Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராஜஸ்தான்

வரதட்சணையாக கியாஸ் சிலிண்டர்? – ராஜஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை

  • by Editor

மேற்காசியாவில் ஈரான் – இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள தொடர் மோதலால்,இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் வரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக, நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் கடும் சிக்கல் நிலவுகிறது.தற்போது, வணிக… Read More »வரதட்சணையாக கியாஸ் சிலிண்டர்? – ராஜஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை

திருமணம் முடிந்து திரும்பியபோது சோகம்: கார் விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் பலி

  • by Editor

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் குடிபெயர்ந்து உள்ளனர். இந்த நிலையில் அந்த குடும்பத்தினர் ராஜஸ்தானில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.இதன்பின்னர் திருமண… Read More »திருமணம் முடிந்து திரும்பியபோது சோகம்: கார் விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் பலி

பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2-ம் வகுப்பு மாணவி பலி

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சுவர் இடிந்து விழுந்து 2-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரீத்தி (6) என்று சிறுமி பவாத்ரா கிராமத்தில் உள்ள மருதர்… Read More »பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2-ம் வகுப்பு மாணவி பலி

லாரி – கார் மோதி விபத்து; பெண் உட்பட 5 பேர் பலி

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் ஜபல்பூர் நகரில் இருந்து உஜ்ஜைன் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் ஒரு பெண் உட்பட மொத்தம் 5 பேர் பயணம் செய்துள்ளனர். திகாதியா நகர் அருகே கார்… Read More »லாரி – கார் மோதி விபத்து; பெண் உட்பட 5 பேர் பலி

கணவர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து விபத்து என நாடகமாடிய மனைவி ராஜஸ்தானில் கைது

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டம் ராவ்லா பகுதியில் கடந்த 31-ம் தேதி சாலை விபத்து ஒன்று நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு 25 வயதான ஆஷிஷ்… Read More »கணவர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து விபத்து என நாடகமாடிய மனைவி ராஜஸ்தானில் கைது

ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

  • by Editor

குடியரசு தினமான இன்று, ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 10,000 கிலோ வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டம் ஹர்சோர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை… Read More »ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது

  • by Editor

ராஜஸ்தானில் பத்தாயிரம் கிலோ வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டத்தில் உள்ள ஹர்சோர் கிராமத்தில், நேற்று நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள… Read More »ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது

ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மாநில ஐகோர்ட்டில் இன்று வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வழக்கு விசாரணை போன்ற வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஐகோர்ட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. நீதிமன்ற பதிவாளருக்கு இன்று… Read More »ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

ராஜஸ்தான் பேருந்தில் தீ விபத்து…20 பேர் உடல் கருகி பலி…பிரதமர் மோடி இரங்கல்…

ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி தனியார் பேருந்தில் 53 பேர் நேற்று பிற்பகலில் பயணித்தனர். ஜெய்சால்மர்- ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்தின் பின்புறத்தில் இருந்து புகை வெளியானது. ஆபத்தை உணர்ந்த டிரைவர், பேருந்தை… Read More »ராஜஸ்தான் பேருந்தில் தீ விபத்து…20 பேர் உடல் கருகி பலி…பிரதமர் மோடி இரங்கல்…

ராஜஸ்தான் பஸ் தீ விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பேருந்தில் நேற்று (அக்., 14) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  செட்ராவாவில் உள்ள லாவரன் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திர மேக்வால் மற்றும் அவரது… Read More »ராஜஸ்தான் பஸ் தீ விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

error: Content is protected !!