Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீ விபத்து

கரூர்: தலையணை தயாரிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து

  • by Editor

கரூர் மாவட்டம், காந்திகிராமம் அருகேயுள்ள இந்திராநகர் பகுதியில் செயல்பட்டு வந்த தலையணை தயாரிப்பு குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் தலையணைகளில் பஞ்சு நிரப்பும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, இயந்திரத்தில் ஏற்பட்ட… Read More »கரூர்: தலையணை தயாரிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து

பெங்களூரு உணவகத்தில் பயங்கர தீ விபத்து: ஊழியர் ஒருவர் பலி – 4 பேர் கவலைக்கிடம்

  • by Editor

பெங்களூரு நாகரபாவியில் துர்கா ஸ்ரீகிராண்ட் ஓட்டல் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் அங்கு பணிபுரியும் 5 ஊழியர்களும் மேல் தளத்தில் உள்ள அறையில் இருந்தனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் ஓட்டலில்… Read More »பெங்களூரு உணவகத்தில் பயங்கர தீ விபத்து: ஊழியர் ஒருவர் பலி – 4 பேர் கவலைக்கிடம்

நுங்கம்பாக்கம் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் தீ விபத்து

  • by Editor

சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் ஜி.எஸ்.டி. அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் பிரதான கட்டிடத்தின் அருகே மற்றொரு கட்டிடமும் உள்ளது. இந்த கட்டிடத்தின் 5-வது தளத்தின் ஒரு அறையில் இருந்து நேற்று இரவு… Read More »நுங்கம்பாக்கம் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் தீ விபத்து

கேரளா:தென்னை மரத்தை மின்னல் தாக்கி தீ

  • by Editor

கேரளாவில் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு, எலவஞ்சேரி, நெம்மாரா, நெல்லியாம்பதி மற்றும் ஆலத்தூர் ஆகிய சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொது… Read More »கேரளா:தென்னை மரத்தை மின்னல் தாக்கி தீ

கோவை: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

  • by Editor

கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் நேற்று (ஏப்ரல் 25) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.… Read More »கோவை: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

சிவகாசி அருகே ஏசி பழுது நீக்கும் கடையில் தீ விபத்து

  • by Editor

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு கடை அருகே உள்ள ஏசி பழுது நீக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கடையில் தீ பரவாத வகையில் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு அருகே பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து

  • by Editor

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராம்புரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெங்களூரு புறநகர்ப் பகுதியான ராம்புராவில் ஏற்பட்ட இந்த பெரும் தீ விபத்து காரணமாக வானம் முழுவதும்… Read More »பெங்களூரு அருகே பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து

ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து..தம்பதி பலி

  • by Editor

ராணிப்பேட்டை ஆற்காடு தேவிநகர் பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தம்பதி உயிரிழந்தனர். தீ விபத்தில் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் பவன்லால் (46), மனைவி சுந்தரி (42) ஆகியோர் உயிரிழந்தனர்.… Read More »ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து..தம்பதி பலி

ராணிப்பேட்டை சிப்காட்டில் தீ விபத்து…

  • by Editor

வேலூர்: ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் ரசாயன கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளன.

பிரேசில் ஒலிம்பிக் பூங்காவில் தீ விபத்து

  • by Editor

பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒலிம்பிக் பூங்கவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஏராளமான தீயணைப்பு வீர்கள் தீயை அணைக்கும் பணியில்… Read More »பிரேசில் ஒலிம்பிக் பூங்காவில் தீ விபத்து

திருவண்ணாமலையில் பரபரப்பு: கற்பூரத் தீயால் பெண் பக்தருக்கு நேர்ந்த விபரீதம்

  • by Editor

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவரது மனைவி… Read More »திருவண்ணாமலையில் பரபரப்பு: கற்பூரத் தீயால் பெண் பக்தருக்கு நேர்ந்த விபரீதம்

