Skip to content
Home » கைது » Page 5

கைது

திருச்சி பஸ்சில் இளம்பெண்ணிடம் வம்பு…. தொழிலாளி கைது

  • by Senthil

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடியை சேர்ந்த 23 வயதுள்ள ஒரு இளம் பெண்   திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து இரவில் தனியார் பஸ்சில் வீடு… Read More »திருச்சி பஸ்சில் இளம்பெண்ணிடம் வம்பு…. தொழிலாளி கைது

கோவை ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளையடித்தவன் கைது

கோவை நூறடி சாலையில் உள்ள  ஜோஸ்  ஆலுக்காஸ்  நகைக்கடையில், ஏ.சி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர், கடையில் இருந்த 200 பவுன் தங்கம், வைரம், பிளாட்டினம்  நகைகளை  கொள்ளை அடித்துச் சென்ற சென்ற… Read More »கோவை ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளையடித்தவன் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை….கொத்தனார் போக்சோவில் கைது….

அரியலூர் மாவட்டம், பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுமார் (36) கொத்தனாரான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் மீன்சுருட்டி அருகே குண்டவெளி பகுதியில் கட்டிட வேலைக்கு செல்லும் போது அதே பகுதியைச்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….கொத்தனார் போக்சோவில் கைது….

வௌிநாட்டிலிருந்து போலி பாஸ்போட்டில் திருச்சி வந்த நாகை நபர் கைது….

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கரியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரி சாமி (58) இவர் போலி ஆவணங்கள் மூலம் தனது பெயரை அசோகன் என மாற்றி வெளிநாட்டுக்குச் சென்றார். பின்னர் மலிண்டோ விமானம் மூலம் திருச்சி… Read More »வௌிநாட்டிலிருந்து போலி பாஸ்போட்டில் திருச்சி வந்த நாகை நபர் கைது….

மாணவியின் கண்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரியலூர் வாலிபர்…. போக்சோவில் கைது

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (23) இவர் உத்திரக்குடி கிராமத்தில் உள்ள 16 வயது  மாணவியின் கண்களை சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்துள்ளார்.… Read More »மாணவியின் கண்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரியலூர் வாலிபர்…. போக்சோவில் கைது

கடலூர்…….கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி தலைவி கைது

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சிறுபாக்கம் அடுத்த வடபாதி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் கற்பகம் (27). இவரது கணவர் மணிவேல், கள்ளச்சாராயம் விற்றதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கைது… Read More »கடலூர்…….கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி தலைவி கைது

தஞ்சை……போதையில் தகராறு செய்த கணவன் கொலை….. மனைவி வெறி

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே  உள்ள முட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (62). தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இவருக்கும் இவரது மனைவி கல்யாணிக்கும் (58) இடையே… Read More »தஞ்சை……போதையில் தகராறு செய்த கணவன் கொலை….. மனைவி வெறி

திருவானைக்காவலில் வீட்டு முன் வெங்காய வெடி வீச்சு… 3பேர் கைது

  • by Senthil

கடந்த5தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட   திருவானைக்காவல் பாரதி நகரில் ஒரு பெண் வீட்டிலிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தகாத வார்த்தையால் பேசி ஏதோ பொருளை வீட்டின் வாசலில் வீசியதில், அது வெடித்து சத்தம்… Read More »திருவானைக்காவலில் வீட்டு முன் வெங்காய வெடி வீச்சு… 3பேர் கைது

கரூரில் ஊழலை கண்டித்து ஒத்தையில் உண்ணாவிரதம்…. விசிக நிர்வாகி கைது..

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை நகரத்தில் பிரகாஷ் என்பவர் விடுதலை சிறுத்தை கட்சியின் நகர செயலாளராக உள்ளார். இவர் கடந்த 17-07-23 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குளித்தலையில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் முறைகேடு நடந்துள்ளதாக… Read More »கரூரில் ஊழலை கண்டித்து ஒத்தையில் உண்ணாவிரதம்…. விசிக நிர்வாகி கைது..

அரசு பள்ளி அருகே போலி மது விற்பனை… திருச்சியில் தேமுதிக நிர்வாகி கைது…

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் உப்பிலியபுரம், பகுதிகளில் கள்ள சாராயம் மற்றும் போலி மது விற்பதாக தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் வந்ததைத் தொடர்ந்து தங்க நகர், பச்சைமலை, ஆகிய பகுதிகளில்… Read More »அரசு பள்ளி அருகே போலி மது விற்பனை… திருச்சியில் தேமுதிக நிர்வாகி கைது…

error: Content is protected !!