Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சி…. நாகம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் எம்ஜிஆர் நகரில் நாகம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கணக்காளராக முத்து நாடாரும் கோவில் பராமரிப்பு பணிகளை முத்துலட்சுமி என்பவரும் கவனித்து வந்தனர் நேற்று இரவு 10… Read More »திருச்சி…. நாகம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை…

திருச்சியில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்….. விறுவிறுப்பு

  • by Authour

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 4.12.24 தொடங்கி 5,6 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்க நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ரயில்வே… Read More »திருச்சியில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்….. விறுவிறுப்பு

திருச்சியில் மதுபான கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்….

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்தரையர் மக்களின் புனித தளமான பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டபத்தின் அருகிலேயே புனித தன்மையை கெடுக்கும் விதமாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றிடக்கோரியும்,… Read More »திருச்சியில் மதுபான கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்….

திருச்சி அருகே நீண்ட காலமாக இருந்த திமுக-மதிமுக கொடிக்கம்பம் அகற்றம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த திருவாசி கிராமம் உள்ளது இக்கிராமம் திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் அருகே அமைந்துள்ளது கிராமத்தின் நுழைவு பகுதியில் பேருந்து நிலையம் அருகே திமுக மற்றும் மதிமுக கொடிக்கம்பங்கள் பல ஆண்டுகளாக… Read More »திருச்சி அருகே நீண்ட காலமாக இருந்த திமுக-மதிமுக கொடிக்கம்பம் அகற்றம்…

வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த கார் டிரைவர்… திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சி, அரியமங்கலம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் (45) . கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கு சித்திகா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். சித்திகா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த கார் டிரைவர்… திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

புயல் மழை ஓய்ந்த நிலையிலும் திருச்சி மாவட்டத்தில் நேற்று  பரவலாக பல இடங்களில்   மிதமான மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  சில இடங்களில்… Read More »திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

திருச்சியிலிருந்து விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

விழுப்புரம் வெள்ள பாதிப்புகளுக்கு திருச்சியிலிருந்து 1.50 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மற்றும் 450-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடி அசைத்து அனுப்பி வைத்தார் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள… Read More »திருச்சியிலிருந்து விழுப்புரத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…

காவலர்களுக்கான பயிற்சி….. திருச்சி உள்பட 8 இடங்களில் நாளை தொடக்கம்

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு காவல் துறைக்கு இரண்டாம்நிலைகாவலர்களாக தேர்ச்சி பெற்றவர்களில் 350 பேருக்கு திருவெறும்பூர் அடுத்த  நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நாளை (4ம் தேதி)… Read More »காவலர்களுக்கான பயிற்சி….. திருச்சி உள்பட 8 இடங்களில் நாளை தொடக்கம்

குடிநீர்-சாலை பிரச்னை…. திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

  • by Authour

திருச்சி, கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள ஜெயராம் நகர், காவேரி நகர் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சனை, சாலை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி அப்பகுதி பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை… Read More »குடிநீர்-சாலை பிரச்னை…. திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

திருச்சி… பெண்ணிடம் நகை பறித்த சில மணி நேரத்திலேயே சிக்கிய திருடர்கள்….

திருச்சியில் பெண்ணிடம் நகைப் பறித்த நபர்களை அடுத்த சில மணி நேரத்தில் போலீஸôர் கைது செய்தனர். திருச்சி கேகே நகரை சேர்ந்தவர் சாந்தா (78). இவர் நேற்று காலை திருச்சி மன்னார்புரம் அருகே இந்தியன்… Read More »திருச்சி… பெண்ணிடம் நகை பறித்த சில மணி நேரத்திலேயே சிக்கிய திருடர்கள்….

திருச்சி….ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் தொழிலாளர்கள் போராட்டம்….

  • by Authour

திருச்சி ரயில்வே சந்திப்பு அருகில் உள்ள ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு ரயில் பெட்டிகளையும், அதில் உள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்வது, மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை பழுது நீக்குவது, ரயில் பெட்டிகளில்… Read More »திருச்சி….ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் தொழிலாளர்கள் போராட்டம்….

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சர்வதேச அறிவியல் மாநாடு

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் (தன்னாட்சி) வேதியியல் முதுகலை ஆராய்ச்சித் துறை மற்றும்  திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பொருள் அறிவியல் துறையும்இணைந்து, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (TNSCST)நிதியுதவியுடன்“பொருள் ஆராய்ச்சியின் எல்லைகள்,… Read More »திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சர்வதேச அறிவியல் மாநாடு

வசதியான ஆண்களை குறிவைத்து வீழ்த்தும் பெண்…….சப்போர்ட்டாக வந்த நாதக நிர்வாகிகள் கைது

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமி, க.பெ.கணபதி என்பவர் உய்யகொண்டான் திருமலையில் பர்னிச்சர் கடை  நடத்திவருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனனி என்ற பெண், தான்… Read More »வசதியான ஆண்களை குறிவைத்து வீழ்த்தும் பெண்…….சப்போர்ட்டாக வந்த நாதக நிர்வாகிகள் கைது

விக்கிரவாண்டியில் வெள்ளம்…. பல்லவன், வைகை சோழன் எக்ஸ்பிரஸ்கள் ரத்து

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. அதி கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளநீர் ஓடுவருகிறது. விக்கிரவாண்டியில்… Read More »விக்கிரவாண்டியில் வெள்ளம்…. பல்லவன், வைகை சோழன் எக்ஸ்பிரஸ்கள் ரத்து

திருச்சி மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

திருவெறும்பூர் அருகே மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை நவல்பட்டு போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி பெத்தலேகம் நகரை… Read More »திருச்சி மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

திருச்சியில் அடமானம் வைத்த காரை விற்று மோசடி… 2பேர் மீது வழக்கு

திருச்சி வாசன் நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (34 ).இவர் அவசர தேவைக்காக தனது காரின் ஆர்.சி புக்கை ரமேஷ் என்பவரிடம் அடமானமாக வைத்து ரூபாய் ஒன்றரை லட்சம் கடனாக பெற்றார்.… Read More »திருச்சியில் அடமானம் வைத்த காரை விற்று மோசடி… 2பேர் மீது வழக்கு

திருச்சி அருகே வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்று நடப்பட்டது…

திருச்சி மாவட்டம் மருங்காபுறி ஒன்றியம் கல்லுப்பட்டி யில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அமைந்துள்ள வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்றுகளை நடும் விழாவில் மண்டல மேலாளர் திரு . G.சிற்றரசு… Read More »திருச்சி அருகே வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்று நடப்பட்டது…

கத்தி முனையில் பணம் பறிப்பு…. திருச்சியில் 4 பேர் கைது

திருச்சி தெற்கு காட்டூர் கம்பன் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். (53). இவர் திருச்சி மேலஅம்பிகாபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து கத்தி… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…. திருச்சியில் 4 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை ……..ஒருவர் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் பால்பண்ணை சர்வீஸ் சாலை விசுவாஸ் நகர் ரோடு ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருண்டு வாலிபர்கள் நின்று… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை ……..ஒருவர் கைது

கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்து செல்லுங்கள்…. மேயரிடம் காங்., கவுன்சிலர் கோரிக்கை..

  • by Authour

திருச்சி மாநகராட்சி  கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசும்போது, திருச்சி மாநகராட்சியில் 18,498 நாய்களுக்கு கருத்தடை… Read More »கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்து செல்லுங்கள்…. மேயரிடம் காங்., கவுன்சிலர் கோரிக்கை..

திருச்சி ஏர்போட்டில் 1/2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையமாக திருச்சி ஏர்போர்ட் உள்ளது. இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கும் விமான சேவை இயங்கி வருகிறது. , தங்கக்… Read More »திருச்சி ஏர்போட்டில் 1/2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பால இறக்கம் சென்னை பைபாஸ் சாலை தனியார் வாகன ஷோரூம் அருகே இன்று காலையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூதாட்டி சாலையை கடக்க… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்டிபி-ஐ கட்சியினர் புகார் மனு…

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட எஸ் டி பி ஐ கட்சி தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அப்புகார்  மனுவில் கூறியதாவது.. எஸ் டி பி… Read More »திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்டிபி-ஐ கட்சியினர் புகார் மனு…

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்  மேயர் மு.அன்பழகன்   தலைமையில், மாநகராட்சி ஆணையர்  வே. சரவணன் ., துணை மேயர்  ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 29.11.2024 நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் கே.பாலு… Read More »திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்….

நோய் பரப்பும் திருச்சி பஸ் நிலைய கழிவறை…. மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

தமிழ்நாட்டின்  மத்திய பகுதி திருச்சி. இங்குள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இரவு பகல் 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகிறது.  கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம்  உள்ளிட்ட பல்வேறு  காரணங்களுக்காக தினமும் 10… Read More »நோய் பரப்பும் திருச்சி பஸ் நிலைய கழிவறை…. மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை.. .திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன் குமார். இவர் திருச்சி மார்சிங் பேட்டை துர்க்கை அம்மன் கோவில் அருகாமையில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு… Read More »பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை.. .திருச்சியில் சம்பவம்..

திருச்சியில் 2வது நாளாக கனமழை…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று விடியற்காலை தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து… Read More »திருச்சியில் 2வது நாளாக கனமழை…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

திருச்சியில் 7 கூல்ரிங்க்ஸ் நிறுவனத்தில் போலி லேபிள் ஒட்டி விற்பனை…

  • by Authour

திருச்சியில் செயல்படும் குளிர்பான நிறுவனங்கள், பிரபல குளிர்பான நிறுவனங்களின் பாட்டில்களில் தங்களுடைய நிறுவனத்தின் பெயர் அடங்கிய லேபுலை ஒட்டி அதனை விற்பனை செய்வது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவர்கள்… Read More »திருச்சியில் 7 கூல்ரிங்க்ஸ் நிறுவனத்தில் போலி லேபிள் ஒட்டி விற்பனை…

திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது

  • by Authour

திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் திருமகள் ஸ்டோர் 2 -வது தெரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .உடனே இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று… Read More »திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது

திருச்சியில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம்…. தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் ஏற்பாடு

தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் நாளை திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ‘மாவீரர் நாள்’ பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை… Read More »திருச்சியில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம்…. தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் ஏற்பாடு

திருச்சியில் ஆர்ப்பாட்டம்…..30 பாமகவினா் கைது

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பி.கே.திலீப் குமார் தலைமையில் முதல்வருக்கு எதிராக தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்  மாவட்ட அமைப்புச் செயலாளர். வி எழிலரசன்.… Read More »திருச்சியில் ஆர்ப்பாட்டம்…..30 பாமகவினா் கைது

திருச்சியில் கஞ்சா வேட்டை…… 5பேர் கைது

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த… Read More »திருச்சியில் கஞ்சா வேட்டை…… 5பேர் கைது

தேசிய அளவில் விளையாட்டு போட்டி…. திருச்சி மாணவ-மாணவிகள் சாதனை

  • by Authour

திருச்சி மாநகராட்சி 24-வதுவார்டில் டேக்வாண்டோ எனும் தற்காப்புக்கலை போட்டிகள், மாநில கல்வித்துறை நடத்திய விளையாட்டுப்போட்டிகள், தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கிடையான போட்டிகளிள் ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுவிழா ராமலிங்க நகர் இரண்டாவது மெயின்ரோட்டில்… Read More »தேசிய அளவில் விளையாட்டு போட்டி…. திருச்சி மாணவ-மாணவிகள் சாதனை

திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் நடிகர் டெல்லி கணேஷூக்கு புகழஞ்சலி…

திருச்சி நகைச்சுவை மன்றம் மாதக்கூட்டம் மற்றும் கலைமாமணி நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு புகழ்ஞ்சலி நேற்று லால்குடி சீத்தாராமன் தலைமையில், ஜென்னீஸ் முன்னாள் இயக்குனர் பொன்னிளங்கோ, பொருளாளர் மு.பால சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.… Read More »திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் நடிகர் டெல்லி கணேஷூக்கு புகழஞ்சலி…

குளறுபடியுடன் முடிந்த திருச்சி கலைத்திருவிழா….. கரூரை பார்த்து கத்துக்கோங்க….

  • by Authour

தமிழகத்தில்  அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயிலும்  மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும்  கலைப்போட்டிகள் நடத்தப்படுகிறது.  மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணறும் வகையில் திமுக ஆட்சி… Read More »குளறுபடியுடன் முடிந்த திருச்சி கலைத்திருவிழா….. கரூரை பார்த்து கத்துக்கோங்க….