ஓடும் காரில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய 6 பேர்.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி தொட்டியம் கீழ கார்த்திகை பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது (35). இவர் திருச்சி மாநகரில் பர்ச்சேசிங் செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டார் .காரில் மொத்தம் ஆறு பேர் இருந்தனர்.இந்த கார்… Read More »ஓடும் காரில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய 6 பேர்.. திருச்சியில் பரபரப்பு

மஞ்சள் குடோனில் நள்ளிரவில் தீ விபத்து

  • by Editor

சேலம் பள்ளப்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான மஞ்சள் குடோனில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து சேதமானது. சேலம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்… Read More »மஞ்சள் குடோனில் நள்ளிரவில் தீ விபத்து

வீட்டில் மின்கசிவால் தீ விபத்து… 10ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

திருவள்ளூர், மீஞ்சூர் அருகே குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மாணவன் உயிரிழந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவன் சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த… Read More »வீட்டில் மின்கசிவால் தீ விபத்து… 10ம் வகுப்பு மாணவன் பலி

தூத்துக்குடி-தீப்பெட்டி குடோன் தீ விபத்து… உயிரிழந்த குடும்பத்திற்கு நிதியுதவி

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், பாண்டவர்மங்கலம் கிராமத்திலுள்ள தனியார் தீப்பெட்டி குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், பாண்டவர்மங்கலம்… Read More »தூத்துக்குடி-தீப்பெட்டி குடோன் தீ விபத்து… உயிரிழந்த குடும்பத்திற்கு நிதியுதவி

தனியார் பள்ளியில் தீ விபத்து.. 4 பஸ்கள் நாசம்.. கேரளாவில் பரிதாபம்

  • by Editor

கேரள மாநிலம் செங்கோட்டுக்கோணம் மாவட்டத்தில் துண்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் திடீரென தீ ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு… Read More »தனியார் பள்ளியில் தீ விபத்து.. 4 பஸ்கள் நாசம்.. கேரளாவில் பரிதாபம்

கோழிக்கோடு ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

  • by Editor

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பாளையத்தில் இயங்கி வரும் ஒரு பிரபல ஜவுளிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையின் முதல் தளத்தில் பற்றிய தீ மளமளவென அடுத்த தளத்திற்கும் பரவியது. அப்போது… Read More »கோழிக்கோடு ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

தென்காசி அருகே இந்தியன் வங்கியில் தீ விபத்து

  • by Editor

தென்காசி: சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜன்னல் வழியாக கரும்புகை வருவதைக் கண்டு காவல்துறையினருக்கும் தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகே… Read More »தென்காசி அருகே இந்தியன் வங்கியில் தீ விபத்து

பெங்களூரு அருகே சுற்றுலா பஸ் தீ விபத்து..உயிர்தப்பிய 30 பயணிகள்

  • by Editor

பெங்களூரு-துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து மின்சாரக் கம்பியில் மோதி தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. பேருந்திலிருந்து 30 பயணிகள்… Read More »பெங்களூரு அருகே சுற்றுலா பஸ் தீ விபத்து..உயிர்தப்பிய 30 பயணிகள்

மர இழைப்பகத்தில் தீ – ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

  • by Editor

கோவை, கண்ணப்பன் நகர் பகுதியில் உள்ள ஒரு மர இழைப்பகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகின.​கோவை, கண்ணப்பன்… Read More »மர இழைப்பகத்தில் தீ – ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

கோவை-தெர்மாகோல் நிறுவனத்தில் தீ விபத்து… புகைமூட்டம்

  • by Editor

கோவை பீளமேட்டில் பகுதியில் தெர்மாகோல் நிறுவனத்தில் ஏற்பட்டதீ விபத்து காரணமாக கடும் புகைமூட்டம் நிலவியது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கோவை பீளமேடு கிரியம்மன் கோவில்… Read More »கோவை-தெர்மாகோல் நிறுவனத்தில் தீ விபத்து… புகைமூட்டம்

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் கோரத் தீ விபத்து: 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ அணைப்பு

