Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒருவர் பலி

தஞ்சையில் ஏசி சிலிண்டர் வெடித்து 6 பேர் படுகாயம்-ஒருவர் பலி

  • by Editor

தஞ்சாவூர்,மோரீஸ் கார்னர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில், தரைத்தளத்தில், கே.எப்.சி., உணவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உணவு தயாரிக்கும், கூடத்தில் உள்ள ஏ.சி.,யில் பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏசி மெக்கானிக்கான நாஞ்சிக்கோட்டை சாலையை… Read More »தஞ்சையில் ஏசி சிலிண்டர் வெடித்து 6 பேர் படுகாயம்-ஒருவர் பலி

ஐதராபாத்தில் விபரீதம்: பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பு வேன் மோதி விபத்து – ஒருவர் பலி

  • by Editor

நடிகர் பிரபாஸ் நடிக்கும் பவுஜி படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் ஊழியர் ஒருவர் பலியானார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பிரபாஸ், தற்போது பவுஜி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின்… Read More »ஐதராபாத்தில் விபரீதம்: பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பு வேன் மோதி விபத்து – ஒருவர் பலி

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்-ஒருவர் பலி-4 மீட்பு பணியாளர்கள் காயம்

  • by Editor

ஹிஸ்புல்லாவுடனான போரில் ஒரு நிலையற்ற போர்நிறுத்தம் இருந்தபோதிலும், இஸ்ரேல் அந்நாட்டின் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்த நிலையில், தெற்கு லெபனான் மீது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நான்கு மீட்புப் பணியாளர்கள்… Read More »லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்-ஒருவர் பலி-4 மீட்பு பணியாளர்கள் காயம்

புதுகையில் ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி

  • by Editor

புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (47) என்பவர் நேற்று (ஏப்ரல் 7) காலை நமணசமுத்திரம் – புதுக்கோட்டை இடையே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த பயணிகள் ரயில் மோதி சம்பவ… Read More »புதுகையில் ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பெண்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து… ஒருவர் பலி

  • by Editor

திண்டிவனம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் சசிகலா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி தடுப்புச்… Read More »அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து… ஒருவர் பலி

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி

  • by Editor

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதிபராசக்தி நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி மோட்டாரை புகைப்படம் எடுக்கும் போது விஷவாயு தாக்கியதில் நெல்லை மாவட்டம் பருத்தி குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற தூய்மை… Read More »தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி

மும்பை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் தூண் இடிந்து ஒருவர் பலி..

  • by Editor

மும்பை: முலுண்ட் நகரில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் இருந்து தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மெட்ரோ ரயில் தூண் கீழே விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, கார் நொறுங்கியது.… Read More »மும்பை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் தூண் இடிந்து ஒருவர் பலி..

விஜய் சேலம் கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி- 10பேருக்கு சிகிச்சை

  • by Editor

சேலத்தில் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மஹாராஷ்டிராவை சேர்ந்த சுராஜ் (வயது37) என்பவர் பரப்புரை கூட்டத்தில் கடும் வெயிலில் மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுராஜ் பலியாகியுள்ளனர்.… Read More »விஜய் சேலம் கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி- 10பேருக்கு சிகிச்சை

பனிமூட்டத்தால் விபரீதம்: உ.பி-யில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் – ஒருவர் பலி

  • by Editor

இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகக் கடும் குளிரும், அடர்ந்த பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் பகல் நேரங்களிலேயே சாலைகள் சரிவரத் தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இன்று காலை பரேலி… Read More »பனிமூட்டத்தால் விபரீதம்: உ.பி-யில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் – ஒருவர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

  • by Editor

சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் நேற்றிரவு 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை குமார் (33) என்பவர் ஓட்டிச் சென்றார். இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி… Read More »உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்

கோவை கொள்ளை சம்பவம்… 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்.. ஒருவர் பலி..

  • by Editor

கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள 13 வீடுகளில் பூட்டை உடைத்து 42 சவரன் தங்க நகைகளும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது.இந்த கொள்ளை சம்பவம்… Read More »கோவை கொள்ளை சம்பவம்… 3 பேரை சுட்டு பிடித்த போலீசார்.. ஒருவர் பலி..

எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரக் கூட்டம்… மயங்கி விழுந்தவர் சாவு…

  • by Editor

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான அர்ஜுனன், பிரச்சார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக… Read More »எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரக் கூட்டம்… மயங்கி விழுந்தவர் சாவு…

டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது

  • by Editor

டில்லி, செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் நேற்று (நவம்பர் 10, 2025) மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 காரில் பயங்கர வெடிப்பு நடந்தது. இந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்,… Read More »டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது

நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி

சென்னையில் நாய்க்கடியால் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்ஹவுஸில் டாக்டர் பெசன்ட் சாலையில் வசித்தவர் முகமது நஸ்ருதீன், 50. ஆட்டோ ஓட்டுநரான இவர், ஐஸ்ஹவுஸ் சந்தை பகுதியில் ஜூலை மாதம்… Read More »நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி

கரூர் அருகே 5 பேர் பயணித்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி..

கரூர் மாவட்டம், மகாதானபுரம் அடுத்த கம்மநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி உட்பட 5 பேர் வாடகை ஆட்டோவில் கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டி கிராமத்தில் உறவினர்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்காக சென்று… Read More »கரூர் அருகே 5 பேர் பயணித்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து… ஒருவர் பலி..

அரியலூர்…கார்-டூவீலர் மோதி விபத்து.. ஒருவர் பலி..

அரியலூர் மாவட்டம் சின்ன ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவர் பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ரயில்வே மேம்பாலம் அருகே வரும்போது பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிகுரும்பலூர்… Read More »அரியலூர்…கார்-டூவீலர் மோதி விபத்து.. ஒருவர் பலி..

நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி ஒருவர் பலி..

  • by Authour

சென்னை சூளை பகுதியை சேர்ந்த தேவராஜ் (65 )மற்றும் அவருடைய மகன் நரசிம்மபிரசாத்(32) தேவராஜ் நண்பரான சீனிவாச லோ(55 )ஆகியோர் ஓசூர் அடுத்த மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள தேவராஜ்க்கு சொந்தமான இடத்தை பார்ப்பதற்காக சென்னையிலிருந்து… Read More »நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி ஒருவர் பலி..

போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

10ம் வகுப்பு மாணவன் தற்கொலை திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் அரவானூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் ஸ்ரீநாத் (வயது 15) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து… Read More »போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

ஆம்னி பஸ் விபத்து … ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்… கோவையில் பரபரப்பு

  • by Authour

கோவை, காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூருக்கு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது . அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் என்ற இடத்தில் ஆம்னி பேருந்து சென்று கொண்டு இருந்த பொழுது… Read More »ஆம்னி பஸ் விபத்து … ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்… கோவையில் பரபரப்பு

அமர்நாத் யாத்திரையில்- நிலச்சரிவில் சிக்கிய பக்தர்கள்-ஒருவர் பலி

ஜூலை 3 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முடிவடையவுள்ளது. முதல் 16 நாட்களில் 2,47,313 க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித குகைக் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில்… Read More »அமர்நாத் யாத்திரையில்- நிலச்சரிவில் சிக்கிய பக்தர்கள்-ஒருவர் பலி

தூங்கும்போது பாம்பு கடித்து ஒருவர் பலி!.. செங்கல்பட்டில் பரிதாபம்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ரயில் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 51) இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பணி முடித்துவிட்டு வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது… Read More »தூங்கும்போது பாம்பு கடித்து ஒருவர் பலி!.. செங்கல்பட்டில் பரிதாபம்

சிவகங்கை அருகே மீன்பிடித் திருவிழாவில் ஒருவர் பலி…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்ட பாலசுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்துள்ளார். சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழா ஒரு பிரபலமான நிகழ்வாகும். இது விவசாயம் செழிக்க நடத்தப்படுகிறது. இதில், மக்கள் கண்மாயில்… Read More »சிவகங்கை அருகே மீன்பிடித் திருவிழாவில் ஒருவர் பலி…

கத்தி குத்தில் ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம், முசிறி திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52)என்பவர் முசிறியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போது அதே… Read More »கத்தி குத்தில் ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்

பட்டுக்கோட்டை ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டாகோட்டை ரயில்வே தண்டவாளத்தில்  இன்று காலை  45 வயது மதிக்கத்தக்கவர் அமர்ந்திருந்தார் .அப்போது திருவாரூரில் இருந்து டெமோ ரயில் வந்து கொண்டிருந்தது ஆரன் ஓசை எழுப்பப்பட்டது ,தண்டவாளத்தில்… Read More »பட்டுக்கோட்டை ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

திருச்சி பஞ்சப்பூரில் கார் மோதி ஒருவர் பலி

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சி  மாவட்டம் மண்ணச்சநல்லுார், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (40), இவர்நேற்று தன் நண்பர் எஸ்.கண்ணனூரை சேர்ந்த கோபிகிருஷ்ணணுடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி மதுரை நெடுஞ்சாலை, பஞ்சப்பூர் அருகே சென்றார். அப்போது அந்த வழியாக… Read More »திருச்சி பஞ்சப்பூரில் கார் மோதி ஒருவர் பலி

கரூர்..அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது…. சுவர் இடிந்து ஒருவர் பலி… 2 பேர் மீட்பு..

