Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாவட்டம்

கார் மோதி தொழிலாளி பலி..மனைவி படுகாயம்-திருச்சி அருகே சோகம்

  • by Editor

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா, வேலாகுறிச்சியைச் சேர்ந்தவர் சக்திவேல் (30). இவருடைய மனைவி செல்வி (27). இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், துவரங்குறிச்சி அரசு போக்குவரத்து… Read More »கார் மோதி தொழிலாளி பலி..மனைவி படுகாயம்-திருச்சி அருகே சோகம்

1155 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்

  • by Editor

திருச்சி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வில், 1155 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 1. தமிழ் பாடத்தில் 1 மாணவர் 2. ஆங்கிலத்தில் 17 மாணவர்களும் (1 அரசு பள்ளி மாணவர்),… Read More »1155 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்

திருச்சி மாவட்டத்தில் 247 பள்ளிகள் 100% தேர்ச்சி

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 446 பள்ளிகளில் 247 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இது மாநில 100% தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 2வது இடம் ஆகும். குறிப்பாக மொத்த 224 அரசு… Read More »திருச்சி மாவட்டத்தில் 247 பள்ளிகள் 100% தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் 1300 மருந்து கடைகள் மூடல்

  • by Editor

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு (E-Pharmacy) எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் மருந்தக உரிமையாளர்கள் நடத்தி வரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம், பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மருந்து கடைகள்… Read More »திருச்சி மாவட்டத்தில் 1300 மருந்து கடைகள் மூடல்

திருச்சியில் மே 13-ம் தேதி குடிநீர் நிறுத்தம்

  • by Editor

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, மே 13-ம் தேதி (புதன்கிழமை) திருச்சி மாநகராட்சியின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட… Read More »திருச்சியில் மே 13-ம் தேதி குடிநீர் நிறுத்தம்

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா -புகையிலை விற்ற 6 பேர் சிக்கினர்

  • by Editor

திருச்சி துறையூர் காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் கீரம்பூர் சமுதாயக் கூடம் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கீரம்பூர் காந்தி நகரைச் சேர்ந்த சிங்கபெருமாள்… Read More »திருச்சி மாவட்டத்தில் கஞ்சா -புகையிலை விற்ற 6 பேர் சிக்கினர்

முதியவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு

  • by Editor

புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது29). இவருக்கும் சினேகா என்பவருக்கும் திருமணம் ஆகி வெறும் 6 மாதங்களே ஆகிறது. இவர்களுக்கிடையேயும் குடும்பப்… Read More »முதியவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு

திருச்சி மாவட்டத்தில் 21.26 லட்சம் வாக்காளர்கள்.. 14 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தலுக்கு பின்புநடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சரவணன் திருச்சி… Read More »திருச்சி மாவட்டத்தில் 21.26 லட்சம் வாக்காளர்கள்.. 14 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்

திருச்சி மாவட்டத்தில் 21-ம் தேதி மின்நிறுத்தம்

  • by Editor

திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை (21.02.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை… Read More »திருச்சி மாவட்டத்தில் 21-ம் தேதி மின்நிறுத்தம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் நடையடைப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கொள்ளிடம் வடதிருக்காவேரியில் மாரியம்மன் தீர்த்தவாரி கண்டருள செல்வதால், நாளை (பிப்.1) மாலை 3:30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, நாளை மறுதினம் (பிப்.2) காலை… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் நடையடைப்பு

மாநில அளவில் ஏரோஸ்கேட்டோபால் போட்டி- திருச்சி மாவட்டம் முதலிடம்

  • by Editor

தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் 7-ஆவது மாநில அளவிலான போட்டி திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு கல்லூரியில் 27 மற்றும் 28ம் தேதி மிக விமர்சியாக நடைபெற்றது.ஏரோஸ்கேட்டோபால், ஒரு நிமிட ஸ்கேட்டிங் ரேஸ் மற்றும் ஸ்கேட்டிங் ஜிக்-ஜாக்… Read More »மாநில அளவில் ஏரோஸ்கேட்டோபால் போட்டி- திருச்சி மாவட்டம் முதலிடம்

திருச்சியில் விடிய விடிய மழை… 96.5 மிமீட்டர் பதிவு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. அதன்படி லால்குடியில் கல்லக்குடியில் 8.4 மிமீ, லால்குடி 10.2 மிமீ, நந்தியார் ஹெட் 8.4 மிமீ, புல்லம்பாடி 12.6மிமீ, மண்ணச்சநல்லூரில் தேவிமங்கலம் 2.6 மமீ,… Read More »திருச்சியில் விடிய விடிய மழை… 96.5 மிமீட்டர் பதிவு

ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு… சமயபுரம் அருகே போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்… Read More »ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு… சமயபுரம் அருகே போராட்டம்…

காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து 1.45 இலட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு சேலம் மேட்டூர்… Read More »காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

திருச்சி அருகே 3 லட்சம் மதிப்புள்ள பதுக்கல் பட்டாசுகள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய கடை வீதி பகுதியில் வசிப்பவர் ராஜா இவர் அப்பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் ரகசியமாக பட்டாசுகள் பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டுறைக்கு ரகசிய தகவல் வந்தது இதனை… Read More »திருச்சி அருகே 3 லட்சம் மதிப்புள்ள பதுக்கல் பட்டாசுகள் பறிமுதல்…

திருச்சி அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை..

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டியகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். டிரைவராக இவருக்கும் தங்கமணி (26) என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சேலத்தில் தங்கி ஜேசிபி டிரைவராக சரவணன் வேலை… Read More »திருச்சி அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை..

திருச்சி வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லக்குடி பகுதிகளில் பல வீடுகளில் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சம்பவம் அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு… Read More »திருச்சி வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது..

திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்…

திருச்சி மாவட்டத்தில், 7 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது என, மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் S.பிரகாசம் அறிக்கையில் கூறியதாவது…. திருச்சி மாவட்டத்தில் மே 2ம் தேதி முசிறி கோட்ட… Read More »திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்…

செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராமர் இவரது மனைவி ராஜாமணி ( 58). இருவரும் பருத்திக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடும் வெயில் அடித்துள்ளது.… Read More »செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…

சொத்து தகராறில் விவசாயி கொலை.. அண்ணன், தம்பிக்கு திருச்சி கோர்ட் ஆயுள் தண்டனை..

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தும்பளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (48). இவருடைய மனைவி கோவிந்தம்மாள்(45). இவர்களுக்கு பிரபாகரன், சுதாகர் ஆகிய 2 மகன்களும், நதியா என்ற மகளும் உள்ளனர். முருகேசன்-கோவிந்தமாள் தம்பதி குடும்பத்துடன்… Read More »சொத்து தகராறில் விவசாயி கொலை.. அண்ணன், தம்பிக்கு திருச்சி கோர்ட் ஆயுள் தண்டனை..

திருச்சி தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனித்தேர்.. பக்தர்கள் பரவசம்..

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது .  பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் கடந்த மாதம் காப்பு… Read More »திருச்சி தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனித்தேர்.. பக்தர்கள் பரவசம்..

திருச்சி அருகே வைக்கோல் லாரி எரிந்து நாசம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செங்கரையூரில் இருந்து வைக்கோலை ஏற்றிக்கொண்டுநேற்றிரவு  நாமக்கல் மாவட்டத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. காட்டூர் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது மேலே சென்ற மின் கம்பியில் உரசியதால் வைக்கோல்… Read More »திருச்சி அருகே வைக்கோல் லாரி எரிந்து நாசம்..

திருச்சியில் நேற்று கொட்டிதீர்த்த ஆலங்கட்டி மழை …. வாழை மரங்கள் சேதம்..

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக உள் தமிழக மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக பகல்… Read More »திருச்சியில் நேற்று கொட்டிதீர்த்த ஆலங்கட்டி மழை …. வாழை மரங்கள் சேதம்..

தேமுதிக நிர்வாகிக்கு தலையாரி பணி… திருச்சியில் பெரும் சர்ச்சை..

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் காலியாக உள்ள 75 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் என்படும் தலையாரி பணியிடங்கள் கடந்த மாதம் நிரப்பப்பட்டன. இந்த பணியிடங்கள் பெரும்பாலும் தகுதியான நபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும்… Read More »தேமுதிக நிர்வாகிக்கு தலையாரி பணி… திருச்சியில் பெரும் சர்ச்சை..

திருச்சியில் தங்கம்…. இன்றைய விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம். திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5130 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 50 ரூபாய் விலை உயர்ந்து 5180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.… Read More »திருச்சியில் தங்கம்…. இன்றைய விலை நிலவரம்….

error: Content is protected !!