Skip to content
Home » முதியவர் பலி

முதியவர் பலி

அடுத்தடுத்து கார் மோதி பயங்கர விபத்து…. காரில் தீ…. உயிரிழந்த முதியவர்..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் செட்டி திருக்கோணம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி, அவரது மனைவி செல்வம்பாளுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வளைக்காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள V.கைகாட்டியிலிருந்து காட்டுபிரிங்கியம் சென்று கொண்டிருந்தார். கடுங்காலி கொட்டாய் பேருந்து நிறுத்தம்… Read More »அடுத்தடுத்து கார் மோதி பயங்கர விபத்து…. காரில் தீ…. உயிரிழந்த முதியவர்..

திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ஊட்டத்தூரில் நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லால்குடி அருகே கீழவாளாடி மெயின் ரோடு பகுதியைச்… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி….

திருச்சி…டாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்த முதியவர் பலி

திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாப பலி திருச்சி உய்ய கொண்டான் திருமலை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான பாரில் கடந்த 21-ந் தேதி சுமார் 60 வயது… Read More »திருச்சி…டாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்த முதியவர் பலி

திருச்சியில் லாரி கவிழ்ந்து பஸ்க்காக நின்ற முதியவர் பலி…

  • by Senthil

தூத்துக்குடியில் இருந்து உர மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கடலூர் நோக்கி புறப்பட்டது. லாரியை தூத்துக்குடி எட்டயபுரத்தை சேர்ந்த அர்ஜுனன் வயது (27) என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த லாரி இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 4… Read More »திருச்சியில் லாரி கவிழ்ந்து பஸ்க்காக நின்ற முதியவர் பலி…

திருச்சி அருகே டூவீலர் மோதி முதியவர் பலி…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் 12வது தெருவை சேர்ந்தவர் தாசய்யா (87) இவர் நேற்று திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பாலாஜி நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பின்னால்… Read More »திருச்சி அருகே டூவீலர் மோதி முதியவர் பலி…

நாகையில் மாடு முட்டி பஸ்சின் சக்கரத்தில் விழுந்தவர் பலி… பரபரப்பு…

  • by Senthil

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்துநிலையம்,கோட்டைவாசல் படி பப்ளிக் ஆபீஸ்ரோடு, நாகை – நாகூர் சாலைகளில் மாடுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரிந்து வருகின்றன. குறிப்பாக நாகை-நாகூர் பிரதான சாலை,… Read More »நாகையில் மாடு முட்டி பஸ்சின் சக்கரத்தில் விழுந்தவர் பலி… பரபரப்பு…

திருச்சி அருகே டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி…

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள வி.ஏ சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்காணிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமலிங்கம் (55) இவர் தனது நண்பர் குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஏரகுடி கிராமத்திற்க்கு சென்று… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி…

திருச்சி அருகே டூவீலர்கள் மோதி முதியவர் பலி… வாலிபர் படுகாயம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம், சிறுகனூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் 57 வயதான தமிழ்ச்செல்வன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த 37 அந்தோணிசாமி. இவர் தனது… Read More »திருச்சி அருகே டூவீலர்கள் மோதி முதியவர் பலி… வாலிபர் படுகாயம்..

திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி… அடையாளம் காண உதவுங்கள்….

  • by Senthil

அடையாளம் மற்றும் முகவரி காண உதவுங்கள். நேற்று (20.09.2023) மாலை 6 மணிக்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் T. No.06892 திருச்சியில் இருந்து விருத்தாசலம் செல்லும் ரயிலை பொன்மலை அருகே… Read More »திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி… அடையாளம் காண உதவுங்கள்….

வல்லம்-ஒரத்தநாடு சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து…. முதியவர் பலி….

தஞ்சை அருகே ஈச்சங்கோட்டை நடுத்தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் நாகராஜ் (65) தனது மொபட்டில் வல்லம் – ஒரத்தநாடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேங்கராயன்குடிகாடு பிரிவு சாலையில் நாகராஜ் தனது மொபட்டில்… Read More »வல்லம்-ஒரத்தநாடு சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து…. முதியவர் பலி….

error: Content is protected !!