Skip to content
Home » கைது » Page 7

கைது

பணி நிரந்தரம் கோரி … சென்னையில் நர்சுகள் போராட்டம்…. கைது

  • by Senthil

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.ஆர்.பி செவிலியர் அமைப்பினர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ். வளாகத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அனைத்து வளாகங்களும் மூடப்பட்டு உள்ளது.… Read More »பணி நிரந்தரம் கோரி … சென்னையில் நர்சுகள் போராட்டம்…. கைது

பொள்ளாச்சி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி அருண்குமார் கைது….

  • by Senthil

சென்னையில் கடந்த அக் 2 காந்தி ஜெயந்தி அன்று மதுபோதையில் ஒருவர் மதுபாட்டில் விலை ஏற்றம் என தலையில் மது வைத்து திமுக அரசு மீதும் முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் அந்த வீடியோ… Read More »பொள்ளாச்சி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி அருண்குமார் கைது….

சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று (அக்.5) அதிகாலை அதிரடியாக… Read More »சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

போலி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைது…

காஞ்சிபுரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மணிமாறன் ஏற்கனவே  சோதனை நடத்தி வருவதாக உணவக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இருவர் சோதனையிட வந்துள்ளதாக மணிமாறனிடம் உணவக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புதிதாக வந்த 2… Read More »போலி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைது…

டில்லியில் பயங்கரவாதி கைது

போலீசாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி   பொறியாளர் ஷாபி உஸ்ஸாமா என்கிற  ஷாநவாஸ் டில்லியில் கைது செய்யப்பட்டார்.  இவர்  ஐஎஸ்ஐஎஸ்  இயக்கத்துடன் தொடர்பு உடையவர்  என்பதால்  ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டபோது  போலீசாரிடம் இருந்து தப்பி… Read More »டில்லியில் பயங்கரவாதி கைது

நாகையில் நள்ளிரவில் மூதாட்டி பலாத்காரம்…. கொலை செய்து தப்பிய கொடூரன் கைது…

  • by Senthil

நாகை செக்கடிதெருவில் தனியாக வசித்து வந்தவர் சீதை (78). இவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். மூதாட்டி அலங்கோலமான நிலையில் உயிரிழந்ததை கண்ட அவரது உறவினர்கள்… Read More »நாகையில் நள்ளிரவில் மூதாட்டி பலாத்காரம்…. கொலை செய்து தப்பிய கொடூரன் கைது…

போதை பொருள் வழக்கு….. பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக போலாத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்பால் சிங் கைரா. சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான… Read More »போதை பொருள் வழக்கு….. பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது

கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை…..குற்றவாளிகள் கைது?

  • by Senthil

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக… Read More »கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை…..குற்றவாளிகள் கைது?

திருச்சி அருகே அரசு பள்ளியில் கட்டுமான பொருட்களை திருடிய நபர் கைது….

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் துறையூர் பகுதியில் உள்ள பி.பி. என்ற கட்டுமான நிறுவனத்தில் ஐந்து வருடமாக கட்டிட மேற்பார்வையாராக வேலை செய்து வருகிறார் தற்போது சோபனபுரம் அரசு மேல்நிலைப்… Read More »திருச்சி அருகே அரசு பள்ளியில் கட்டுமான பொருட்களை திருடிய நபர் கைது….

திருச்சி அருகே இருபிரிவினரிடையே தகராறு… 7 பேர் கைது…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்த அகிலாண்டபுரம் பகுதியில் கடந்த மாதத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருதரப்பிலும் இதுவரை ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவத்தில் நாட்டு… Read More »திருச்சி அருகே இருபிரிவினரிடையே தகராறு… 7 பேர் கைது…

error: Content is protected !!