Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொன்முடி

செம்மன் குவாரி வழக்கில் மாஜி அமைச்சர் பொன்முடி விடுவிப்பு

  • by Editor

செம்மண் குவாரி வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வானூர் அருகே பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதில் அரசுக்கு ரூ.28.36 கோடி… Read More »செம்மன் குவாரி வழக்கில் மாஜி அமைச்சர் பொன்முடி விடுவிப்பு

வருங்கால தமிழகத்தை வழி நடத்தும் வல்லமை உதயநிதிக்கே- பொன்முடி

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை வளாகத்தில், 3000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதற்கு மேற்கூரை… Read More »வருங்கால தமிழகத்தை வழி நடத்தும் வல்லமை உதயநிதிக்கே- பொன்முடி

மனோ தங்கராஜ் இன்று மாலை அமைச்சராக பதவியேற்பு

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி   ஜாமீனில்  வெளிவந்திருந்தார்.  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  ‘‘ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி ஏப்ரல் 28-ம் தேதிக்குள் (இன்று) முடிவு செய்து… Read More »மனோ தங்கராஜ் இன்று மாலை அமைச்சராக பதவியேற்பு

வரும் தேர்தலில் எனக்கே சீட்டு இல்லாமல் போகலாம்.. அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு

  • by Authour

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், வானூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி… Read More »வரும் தேர்தலில் எனக்கே சீட்டு இல்லாமல் போகலாம்.. அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு

உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி…. பொன்முடியை அழைத்தார் கவர்னர்..

  • by Authour

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கவர்னர் ரவி கூறினார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  சந்திரசூட் தலைமையிலான… Read More »உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி…. பொன்முடியை அழைத்தார் கவர்னர்..

பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆக வாய்ப்பு? சட்டமன்ற செயலாளர் தகவல்

  • by Authour

 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில்  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு  தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து  சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.… Read More »பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆக வாய்ப்பு? சட்டமன்ற செயலாளர் தகவல்

பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கும்,  பொன்முடியின் மனைவி விசாலாட்சிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தலா  3 ஆண்டு சிறைத்தண்டனையும்,  தலா ரூ.50 லட்சம் அபராதமும்  விதித்து … Read More »பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு

பொன்முடி… தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்  தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து  பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு… Read More »பொன்முடி… தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பொன்முடியுடன் மு.க. அழகிரி சந்திப்பு

  • by Authour

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.  இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய  1 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 2ம் தேதி… Read More »பொன்முடியுடன் மு.க. அழகிரி சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினுடன், பொன்முடி சந்திப்பு

  • by Authour

முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள பகுதிகளை பார்வையிட்டு  மக்களுக்கு உதவிகள் வழங்கி விட்டு  இரவில் சென்னை திரும்பினார். இந்த நிலையில் நேற்று   பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை… Read More »முதல்வர் ஸ்டாலினுடன், பொன்முடி சந்திப்பு

பொன்முடி சொத்துக்களை முடக்க வேண்டியதில்லை…. ஐகோர்ட் தீர்ப்பு

  • by Authour

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில்  பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.  இந்த நிலையில் ஏற்கனவே அவரது சொத்துக்களை  கோர்ட் முடக்கி இருந்தது. அதை  சிறப்பு கோர்ட் விடுவித்தது.… Read More »பொன்முடி சொத்துக்களை முடக்க வேண்டியதில்லை…. ஐகோர்ட் தீர்ப்பு

ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்கிறார்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு  தலா 3 வருட சிறையும், தலா ரூ.50 லட்சம்  அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.  அப்பீர் செய்வதற்கு வசதியாக… Read More »ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்கிறார்

