Skip to content
Home » திருச்சி » Page 56

திருச்சி

திருச்சியில் ஒரே நாளில் 2 பேர் மர்மமாக உயிரிழப்பு…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் ஒரு இனிப்பு கடை அருகில் சுமார் 35 வயது மதிப்பு தக்க வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு… Read More »திருச்சியில் ஒரே நாளில் 2 பேர் மர்மமாக உயிரிழப்பு…

திருச்சியில் ஒரே நாளில் +2 மாணவி உட்பட 3 பெண்கள் மாயம்… விசாரணை…

திருச்சி ஸ்ரீரங்கம் சாத்தார வீதியை சேர்ந்தவர் செந்தில்.இவரது மனைவி பிரியா (  33) சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரியா திடீரென்று மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செந்தில் ஸ்ரீரங்கம்… Read More »திருச்சியில் ஒரே நாளில் +2 மாணவி உட்பட 3 பெண்கள் மாயம்… விசாரணை…

ஓட்டலில் சடலமாக கிடந்த வௌிநாட்டு அதிகாரி… திருச்சியில் பரபரப்பு…

  • by Senthil

பிலிப்பைன்ஸ் நாட்டை சிண்டிக்கோ நகரை சேர்ந்தவர் சேர்ந்தவர் டிமீரியல்ஸ் ( 61). இவர் பெரம்பலூர் எறையூரில் உள்ள தனியார் சாக்கரை ஆலை நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆலோசகராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் நேற்று டிமெட்ரியோஸ் திருச்சி மத்திய… Read More »ஓட்டலில் சடலமாக கிடந்த வௌிநாட்டு அதிகாரி… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்….

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் அனைத்து சிவாலயங்களில் சோமவார சங்காபிஷேகம் நடைபெறுவது. அதன் ஒரு பகுதி திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடர்ந்து… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்….

திருச்சி விவசாயிகள் முற்றுகை……. கலெக்டர் பேச்சுவார்த்தை…

  • by Senthil

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாநில… Read More »திருச்சி விவசாயிகள் முற்றுகை……. கலெக்டர் பேச்சுவார்த்தை…

ரயில்வே தொழிலாளர்கள் 3 நாள் ஸ்டிரைக்…. திருச்சியில் இன்று வாக்கெடுப்பு

  • by Senthil

21- 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூட்டேஷன் வழங்க வேண்டும் .ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு… Read More »ரயில்வே தொழிலாளர்கள் 3 நாள் ஸ்டிரைக்…. திருச்சியில் இன்று வாக்கெடுப்பு

திருச்சியில் ஆட்டோ டிரைவர் திடீர் மாயம்…மனைவி புகார்….

  • by Senthil

திருச்சி, பென்சனர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்ராஜ் (51). ஆட்டோ டிரைவர் .குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை .இது குறித்து அவரது மனைவி… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவர் திடீர் மாயம்…மனைவி புகார்….

தமிழகத்தில் தொடரும் படுகொலை… திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

தமிழகத்தில் தொடரும் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் தனியாக வயல் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும் ஆடு மாடுகள் கூட மேய்க்க முடியவில்லை என்றும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்… Read More »தமிழகத்தில் தொடரும் படுகொலை… திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிபிஎம் அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் பொதுமக்கள் கலெக்ரிடம் கொடுத்த மனுவில்… Read More »இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி மாநகரம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது… அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள மேரிஸ் பாலம் சுமார் 150 ஆண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை மேற்கொள்ளும் வகையில் புதிய பாலம் ரூபாய் 34.10 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய… Read More »திருச்சி மாநகரம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது… அமைச்சர் கே.என்.நேரு

error: Content is protected !!