பாக்கியை கேட்டு கடைக்காரருக்கு கொலை மிரட்டல்…. திருச்சி வாலிபர் கைது

  • by Authour

  திருச்சி ஏர்போர்ட் காந்தி நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோடிலிங்கம் இவரது மனைவி பத்ரகாளி.இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் அழகுராஜ்… Read More »பாக்கியை கேட்டு கடைக்காரருக்கு கொலை மிரட்டல்…. திருச்சி வாலிபர் கைது

திருச்சி…லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு சம்பவம்… இலங்கை வாலிபரிடம் விசாரணை

  • by Authour

திருச்சி, கருமண்டபம் சக்தி நகர்9 வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சோலை பாண்டியன்( 60 ) காந்தி மார்க்கெட்டில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா மகன் சுரேஷ் குமார்(26) இவர்கள்… Read More »திருச்சி…லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு சம்பவம்… இலங்கை வாலிபரிடம் விசாரணை

திருச்சி…….மாமனாரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

திருச்சி பொன்மலைப்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (65) ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மகள் ஹரிணி .இவர் கடந்த 2021ம் ஆண்டு திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27)என்ற … Read More »திருச்சி…….மாமனாரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆண் சடலம்….

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் தேவர் சிலை பின்புறம் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆண் சடலம்….

திருச்சியில் 2-வது ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு…

  • by Authour

திருச்சியில் ஜீயபுரம் அருகே ஏற்கெனவே கிடந்த அதே பகுதியில் மேலும் ஒரு ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் பகுதியிலுள்ள பழமை வாய்ந்த வடக்கு தீர்த்தநாதர் (சிவன்)… Read More »திருச்சியில் 2-வது ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு…

சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

திருச்சி சுப்பிரமணியபுரம் ஔவையார் தெரு பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (50). இவர் கடந்த 18 ந்தேதி மாலை புதுக்கோட்டை நெடுஞ்சாலை சுப்புரமணியபுரம் பகுதியில் வேனை நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள்… Read More »சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

திருச்சியில் விவசாயிகள் போராட்டம்…. கலெக்டர் பேச்சுவார்த்தை…

  • by Authour

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட காவல்காரன்பாளையம் பகுதியில் நிலத்தடிநீர்மட்டம் பாதிக்கும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் சிவகங்கை கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக ராட்சதபோர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கும் தமிழக அரசை கண்டித்தும், கதவணையுடன்கூடிய தடுப்பணை கட்டியபிறகு கூட்டுக்குடிநீர் திட்டத்தை… Read More »திருச்சியில் விவசாயிகள் போராட்டம்…. கலெக்டர் பேச்சுவார்த்தை…

திருச்சி நீதிமன்றம் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓசூர் வக்கீல் கண்ணன் மீதான தாக்குதல் மற்றும் தமிழக வழக்கறிஞர்கள் மீதான தொடர் த்தாக்குதலை கண்டித்து திருச்சி நீதிமன்றம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும்… Read More »திருச்சி நீதிமன்றம் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்….அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ரூபாய் 430கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. வருகிற ஜனவரி மாதம் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தை திறப்பதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சப்பூர்… Read More »திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம்….அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்..

திருச்சியில் மாயமான முதியவர் வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அல்லித்துறை கீழத்தெருவைச் சேர்ந்தவர் மு. சுப்பிரமணி (76). கடந்த 2 நாட்களுக்கு  முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் சுப்பிரமணியன் அன்று இரவு வெகு நேரமாகியும் வீடு… Read More »திருச்சியில் மாயமான முதியவர் வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்பு…

திருச்சியில் நகர விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தல் நடத்த ஐகோர்ட் இடைக்கால தடை…

  • by Authour

திருச்சியில், நகர விற்பனைக் குழு உறுப்பினர் தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை வரவேற்று தரைக்கடை வியாபாரிகள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாகங்கள் அதிகம்… Read More »திருச்சியில் நகர விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தல் நடத்த ஐகோர்ட் இடைக்கால தடை…

புகையிலைப் பொருட்கள் விற்பனை… திருச்சியில் 2 கடைகளுக்கு சீல்..

  • by Authour

தமிழக அரசு, புகையிலைப் போதைப் பொருள்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. தடையை மீறி விற்பனை செய்யப்படும் கடைகள் குறித்த புகார்களின் அடிப்படையில், திருச்சி திருவெறும்பூர் அருகே பூலாங்குடி மற்றும் திருச்சி காஜாமலை பகுதிகளில்… Read More »புகையிலைப் பொருட்கள் விற்பனை… திருச்சியில் 2 கடைகளுக்கு சீல்..

தேசிய தடகள போட்டியில் வென்ற திருச்சி போலீசார்… ஐஜி பாராட்டு…

  • by Authour

அகில இந்திய அளவிலான (தேசிய) போலீசாருக்கான 73 ஆவது தடகளப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்றன. இதில் திருச்சி மத்திய மாவட்ட காவல்துறையில் உள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த காவலர் அரவிந்த் என்பவர் 110… Read More »தேசிய தடகள போட்டியில் வென்ற திருச்சி போலீசார்… ஐஜி பாராட்டு…

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை…. 2 பேர் கைது…

  • by Authour

திருச்சி -தஞ்சை சாலை அருகே அரசால் தடை விதிக்கப்பட்ட போதை மாத்திரை விற்பனை நடப்பதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு நின்றிருந்த… Read More »திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை…. 2 பேர் கைது…

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற பெண் உட்பட 4 பேர் கைது…

புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சேர்ந்தவர் ஷேக் மொய்தீன் ( 50. ) இவர் துபாய் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலைய வந்துள்ளார் . அங்கு இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஷேக் மொயீதீன்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற பெண் உட்பட 4 பேர் கைது…

திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை….மனைவி உள்பட 5 பேர் கைது

  • by Authour

திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் குணா என்கிற குணசேகரன் (34). ஆட்டோ டிரைவர். இவர் போதைக்கு அடிமையானவர் என்று  கூறப்படுகிறது.தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் தாயிடம்… Read More »திருச்சி ஆட்டோ டிரைவர் கொலை….மனைவி உள்பட 5 பேர் கைது

திருச்சி… சகதியான சாலை….பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயராம் நகர், காவேரி நகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச் சாலை முற்றிலுமாக பெயர்ந்து… Read More »திருச்சி… சகதியான சாலை….பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்..

திருச்சி ஏர்போட்டில் ரூ.18.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில், பெண் பயணியிடமிருந்து ரூ. 18.44 மதிப்பிலான தங்கம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் புதன்கிழமை திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.18.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

62 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்….. திருச்சியில் நடவடிக்கை…

  • by Authour

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் மேல கல்கண்டார் கோட்டை காமராஜர் ரோடு அருகே உள்ள பல… Read More »62 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்….. திருச்சியில் நடவடிக்கை…

திருச்சி கல்லூரி மாணவி கர்ப்பம்……காதலன் மீது போக்சோ…. மேலும் 3 பேரிடம் விசாரணை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த17 வயது மாணவி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும்… Read More »திருச்சி கல்லூரி மாணவி கர்ப்பம்……காதலன் மீது போக்சோ…. மேலும் 3 பேரிடம் விசாரணை

திருச்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு….

  • by Authour

திருச்சிராப்பள்ளிமாநகராட்சி பீரங்கி குளம் ,தென்னூர் மற்றும் சுப்பிரமணியபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி மண்டலம் 2 , பீரங்கி குளம்,தென்னூர் மற்றும் வார்டு… Read More »திருச்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு….

கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல்…. அமைச்சர் கே. என்.நேரு பேச்சு

71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, திருச்சி மாவட்ட அளவிலான விழாவாக, திருச்சி கலையரங்கத்தில் நேற்று  நடைபெற்றது. இந்த விழாவில், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கி தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.… Read More »கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல்…. அமைச்சர் கே. என்.நேரு பேச்சு

இந்திராகாந்தி பிறந்தநாள் விழா….. திருச்சி காங்கிரசார் கொண்டாட்டம்….

  • by Authour

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று திருச்சியில்  காங்கிரசார் விமரிசையாக கொண்டாடினர். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் புத்தூரில் உள்ள  இந்திரா சிலைக்கு மாலை… Read More »இந்திராகாந்தி பிறந்தநாள் விழா….. திருச்சி காங்கிரசார் கொண்டாட்டம்….

திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்  துரை வைகோ,  திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே  தனது அலுவலகத்தை திறந்து உள்ளார். புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது. அமைச்சர்கள் கே.என். நேரு ,அன்பில்… Read More »திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

துறையூரில் கருணாநிதி சிலை….. 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறக்கிறார்

  • by Authour

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் … Read More »துறையூரில் கருணாநிதி சிலை….. 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறக்கிறார்

அதிமுக இனியும் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும்….திருச்சி கூட்டத்தில் தங்கமணி பேச்சு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,அவைத்தலைவர் ஐயப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன் கவுன்சிலர்… Read More »அதிமுக இனியும் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும்….திருச்சி கூட்டத்தில் தங்கமணி பேச்சு

திருச்சியில் குழந்தை பெற்றெடுத்த பெண் திடீர் சாவு….

  • by Authour

திருச்சி கே.கே.நகர் உடையான் பட்டி மொராய் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி சௌந்தரி ( 45 ). காதல் திருமணம் செய்த சௌந்தரிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை… Read More »திருச்சியில் குழந்தை பெற்றெடுத்த பெண் திடீர் சாவு….

திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

திருவெறும்பூர் அருகே பூட்டிய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரப்பட்டறை ஊழியர்உடலை அழுகிய நிலையில் திருவெறும்பூர் போலீசார் மீட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான மரப்பட்டறை உள்ளது.அதில்… Read More »திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை

திருச்சியில் வீட்டிற்குள் நுழைந்த நாக பாம்பு… அலறி ஓடிய குடும்பத்தினர்….

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் கல்லுக்குடி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் ஸ்ரீ சிவாஸ் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்… Read More »திருச்சியில் வீட்டிற்குள் நுழைந்த நாக பாம்பு… அலறி ஓடிய குடும்பத்தினர்….

தீவிரவாதம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது…. திருச்சியில் மத்திய அமைச்சர் ஷோபா பேட்டி

  • by Authour

திருச்சி  அடுத்த  திருச்செந்துறை சந்திரசேகர மவுலீஸ்வரர் கோயிலில் மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே நேற்று தரிசனம் செய்தார். பின்னர், அவர் கோயில் வளாகத்தில்… Read More »தீவிரவாதம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது…. திருச்சியில் மத்திய அமைச்சர் ஷோபா பேட்டி

வஉசி நினைவுநாள்….. திருச்சியில் அனைத்து கட்சியினர் மரியாதை

  • by Authour

சுதந்திர போராட்ட வீரர்,  கப்பலோட்டிய தமிழன்  வஉசியின் நினைவு நாள் இன்று  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஆங்காங்கே உள்ள வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பல இடங்களில் வஉசியின்  படங்களை அலங்கரித்து மாலை… Read More »வஉசி நினைவுநாள்….. திருச்சியில் அனைத்து கட்சியினர் மரியாதை

திருச்சி…. டூவீலரிலிருந்து தவறி விழுந்த திருநங்கை பலி…

திருச்சி அருகே உள்ள கோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜனா (எ) சோபியா (32) திருநங்கையான இவருக்கும் போசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (28) என்பவரும் நட்பாக பழகி வந்துள்ளது. இந்நிலையில் தனது இன்னொரு நண்பர்… Read More »திருச்சி…. டூவீலரிலிருந்து தவறி விழுந்த திருநங்கை பலி…

திருச்சி ஆட்டோ டிரைவர் சாவில் திடீர் திருப்பம்….. கள்ளக்காதலி உள்பட3 பேர் கைது

  • by Authour

ஆட்டோ டிரைவர் மரணத்தில் திடீர் திருப்பம் வழக்கில் கள்ளக்காதலி வீட்டின் முன்பு தூக்கில் தொங்கினார் போலீஸ் விசாரணையில் அம்பலம் திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள ஆளவந்தான் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (43) இவர்… Read More »திருச்சி ஆட்டோ டிரைவர் சாவில் திடீர் திருப்பம்….. கள்ளக்காதலி உள்பட3 பேர் கைது

திருச்சி க்ரைம்…. பித்தளை ஒயர் திருட்டு… 3 பேர் கைது… கஞ்சா விற்றவர்கள் கைது..

திருச்சி காஜாமலை அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது அசார்( 33) இவர் உடையான்பட்டி, மெய்யம்மை நகரில் உள்ள கட்டடத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது முகமது அசாருக்கு கட்டடத்தில் இருந்த 40 மீட்டர் பித்தளை… Read More »திருச்சி க்ரைம்…. பித்தளை ஒயர் திருட்டு… 3 பேர் கைது… கஞ்சா விற்றவர்கள் கைது..

பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு…. தப்பிய மர்மநபர்கள்…. திருச்சியில் துணிகரம்..

திருச்சி, மலைக்கோட்டை, வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆண்டனி ராஜ். இவரது மனைவி ஜீவா ஆண்டனி 46. இவர் நேற்று வடக்கு ஆண்டாள் வீதி வழியாக அங்குள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில்… Read More »பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு…. தப்பிய மர்மநபர்கள்…. திருச்சியில் துணிகரம்..

திருச்சி ஏர்போட்டில் ரூ.3.46 லட்சம் மதிப்புள்ள வௌிநாடு சிகரெட் பறிமுதல்…

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் நேற்று முன்தினம் வந்தது. பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் தனது உடைமையில்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.3.46 லட்சம் மதிப்புள்ள வௌிநாடு சிகரெட் பறிமுதல்…

திருச்சி அருகே ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை….

திருச்சி சோமரம்சம்பேட்டை அருகே ஆளவந்தநல்லூரை சேர்ந்தவர் மனோகர் (43). இவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.… Read More »திருச்சி அருகே ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை….

அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கனும்… அமைச்சர் மகேஷ்….

  • by Authour

திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கட்சியினருக்கு அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான  மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினார். திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம், பொன்மலை பகுதி… Read More »அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கனும்… அமைச்சர் மகேஷ்….

திருச்சி அருகே கோவிலில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், மணிகண்டன் அருகே உள்ள அம்பேத்கார் நகர் எதிர்ப்புறம் உள்ள ஒண்டிக்கறுப்பு கோவிலில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சேர்ந்த அழகேசன் மகன் தற்போது மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வசிப்பதாக கூறப்படுகிறது பெயர் ஜெகதீசன்… Read More »திருச்சி அருகே கோவிலில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

திருச்சியில் வாலிபர் படுகொலை….. மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் 5 பேர் சரண்..

  • by Authour

திருச்சி , ஜீயபுரத்தை அடுத்த முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் காந்தி நகரை சேர்ந்தவர் கணபதி. ஆட்டோ டிரைவர் இவரது மகன் மதிர்விஷ்ணு (19). இவர் முசிறியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு… Read More »திருச்சியில் வாலிபர் படுகொலை….. மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் 5 பேர் சரண்..

திருச்சியில் 19ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

  • by Authour

திருச்சி, கல்லக்குடி  துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 19.11.2024 அன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிமுதல் மாலை 16.00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது  என மின்செயற்பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா…?..

திருச்சியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு…ஊட்டசத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு..

தமிழகம் முழுவதும்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச் சத்தை உறுதி செய் திட்டத்தின் அடிப்படையில் பயனாளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.… Read More »திருச்சியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு…ஊட்டசத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு..

திருச்சி ஆசிரியருக்கு சரமாரி அடி…. பைனான்ஸ் அதிபர் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம்  மேலூர் ரோட்டை  சேர்ந்தவர் ராமச்சந்திரன் (52)இவர் திருச்சியில்  ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  ராமச்சந்திரன் சீனிவாசன் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி ( 52) என்ற பைனான்ஸ்… Read More »திருச்சி ஆசிரியருக்கு சரமாரி அடி…. பைனான்ஸ் அதிபர் கைது

திருச்சி…வாக்குச்சாவடி பாக நிர்வாகிகள் நியமனம் குறித்த அதிமுக கூட்டம்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அரியமங்கலம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில், பாக நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக அதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் திருச்சி… Read More »திருச்சி…வாக்குச்சாவடி பாக நிர்வாகிகள் நியமனம் குறித்த அதிமுக கூட்டம்…

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை அபேஸ்…. திருச்சியில் துணிகரம்..

சினிமா பார்க்க சென்றபோது மர்ம ஆசாமிகள் கைவரிசை திருச்சி நவ 13- திருச்சி உறையூர் சாலை ரோடு வெட்டுபுலி சந்து பகுதி சேர்ந்தவர் ஹபிர் ரகுமான் ( 34) இவர் கடந்த 13ந்தேதி தனது… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை அபேஸ்…. திருச்சியில் துணிகரம்..

பழிக்குப்பழி… பஸ்சிலிருந்து கீழே தள்ளி வாலிபர் படுகொலை…. திருச்சியில் சம்பவம்..

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி மகன் விஷ்ணு. இவர் இன்று காலை கொடியாலத்திலிருந்து அரசு பஸ்சில் ஏறி சத்திரம்  பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றுள்ளார். அப்போது… Read More »பழிக்குப்பழி… பஸ்சிலிருந்து கீழே தள்ளி வாலிபர் படுகொலை…. திருச்சியில் சம்பவம்..

திருச்சி சிறப்பு முகாமில்…. சீன கைதிகளிடம் ED விசாரணை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் சமீபத்தில் இணையதளம் வாயிலாக ஆபாசமான… Read More »திருச்சி சிறப்பு முகாமில்…. சீன கைதிகளிடம் ED விசாரணை

திருச்சியில் 16ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

திருச்சி நகரியம் கோட்டம், தில்லைநகர் பகுதியில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியால் 16.11.2024 (சனிக்கிழமை) அன்று பாதாள சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதாலும், மின் வாரியத்தால், சர்தார் படேல் தெருவில் பழுதடைந்துள்ள உயரழுத்த மின் கம்பங்களை மாற்றும்… Read More »திருச்சியில் 16ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்….திருச்சியில் காங்., கொண்டாட்டம்….

நவீன இந்தியாவின் சிற்பி முதல் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 135 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்… Read More »ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்….திருச்சியில் காங்., கொண்டாட்டம்….

திருச்சி ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும்விழா…

  • by Authour

திருச்சி ஜம்புகேஷ்வரம் ரோட்டரி சங்கம் மற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா இணைந்து கேகே நகர் பகுதியில் அமைந்துள்ள விமான நிலைய ஆணையக் குழும ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் சுற்றுச்சூழலை வளப்படுத்தும் விதமாக மரக்கன்று… Read More »திருச்சி ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும்விழா…

ஜாக்கெட்டில் மறைத்து 359 கிராம் தங்கம் கடத்தல்…. திருச்சியில் பெண் குருவி சிக்கினார்

  • by Authour

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம்  நேற்று இரவு திருச்சி வந்தது.  அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் .அப்பொழுது… Read More »ஜாக்கெட்டில் மறைத்து 359 கிராம் தங்கம் கடத்தல்…. திருச்சியில் பெண் குருவி சிக்கினார்

திருச்சியில் சுமை பணி தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்…

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறையாக சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 25ஆண்டு காலமாக சங்கம் அமைத்து கூலி… Read More »திருச்சியில் சுமை பணி தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்…

காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

திருச்சி காஜா பேட்டை பகுதி புதுத் தெரு பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின் சுரேஷ். இவருக்கு சுமன் (வயது18), சுதன், சுனில் என 3 மகன்கள் உள்ளனர். இதில் சுனில் பிளஸ் 2 முடித்துவிட்டு திருச்சியில்… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

திருச்சி விமான நிலையத்தில் நேற்று மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில்… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட் …2 பயணிகள் கைது..

ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் அந்துவான்( 51).கூலி தொழிலாளி.இவர் கடந்த 11ந் தேதி ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக்… Read More »ஸ்ரீரங்கம்…. டீ கடையில் மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு….

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…..விமான நிலையத்தில் வரவேற்பு

  • by Authour

திருச்சி மேயரும், மாநகர திமுக செயலாளருமான அன்பழகன் விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:    திமுக தலைவரும், தமிழக முதல்வருமான  மு.க.ஸ்டாலின்  நாளை(வியாழன்) மாலை 5.30 மணியளவில்  பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…..விமான நிலையத்தில் வரவேற்பு

காதலியின் தந்தை, தங்கை மீது தாக்குதல்…… திருச்சியில் 2 பேர் கைது

  • by Authour

திருச்சி  எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (48 )இவருக்கு காவியா, கோகிலா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர் .காவியா ஆர்.எம்.எஸ் காலனி ஐந்தாவது தெரு பகுதியைச்… Read More »காதலியின் தந்தை, தங்கை மீது தாக்குதல்…… திருச்சியில் 2 பேர் கைது

திருச்சி கைதி திடீர் மரணம்

திருச்சி மாவட்டம் லால்குடி தாளக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் முத்தையன் . கடந்த2023 ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில் தண்டனை பெற்று முத்தையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்… Read More »திருச்சி கைதி திடீர் மரணம்

திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

தேர்தல் வாக்குறுதியின் அறிவித்தபடி சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் பொழுது ஓய்வு பெறுகின்ற… Read More »திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

திருச்சி….ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணப்பை திருட்டு…

  • by Authour

திருச்சி மேலப்பஞ்சப்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ரேகா . இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கண்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட… Read More »திருச்சி….ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணப்பை திருட்டு…

திருச்சி மத்திய சிறை கைதி தீடீர் சாவு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி தானக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் முத்தையன் . கடந்த2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தில் தண்டனை பெற்று முத்தையன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்… Read More »திருச்சி மத்திய சிறை கைதி தீடீர் சாவு…

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் மேயர் அன்பழகன் சுகாதாரம் குறித்து ஆய்வு….

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் சுகாதார பணிகள் குறித்து மாண்புமிகு. மேயர் மு. இன்று உதவி ஆணையர், செயற்பொறியாளர் சுகாதார அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள கழிவறைகளை பார்வையிட்டு… Read More »திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் மேயர் அன்பழகன் சுகாதாரம் குறித்து ஆய்வு….

திருச்சி விமானநிலையத்தில் ரூ.27 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அலுவலர்கள் சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் பயணியொருவர் தனது உடைமைகளுக்குள் 353… Read More »திருச்சி விமானநிலையத்தில் ரூ.27 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சியில் கஞ்சா வேட்டை…. பெண்கள் உள்பட 6 பேர் கைது

திருச்சி மாநகரில் எடமலைப்பட்டி புதூர், திருவரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது .இதையடுத்து எடமலைப் பட்டிபுதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ராம்ஜி நகர் மில் காலனி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில்… Read More »திருச்சியில் கஞ்சா வேட்டை…. பெண்கள் உள்பட 6 பேர் கைது

பட்டாசு கடையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி

திருச்சி -கரூர் பைபாஸ் ரோடு சிந்தாமணி பகுதியில் ஒரு  பட்டாசு கடை உள்ளது. அங்கு தொழிலாளர் நலத்துறை சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது பெண் குழந்தை தொழிலாளர்கள்  அங்கு… Read More »பட்டாசு கடையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி

போலி பாஸ்போர்ட்…. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காசிம் புதுப்பேட்டை கீரமங்கலம் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் முகமது ஜெய்னுதீன் ( 43) . இவர் ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியா… Read More »போலி பாஸ்போர்ட்…. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

பல்கலை. மாணவர் தற்கொலை….. திருச்சியில் சோகம்

  • by Authour

திருச்சி தில்லைநகர் 8-வது கிராஸ் வடவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் சபரீஸ்வரன் ( 21 )இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மீன்வள பட்டய படிப்பு பிபிஏ… Read More »பல்கலை. மாணவர் தற்கொலை….. திருச்சியில் சோகம்

திருச்சி….. பிறந்து 28 நாளே ஆன பெண் குழந்தை மர்ம சாவு

திருச்சி மாவட்டம் முசிறி அந்தரப் பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி அனுசுயா . இவர்களுக்கு சாய் விக்ரம் என்ற ஒரு மகனும், சிவானி என்கிற பெண் குழந்தையும்  உள்ளனர்.  சிவானி பிறந்து 28… Read More »திருச்சி….. பிறந்து 28 நாளே ஆன பெண் குழந்தை மர்ம சாவு

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்ற நபர் கைது..

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூர் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு விமானம் வந்தது. அப்போது அதிலுள்ள பயணிகளை விமான நிலைய இமிகிரிசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது சிவகங்கை மாவட்டம் மேல வணியகுடி பகுதியைச்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூர் செல்ல முயன்ற நபர் கைது..

