Skip to content
Home » வௌ்ளம்

வௌ்ளம்

கரூர் அமராவதி ஆற்றின் இரு கரையிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது….

  • by Senthil

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் 90 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையில் நேற்று (11-01-24) நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 89.60அடியாக இருந்த வருகிறது. அணையின் பாதுகாப்பு… Read More »கரூர் அமராவதி ஆற்றின் இரு கரையிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது….

நோய் பரவும் அபாயம்….வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரத்துறை அலர்ட்

  • by Senthil

தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில், பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் தொற்று… Read More »நோய் பரவும் அபாயம்….வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரத்துறை அலர்ட்

தூத்துக்குடி வௌ்ளத்தில் மூழ்கி அக்கா கண்முன்னே தங்கை-தந்தை உயிரிழப்பு…

  • by Senthil

கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது.… Read More »தூத்துக்குடி வௌ்ளத்தில் மூழ்கி அக்கா கண்முன்னே தங்கை-தந்தை உயிரிழப்பு…

வௌ்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி…நேரில் சென்று மீட்ட எம்பி கனிமொழி…

  • by Senthil

கனிமொழி கருணாநிதி அவர்களின் உதவி எண்ணிற்கு கர்ப்பிணிப் பெண் ஒருவரை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனை சேர்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி அவர்கள் புஷ்பா நகரில்… Read More »வௌ்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி…நேரில் சென்று மீட்ட எம்பி கனிமொழி…

சென்னை மக்களுக்கு உணவு வழங்கிய நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரசிகர் மன்றங்கள்….

  • by Senthil

மிக்ஜாம் புயலால் சென்னையில் பொதுமக்கள் பெரிதும்  கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். இன்னும் ஒரு சில இடங்களில் தண்ணீர் வடியாமல் குளம்போல் காட்சியளிக்கிறது.  மற்ற இடங்களில் மழைநீர் வடிந்துள்ளது.  மாநகராட்சியினர்  மழைநீர் வடிய வழிவகை செய்து வருகின்றனர். … Read More »சென்னை மக்களுக்கு உணவு வழங்கிய நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரசிகர் மன்றங்கள்….

நேசக்கரம் எங்கே? முதல்வருக்கு சென்னை வாசியின் பகிரங்க கடிதம்….

  • by Senthil

மரியாதைக்குரிய தமிழக முதல்வருக்கு வணக்கம்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பாதிக்கப்பட்ட சென்னை வாசியான எனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை உங்களுக்கு தெரியப்படுவது கடமை என நினைக்கிறேன்.. சென்னையில் 2015ம் ஆண்டு டிசம்பர்… Read More »நேசக்கரம் எங்கே? முதல்வருக்கு சென்னை வாசியின் பகிரங்க கடிதம்….

வௌ்ளத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பலி…..

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு… Read More »வௌ்ளத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பலி…..

வௌ்ளத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பலி…..

  • by Senthil

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு… Read More »வௌ்ளத்தில் சிக்கி போலீஸ் ஏட்டு பலி…..

வெள்ளம் பாதித்த பகுதிகளில் களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Senthil

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திரா செல்லும் வழியில் சென்னை அருகே நிலை கொண்டு சென்னையை மிகக்கடுமையாக பாதிப்புக்கு  உள்ளாக்கியுள்ளது. புயல் காரணமாக பெய்த அதிகனமழை சென்னை நகரை மூழ்கடித்துள்ளது. தாழ்வான பகுதிகள்… Read More »வெள்ளம் பாதித்த பகுதிகளில் களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்….

வௌ்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்கும் ராணுவக்குழு…

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பபட்டுள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் வட கடலோர… Read More »வௌ்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்கும் ராணுவக்குழு…

error: Content is protected !!