Skip to content
Home » சிறை

சிறை

ராஜேஸ்தாஸ் தண்டனையை நிறுத்திவைக்க கூடாது….. கோர்ட்டில் காவல் துறை மனு

 பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்… Read More »ராஜேஸ்தாஸ் தண்டனையை நிறுத்திவைக்க கூடாது….. கோர்ட்டில் காவல் துறை மனு

இலங்கை சிறையில் இருந்து 12 புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலை….

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் 13-ம் தேதி விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 12 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கடலில்… Read More »இலங்கை சிறையில் இருந்து 12 புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலை….

திமுக எம்.எல்.ஏ மகன், மருமகளுக்கு சிறை…. அதிரடி காட்டிய போலீஸ்

  • by Senthil

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த  இளம்பெண்  ரேகா (வயது 18). இவர், சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.… Read More »திமுக எம்.எல்.ஏ மகன், மருமகளுக்கு சிறை…. அதிரடி காட்டிய போலீஸ்

ரூ. 1000 லஞ்சம்…..திருச்சி வேளாண் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

2007ல்  திருச்சி மாவட்ட வேளாண் அதிகாரியாக இருந்தவர்  நாகராஜன், உதவி அதிகாரியாக இருந்தவர்  சின்னதுரை. இவர்கள் இருவரும்   டிப்பர் லாரி, டிராக்டருக்கு  விவசாய பணிக்கான சான்று வழங்க சம்பந்தப்பட்டவரிடம்   தலா ரூ.1000 லஞ்சம் பெற்றனர்.… Read More »ரூ. 1000 லஞ்சம்…..திருச்சி வேளாண் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை

திருச்சியில் தொடர் கஞ்சா கடத்தல்.. ஐ.ஜே.கே. நிர்வாகி சிறையில் அடைப்பு….

  • by Senthil

திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் குணா என்கிற குணசேகரன் வயது 53. இவர் திருச்சி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு கஞ்சா… Read More »திருச்சியில் தொடர் கஞ்சா கடத்தல்.. ஐ.ஜே.கே. நிர்வாகி சிறையில் அடைப்பு….

ஜெயிலரில் காட்டும் ஆர்வத்தை… சுதந்திரத்திற்காக சிறைக்கு போனவர்களை படிப்பதில் காட்டுங்கள்… தமிழிசை பேச்சு

  • by Senthil

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது  அவர் கூறியதாவது “ஜெயிலர் படம் பார்ப்பதற்கு… Read More »ஜெயிலரில் காட்டும் ஆர்வத்தை… சுதந்திரத்திற்காக சிறைக்கு போனவர்களை படிப்பதில் காட்டுங்கள்… தமிழிசை பேச்சு

பாலியல் வழக்கு பிரிஜ் பூஷனுக்கான இடம் சிறைதான்… மகளிர் ஆணைய தலைவி ட்வீட்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில்… Read More »பாலியல் வழக்கு பிரிஜ் பூஷனுக்கான இடம் சிறைதான்… மகளிர் ஆணைய தலைவி ட்வீட்

சிறையிலிருக்கும் பாஜ நிர்வாகி மீது நாகை எஸ்பியிடம் விசிக புகார்….

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி இரவு பணியில் இருந்த இஸ்லாமிய பெண் மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி அடாவடியில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்… Read More »சிறையிலிருக்கும் பாஜ நிர்வாகி மீது நாகை எஸ்பியிடம் விசிக புகார்….

கொடூர கைதியுடன் சிறை பெண் ஊழியர் ”குஜால்”….கைது….

இங்கிலாந்து நாட்டில் 2021ம் ஆண்டில் ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண்ணை கொள்ளையடித்து கற்பழித்து கொடூரமாக கொலை செய்தார் ஜோர்டான் மெக்ஸ்வீனி(29) என்பவர். இந்தப் படுகொலை பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்த… Read More »கொடூர கைதியுடன் சிறை பெண் ஊழியர் ”குஜால்”….கைது….

ஆருத்ரா மோசடி… அண்ணாமலை சிறைக்கு செல்வார்….திமுக அதிரடி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  இன்று அளித்த பேட்டி விவரம் வருமாறு: அண்ணாமலை டே்டியை பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.  அண்ணாமலையின் அறியாமையை பார்க்கும்போது, இவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என  தெரியவில்லை. திமுக மீது… Read More »ஆருத்ரா மோசடி… அண்ணாமலை சிறைக்கு செல்வார்….திமுக அதிரடி

error: Content is protected !!