பொன்முடி, மனைவிக்கு தண்டனை வழங்கப்பட்டது ஏன்? வழக்கறிஞர் இளங்கோ விளக்கம்

  • by Authour

சொத்து குவிப்பு வழக்கில்  பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது குறித்து  திமுக மூத்த வழக்கறிஞர்  என். ஆர். இளங்கோ எம்.பி, அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வழக்கு அதிமுக… Read More »பொன்முடி, மனைவிக்கு தண்டனை வழங்கப்பட்டது ஏன்? வழக்கறிஞர் இளங்கோ விளக்கம்

தமிழக வரலாற்றில் பதவியை இழக்கும் 3வது அமைச்சர் பொன்முடி

  • by Authour

அமைச்சர்  பொன்முடி 3 ஆண்டு   சிறைத்தண்டனை பெற்றதால்,   அமைச்சர் பதவி மட்டுமல்லாமல், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.  இதற்கு முன்  முதல்வராக இருந்த ஜெயலலிதா 2014ல்  சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று… Read More »தமிழக வரலாற்றில் பதவியை இழக்கும் 3வது அமைச்சர் பொன்முடி

எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்…… பொன்முடி……

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி இருவருக்கும்  சொத்து குவிப்பு வழக்கில் தலா  3 ஆண்டு சிறை தண்டனையும்,  ரூ.50 லட்சம்  அபராதமும் விதிக்கப்பட்டது.  இதன் மூலம்  அமைச்சர் பொன்முடி  அமைச்சர் பதவியையும், … Read More »எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்…… பொன்முடி……

அமைச்சர் பொன்முடியை டிஸ்மிஸ் செய்யுங்க….. முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும் கவர்னர்

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக  ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த  வழக்கை ஐகோர்ட் தானாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நேற்று… Read More »அமைச்சர் பொன்முடியை டிஸ்மிஸ் செய்யுங்க….. முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும் கவர்னர்

காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா… அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு

மார்க்சிய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளரும், சுதந்திர போராட்ட தியாகியுமான 102 வயது நிரம்பிய சங்கரய்யாவுக்கு   கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்கு  கவர்னர் … Read More »காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா… அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு

முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர் பொன்முடி சந்திப்பு

தமிழக கவர்னர்  ரவி தமிழக மக்களின் பண்பாட்டுக்கு எதிராகவும், தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக  தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகிறார்கள். அவ்வப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும்,  தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு… Read More »முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர் பொன்முடி சந்திப்பு

அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார் அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவரை விடுவித்தனர். மீண்டும் இன்று  மாலை 4… Read More »அமலாக்கத்துறை அலுவலகம் சென்றார் அமைச்சர் பொன்முடி

உங்களுடன் திமுக துணை நிற்கும்….அமைச்சர் பொன்முடியிடம் முதல்வர் உறுதி….

  • by Authour

அமைச்சர் பொன்முடி வீடு உள்பட 9 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை  ரெய்டு நடத்தியது.   சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு பொன்முடி  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இரவு… Read More »உங்களுடன் திமுக துணை நிற்கும்….அமைச்சர் பொன்முடியிடம் முதல்வர் உறுதி….

அமைச்சர் பொன்முடி கைது இல்லை….. அமலாக்கத்துறை

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டுக்கு நேற்று காலை 7 மணியளவில் 7 பேர் அடங்கிய அமலாக்கத்துறை தனிப்படை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருடன்… Read More »அமைச்சர் பொன்முடி கைது இல்லை….. அமலாக்கத்துறை

கவர்னர் மாளிகையில் பட்டமளிப்பு விழா…. அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை தலைமை செயலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கவர்னர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவர்னரின் இந்த அறிவிப்பை… Read More »கவர்னர் மாளிகையில் பட்டமளிப்பு விழா…. அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு

நில அபகரிப்பு வழக்கு……அமைச்சர் பொன்முடி விடுதலை… சிறப்பு கோர்ட் உத்தரவு

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் பொன்முடி. இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு… Read More »நில அபகரிப்பு வழக்கு……அமைச்சர் பொன்முடி விடுதலை… சிறப்பு கோர்ட் உத்தரவு

error: Content is protected !!