  • by Editor

கோவை ஈச்சனாரி வடவநகர் பகுதியைச் சேர்ந்த சபருல்லா என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் கழிவு குடோன், போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு டன் கணக்கில் பழைய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த… Read More »கோவையில் பிளாஸ்டிக் குடோனில் கோரத் தீ விபத்து: 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ அணைப்பு

கோவை காட்டூர் தீ விபத்து: உதிரிபாகக் கடை எரிந்து சாம்பல் – வீடுகளுக்கும் தீ பரவல்

  • by Editor

கோவை மாநகரின் மையப்பகுதியான காட்டூர், பட்டேல் ரோடு பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் விற்பனைக் கடையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த ஆயில் கேன்கள், டயர்கள்… Read More »கோவை காட்டூர் தீ விபத்து: உதிரிபாகக் கடை எரிந்து சாம்பல் – வீடுகளுக்கும் தீ பரவல்

கடற்கரை ரயில் நிலையத்தில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

  • by Editor

சென்னை கடற்கரை ரயில் நிலைய நடைமேடையில் உள்ள கடையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னையின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து,… Read More »கடற்கரை ரயில் நிலையத்தில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…மெட்ரோ அதிகாரி குடும்பத்தோடு பலி

  • by Editor

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மெட்ரோ ரயில்வே உதவி பொறியாளர், அவரது மனைவி மற்றும் 10 வயது மகள் ஆகிய மூவரும் உடல் கருகி உயிரிழந்தனர். டெல்லி மெட்ரோ… Read More »அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…மெட்ரோ அதிகாரி குடும்பத்தோடு பலி

நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து தீ விபத்து: தும்பு ஆலை, பழைய இரும்புக்கடை எரிந்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

  • by Editor

நாகர்கோவில் அருகே தும்பு ஆலை, ஆக்கர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. விடிய, விடிய போராடி தீயை அணைத்தனர். நாகர்கோவில் அருகே… Read More »நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து தீ விபத்து: தும்பு ஆலை, பழைய இரும்புக்கடை எரிந்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து…600 இருசக்கர வாகனங்கள் சேதம்

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சூர் ரயில் நிலையத்தில் இருந்து சோதனை ஓட்டத்துக்கு செல்லக்கூடிய ரயில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்தது. ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்… Read More »திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து…600 இருசக்கர வாகனங்கள் சேதம்

ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து….பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

  • by Editor

சேலம் எருமாபாளையம் அருகே ஊதுபத்தி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. சேலம் அடுத்த எருமாபாளையம் பகுதியைச்… Read More »ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து….பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

  • by Editor

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பர்வதிபாட்யா என்ற இடத்தில் 7 மாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு ஜவுளி கடைகள், கிடங்குகள் ஆகியவை உள்ளன. இந்நிலையில், இந்த கட்டிடத்தின்… Read More »வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

திருத்தணி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் இடத்தில் தீ விபத்து

  • by Editor

திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் பெண்கள் தீபம் ஏற்றும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். தங்களது வேண்டுதலை… Read More »திருத்தணி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் இடத்தில் தீ விபத்து

ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

  • by Editor

சென்னை அண்ணாநகரில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தின் தரைதளத்தில் தீ பற்றி பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.தீ விபத்து… Read More »ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

அமெரிக்கா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து… இந்திய மாணவி பலி…

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ஜோடிமெட்லா பகுதியை சேர்ந்தவர் சஹாஜா உடுமலா (24). இவர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் அல்பெனி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் அல்பெனி நகரின்… Read More »அமெரிக்கா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து… இந்திய மாணவி பலி…

அடுக்​கு​மாடி தீ விபத்து- பலி எண்​ணிக்கை 128 ஆக அதி​கரிப்பு!

  • by Editor

ஹாங்காங் ஹாங்காங்கின் வடக்கு தாய் போ மாவட்டத்தில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக அதிகரித்துள்ளது. இது 1948-க்குப் பின் ஹாங்காங்கில் ஏற்பட்ட… Read More »அடுக்​கு​மாடி தீ விபத்து- பலி எண்​ணிக்கை 128 ஆக அதி​கரிப்பு!

ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டடங்களில் பயங்கர தீ விபத்து… 65 பேர் பலி

  • by Editor

ஹாங்காங்கில் தாய் போ மாவட்டத்தில் வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 8 தொகுதிகள் கொண்ட இந்த குடியிருப்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவற்றில், 2 ஆயிரம் வீடுகள் உள்ளன.… Read More »ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டடங்களில் பயங்கர தீ விபத்து… 65 பேர் பலி

கர்னூல் ஆம்னி பஸ் தீ விபத்து… அதிர்ச்சி தகவல்கள்

ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட ஆம்னி பேருந்து தீ விபத்து, பயணிகளையும் அரசியல் அரங்கையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அக்டோபர் 24, 2025 அன்று கர்னூல் மாவட்டம் அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பிடிப்பு ஏற்பட்டது.… Read More »கர்னூல் ஆம்னி பஸ் தீ விபத்து… அதிர்ச்சி தகவல்கள்

கோவை துணிக்கடையில் தீ விபத்து…2 வது மாடியில் தீ பரவியது.. பரபரப்பு

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக் கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து. கடையின் இரண்டாவது மாடியில் தீப்பற்றி எரியும் நிலையில் கிரேன் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு… Read More »கோவை துணிக்கடையில் தீ விபத்து…2 வது மாடியில் தீ பரவியது.. பரபரப்பு

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 

மராட்டிய மாநிலம் நவி மும்பை வஷி நகர் செக்டார் 14 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில்… Read More »அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…4 பேர் பலி.. 

பஞ்சாப் விரைவு ரயிலில் பயங்கரத் தீ விபத்து

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் இருந்து அமிர்தசரஸ்-சஹர்சா எக்ஸ்பிரஸ் ரயில் ஆயிரக்கணக்கான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி ஒன்றில் இருந்து புகை… Read More »பஞ்சாப் விரைவு ரயிலில் பயங்கரத் தீ விபத்து

எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

டெல்லியில் பீஷாம்பார் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் எம்.பி.க்களுக்கான குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. நாடாளுமன்ற மேலவையின் எம்.பி.க்கள் வசிக்க கூடிய இந்த கட்டிடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து… Read More »எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

எம்பி-க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. டில்லியில் பரபரப்பு

டில்லியில் பி.டி. மார்க்கில் உள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் ராஜ்ய சபா எம்பிக்கள் வசிக்கின்றனர். 2020ம் ஆண்டு இந்தக் கட்டடம் புதிதாக கட்டி திறந்து வைக்கப்பட்டது. பார்லிமென்டிற்கு 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த… Read More »எம்பி-க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. டில்லியில் பரபரப்பு

டேங்கர் லாரியில் பயங்கர தீ

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அரிகிலப்பாடி-பாளையார்கண்டிகை பகுதியில் தார்பிளாண்ட் உள்ளது. சென்னையில் இருந்து டேங்கர் லாரி மூலம் தார்கலவை செய்வதற்கான மூலப்பொருட்கள் இன்று காலை கொண்டுவரப்பட்டது. சுமார் 7.45 மணியளவில் ஊழியர்கள், டேங்கர் லாரியில்… Read More »டேங்கர் லாரியில் பயங்கர தீ

ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து…6 பேர் உயிரிழப்பு…

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையின் 2வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 நோயாளிகள்… Read More »ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து…6 பேர் உயிரிழப்பு…

ஜெய்ப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து : 6 பேர் பலி

ஜெய்ப்பூர் : நகரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையின் டிராமா தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அக்டோபர் 6 அன்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் 6 நோயாளிகள்… Read More »ஜெய்ப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து : 6 பேர் பலி

பிரபல உணவகத்தில் தீ விபத்து

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்-திருச்செங்கோடு சாலையில் கீழ் காலனி என்ற பகுதியில் கடந்த 10 வருடங்களாக ஒரு பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது.  இன்று அந்த உணவகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உணவகத்தில்… Read More »பிரபல உணவகத்தில் தீ விபத்து