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி போலீஸ் வலைவீச்சு

திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவரது மனைவி சுமதி (29) இவர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.பின்னர்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி போலீஸ் வலைவீச்சு

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மத்திய பேருந்து நிலையம் கோயம்புத்தூர் பஸ் நிறுத்தம்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

எச். ராஜா மீது மமக சார்பில் திருச்சி போலீஸ் ஸ்டேசனில் புகார்…

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA அவர்களை தவறான கருத்து மூலம் விமர்சித்த பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா மீது திருச்சியில் மணப்பாறை, உறையூர், தில்லை… Read More »எச். ராஜா மீது மமக சார்பில் திருச்சி போலீஸ் ஸ்டேசனில் புகார்…

திருச்சியில் பஸ் மோதி மகன் கண்முன்னே தாய் பலி…. பரபரப்பு…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சிக்னலை கடந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே சென்றபோது முன்னாள் சென்ற… Read More »திருச்சியில் பஸ் மோதி மகன் கண்முன்னே தாய் பலி…. பரபரப்பு…

திருச்சியில் 12ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

திருச்சி மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110  துணைமின் நிலையங்களில் 12.11.2024 (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00… Read More »திருச்சியில் 12ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம்….

திருச்சி வருமான வரித்துறை சார்பில் வருகின்ற 11-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம் திருச்சி பாரதியார் சாலையில் உள்ள பல்நோக்கு சேவை சங்கம் அரங்கில்… Read More »வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம்….

திருச்சியில் வீரமாமுனிவர் சிலைக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மரியாதை…

  • by Authour

திருச்சி பாலக்கரை எடத்தெரு புனித வியாகுல மாதா கோவில் வளாகத்தில் உள்ள தமிழ் வளர்த்து தொண்டு ஆற்றிய, திருக்குறளை மொழி பெயர்த்த புனித வீரமாமுனிவர் 344 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு… Read More »திருச்சியில் வீரமாமுனிவர் சிலைக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மரியாதை…

திருச்சி வனத்துறை உதவி வனவர் மயங்கி விழுந்து பலி….

  • by Authour

திருச்சி, தாரா நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியா இவரது கணவர் சுரேஷ்குமார் (49).இவர் திருச்சி வனத்துறையில் உதவி வனவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 ந்தேதி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது… Read More »திருச்சி வனத்துறை உதவி வனவர் மயங்கி விழுந்து பலி….

அடையாளம் தெரியாத ஆண் சடலம்…திருச்சி போலீஸ் விசாரணை….

திருச்சி கோட்டை போலீசார் கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 29ந் தேதி காலை சத்திரம் பேருந்து நிலையம் வணிக வளாகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் மயங்கிய நிலையில்… Read More »அடையாளம் தெரியாத ஆண் சடலம்…திருச்சி போலீஸ் விசாரணை….

திருச்சியில் 3 மாணவர்கள் மாயம்…. பெற்றோர்கள் புகார்…

  • by Authour

திருச்சி,பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் அபிஷேக் (15). இவர் திருச்சி உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அபிஷேக் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலக்கரையில் உள்ள உறவினர்… Read More »திருச்சியில் 3 மாணவர்கள் மாயம்…. பெற்றோர்கள் புகார்…

கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சௌந்தராபுரம் பகுதியில் அரசு மதுபானக்கடையும், அதன் அருகிலேயே மதுபானக்கூடமும் செயல்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி மதுபான பாரில், மது அருந்துவதற்காக குருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர்… Read More »கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

திருச்சி பெண்ணை நிர்வாணவீடியோ எடுத்து பிளாக் மெயில்…..நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த 42 வயது பெண் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள  புகாரில் கூறியிருப்பதாவது: திருச்சி, சீனிவாச நகர், 7வது தெருவை சேர்ந்த குமார் என்பவருடன் ஒரு ரிசார்ட்டில்… Read More »திருச்சி பெண்ணை நிர்வாணவீடியோ எடுத்து பிளாக் மெயில்…..நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

2 அரசு பள்ளி மாணவிகளுக்கு….இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்…

  • by Authour

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14_ வது வார்டு அமைந்துள்ள டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் 142 மாணவிகளுக்கு… Read More »2 அரசு பள்ளி மாணவிகளுக்கு….இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்…

திருச்சியில் கலைஞர் நூலகம்… உலக தரத்தில் அமைக்க டெண்டர்

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.   அந்த அறிவிப்பின்படி, திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 7… Read More »திருச்சியில் கலைஞர் நூலகம்… உலக தரத்தில் அமைக்க டெண்டர்

தங்கம் என நினைத்து பெண்ணின் கவரிங் செயின் பறிப்பு…திருச்சியில் சம்பவம்..

திருச்சி, ஸ்ரீரங்கம் வித்தியாலயா சாலை கணபதி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி வசந்தி (62 ). இவர் இரவு 8 மணி அளவில் அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க… Read More »தங்கம் என நினைத்து பெண்ணின் கவரிங் செயின் பறிப்பு…திருச்சியில் சம்பவம்..

திருச்சி – லால்குடியில் 9ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், – இலால்குடி 33/11KV L.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 09.11.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு… Read More »திருச்சி – லால்குடியில் 9ம் தேதி மின்தடை…

நர்சை கர்ப்பமாக்கிய ”போலீஸ்காரர்” … திருச்சி கலெக்டரிடம் புகார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வருகிறார் . இவர் 24 வயதுடைய Bsc nursing படித்துள்ள இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக… Read More »நர்சை கர்ப்பமாக்கிய ”போலீஸ்காரர்” … திருச்சி கலெக்டரிடம் புகார்

திருச்சியில் சிறுமி பலாத்காரம்…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை

  • by Authour

திருச்சியில் கடந்த 27.09.2022-ந்தேதி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.கே.நகரில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த நபர் தூங்கி கொண்டிருந்த சிறுமியின் அம்மாவை வாயை பொத்தியும் கை, கால்களை… Read More »திருச்சியில் சிறுமி பலாத்காரம்…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கடன் வாங்கிவிட்டு தலைமறைவான தாய், மகள்….. போலீசில் புகார்

திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் புது தெரு பகுதியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள் ஏராளமானவர்கள் இன்று திருச்சி கேகே நகரில் உள்ள  போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில்… Read More »கடன் வாங்கிவிட்டு தலைமறைவான தாய், மகள்….. போலீசில் புகார்

திருச்சியில் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்பாட்டம்….

  • by Authour

இந்திய பொருளாதார வளர்ச்சியில் , மக்கள் சேவையில் பெரும் பங்காற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மய முயற்சிகளை கைவிட வேண்டும், எளிய மக்களுக்கும் இன்சூரன்ஸ் சேவை கிடைக்கும் வகையில் சிறு ,… Read More »திருச்சியில் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்பாட்டம்….

கத்தி முனையில் பணம் பறிப்பு…வீடு புகுந்து நகை திருட்டு…திருச்சியில் துணிகரம்…

  • by Authour

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் குருநாதன். இவர் பொன்மலை ஆர்மரி கேட் பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு வந்த 2 வாலிபர்கள் கத்திமுனையில் மிரட்டி பணம்… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…வீடு புகுந்து நகை திருட்டு…திருச்சியில் துணிகரம்…

திருச்சியில் தங்கும் விடுதியில் பணம் திருட்டு…

  • by Authour

திருச்சி, வயலூர் ரோடு பகுதியில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இதில் திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த நரேஷ் பாபு (23) என்பவர் தனது நண்பர் சஞ்சய்… Read More »திருச்சியில் தங்கும் விடுதியில் பணம் திருட்டு…

திருச்சியில் சாலை ஓரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து….

  • by Authour

திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து பகுதியில் உள்ள இரும்பு பைப் குடோனில் இருந்து பைப்புகளை ஏற்றிக் கொண்டு கும்பகோணம் நோக்கி புறப்பட்டது. இதனை திருச்சி திருவானைக்கோவில் நடுகொண்டையம்பேட்டையை சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி வந்தார். அந்த… Read More »திருச்சியில் சாலை ஓரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து….

திருச்சியில்……ஜனவரியில் திமுக பொதுக்குழு கூடுகிறது

  • by Authour

திமுக பொதுக்குழு கூட்டம்  விரைவில் நடத்தப்பட உள்ளது. பொதுக்குழு  உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 3500 பேர் இதில் கலந்து கொள்வார்கள். எனவே  தனியார் மண்டபம் அல்லது பொது இடத்தில் பந்தல் அமைத்து… Read More »திருச்சியில்……ஜனவரியில் திமுக பொதுக்குழு கூடுகிறது

திருச்சியில் அரசு டாக்டர் மீது தாக்குதல்… பதற வைக்கும் வீடியோ…..

  • by Authour

திருச்சி இ எஸ் ஐ மருத்துவமனை வளாகத்தில் தீரன் நகர் பகுதியை சேர்ந்த டாக்டர் முத்து கார்த்திகேயன். இவர் கார் பார்க்கிங் செய்யும் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. பின்னர்  ஆஸ்பத்திரிக்கு சென்ற டாக்டரை… Read More »திருச்சியில் அரசு டாக்டர் மீது தாக்குதல்… பதற வைக்கும் வீடியோ…..

சீமான், சாட்டையால் என் உயிருக்கு ஆபத்து….. பாதுகாப்பு கேட்கிறார் திருச்சி சூர்யா சிவா

  • by Authour

நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான். இவரது கட்சியை சேர்ந்தவர்  திருச்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன். இவர் யூடியூபர்.  சாட்டை துரைமுருகன்,  சூர்யா சிவா குறித்து தனது  யூ டியூபில் பல்வேறு கருத்துக்களை … Read More »சீமான், சாட்டையால் என் உயிருக்கு ஆபத்து….. பாதுகாப்பு கேட்கிறார் திருச்சி சூர்யா சிவா

திருச்சி காவிரி பாலம் சீரமைப்பு பணி 2 நாளில் நிறைவடையும்… பொறியாளர்கள் தகவல்

  • by Authour

திருச்சி -ஸ்ரீரங்கம்  இடையே காவிரியாற்றின் குறுக்கே 1976 ல் பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. பாலத்தில் சிறு சிறு பழுதுகள்  ஏற்பட்டு வந்தன. எனவே, கடந்த 2015 மற்றும் 2018 ம் ஆண்டுகளில்… Read More »திருச்சி காவிரி பாலம் சீரமைப்பு பணி 2 நாளில் நிறைவடையும்… பொறியாளர்கள் தகவல்

வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை…. திருச்சியில் கைவரிசை…

திருச்சி உய்யக்கொண்டான்திருமலை 5 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர். சந்திரசேகரன் ( 67) .வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 30ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை…. திருச்சியில் கைவரிசை…

திருச்சியில் மெடிக்கல் ஷாப்பில் ரூ.18ஆயிரம் திருடிய பலே திருடன் கைது….

திருச்சி உறையூர் குழுமணி ரோடு லிங்கம் நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு ( 40). இவர் உறையூர் திருத்தான்தோன்றி ரோடு பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம்போல்… Read More »திருச்சியில் மெடிக்கல் ஷாப்பில் ரூ.18ஆயிரம் திருடிய பலே திருடன் கைது….

மாவட்ட அளவில் தடகள போட்டி… திருச்சி வீரர்கள் சாதனை…

  • by Authour

திருச்சி எட்டரை,அரசு மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் ஐந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். பெண்கள் , ஆண்கள் பிரிவினர் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள மாவட்ட… Read More »மாவட்ட அளவில் தடகள போட்டி… திருச்சி வீரர்கள் சாதனை…

2026 தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும்…..திருச்சியில் திருமா., பேட்டி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி  வந்தார்.  பின்னர் அவர் காரில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலை… Read More »2026 தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும்…..திருச்சியில் திருமா., பேட்டி

திருச்சியில் இன்று 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதுபோல விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை ஒரு கும்பல் வேடிக்கையாக நடத்தி வருகிறது. இவர்களை  கூண்டோடு பிடிக்க  போலீசார் இன்டர்போல்… Read More »திருச்சியில் இன்று 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில்  இன்று காலை  6 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  மழை பெய்த இடங்களும், அங்கு பதிவான மழை அளவும்(மி.மீ) வருமாறு: கல்லக்குடி 4.2,  தேவிமங்கலம் 15.2,  புள்ளம்பாடி4,  சிறுகுடி 17.8, … Read More »திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

திருச்சி வாலிபர் மர்ம சாவு…… கொலையா? போலீஸ் விசாரணை

திருச்சியை அடுத்த இனாம்குளத்தூர், அண்ணா நகரை சேர்ந்த  ஆறுமுகம்  என்பவரது மகன் சாரதி என்கிற ருத்ரபாண்டியன் (21)தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில்… Read More »திருச்சி வாலிபர் மர்ம சாவு…… கொலையா? போலீஸ் விசாரணை

திருச்சி மாநகராட்சி ஆணையர்…… மக்கள் குறை கேட்டார்

திருச்சி மாநகராட்சி ஆணையர் .வே.சரவணன்  தலைமையில் இன்று (04.11.2024) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை ஆணையரிடம் கொடுத்தனர். … Read More »திருச்சி மாநகராட்சி ஆணையர்…… மக்கள் குறை கேட்டார்

விமானத்தில் கடத்தி வந்த ரூ 1.37கோடி ஊக்க மாத்திரைகள் ……திருச்சியில் பறிமுதல்

  • by Authour

சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி  விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் 3 பயணிகள், உரிய அனுமதியின்றி… Read More »விமானத்தில் கடத்தி வந்த ரூ 1.37கோடி ஊக்க மாத்திரைகள் ……திருச்சியில் பறிமுதல்

திருச்சி எஸ்பியிடம் மனு அளிக்க வந்தவரை வலுகட்டயமாக ஜீப்பில் ஏற்றிய இன்ஸ்பெக்டர்.. வீடியோ..

