Skip to content
Home » தமிழகம் » Page 3

தமிழகம்

நாய்கள் துரத்தியதால் குடோனுக்குள் புகுந்து உயிர் தப்பிய புள்ளிமான்…

கரூரில் குடியிருப்பு பகுதியில் புள்ளிமான் ஒன்றை நாய்கள் துரத்திக் கொண்டு வந்ததால் தனியார் குடோனுக்குள் புகுந்தது – பொதுமக்கள் புள்ளிமானை பத்திரமாக பூட்டி வைத்ததால், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் வனத்துறையினர் பிடித்து சென்றனர். கரூர்… Read More »நாய்கள் துரத்தியதால் குடோனுக்குள் புகுந்து உயிர் தப்பிய புள்ளிமான்…

4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செயலாட்சி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: வணக்கம், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உங்களின் நல் ஆதரவையும்,… Read More »4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செயலாட்சி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

பெண்ணை கொன்று நகைகொள்ளை… 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது..

கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் மனோகரன் மற்றும் அவரது மகள்கள் இருவரும் வெளியில் சென்று இருந்த நிலையில்… Read More »பெண்ணை கொன்று நகைகொள்ளை… 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது..

கோவை-பாலக்காடு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு…

கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட் டில் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது இன்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து சென்னை சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்… Read More »கோவை-பாலக்காடு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு…

காங். தலைவர் ஜெயக்குமார் கொலை உறுதியானது…. கே.வி. தங்கபாலுவிடம் போலீஸ் விசாரணை

நெல்லை கிழக்கு மாவட்ட  காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார் தனசிங். இவர் உவரி அருகே உள்ள கரைசுத்திபுதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த மாதம் 30ம் தேதி இரவு மாயமானார். 2 நாள் அவரது… Read More »காங். தலைவர் ஜெயக்குமார் கொலை உறுதியானது…. கே.வி. தங்கபாலுவிடம் போலீஸ் விசாரணை

பிளஸ்2 மார்க் குறைவு….. ராமநாதபுரம் மாணவி தற்கொலை

ராமநாதபுரம் அருகே உள்ள வைரவன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவருைடய மகள் சவுமியா என்ற கிஷோர்னி (வயது 17). வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதினார். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று… Read More »பிளஸ்2 மார்க் குறைவு….. ராமநாதபுரம் மாணவி தற்கொலை

கலெக்டர்களை காக்க வைக்க கூடாது.. E.Dக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்..

தமிழகத்தின் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த… Read More »கலெக்டர்களை காக்க வைக்க கூடாது.. E.Dக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்..

தஞ்சை அருகே ஆலக்குடி அரசு மே.பள்ளி +2 தேர்வில் 100% தேர்ச்சி…

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ம் தேதி பிளஸ் -2 பொதுத்தேர்வு தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்து மதிப்பெண்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்தன.… Read More »தஞ்சை அருகே ஆலக்குடி அரசு மே.பள்ளி +2 தேர்வில் 100% தேர்ச்சி…

அரியலூரில் மதிமுக 31-ம் ஆண்டு தொடக்க விழா….

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31-ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு இன்று, அரியலூர் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வி.கைகாட்டியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, கழக கொடியினை ஏற்றி… Read More »அரியலூரில் மதிமுக 31-ம் ஆண்டு தொடக்க விழா….

+2 தேர்வில் திருநங்கை மாணவி சாதனை….

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் படித்த  திருநங்கை மாணவி நிவேதா தேர்ச்சி பெற்றுள்ளார்.  283 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவிக்கு தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சக மாணவிகள் மற்றும்… Read More »+2 தேர்வில் திருநங்கை மாணவி சாதனை….

error: Content is protected !!