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்தையம்மால் தெரு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன். இவர் திட்டங்குளத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இன்று பணியாளர்கள் வழக்கம்போல பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரத்தில் திடீரென தீப்பற்றி… Read More »தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

திருவண்ணாமலையில் தீ விபத்து

திருவண்ணாமலையில் உள்ள தீப மலை உச்சியில் கார்த்திகை மாதம்  திருகார்த்திகை தினத்தன்று மகாதீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். சிறப்புமிக்க இந்த தீப மலையில் அரிய… Read More »திருவண்ணாமலையில் தீ விபத்து

ஸ்ரீரங்கத்தில் சமையல் காஸ் கசிந்து தீ, 7 வீடுகள் சாம்பல்

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நரியன் தெருவில்  திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்தது.  தீ மளமளவென பரவி ஆறு வீடுகள் எரிந்து முழுவதும் சாம்பலானது. இதில் பீரோ, கட்டில், டூவீலர் என பல லட்சம்… Read More »ஸ்ரீரங்கத்தில் சமையல் காஸ் கசிந்து தீ, 7 வீடுகள் சாம்பல்

திருச்சியில் சலூன் கடையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் சேதம்..

  • by Authour

திருச்சி பாரதிதாசன் சாலையில் ஒரு தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் முதல் மாடியில் பிரபல சலூன் கடை உள்ளது.நேற்று இரவு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.… Read More »திருச்சியில் சலூன் கடையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் சேதம்..

கரூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து… பரபரப்பு

கரூர் மாவட்டம் கருப்பம்பாளையம் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. குடோன் அருகே தனியாக கொட்டி வைக்கப்பட்டிருந்த வேஸ்டேஜ் பிளாஸ்டிக் கழிவுகளில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில்… Read More »கரூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து… பரபரப்பு

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய 270 மீட்டர் நீளமுள்ள கொள்கலன் கப்பலாகும். கொழும்புவில் இருந்து மும்பைக்குச் சென்ற சிங்கப்பூரைச்… Read More »கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து

தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி

திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை பிள்ளையார் கோயில் பின்புறம் கிற்றுக் கொட்டாயால் வேயப்பட்டு இருந்த தேங்காய் ,வாழைப்பழம் கடை, இலை கடை பலகார கடை என 11 கடைகள் நேற்றைய முன்தினம் இரவு கடைகளுக்கு… Read More »தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி

கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

கொல்கத்தா நட்சத்திர ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு. இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய… Read More »கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ளது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை.  இங்குள்ள  மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள்  பிரிவில்  இன்று  மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏசி மிஷினில் இருந்து… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளில் தீ விபத்து…. புகை மண்டலமாக காட்சி…

கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள சோலார் பிளான்ட் அருகே, சூயஸ் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்காக தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் கழிவுகள், கால்வாய் அமைக்க… Read More »கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளில் தீ விபத்து…. புகை மண்டலமாக காட்சி…

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து…. குப்பை இயந்திரம் சேதம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கரூர் – வாங்கல் சாலையில் அரசு காலணி அருகே உள்ளது. கரூர் மாநகராட்சிக்கு 48 வார்டுகளுக்கு உட்பட்ட இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு சேகரிக்கப்பட்டு மலை போல்… Read More »கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து…. குப்பை இயந்திரம் சேதம்..

