருவள்ளூர் மாவட்டம்…. 4ம் தேதி ரெட் அலர்ட்

ரெய்டுகள் மூலம் அதிமுக போல் திமுகவை மிரட்ட முடியாது… முதல்வர் ஸ்டாலின் காட்டம்..

  • by Senthil

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார்.… Read More »ரெய்டுகள் மூலம் அதிமுக போல் திமுகவை மிரட்ட முடியாது… முதல்வர் ஸ்டாலின் காட்டம்..

திருவள்ளூர் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன்  இன்று காலை நடைபயிற்சி சென்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல்… Read More »திருவள்ளூர் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை

மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவன் பலி….

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பேடு பகுதியை சேர்ந்த ரூபேஷ் (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது அங்கிருந்த… Read More »மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவன் பலி….

13 மாவட்டங்களில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று மாலைக்கு மேல் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »13 மாவட்டங்களில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்பு…

புதுமைப் பெண் திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்….

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெற்ற புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க விழாவில், மாணவிகளுடன் கலந்துரையாடினார். —————————————————– தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்… Read More »புதுமைப் பெண் திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்….

மற்ற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது.. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் தாக்கு…

திருவள்ளூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, வீழ்ச்சியுற்றிருந்த தமிழினம் பகுத்தறிவு கருத்துக்களால் இன, மொழி உணர்ச்சி பெற்று… Read More »மற்ற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது.. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் தாக்கு…

error: Content is protected !!