  • by Authour

கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற தவெக திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவரும் வழக்கறிஞருமான சீனிவாசன் உள்ளிட்ட 2 பேர் விபத்தில்… Read More »திருச்சி எஸ்பியிடம் மனு அளிக்க வந்தவரை வலுகட்டயமாக ஜீப்பில் ஏற்றிய இன்ஸ்பெக்டர்.. வீடியோ..

திருச்சியில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க எஸ்பியிடம் கோரிக்கை…

  • by Authour

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட எஸ்பி-யிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…. இவற்றில் கூறியதாவது… திருச்சி மாவட்டம், வாத்தலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட… Read More »திருச்சியில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க எஸ்பியிடம் கோரிக்கை…

திருச்சி அருகே செவிலியரை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் 40 வயதுடைய பெண் ஒருவர்.  தனது பணி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்றும் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்… Read More »திருச்சி அருகே செவிலியரை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

திருச்சியில் இடி தாக்கி 12ம் வகுப்பு மாணவன் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உள்ள சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் திவாகர் (17) அய்யம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கூலி… Read More »திருச்சியில் இடி தாக்கி 12ம் வகுப்பு மாணவன் பலி….

லாரி மீது கார் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருச்சி அருகே சம்பவம்…

  • by Authour

திருச்சி, தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் அறிவொளி (33 ). இவர் திருச்சி பொன்மலை  ரயில்வே பணிமனையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு தனது காரை ஓட்டிக்கொண்டு மதுரையிலிருந்து… Read More »லாரி மீது கார் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருச்சி அருகே சம்பவம்…

சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி ….

  • by Authour

உலகம் முழுவதும் குரங்கு அம்மை குறித்த அச்சம் சற்றே குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில்,… Read More »சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி ….

திருச்சியில் கிடைத்த ராக்கெட் லாஞ்சர்…. செயலிழக்கம் செய்யப்பட்டது…

திருச்சி, ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள வடதீர்த்த நாத சுவாமி சிவன் கோவில் எதிர்புறம் உள்ள காவிரி ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காவிரி ஆற்றிக்கு… Read More »திருச்சியில் கிடைத்த ராக்கெட் லாஞ்சர்…. செயலிழக்கம் செய்யப்பட்டது…

திருச்சி மாநகராட்சியில்…….1100 டன் தீபாவளி குப்பை……1700 பேர் அகற்றினர்

  • by Authour

நாடு முழுவதும் நேற்றுதீபாவளி பண்டிகைகொண்டாடப்பட்டது.இதை ஒட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். திருச்சியின் வணிக மையமாக விளங்கும் என்.எஸ்.பி.ரோடு, சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதி உள்ளிட்ட மலைக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள்… Read More »திருச்சி மாநகராட்சியில்…….1100 டன் தீபாவளி குப்பை……1700 பேர் அகற்றினர்

திருச்சி….. பட்டாசு வெடித்த சிறுவர்கள் மீது தாக்குதல்…. போதை கும்பலுக்கு வலை

திருச்சி அடுத்த ஜீயபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எலமனுார் பாரதிதாசன் தெருவில்  நேற்று மாலை சிறுவர்கள் சிலர் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அண்ணாநகரை சேர்ந்த சிலர் பட்டாசு வெடித்த… Read More »திருச்சி….. பட்டாசு வெடித்த சிறுவர்கள் மீது தாக்குதல்…. போதை கும்பலுக்கு வலை

டெல்டா உள்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

  • by Authour

தமிழ்நாட்டில்   இன்று காலை சென்னையில் பரவலாக மழை பெய்தது. திருவாரூர், கடலூர், திருப்பத்தூர், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உள்பட   பல இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 25… Read More »டெல்டா உள்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

திருச்சி…46வது வார்டில் குடிநீர் குழாய் உடைப்பு…. ஒரு வாரமாக வீணாகும் தண்ணீர்… கவனிப்பார்களா..?…

  • by Authour

திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு வ.உசி தெரு, மெயின் ரோடு, வார்டன் லயன் பஸ் நிறுத்தத்தின் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக 24 மணி நேரமும் தண்ணீர்… Read More »திருச்சி…46வது வார்டில் குடிநீர் குழாய் உடைப்பு…. ஒரு வாரமாக வீணாகும் தண்ணீர்… கவனிப்பார்களா..?…

திருச்சி அரசு போக்குவரத்து பணியாளர்கள் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

சர்தார் வல்லபாய் பட்டேலின்  பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி ஒவ்வொரு ஆண்டும்  அனைத்து அரசு அலுவலகங்களில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு  31ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதால் அரசு… Read More »திருச்சி அரசு போக்குவரத்து பணியாளர்கள் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சியில் ரயில்வே பெண் ஊழியருக்கு கத்திக்குத்து…கணவன் கைது…

  • by Authour

திருச்சி, கருமண்டபம் ஜேபி நகர் 5வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (36) தனியார் நிறுவன ஊழியர் இவரது மனைவி நந்தினி 34. கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே கிளாருக்காக பணியாற்றி வருகிறார் இந்த… Read More »திருச்சியில் ரயில்வே பெண் ஊழியருக்கு கத்திக்குத்து…கணவன் கைது…

வேலைக்கு போக சொன்ன தந்தை… பட்டதாரி வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் காந்தி தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மகன் முகேஷ் வயது 23 பி சி ஏ பட்டப்படிப்பு முடித்துள்ள இந்த வாலிபர் பகுதிநேர வேலையாக… Read More »வேலைக்கு போக சொன்ன தந்தை… பட்டதாரி வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்..

உதயநிதி படம் இல்லாமல்….திமுக பேனர்….திருச்சியில் பரபரப்பு

  • by Authour

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேருவுக்கு வரும்  9ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி திமுகவினர் திருச்சி மாநகர் முழுவதும்  ஆங்காங்கே  அமைச்சர் நேருவை வாழ்த்தி பேனர்கள் வைத்து உள்ளனர். அமைச்சர் கே.என். நேருவின்… Read More »உதயநிதி படம் இல்லாமல்….திமுக பேனர்….திருச்சியில் பரபரப்பு

திருச்சி மேற்கு, கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட  திருச்சி (மேற்கு) தொகுதி மற்றும்  திருச்சி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று  திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன்    இன்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள்… Read More »திருச்சி மேற்கு, கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…

திருச்சி அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்பி திடீர் ஆய்வு…

  • by Authour

திருச்சியில் உள்ள கி.ஆ.பெ. விசுவநாதம்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை திருச்சி எம்பி துரை வைகோ  திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் குமரவேல் மற்றும் கண்காணிப்பாளர்கள் டாக்டர் உதய… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்பி திடீர் ஆய்வு…

தீபாவளி….கேமராவில் 24 மணி நேரமும் கண்காணிப்பு… திருச்சி எஸ்பி வருண்..

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் இன்று நிருபர்களிடம் கூறிதாவது… . திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவெறும்பூர் கொள்ளிடம் சமயபுரம் முசிறி துறையூர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி… Read More »தீபாவளி….கேமராவில் 24 மணி நேரமும் கண்காணிப்பு… திருச்சி எஸ்பி வருண்..

செய்தியே கொடுக்காத……. திருச்சி செய்தித்துறை அலுவலகம்

  • by Authour

அரசின் திட்டங்கள், அமைச்சர்கள், கலெக்டர்கள் பங்கேற்கும் அரசு விழாக்கள் குறித்து  பத்திரிகை, ஊடகங்களுக்கு செய்திகளை அதிகாரப்பூர்வமாக கொடுக்கும் துறை தான் செய்தி மக்கள் தொடர்பு துறை. இதற்காக  ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் செய்தி… Read More »செய்தியே கொடுக்காத……. திருச்சி செய்தித்துறை அலுவலகம்

ஓபிஎஸ்சுக்கு கொலை மிரட்டல்…..மாஜி அமைச்சர் உதயகுமார் மீது நடவடிக்கை ……திருச்சி எஸ்.பியிடம் மனு

  • by Authour

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான எண்டப்புளி ராஜ்மோகன் இன்று நிர்வாகிகளுடன் வந்து கொடுத்துள்ள மனுவில்… Read More »ஓபிஎஸ்சுக்கு கொலை மிரட்டல்…..மாஜி அமைச்சர் உதயகுமார் மீது நடவடிக்கை ……திருச்சி எஸ்.பியிடம் மனு

பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது…. திருச்சியில் பரபரப்பு….

திருச்சி, சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புறத்தாக்குடி- கல்பாளையம் சாலையில் வாரி அருகாமையில் சந்தேகத்துக்கிடமாக 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.… Read More »பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது…. திருச்சியில் பரபரப்பு….

திருச்சி அருகே பெண்ணிடம் நகை திருட்டு…. 2 பெண்கள் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலை வடசேரி கருணைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி காமாட்சி ( 55) இவர் பள்ளக்காடு பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது ஒரு கட்டைப்… Read More »திருச்சி அருகே பெண்ணிடம் நகை திருட்டு…. 2 பெண்கள் கைது…

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி.. திருச்சியில் புகார்…

  • by Authour

திருச்சி பாலக்கரை இருதயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (56) இவர் பாலக்கரை தர்மநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரிடம் அரசு வேலைக்காக ரூ.4 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் ஜெயந்தி அரசு வேலையும் வாங்கித்… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி.. திருச்சியில் புகார்…

திருச்சி டாக்டரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

திருச்சி ஏர்போர்ட் கே.கே.நகர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி .இவரது மகன் அசோக்குமார் (38 ) மொத்த மருந்து வணிகம் செய்து வந்தார். இவரது மனைவி இளவரசி ( 32). இவர் பல் டாக்டர்.… Read More »திருச்சி டாக்டரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

திருச்சியில் ஆட்டோ டிரைவரை கத்தி முனையில் மிரட்டல்… ரியல் எஸ்டேட் அதிபர் கைது…

  • by Authour

திருச்சி மன்னார்புரம் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் ( 59) இவர் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு திருச்சி சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர்… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவரை கத்தி முனையில் மிரட்டல்… ரியல் எஸ்டேட் அதிபர் கைது…

திருச்சியில் மாமியாரை கொலை செய்த மருமகள் கைது….

  • by Authour

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரில் மனநலம் பாதித்த மருமகள் மாமியாரை குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவத்தில் மருமகளை போலீசார் கைது செய்தனர் .போலீஸ் விசாரணையில் திட்டமிட்டு கொலை… Read More »திருச்சியில் மாமியாரை கொலை செய்த மருமகள் கைது….

‘பெயருக்கு கண்காணிப்பு கோபுரங்கள்’…. கண்டுக்கொள்ளாத திருச்சி சிட்டி போலீஸ் அதிகாரிகள்..

  • by Authour

தீபாவளியையொட்டி திருச்சி மாநகரின் முக்கியமான வியாபார தளங்களான என்எஸ்பி ரோடு, பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க மாநகர போலீசார் சார்பில்… Read More »‘பெயருக்கு கண்காணிப்பு கோபுரங்கள்’…. கண்டுக்கொள்ளாத திருச்சி சிட்டி போலீஸ் அதிகாரிகள்..

திருச்சியில் மாமியாரை குத்திக்கொன்ற மருமகள்…..கொடூரம்…

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் காமராஜ் நகர் பீடி காலனி பகுதியை சேர்ந்தவர் சம்சத் பேகம். இவரது மருமகள் ஆயிஷா பேகம். இவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாமியார் மருமகள் சண்டையில்… Read More »திருச்சியில் மாமியாரை குத்திக்கொன்ற மருமகள்…..கொடூரம்…

நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…. திருச்சியில் சம்பவம்…..

  • by Authour

திருச்சி கிராப்பட்டி சிறப்பு காவல் படை எதிரே உள்ள ரயில்வே பாலம் அருகில் முள் புதரில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ… Read More »நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…. திருச்சியில் சம்பவம்…..