பொள்ளாச்சியில் மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான கிடங்கில் மாங்காய் பலாப்பழம் திராட்சை ஆரஞ்ச் சாத்துக்குடி பைனாப்பிள் மாதுளை உள்ளிட்ட பழ வகைகள் வைத்து மொத்த… Read More »பொள்ளாச்சியில் மொத்த பழங்கள் வியாபார கிடங்கில் தீ விபத்து…

கொல்ல முயற்சி: ஏடிஜிபி புகார் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

  • by Authour

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய (TNUSRB)   கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்.   கடந்த ஆண்டு இவர் இந்த பதவியில் இருந்தபோது  சென்னை எழும்பூரில் உள்ள இவரது  தலைமை அலுவலகத்தில்  இவரது அறையில் திடீரென தீ… Read More »கொல்ல முயற்சி: ஏடிஜிபி புகார் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ, நோயாளிகளுக்கு மூச்சு திணறல்

  • by Authour

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் இரண்டாவது தளத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதால் வயர்கள் தீப்பற்றி கரும்புகை சூழ்ந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த 100க்கும் மேற்பட்ட… Read More »ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ, நோயாளிகளுக்கு மூச்சு திணறல்

கரூர் அருகே டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ… பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்…

  • by Authour

கரூர் அருகே உள்ள மணல்மேடு பகுதியில் ஏராளமான டெக்ஸ்டைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள அம்மன் டிரேடர்ஸ் என்ற தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி… Read More »கரூர் அருகே டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ… பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்…

திண்டுக்கல் தீ விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்…. முதல்வர்அறிவிப்பு

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ் டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் விடுத்துள்ள  செய்தி: திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில்… Read More »திண்டுக்கல் தீ விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்…. முதல்வர்அறிவிப்பு

கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

  • by Authour

  கரூர் மாவட்டத்தில் ஏராளமான பேருந்துகள் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் அருகே அமைந்துள்ள ராயல் கோச் என்ற தனியார் பஸ் பாடி நிறுவனம் செயல்பட்டு… Read More »கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வாடகை பாத்திர கடையில் திடீர் தீ விபத்து..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான கஸ்தூரிராஜா. வால்பாறை ரோடு பகுதியில் ஆழியார் தபால் நிலையம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது.இங்கு கஸ்தூரிராஜா வாடகைக்கு கடை எடுத்து வாடகை… Read More »பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வாடகை பாத்திர கடையில் திடீர் தீ விபத்து..

கேரளா…….இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ….2 பெண் ஊழியர்கள் பலி

  • by Authour

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள பாப்பனாங்கோடு என்ற இடத்தில்  நியூ இந்தியா அஸ்யூரசன்ஸ்  என்ற  இன்சூரன்ஸ்  கம்பெனியின் கிளை உள்ளது.  பொதுத்துறை நிறுவனமான இந்த  நிறுவனத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து… Read More »கேரளா…….இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ….2 பெண் ஊழியர்கள் பலி

கரூர்..ஐஸ்கிரீம் கடையில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு..

  • by Authour

கரூர், வையாபுரி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கரூர் -கோவை பிரதான சாலையில் Lassy Bay என்ற பெயரில் தனியார் ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சுமார் அரை மணி நேரத்திற்கு… Read More »கரூர்..ஐஸ்கிரீம் கடையில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு..

கோவை… ஆம்னி பஸ்சில் திடீர் தீ…30 பயணிகள் உயர்தப்பினர்

  • by Authour

திருவண்ணாமலையில்  இருந்து 30 பயணிகளுடன் கோவை நோக்கி ஆகாஷ் டிராவல்ஸ் என்ற குளிர்சாதன வசதி கொண்ட தனியார் பேருந்து இன்று காலை 6  மணி அளவில் கோவை சித்திரா அருகே வந்து கொண்டு இருந்தது.… Read More »கோவை… ஆம்னி பஸ்சில் திடீர் தீ…30 பயணிகள் உயர்தப்பினர்

திருச்சி போலீஸ் காலனியில் மின் கசிவால் திடீர் தீ விபத்து

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் காலனியை சேர்ந்தவர் மீரா. இவரது வீட்டில் இன்று காலை ஒரு அறையில் புகை வந்ததைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக ஏசியில்… Read More »திருச்சி போலீஸ் காலனியில் மின் கசிவால் திடீர் தீ விபத்து

கரூர்… குப்பை கிடங்கில் மீண்டும் தீ … தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

