Skip to content
Home » திருச்சி » Page 57

திருச்சி

தமிழகத்தில் தொடரும் படுகொலை… திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

தமிழகத்தில் தொடரும் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் தனியாக வயல் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும் ஆடு மாடுகள் கூட மேய்க்க முடியவில்லை என்றும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்… Read More »தமிழகத்தில் தொடரும் படுகொலை… திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிபிஎம் அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் பொதுமக்கள் கலெக்ரிடம் கொடுத்த மனுவில்… Read More »இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி மாநகரம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது… அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள மேரிஸ் பாலம் சுமார் 150 ஆண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை மேற்கொள்ளும் வகையில் புதிய பாலம் ரூபாய் 34.10 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய… Read More »திருச்சி மாநகரம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது… அமைச்சர் கே.என்.நேரு

5 லட்சம் விதைப் பந்துகள்…. எஸ்ஆர்எம் மாணவ-மாணவிகள் உலக சாதனை…

  • by Senthil

திருச்சி மாவட்டம் இருங்களூர் ஊராட்சியில் அமைந்துள்ள எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரி மற்றும் மைதானத்தில் நான்காயிரம் மாணவ மாணவிகளை வைத்து லட்சக்கணக்கான விதைகளைக் கொண்டு விதைப் பந்துகளை உருவாக்கி திருச்சி எஸ் ஆர்… Read More »5 லட்சம் விதைப் பந்துகள்…. எஸ்ஆர்எம் மாணவ-மாணவிகள் உலக சாதனை…

கள்ளக்காதல் தகராறு…. திருச்சியில் கணவன்-மைத்துனருக்கு அரிவாள் வெட்டு…ஒருவர் கைது..

  • by Senthil

திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 34) இவரது மனைவிக்கு எடமலைப்பட்டி புதூர் பிள்ளையார் கோவில் தெரு ஆர் எம் எஸ் காலனிய சேர்ந்த வெங்கட் (வயது 33) என்பவருக்கிடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக… Read More »கள்ளக்காதல் தகராறு…. திருச்சியில் கணவன்-மைத்துனருக்கு அரிவாள் வெட்டு…ஒருவர் கைது..

தொழிலில் நஷ்டம்… தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி கே.கே.நகர் ஓலையூர் ரோடு இச்சிக்காலம்பட்டி, பாரி நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 60). இவர் திருச்சியை அடுத்த நாகமங்கலம் பகுதியில் நிறுவனம் ஒன்று நடத்தி வந்தார். 16 ஆண்டுகளாக அந்த… Read More »தொழிலில் நஷ்டம்… தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை….

மருத்துவ மாணவி மாயம்.. தந்தை போலீசில் புகார்…

திருச்சி மாவட்டம் மருங்காபுரி காலனி தெருவை சேர்ந்தவர் சக்திவேல் ஃஇவரது மகள் விஜய் ஸ்ரீ ( வயது 26).இவர் கன்னியாகுமரியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இயற்கை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஊருக்கு… Read More »மருத்துவ மாணவி மாயம்.. தந்தை போலீசில் புகார்…

மரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி, கும்பகோணத்தான் சாலையில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் ஒரு மரத்தில் சுமார் 35 வயது முதல் 40 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்… Read More »மரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்… திருச்சி அருகே சம்பவம்….

வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்…. மீட்பு… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி, அரியமங்கலம் ஜெகநாதபுரம் கல்யாணராமன் தெருவை சேர்ந்தவர் குருநாதன் .இவரது மகன் பாபுராஜ் (48). லோடுமேன். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி அபிராம சுந்தரி (வயது 44). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளி… Read More »வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்…. மீட்பு… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி அருகே அமைச்சர் மகேஷ் தலைமையில் பாக முகவர்கள் கூட்டம்…

  • by Senthil

திருச்சி, தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருவெறும்பூர் வடக்கு-தெற்கு ஒன்றியம் துவாக்குடி நகரம் மற்றும் கூத்தப்பார் பேரூர் கழகத்தை சேர்ந்த பாக முகவர்கள்… Read More »திருச்சி அருகே அமைச்சர் மகேஷ் தலைமையில் பாக முகவர்கள் கூட்டம்…

error: Content is protected !!