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி, காந்தி மார்க்கெட் போலீஸ் எஸ்ஐ பிரியா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கீரை கடை பஜார் பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார் பின்னர் அவரை… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

ஓட்டல் அதிபர் தூக்கிட்டு தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி ஜீவா நகர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் பிச்சை.இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 42) .இவர் பாலக்கரை பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் விரக்தி அடைந்த சந்தோஷ்குமார்… Read More »ஓட்டல் அதிபர் தூக்கிட்டு தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

திருச்சியில் 17,990 நாய்களுக்கு கருத்தடை…

  • by Authour

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக சுற்றி திரிந்த நாய்களை மாநகராட்சி பிடித்து கருத்தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் 7929 ஆண் நாய்களுக்கும், 10,061 பெண்… Read More »திருச்சியில் 17,990 நாய்களுக்கு கருத்தடை…

மாடியிலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி…. திருச்சி அருகே பரிதாபம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் வியாழக்கிழமை உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள விக்கிரபாண்டியம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் மு. பெத்தபெருமாள் (41). பெயிண்டர் வேலை செய்து வரும்… Read More »மாடியிலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி…. திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சியில் திமுக செயற்குழு கூட்டம்…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. தீர்மானம்…

  • by Authour

திருச்சி மத்திய மாவட்டம் திமுக செயற்குழு கூட்டம் திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி மத்திய மாவட்ட மாவட்ட செயலாளர் வைரமணி… Read More »திருச்சியில் திமுக செயற்குழு கூட்டம்…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. தீர்மானம்…

திருச்சி அருகே மாணவி விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள நெய் குளம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் .இவரது மகள் கிருஷ்ணவேணி (18 ). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம்… Read More »திருச்சி அருகே மாணவி விஷம் குடித்து தற்கொலை….

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, உக்கடை, தெற்கு தெருவை சேர்ந்தவர் பக்கிரி சாமி (54. ) இவர் கடந்த 22-ந் தேதி திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து செல்வதற்காக வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கி கொலை முயற்சி…. பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார்…

கடவூர் வட்டம், பூஞ்சோலைபட்டியை சேர்ந்த சிலம்பாயி என்ற பெண்மணி,தன்னை கொலை செய்ய முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு ஒன்றை அளித்தார். அதில் தனக்கு சொந்தமான விவசாய… Read More »நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கி கொலை முயற்சி…. பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார்…

பெண்ணிடம் ரூ.19.890 நூதன மோசடி…. திருச்சியில் புகார்..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், எழில்நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி சத்யகலா (35). இவரது போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், அவர்களது 10ம் வகுப்பு பயிலும் மகள் பெயரையும் அவர் பயின்று வரும் பள்ளி… Read More »பெண்ணிடம் ரூ.19.890 நூதன மோசடி…. திருச்சியில் புகார்..

ஜெயங்கொண்டம்… திருச்சி புதிய பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், ஜெயங்கொண்டம் முதல் திருச்சி வரை இடைநில்லா செல்லும் இரண்டு பேருந்துகள் மற்றும் ஜெயங்கொண்டம்- திருப்பூர் செல்லும் பேருந்து உள்ளிட்ட மூன்று பழைய பேருந்துகளை மாற்றி,புதிய பேருந்துகளை, மாவட்ட… Read More »ஜெயங்கொண்டம்… திருச்சி புதிய பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

தீபாவளி போனஸ் கொடு….. திருச்சி துப்புரவு பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

  • by Authour

திருச்சி மாநகராட்சியில்  குப்பைகளை அகற்றும் பணியில் ஒப்பந்த  தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6 மணி முதல் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். … Read More »தீபாவளி போனஸ் கொடு….. திருச்சி துப்புரவு பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? திருச்சியில் டெமோ …

  • by Authour

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, மாவட்ட தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறை, திருச்சிரோட்டரி சங்கங்கள் இணைந்து  பாதுகாப்புடன் கூடிய பட்டாசு வெடிக்கும் செயல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியை  ஜோசப் மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது. ஜோசப்… Read More »பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? திருச்சியில் டெமோ …

திருச்சியில் அமையவிருக்கும் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி… டெண்டர் பணிகள் தீவிரம்…

  • by Authour

திருச்சியில் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் திருவெறும்பூர் அருகே உள்ள இலந்தைப்பட்டியில் பல்வேறு விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த இடத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்… Read More »திருச்சியில் அமையவிருக்கும் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி… டெண்டர் பணிகள் தீவிரம்…

முதல்வர் ஸ்டாலின்….. திருச்சிக்கு திடீர் வருகை…. தொண்டர்கள் உற்சாகம்

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  மாலை திருச்சி வருகிறார். இதனால் திமுக நிரவாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.  முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து  விமானத்தில்  புறப்பட்டு பிற்பகலில்  சேலம் வருகிறார். விமான… Read More »முதல்வர் ஸ்டாலின்….. திருச்சிக்கு திடீர் வருகை…. தொண்டர்கள் உற்சாகம்

திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

  • by Authour

சென்னை, திருச்சி, மும்பை ஆகிய 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு… Read More »திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

திருச்சி அருகே சாலை பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ சௌந்தரபாண்டியன்…

கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருச்சி , இலால்குடி ஒன்றியம் நகர் முத்துராஜபுரம் பகுதியில் நடக்கும் சாலை பணியை  லால்குடி எம்.எல்.ஏ செளந்தர பாண்டியன் இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில்… Read More »திருச்சி அருகே சாலை பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ சௌந்தரபாண்டியன்…

திருச்சி…. மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவன் பலி

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை அய்யம்பட்டி சாலை சாமி தெருவை சேர்ந்தவர் வடிவேல் இவரது மகன் கிருஷ்ணகுமார் (12) இவன் பெல் வளாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு… Read More »திருச்சி…. மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவன் பலி

திருச்சி…..15வயது சிறுமி பலாத்காரம்…. தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது

  • by Authour

திருச்சி அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தைக்கு கூறி பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ள காதலனை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது… Read More »திருச்சி…..15வயது சிறுமி பலாத்காரம்…. தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது

துப்புரவு தொழிலாளி ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ் அனுப்பிய திருச்சி அதிகாரி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்  ராணிபாபு. இவருக்கு ஒரு மகன் உள்ளார். இருவரும் அங்குள்ள ஒரு  தொழிற்சாலையில் துப்புரவு வேலை செய்து வருகிறார்கள். இருவரும் தலா ரூ.10 ஆயிரம் மாத… Read More »துப்புரவு தொழிலாளி ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ் அனுப்பிய திருச்சி அதிகாரி

திருச்சியில் புதிய பத்திரிகையாளர் சங்கம் உதயம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்காக புதிதாக ஒரு சங்கம் உதயமாகி உள்ளது. இந்த சங்கத்தின் பெயர் ‘திருச்சி பத்திரிகையாளர் சங்கம்’ (TPS).பதிவு எண் 125/2024. அனைத்து பத்திரிகையாளர்களையும் நல வாரியத்தில் சேர்ப்பது, ஓய்வு பெற்றவர்களுக்கு… Read More »திருச்சியில் புதிய பத்திரிகையாளர் சங்கம் உதயம்….

திருச்சி-தெப்பக்குளம் பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு….

  • by Authour

வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி தெப்பகுளம் பகுதியில்  திருச்சி மாநகர கமிஷனர் காமினி புற காவல் நிலையத்தினை திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது.. திருச்சி மாநகர… Read More »திருச்சி-தெப்பக்குளம் பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு….

திருச்சி நில அபகரிப்பு புகார்…. தொழில் அதிபர் வீட்டின் லாக்கர்…… கிரேன் மூலம் தூக்கி வந்த போலீசார்

  • by Authour

போலி ஆவணம் தயாரித்து   அப்பாவி பொதுமக்களின் நிலங்களை  சிலர் அபகரித்து உள்ளதாக  திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு புகார்கள் வந்தது. அந்த புகாரை தொடர்ந்து  திருச்சி எஸ்.பி. வருண்குமார் உத்தரவின் பேரில், ஆபரேஷன் அகழி என்ற… Read More »திருச்சி நில அபகரிப்பு புகார்…. தொழில் அதிபர் வீட்டின் லாக்கர்…… கிரேன் மூலம் தூக்கி வந்த போலீசார்

அதிமுக வெடியில் எஸ்.எஸ்.ஐ. கண் பாதிப்பு……. திருச்சியில் 3 பேர் கைது

  • by Authour

திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீர வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்னதிம்  திருவெறும்பூர் அருகே கூத்தை பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை… Read More »அதிமுக வெடியில் எஸ்.எஸ்.ஐ. கண் பாதிப்பு……. திருச்சியில் 3 பேர் கைது

விஐபிக்கு குறிவைத்து……துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் திரிந்த ரவுடி ‘குமுளி’ கூண்டோடு கைது…..

  • by Authour

 நெல்லை  அருகே உள்ளது தச்சநல்லூர். இந்த பகுதியை சேர்ந்தவர்  ராஜ்குமார். இவர் 16 வயதிலேயே  அந்த பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவரின்  மண்டையை உடைத்து விட்டு ஊரை விட்டு ஓடினார். பின்னர் அவர் தேனி… Read More »விஐபிக்கு குறிவைத்து……துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் திரிந்த ரவுடி ‘குமுளி’ கூண்டோடு கைது…..

திருச்சியில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு-கண்காணிப்பு குழு கூட்டம்…. 3 எம்பிக்கள் பங்கேற்பு…

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி எம் பி துரை வைகோ, பெரம்பலூர் எம்பி அருண் நேரு,… Read More »திருச்சியில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு-கண்காணிப்பு குழு கூட்டம்…. 3 எம்பிக்கள் பங்கேற்பு…

துணிப்பையில் அச்சிடப்பட்ட திருமண பத்திரிகை….திருச்சியில் புதுமை

  • by Authour

திருச்சி காட்டூரில் வரும் 21ம் தேதி  பொறியாளர் முகேஷ்குமார்,  பல் மருத்துவர் ஸ்வஜன்யா ஆகியோர் திருமணம் நடக்கிறது. இவர்கள் திருமண பத்திரிகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.  இவர்கள்  தோளில் போடும் துணிப்பையில் தங்கள்… Read More »துணிப்பையில் அச்சிடப்பட்ட திருமண பத்திரிகை….திருச்சியில் புதுமை

திருச்சியில் ஜெ.வின் திருவுருவ படத்திற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை….

  • by Authour

மாபெரும் மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53-ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திருச்சி, திருவெறும்பூர், BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவரின் திருவுருவ சிலை மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின்… Read More »திருச்சியில் ஜெ.வின் திருவுருவ படத்திற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை….

அதிமுக வச்ச வெடி…. எஸ்.எஸ்.ஐ. கண் போனது…… திருச்சியில் பரிதாபம்

  • by Authour

திருவெறும்பூரில் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார் மற்றும் கட்சி அமைப்புச் செயலாளர் மனோகரன் ஆகியோரை வரவேற்பதற்காக வைக்கப்பட்ட வெடியில் பாதுகாப்பு பணியில்… Read More »அதிமுக வச்ச வெடி…. எஸ்.எஸ்.ஐ. கண் போனது…… திருச்சியில் பரிதாபம்

திருச்சியில் நாளை மின்தடை…எந்தெந்த பகுதி….?…

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், கிராப்பட்டி காலனி, டிஎஸ்பி கேம்ப் , அன்புநகர், அருணா சலநகர், காந்தி நகர், பாரதிமின்நகர், சிம்கோகாலனி, அரசு காலனி ஸ்டேட்பாங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டி… Read More »திருச்சியில் நாளை மின்தடை…எந்தெந்த பகுதி….?…

திருச்சியில் தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதியா?கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

  • by Authour

திருச்சியை சேர்ந்த கிறிஸ்துராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்  ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:  ”  தீபாவளிக்காக திருச்சியில் தற்காலிக பட்டாசு கடைகளை நடத்த வெடிபொருள் விதிகளை மீறி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட… Read More »திருச்சியில் தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதியா?கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

திருச்சியில் 18ம் தேதி குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா…?..

  • by Authour

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம் பேட்டை… Read More »திருச்சியில் 18ம் தேதி குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா…?..