கரூர், 5 ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும்… Read More »கரூர்… குப்பை கிடங்கில் மீண்டும் தீ … தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

கரூர்… குப்பை கிடங்கில் தீ…. போக்குவரத்து பாதிப்பு…

கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும்… Read More »கரூர்… குப்பை கிடங்கில் தீ…. போக்குவரத்து பாதிப்பு…

தஞ்சை குப்பை கிடங்கில் தீ விபத்து… புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு

தஞ்சை ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் ஆண்டுதோறும் கோடை காலம் மற்றும் காற்று காலங்களில் தீ… Read More »தஞ்சை குப்பை கிடங்கில் தீ விபத்து… புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு

கோவை… தனியார் அலுவலகத்தில் தீ…

கோவை ஆர்.எஸ் புரத்தில் கிழக்கு சம்பந்தம் சாலையில் தனியார்  அலுவலகத்தில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த… Read More »கோவை… தனியார் அலுவலகத்தில் தீ…

குவைத்…. தீ விபத்தில் இறந்தவர்கள் உடலை இந்தியா கொண்டு வர விமானம் புறப்பட்டது

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் 200 பேர் தங்கியிருந்தனர். இந்த நிலையில்… Read More »குவைத்…. தீ விபத்தில் இறந்தவர்கள் உடலை இந்தியா கொண்டு வர விமானம் புறப்பட்டது

கோவையில் டைல்ஸ் கடையில் தீ விபத்து… 50 லட்சம் பொருட்கள் சேதம்..

  • by Authour

கோவை பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பியஸ் ஆர் தாத்தே. ராஜஸ்தானை சேர்ந்த இவர், கோவையில் பிறந்து வளர்ந்ததுள்ளர். இவர் பூமார்க்கெட் தேவாங்கபேட் வீதி 2ல் ராஜகுரு என்ற பெயரில் நான்கு மாடி கட்டிடத்தில் டைல்ஸ்… Read More »கோவையில் டைல்ஸ் கடையில் தீ விபத்து… 50 லட்சம் பொருட்கள் சேதம்..

நாகையில் தீ விபத்து… 6 குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய திமுக நிர்வாகி…

நாகை அருகே வடக்கு பால் பண்ணை சேரி பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து நாசமானது இந்த நிலையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும் நாகை… Read More »நாகையில் தீ விபத்து… 6 குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய திமுக நிர்வாகி…

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து… 11 பேர் பலி…

டில்லி அலிப்பூரில் உள்ள தயால் சந்தையில் 2 பெயிண்ட் கெமிக்கல் குடோன்கள் மற்றும் தொழிற்சாலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அடுத்தடுத்து மேலும் 8 கடைகளுக்கும்… Read More »பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து… 11 பேர் பலி…

கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

கோவை அடுத்த குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் குடோன்கள் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த… Read More »கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… பொதுமக்கள் அச்சம்….

ஹைதராபாத் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ…… 9 பேர் பலி..

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9பேர் பலியாகினர். இந்த தீ விபத்தில் சிக்கிய 16 பேரை தீயணைப்புத் துறையினர்… Read More »ஹைதராபாத் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ…… 9 பேர் பலி..

பெங்களூரு டெப்போவில் தீ விபத்து….10 பஸ்கள் எரிந்து சாம்பல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வீரபத்ர நகரில், தனியார் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டெப்போவில் இன்று மதியம்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பேருந்துகள் மளமளவென தீப்பற்றி எரிந்தன. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர்,… Read More »பெங்களூரு டெப்போவில் தீ விபத்து….10 பஸ்கள் எரிந்து சாம்பல்

அரசு பள்ளியில் தீ விபத்து…விடைத்தாள்கள் தீயில் கருகி சேதம்..

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 178 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் ஆசிரியர்கள் ஓய்வறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக… Read More »அரசு பள்ளியில் தீ விபத்து…விடைத்தாள்கள் தீயில் கருகி சேதம்..

