Skip to content
Home » திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டம்

திருச்சி அருகே 3 லட்சம் மதிப்புள்ள பதுக்கல் பட்டாசுகள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம் துறையூர் பெரிய கடை வீதி பகுதியில் வசிப்பவர் ராஜா இவர் அப்பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் ரகசியமாக பட்டாசுகள் பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டுறைக்கு ரகசிய தகவல் வந்தது இதனை… Read More »திருச்சி அருகே 3 லட்சம் மதிப்புள்ள பதுக்கல் பட்டாசுகள் பறிமுதல்…

திருச்சி அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை..

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டியகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். டிரைவராக இவருக்கும் தங்கமணி (26) என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சேலத்தில் தங்கி ஜேசிபி டிரைவராக சரவணன் வேலை… Read More »திருச்சி அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை..

திருச்சி வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது..

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லக்குடி பகுதிகளில் பல வீடுகளில் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சம்பவம் அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு… Read More »திருச்சி வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது..

திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்…

திருச்சி மாவட்டத்தில், 7 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது என, மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் S.பிரகாசம் அறிக்கையில் கூறியதாவது…. திருச்சி மாவட்டத்தில் மே 2ம் தேதி முசிறி கோட்ட… Read More »திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்…

செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் ராமர் இவரது மனைவி ராஜாமணி ( 58). இருவரும் பருத்திக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடும் வெயில் அடித்துள்ளது.… Read More »செம வெயில்… திருச்சி மூதாட்டி சுருண்டு விழுந்து சாவு…

சொத்து தகராறில் விவசாயி கொலை.. அண்ணன், தம்பிக்கு திருச்சி கோர்ட் ஆயுள் தண்டனை..

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தும்பளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (48). இவருடைய மனைவி கோவிந்தம்மாள்(45). இவர்களுக்கு பிரபாகரன், சுதாகர் ஆகிய 2 மகன்களும், நதியா என்ற மகளும் உள்ளனர். முருகேசன்-கோவிந்தமாள் தம்பதி குடும்பத்துடன்… Read More »சொத்து தகராறில் விவசாயி கொலை.. அண்ணன், தம்பிக்கு திருச்சி கோர்ட் ஆயுள் தண்டனை..

திருச்சி தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனித்தேர்.. பக்தர்கள் பரவசம்..

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது .  பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் கடந்த மாதம் காப்பு… Read More »திருச்சி தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனித்தேர்.. பக்தர்கள் பரவசம்..

திருச்சி அருகே வைக்கோல் லாரி எரிந்து நாசம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செங்கரையூரில் இருந்து வைக்கோலை ஏற்றிக்கொண்டுநேற்றிரவு  நாமக்கல் மாவட்டத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. காட்டூர் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது மேலே சென்ற மின் கம்பியில் உரசியதால் வைக்கோல்… Read More »திருச்சி அருகே வைக்கோல் லாரி எரிந்து நாசம்..

திருச்சியில் நேற்று கொட்டிதீர்த்த ஆலங்கட்டி மழை …. வாழை மரங்கள் சேதம்..

  • by Senthil

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக உள் தமிழக மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக பகல்… Read More »திருச்சியில் நேற்று கொட்டிதீர்த்த ஆலங்கட்டி மழை …. வாழை மரங்கள் சேதம்..

தேமுதிக நிர்வாகிக்கு தலையாரி பணி… திருச்சியில் பெரும் சர்ச்சை..

  • by Senthil

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் காலியாக உள்ள 75 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் என்படும் தலையாரி பணியிடங்கள் கடந்த மாதம் நிரப்பப்பட்டன. இந்த பணியிடங்கள் பெரும்பாலும் தகுதியான நபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும்… Read More »தேமுதிக நிர்வாகிக்கு தலையாரி பணி… திருச்சியில் பெரும் சர்ச்சை..

error: Content is protected !!