கரூர், அருகே அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது, அருகில் இருந்த பழைய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு – இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 2 பேரை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்,… Read More »கரூர்..அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது…. சுவர் இடிந்து ஒருவர் பலி… 2 பேர் மீட்பு..

இறுதி ஊர்வலம்..வெடி வெடித்ததில் ஒருவர் பலி… 4 பேர் சீரியஸ்….திருச்சியில் பரபரப்பு..

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே இறுதி ஊர்வலத்தின் போது வெடி வெடித்ததில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஸ்ரீதர் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். 16 பேர் காயமடைந்தனர் . இதனால் அப்பகுதியில் பெரும்… Read More »இறுதி ஊர்வலம்..வெடி வெடித்ததில் ஒருவர் பலி… 4 பேர் சீரியஸ்….திருச்சியில் பரபரப்பு..

பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..

கரூர், குளித்தலை அருகே நங்கவரம் தமிழ் சோலையில் பைக் மீது பஸ் மோதியதில் ஒருவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி மாவட்டம் இனாம் புலியூரை சேர்ந்தவர்… Read More »பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

விருதுநகர் அருகே தாதப்பட்டி பகுதியில் உள்ள சத்திய பிரபா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்துஃப்வெடிகள்  வெடித்துக்கொண்டு இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நெருங்க முடியாத சூழல் உள்ளது. பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள்… Read More »விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

  • by Authour

  கரூர் மாவட்டத்தில் ஏராளமான பேருந்துகள் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் அருகே அமைந்துள்ள ராயல் கோச் என்ற தனியார் பஸ் பாடி நிறுவனம் செயல்பட்டு… Read More »கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் புகைபிடித்தபோது வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்ததில் பெரிய ராவுத்தர் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது (47) உயிரிழந்தார். வேடசந்தூர் தீயணைப்பு துறையினர்… Read More »சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு…

ஜெயங்கொண்டம் அருகே கார், மினி லாரி மோதல்… 2பேர் படுகாயம்… ஒருவர் பலி…

சிதம்பரம் அம்மாபேட்டை அனந்தராயன் தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவரும், அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர், திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் சிதம்பரம் சென்றுள்ளனர். கிருஷ்ணகுமார்… Read More »ஜெயங்கொண்டம் அருகே கார், மினி லாரி மோதல்… 2பேர் படுகாயம்… ஒருவர் பலி…

கோவை…தாறுமாறன வேகத்தில் வந்த பஸ் மோதி தொழிலாளி பலி

  • by Authour

கோவை மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி எம் எஸ் எம் என்ற தனியார்… Read More »கோவை…தாறுமாறன வேகத்தில் வந்த பஸ் மோதி தொழிலாளி பலி

மயிலாடுதுறை…..விஷம் கலந்த மது குடித்த ஒருவர் பலி…. இன்னொருவர் சீரியஸ்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பில்லாவிடந்தை கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜோதி பாசு (32). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.   மனைவி சகிலா கோயம்புத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில்… Read More »மயிலாடுதுறை…..விஷம் கலந்த மது குடித்த ஒருவர் பலி…. இன்னொருவர் சீரியஸ்

கரூர்…….பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா பேருந்து திருச்செந்தூரில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்தது.  பேருந்தை ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டிவந்தார்.… Read More »கரூர்…….பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி…

பஸ் மோதி ஒருவர் பலி… மற்றொருவரின் கால் நொறுங்கியது….. பெரம்பலூரில் சம்பவம்..

மலையாளப்பட்டியில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து (தீனதயாளன்) அன்னமங்கலம் – எசனை கைக்காடியில் சாலையை கடக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (50) என்பவர் மீது அதிவேகமாக மோதி… Read More »பஸ் மோதி ஒருவர் பலி… மற்றொருவரின் கால் நொறுங்கியது….. பெரம்பலூரில் சம்பவம்..

திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு காளை முட்டி….. ஒருவர் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டியில் நேற்று  ஜல்லிக்கட்டுப்போட்டி நடந்தது. இதில் காளை முட்டி தள்ளியதில் ஒரு காளையின் உரிமையாளரான பவுன்ராஜ்(49) பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்… Read More »திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு காளை முட்டி….. ஒருவர் பலி

அரியலூர் நெடுஞ்சாலை பணிக்கு மண் ஏற்றி வந்த லாரி மோதி ஒருவர் பலி..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தஞ்சாவூர்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிக்கு கீழநத்தம் கிராமத்தில் இருந்து மண் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற கும்பகோணம் செட்டிமண்டபம்… Read More »அரியலூர் நெடுஞ்சாலை பணிக்கு மண் ஏற்றி வந்த லாரி மோதி ஒருவர் பலி..

வீடு இடிந்து ஒருவர் பலி….. கோரம்பள்ளம் ஏரி உடைப்பு

  • by Authour

நெல்லை பாளையங்கோட்டையில் இன்று காலை கனமழை காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் சிக்கி ஒருவர்  பலியானார். தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய ஏரியான கோரம்பள்ளம் ஏரி  கடந்த  சிலநாட்கள் வரை 50… Read More »வீடு இடிந்து ஒருவர் பலி….. கோரம்பள்ளம் ஏரி உடைப்பு

மதுரை நகைக்கடையில் தீ விபத்து…. ஒருவர் பலி….

  • by Authour

மதுரை தெற்கு மாசி வீதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் ஜானகி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்தி நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையில் விற்பனை நடந்துகொண்டிருந்த நிலையில், திடீரென நகைக்கடையின் முதல்… Read More »மதுரை நகைக்கடையில் தீ விபத்து…. ஒருவர் பலி….

புதுகை… விஷ வண்டு கடித்து ஒருவர் பலி

புதுகை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியை சேர்ந்தவர்  கமருதீன்.  இவரை 2 தினங்களுக்கு முன் விஷ வண்டு கடித்தது.  வலி தாங்க முடியாத நிலையில் கமருதீன்,  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்… Read More »புதுகை… விஷ வண்டு கடித்து ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி உறையூர் தெற்கு வைக்கோல் கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 44) முன்னாள் பாமக நிர்வாகியான இவர் தற்போது வன்னியர் சங்க உறையூர் பகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். கார்பெண்டர் வேலை… Read More »மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்…

திருச்சி நம்பர் 1 டோல்கேட்டின் கட்டையில் பைக் மோதி ஒருவர் பலி…

மதுரை மாவட்டம் தெற்கு மதுரை புதுக்குளம் அமிர்தாநகரைச் சேர்ந்தவர் 52 வயதான பாலாஜி. இவர் தனது நண்பர் நாகேந்திரன் ஆகிய இருவரும் மோட்டார் பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சென்னை தேசியநெடுஞ்சாலையில்… Read More »திருச்சி நம்பர் 1 டோல்கேட்டின் கட்டையில் பைக் மோதி ஒருவர் பலி…

மணிப்பூர் ராணுவ முகாமில் புகுந்த கும்பல் மீது துப்பாக்கிச்சூடு….. ஒருவர் பலி

மணிப்பூர் மாநிலம் தவுபல் மாவட்டத்தில் உள்ள காங்காபோக் என்ற இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து ஆயுதங்களை கடத்த ஒரு கும்பல் முயற்சி செய்தது. அப்போது பாதுகாப்பு வீரர்களுக்கும்,… Read More »மணிப்பூர் ராணுவ முகாமில் புகுந்த கும்பல் மீது துப்பாக்கிச்சூடு….. ஒருவர் பலி

திருச்சி அருகே பஸ்-டூவீலர் மீது மோதி விபத்து… ஒருவர் பலி… 20 பேர் படுகாயம்..

அரியலூர் மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. லால்குடி அடுத்து வாளாடி வந்த போது தனியார் பேருந்து கட்டுப்பாட்டு இழந்து எதிரே வந்த இரு… Read More »திருச்சி அருகே பஸ்-டூவீலர் மீது மோதி விபத்து… ஒருவர் பலி… 20 பேர் படுகாயம்..

கரூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..ஒருவர் பலி… 4 பேர் படுகாயம்..

கரூர் அடுத்த பாலிடெக்னிக் பிரிவு பகுதியில் ஈரோடு – கரூர் நெடுஞ்சாலையில் கரூரை நோக்கி அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓடியதில் வெங்காய லோடு ஆட்டோ மற்றும் இரு… Read More »கரூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..ஒருவர் பலி… 4 பேர் படுகாயம்..

புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கே. ராயவரத்தில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஒரு காளை முட்டி தள்ளியதில்  சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த  உலகன் என்பவரது மகன் கணேசன்(50) என்பவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.  மேலும் 20… Read More »புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

error: Content is protected !!