வாகன உதிரி பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து… பொருட்கள் எரிந்து நாசம்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான அப்பாஸ் அலி.இவர் சமயபுரம் நால்ரோடு பகுதியில் வாகனங்களுக்கான உதிரி பாகம் சன் ஆட்டோ மற்றும் மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்துள்ளார்.… Read More »வாகன உதிரி பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து… பொருட்கள் எரிந்து நாசம்…

ரயில் தீ விபத்து….. உதயநிதி ஸ்டாலின் இரங்கல்….

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து  ராமேஸ்வரம் செல்வதற்காக ஏராளமான பயணிகள் சுற்றுலா  ரயிலில் தமிழகம் வந்துள்ளனர். இந்த ரயில் நேற்று இரவு மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில்  நிறுத்தப்பட்டது. இந்நிலையில்… Read More »ரயில் தீ விபத்து….. உதயநிதி ஸ்டாலின் இரங்கல்….

மதுரை ரயிலில் தீ…. 9 பேர் கருகி பலி….

  • by Authour

உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. . மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில்  போடி வழித்தடத்தில் ரெயிலானது, நிறுத்தி… Read More »மதுரை ரயிலில் தீ…. 9 பேர் கருகி பலி….

பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து… 4 பேர் பலி… 10க்கும் மேற்பட்டோர் காயம்..

  • by Authour

கிருஷ்ணகிரி நகரில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.  கிருஷ்ணகிரி பழையபேட்டை நகரில் உள்ள கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டதில் கட்டடம் பலத்த சேதமடைந்தது. படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு… Read More »பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து… 4 பேர் பலி… 10க்கும் மேற்பட்டோர் காயம்..

சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…..

சிவகாசி வேலாயுதம் ரஸ்தாவில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலை செங்கமல நாச்சியார் புரத்தில் இயங்கி வருகிறது. 50-க்கும் மேற்பட்ட ஆண்- பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இந்த தொழிற்சாலையில்,… Read More »சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…..

94 குழந்தைகள் பலி……குடந்தை பள்ளி தீ விபத்து……19 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெரு  ஸ்ரீ கிருஷ்ணா  தொடக்கப் பள்ளியில்,கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.… Read More »94 குழந்தைகள் பலி……குடந்தை பள்ளி தீ விபத்து……19 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

டில்லி……உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து

டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் இன்று காலை 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்து பரவிய தீயானது, மேல் தளங்களுக்கும் பரவி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு… Read More »டில்லி……உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து

அமெரிக்காவில்…. பள்ளி விடுதியில் திடீர் தீ…20 மாணவர்கள் கருகி பலி

தென்அமெரிக்க நாடான கயானாவின் மஹ்டியாவில் உள்ள பள்ளி விடுதியில் நேற்று அதிகாலை மாணவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த விடுதியின் ஒரு அறையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த… Read More »அமெரிக்காவில்…. பள்ளி விடுதியில் திடீர் தீ…20 மாணவர்கள் கருகி பலி

வங்கதேசம்…ஜவுளி மார்க்கெட்டில் பயங்கர தீ….. கோடிகணக்கில் சேதம்

  • by Authour

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான பங்கா பஜார் உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த… Read More »வங்கதேசம்…ஜவுளி மார்க்கெட்டில் பயங்கர தீ….. கோடிகணக்கில் சேதம்

கரூரில் ஆம்னி வேன் திடீர் தீ விபத்து… பரபரப்பு…

  • by Authour

கரூர் மாநகர் பகுதியான கரூர்- கோவை சாலையில் ஆம்னி கார் ஒன்று கரூரிலிருந்து காக்காவாடி செல்வதற்காக நாமக்கல் மாவட்டம், மோகனூரை சேர்ந்த கோபிநாத் என்பவர், கரூர் வையாபுரி நகர் பஸ் ஸ்டாப் அருகே தனது… Read More »கரூரில் ஆம்னி வேன் திடீர் தீ விபத்து… பரபரப்பு…

error: Content is protected !!