பருவமழை முன்னேற்பாடு பணி…. திருச்சி மேயர் அன்பழகன் ஆய்வு

திருச்சி  மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையை  எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 1 மற்றும் 3வது  மண்டலங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் , ஆயில் இன்ஜின்கள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும்… Read More »பருவமழை முன்னேற்பாடு பணி…. திருச்சி மேயர் அன்பழகன் ஆய்வு

திருச்சியில் தனியார் பஸ் முதியவர் மீது மோதி விபத்து…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு அடையாளஞ்சான் பகுதியைச் சேர்ந்த 69 வயதான முதியவர் செந்தில் குமார். இவர் நேற்று மதியம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே சாலையை கடக்க முற்பட்டபோது மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம்… Read More »திருச்சியில் தனியார் பஸ் முதியவர் மீது மோதி விபத்து…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…

திருச்சியில் கனமழை….. வெளுத்து வாங்கியது

  • by Authour

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால்  தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீடிக்கும்.  சென்னை உள்பட  4 மாவட்டங்களில் நாள கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்… Read More »திருச்சியில் கனமழை….. வெளுத்து வாங்கியது

வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி……திருச்சி இளம்பெண்ணை கடத்திய வாலிபர்….. போலீசில் புகார்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள  ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது பெண்.  அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்ததாகவும்,  வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில்… Read More »வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி……திருச்சி இளம்பெண்ணை கடத்திய வாலிபர்….. போலீசில் புகார்

திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

வங்க கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நாளை கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read More »திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

திருச்சி அருகே சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு….பாடகர் வேல்முருகன் தரிசனம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள அக்கரைப்பட்டியில் தென் சீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பறந்து விரிந்து கிடக்கும் இந்த  சாய்பாபா கோயில் தென் இந்தியாவில் சீரடி… Read More »திருச்சி அருகே சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு….பாடகர் வேல்முருகன் தரிசனம்..

ரயில் விபத்து… ராகுல் காந்தியின் கருத்து சிறு பிள்ளைத்தனமானது.. திருச்சியில் அமைச்சர் எல்.முருகன்…..

அமைச்சர் எல்.முருகன் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் ஆரியபட்டாள் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தாயார் சன்னதிகளில் சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. நேற்று நடைபெற்ற திருவள்ளூர் ரயில் விபத்து… Read More »ரயில் விபத்து… ராகுல் காந்தியின் கருத்து சிறு பிள்ளைத்தனமானது.. திருச்சியில் அமைச்சர் எல்.முருகன்…..

திருச்சியில் புதிய ரயில்வே மேம்பாலம்…. போக்குவரத்து மாற்றம்….. முழு விபரம்..

திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பால 2ம் கட்டப் பணிகள் தொடங்கப்பட இருப்பதால் திருச்சியில் இன்று  நள்ளிரவு முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தகவல் தெரிவித்துள்ளார். கனரக வாகனம் செல்லும்… Read More »திருச்சியில் புதிய ரயில்வே மேம்பாலம்…. போக்குவரத்து மாற்றம்….. முழு விபரம்..

திருச்சியில் சுற்றிய ஷார்ஜா விமானம்.. பீதியை ஏற்படுத்திய மீடியாக்கள்…?

  • by Authour

திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(AXB613) மாலை 5:40 மணிக்கு கிளம்பியது. விமானம் மேலே சென்ற உடன் சக்கரங்கள் உள்ளே செல்ல வேண்டும். ஆனால்,… Read More »திருச்சியில் சுற்றிய ஷார்ஜா விமானம்.. பீதியை ஏற்படுத்திய மீடியாக்கள்…?

திருச்சியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்….. கலெக்டர் அறிவிப்பு

திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பால 2ம் கட்டப் பணிகள் தொடங்கப்பட இருப்பதால் திருச்சியில் நாளை(சனிக்கிழமை) நள்ளிரவு முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, சென்னை,  புதுக்கோட்டை, சேலம் மார்க்கத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் கனரக… Read More »திருச்சியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்….. கலெக்டர் அறிவிப்பு

டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி… இளம்பெண் படுகாயம்…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி ஈ.பி.ரோடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(52). இவரது உறவினர்  சிவரஞ்சனி (27) ஆன்லைன் வங்கித் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்த தேர்வு சிறுகனூர் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார்… Read More »டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி… இளம்பெண் படுகாயம்…. திருச்சியில் சம்பவம்…

அதிமுகஉறுப்பினர் அட்டை….. திருச்சியில் மாஜி அமைச்சர் செம்மலை வீடு வீடாக சென்று ஆய்வு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கும் பணிகளை பார்வையிடும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள  அதிமுக  அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் செ.செம்மலை , புள்ளம்பாடி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் … Read More »அதிமுகஉறுப்பினர் அட்டை….. திருச்சியில் மாஜி அமைச்சர் செம்மலை வீடு வீடாக சென்று ஆய்வு

சமயபுரத்தில் 54 மி.மீ மழை……..திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் முக்க்கிய இடங்களில் பெய்த மழை அளவு(மி.மீ.) வருமாறு: சமயபுரம் 54, கொப்பம்பட்டி 50,  சிறுகுடி 42, வாத்தலை அணைக்கட்டு 37.4,… Read More »சமயபுரத்தில் 54 மி.மீ மழை……..திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறத்தி… திருச்சியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்தும், மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் இன்று… Read More »சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறத்தி… திருச்சியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

திருச்சி…….அம்மாவின் நகையை திருடிய மகன் கைது

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்கல் கண்டார்கோட்டை கந்தசாமி நகரை சேர்ந்தவர் யாகூப். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்.  இவரது மனைவி பரிதா (60)இவர்களது மகன் சதாம் உசேன்  டிப்ளமோ படித்துவிட்டு மார்க்கெட்டில் வேலை பார்த்து… Read More »திருச்சி…….அம்மாவின் நகையை திருடிய மகன் கைது

திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

திருச்சி  திருவெறும்பூர் அருகே உள்ளது காந்தளூர் ஊராட்சி .இங்கு உள்ள கல்லாங்குத்து பகுதியில் சுமார் 25 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதனை அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல்  சமூகத்தினர் கடந்த 60 ஆண்டுகளாக … Read More »திருவெறும்பூர் அருகே விவசாயிகள் திடீர் மறியல்

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை  6 மணி வரை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.   இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவும்(மி.மீ), மழை பெய்த… Read More »திருச்சி மாவட்டத்தில் பெய்த மழை அளவு

மாற்றி யோசிக்கும் நம்ம விவசாயிகள்….. ஸ்பிரே மூலம் நேரடி நெல் விதைப்பு

முன்பெல்லாம் விவசாயிகள் சாகுபடி செய்ய நெல் நாற்றங்கால் விதை விதைத்து அதை 30 நாட்களுக்கு மேல் தான் தாங்கள் வயல்களில் நடவு செய்ய ஆரம்பித்தார்கள் ஆனால் அதில் அதிகமாக செலவாகிறது மற்றும் ஆள் பற்றாக்குறை… Read More »மாற்றி யோசிக்கும் நம்ம விவசாயிகள்….. ஸ்பிரே மூலம் நேரடி நெல் விதைப்பு

திருச்சியில்…….ஒரே விமானத்தில் பயணித்த முன்னாள், இந்நாள் நிதியமைச்சர்கள்

  • by Authour

திருச்சியில் இருந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இருவரும் ஒரே விமானத்தில் சென்னை பயணம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மதியம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்… Read More »திருச்சியில்…….ஒரே விமானத்தில் பயணித்த முன்னாள், இந்நாள் நிதியமைச்சர்கள்

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….. திருச்சி வந்தார்

  • by Authour

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை  6.55 மணிக்கு  விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள், பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கார் மூலம் திருவாரூர்… Read More »நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….. திருச்சி வந்தார்

திருச்சியில் அனுமதியின்றி ஹேப்பி ஸ்டீரிட்….. விரட்டிய போலீஸ்….டிவி தொகுப்பாளர் ஓட்டம்

திருச்சி அரியமங்கலம் எஸ்ஐடி தொழில்நுட்பகல்லூரி மைதானத்தில் உடல்நலனை பேண ஹேப்பி டேஸ் என்ற பெயரில் மருத்துவமுகாம் நடத்த போவதாக  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அரியமங்கலம் காவல் நிலையத்தில் அனுமதி பெற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் ஹாப்பி… Read More »திருச்சியில் அனுமதியின்றி ஹேப்பி ஸ்டீரிட்….. விரட்டிய போலீஸ்….டிவி தொகுப்பாளர் ஓட்டம்

திருவெறும்பூர்…..சாலையில் நாற்று நடும் போராட்டம்….

  • by Authour

திருச்சி திருவெறும்பூரில் இருந்து பெல்பூர், திருவேங்கடநகர் வரை செல்லும்  சாலை 5 வருடங்களாக  பேட்ச் ஒர்க் மற்றும் எந்தவித சாலை பணியும் செய்யாமல் அப்படியே  சிதைந்து கிடக்கிறது , இந்த சாலை பல்லாங்குழி போல் … Read More »திருவெறும்பூர்…..சாலையில் நாற்று நடும் போராட்டம்….

மீண்டும் வெடிக்குண்டு மிரட்டல்…. பள்ளியில் சோதனை….திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாநகரில் உள்ள 5 பள்ளிகள், ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரியில் போலீசார் சோதனை நடத்தினர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், திருச்சி மாநகர… Read More »மீண்டும் வெடிக்குண்டு மிரட்டல்…. பள்ளியில் சோதனை….திருச்சியில் பரபரப்பு…

திருச்சியில் கார் மோதி குதிரை பலி… மற்றொரு குதிரை படுகாயம்..

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் யூனியன் ஆபீஸ் எதிரே மருங்காபுறியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஆல்டோ வகை காரில் இரண்டு குதிரைகள் மோதி விபத்து ஏற்பட்டது இரவு நேரம் என்பதால் மணிகண்டம் யூனியன்… Read More »திருச்சியில் கார் மோதி குதிரை பலி… மற்றொரு குதிரை படுகாயம்..

திருச்சி என்ஐடியில்அடுத்த சர்ச்சை…. மாணவி தற்கொலை முயற்சி

  • by Authour

திருச்சி  என் ஐ டி கல்லூரியில்  எம்சிஏ படித்து வந்த மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த மாணவி ஓஜஸ்வி குப்தா கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தல் காரணமாக… Read More »திருச்சி என்ஐடியில்அடுத்த சர்ச்சை…. மாணவி தற்கொலை முயற்சி

பட்டா பெயர் திருத்தத்திற்கு லஞ்சம்…….லால்குடி துணை தாசில்தார் கைது…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மோகன். கடந்த 2002 ம் ஆண்டு மோகனின் தந்தை கணேசன் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து லால்குடி மங்கம்மாள்… Read More »பட்டா பெயர் திருத்தத்திற்கு லஞ்சம்…….லால்குடி துணை தாசில்தார் கைது…..

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த சிகரெட் …. திருச்சியில் பறிமுதல்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் நேற்று  வான் நுண்ணறிவு சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில், 35 ஆயிரம் சிகரெட்டுகள், மற்றும்  வெளிநாட்டு அழகுசாதன பொருட்கள், நறுமண ஸ்பிரேகள் பறிமுதல் செய்யப்பட்டன. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்… Read More »வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த சிகரெட் …. திருச்சியில் பறிமுதல்

திருச்சியில் 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும்  கலாச்சாரம் பரவி வருகிறது. குறிப்பாக இவர்கள் இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதும், வெளிநாடுகளில் இருந்தும் மிரட்டுவதும் வாடிக்கையாக நடந்து… Read More »திருச்சியில் 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஓய்வு பெற்ற 150 போலீஸ் அதிகாரிகள்….திருச்சியில் ரீயூனியன்..

  • by Authour

1987 ம் ஆண்டில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் 35 வருடங்களுக்கு பிறகு திருச்சியில் குடும்பத்தாருடன் ஒன்று கூடி மறு சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி சோலை தங்கும் விடுதியில் கடந்த 28… Read More »ஓய்வு பெற்ற 150 போலீஸ் அதிகாரிகள்….திருச்சியில் ரீயூனியன்..

இந்தியாவிற்கே ரோல் மாடல் ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்- அமைச்சர் கோவி செழியன்

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ. கோவி.செழியன் கடந்த  சில தினங்களுக்கு முன் உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். அவர்  அமைச்சரான பின்னர் முதன் முதலாக இன்று தனது சொந்த  தொகுதிக்கு வந்தார்.… Read More »இந்தியாவிற்கே ரோல் மாடல் ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்- அமைச்சர் கோவி செழியன்

திருச்சி அருகே குடிபோதையில் தகராறு…கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த திருமணமேடு புது தெருவை சேர்ந்தவர் ஹேமலதா ,இவர் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இரவு டிபன் கடை நடத்தி வருகிறார் . ஹேமலதாவின் கடைக்கு தாளக்குடி பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சி அருகே குடிபோதையில் தகராறு…கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..

திருச்சி………பல்லவன் எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் லேட்

  • by Authour

சென்னை – காரைக்குடி இடையே 18 பெட்டிகளுடன் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் இன்று (செப்.30) அதிகாலை 5.35 மணிக்கு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது- பள்ளத்தூர் அருகே செட்டிநாடு… Read More »திருச்சி………பல்லவன் எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் லேட்

தேசிய தடகளத்தில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனைகளுக்கு வரவேற்பு

  • by Authour

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி ,வெண்கலம் வென்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது… Read More »தேசிய தடகளத்தில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனைகளுக்கு வரவேற்பு

திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பில் தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா….

தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையேயான 38வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் – 2024 வெற்றி பெற்று பதக்கம் மற்றும் கோப்பை பெற்ற தடகள வீரர்களுக்கு தமிழ்நாடு சிறப்புப் படை எண் 1 அலுவலகத்தில் பாராட்டு விழா… Read More »திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பில் தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா….

திருச்சி மாநகரில் 26ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 26.09.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த துணை… Read More »திருச்சி மாநகரில் 26ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் திருச்சியில் 400க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ..

  • by Authour

கடந்த 2013 ஆம் ஆண்டு TET ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 40,000 பேர் இருக்கும்நிலையில் இதுவரை அவர்களுக்கு பணிவழங்கப்படவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்குவந்தால்… Read More »ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் திருச்சியில் 400க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ..

திருச்சியில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா…?….

  • by Authour

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (24.09.2024) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி,… Read More »திருச்சியில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா…?….

கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வரல…….திருச்சியில் அய்யாக்கண்ணு போராட்டம்

  • by Authour

தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன் இன்று  விவசாயிகள் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. முசிறி மேட்டு வாய்க்கால் கடைமடைக்கு மேட்டூரில் தண்ணீர்… Read More »கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வரல…….திருச்சியில் அய்யாக்கண்ணு போராட்டம்

வேலையில்லாத விரக்தி.. திருச்சியில் வாலிபர் தற்கொலை..

  • by Authour

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (32) இவர் பெங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு போத்தீஸீல் பணிபுரிந்து வேலையிலிருந்து வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் ஒரு மனைவியும் உள்ளனர்.நேற்று… Read More »வேலையில்லாத விரக்தி.. திருச்சியில் வாலிபர் தற்கொலை..

பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காங்.,கட்சியினர் திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் மனு…

  • by Authour

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ் தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற எதிர்க்கட்சித்… Read More »பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காங்.,கட்சியினர் திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் மனு…

திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையம்….மேயர் நேரில் ஆய்வு…..

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலைகளில் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்றது. தெருநாய்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண… Read More »திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையம்….மேயர் நேரில் ஆய்வு…..

திருச்சி மாநகராட்சியில் சாலை அமைப்பு….. மேயரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

  • by Authour

திருச்சி 29 வது வார்டு ஆழ்வார் தோப்பு பகுதியில்  சாலை  அமைக்கப்பட்டது. இது சரியான முறையில் அமைக்கப்படவில்லை , அதை சரியாக அமைக்க உத்தரவிடவேண்டும் என  மேயர் அன்பழகனிடம்  எஸ்டிபிஐ கட்சி புகார் செய்தது. … Read More »திருச்சி மாநகராட்சியில் சாலை அமைப்பு….. மேயரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

திருச்சி மாநகரில் நாளை மின்தடை….. எந்தெந்த ஏரியா…?..

திருச்சி 110 கே.வி. துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 20.09.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 மணி வரை இந்த… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்தடை….. எந்தெந்த ஏரியா…?..

மீனவா்களுக்கு மொட்டை….இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும்….தமீமுன் அன்சாரி பேட்டி

மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவா் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவுக்கு அமைச்சரவை… Read More »மீனவா்களுக்கு மொட்டை….இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும்….தமீமுன் அன்சாரி பேட்டி

ஆபரேசனுக்காக திருச்சியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தை…. காப்பாற்றிய டாக்டர்கள்…

  • by Authour

சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதய கோளாறு இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த கோளாறை செய்வதற்கான உரிய சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் இல்லாத காரணத்தினால்… Read More »ஆபரேசனுக்காக திருச்சியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தை…. காப்பாற்றிய டாக்டர்கள்…

உண்மையான தொண்டர்களை சீமான் மதிப்பதில்லை… திருச்சி நிர்வாகி பரபரப்பு புகார்

  • by Authour

நாம் தமிழர் கட்சி உண்மையாக உழைத்த தொண்டர்களை மதிப்பதில்லை – நாதக திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் பிரபு திருச்சியில் பேட்டியில் கூறியதாவது… கடந்த 15 ஆண்டுகளாக உழைப்பு, நேரம், வருவாய் என எங்களால்… Read More »உண்மையான தொண்டர்களை சீமான் மதிப்பதில்லை… திருச்சி நிர்வாகி பரபரப்பு புகார்

திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வு பணியாளர்கள் போராட்டம்…

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும்  பென்சனர் நலச்சங்கப் பேரவையினர் பென்சன் உயர்வு, 20 மாதம் வழங்காமல் உள்ள ஓய்வூதிய பணப்பலன் அகவிலைப்படி மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற… Read More »திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வு பணியாளர்கள் போராட்டம்…

சுங்கச்சாவடி சேதம்… திருச்சி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு….

  • by Authour

மனித நேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டங்களை செய்தனர். அதில் ஒரு பகுதியாக திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர்… Read More »சுங்கச்சாவடி சேதம்… திருச்சி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு….

திருச்சியில் 19ம் தேதி மின்தடை… .எந்தெந்த ஏரியா..?..

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், வாளாடி 110/11கிவோ துணைமின் நிலையத்தில் வருகின்ற 19.09.2024 காலை 09.45 மணிமுதல் மாலை 4.00 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை… .எந்தெந்த ஏரியா..?..

அதிகார பகிர்வு கேட்பதில் தவறில்லை.. திருச்சியில் திருமா பேட்டி..

திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்  மது ஒழிப்பு மாநாட்டை தேர்தல் அரசியலோடு இணைத்து பார்க்க வேண்டாம். மக்கள் மற்றும் சமூக பிரச்னையாக பார்க்க வேண்டும். கள்ளச்சாராயம்… Read More »அதிகார பகிர்வு கேட்பதில் தவறில்லை.. திருச்சியில் திருமா பேட்டி..

திருச்சியில் ஒரே மையத்தில் குரூப் 2 தேர்வு எழுதிய தந்தை -மகள்….

  • by Authour

தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 எழுத்து தேர்வு நடந்தது. திருச்சி மாவட்டத்தில் 115 தேர்வு மையங்களில் 33,106 தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர். திருச்சி பொன்மலைப்பட்டி இருதய மேல்நிலைப்பள்ளியில் மையத்தில் இளங்கோவன்… Read More »திருச்சியில் ஒரே மையத்தில் குரூப் 2 தேர்வு எழுதிய தந்தை -மகள்….

திருச்சியில் காரில் திமுக கொடியுடன் ஆடு திருடிய கும்பல்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் கீதா புரத்தை சேர்ந்த மணிகண்டன், கணேசன் இவர்கள் ஆடு வைத்து வளர்த்து வருகின்றனர்.இவர்களது ஆடுகள் கீதாபுரம் பகுதி தெருவில் கூட்டமாக நேற்று (13.09.2024) மதியம் 1:30 மணியளவில் கூட்டமாக நடந்து… Read More »திருச்சியில் காரில் திமுக கொடியுடன் ஆடு திருடிய கும்பல்…

திருச்சி..இன்ஸ்டாவில் இளம்பெண்ணுடன் பழக்கம்… கண்டித்ததால் சிறுவன் தற்கொலை…

திருச்சி ஏர்போர்ட் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் சுந்தரேசன் ( 17 )இந்த சிறுவனுக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் காதல் மலர்ந்தது. பின்னர்… Read More »திருச்சி..இன்ஸ்டாவில் இளம்பெண்ணுடன் பழக்கம்… கண்டித்ததால் சிறுவன் தற்கொலை…

டீக்கடைக்காரரை தாக்கிய திருச்சி ஏட்டு அதிரடி மாற்றம்… வீடியோ…

திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் நவலூர் குட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவர் பேக்கரி நடத்தி வருகிறார் . அப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி திருட்டு  சம்பவங்கள் நடைபெறுவதால் இரவு மணிக்கு மேல் கடைகளை… Read More »டீக்கடைக்காரரை தாக்கிய திருச்சி ஏட்டு அதிரடி மாற்றம்… வீடியோ…

கருக்கலைப்பு….. திருச்சி பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு

  • by Authour

திருச்சி பாலக்கரை பீமநகர் பகுதியை சேர்த்தவர் தேவகி (41) இவர் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் இந்நிலையில் அவர்  கர்ப்பமாக இருந்தார் .திடீர் உடல்நிலை பிரச்சினை காரணமாக திருச்சி அரசு மருத்துவமனை எதிரே… Read More »கருக்கலைப்பு….. திருச்சி பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு

திருச்சியில்…..போலி நகைகளை அடகு வைத்து ரூ.30 லட்சம் பெற்ற ஆட்டோ டிரைவர்கள் கைது

  • by Authour

திருச்சி பாலக்கரை  மல்லிகை புரத்தை சேர்ந்தவர்கள் சரவணன், டேவிட், ராம்குமார்.  மூவரும் ஆட்டோ டிரைவர்கள். இவர்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டம் போட்டனர். இதற்காக இவர்கள் கவரிங் கடைகளுக்கு சென்று  விலை உயர்ந்த… Read More »திருச்சியில்…..போலி நகைகளை அடகு வைத்து ரூ.30 லட்சம் பெற்ற ஆட்டோ டிரைவர்கள் கைது

திருச்சி மாநகரில் 14ம் தேதி குடிநீர் கட்…

துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 13.09.2024 அன்று நடைபெற இருப்பதால், குடிநீர் விநியோகம் 14.09.2024 ஒரு நாள் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்- III (Aerator) மற்றும்… Read More »திருச்சி மாநகரில் 14ம் தேதி குடிநீர் கட்…

விபசார புரோக்கர்களிடம் மாமுல்……. திருச்சி பெண் எஸ்ஐ- 3 போலீசார் ஆயுதபடைக்கு மாற்றம்..

திருச்சி ஏர்போட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இளம் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட புரோக்கர்கள் பிரவீன் குமார் , மீனாட்சி ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து  கைப்பற்றப்பட்ட டைரியில்… Read More »விபசார புரோக்கர்களிடம் மாமுல்……. திருச்சி பெண் எஸ்ஐ- 3 போலீசார் ஆயுதபடைக்கு மாற்றம்..

கொலை மிரட்டல் வழக்கு.. கரூர் விஜயபாஸ்கரின் தம்பி மீண்டும் சிறை..

  • by Authour

கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் கடந்த… Read More »கொலை மிரட்டல் வழக்கு.. கரூர் விஜயபாஸ்கரின் தம்பி மீண்டும் சிறை..

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி…

திருச்சி தில்லை நகா் செங்குளத்தான் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு. பேச்சிமுத்து (49). இவர்  சுமை தூக்கும் தொழிலாளி.  திருச்சி தில்லை நகா் 80 அடி சாலை பகுதியில் உள்ள ஒரு தனியாா் மின்… Read More »திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி…

திருச்சியில் அம்மா உணவகத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு..

  • by Authour

திருச்சி மாநகராட்சி  மேயர் மு. அன்பழகன் இன்று தேவர் ஹால் அருகில் உள்ள ஜான் பஜார் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காலை வழங்கப்படும் இட்லிக்கான பொருட்கள் மற்றும் மதியம் வழங்கப்படும்… Read More »திருச்சியில் அம்மா உணவகத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு..

திருச்சி கிழக்கு மாவட்ட …..மமக பொதுக்குழு கூட்டம்

திருச்சி கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின்   மாவட்ட பொதுக்குழு கூட்டம்,  மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா  தலைமையில் KMS மினி ஹாலில்  நடைபெற்றது.மமக மாவட்ட செயலாளர் A. அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.… Read More »திருச்சி கிழக்கு மாவட்ட …..மமக பொதுக்குழு கூட்டம்

அமைச்சர் மகேசின் டிரைவர் எனக்கூறி மாணவியிடம் அத்துமீறல்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்திற்குட்பட்ட தாழக்குடி கிராமத்தைச் சேர்ந்த சங்கரி  என்பவரது  மகள்  17 வயது மாணவி,  இவர் ஐடிஐ படித்து வந்தார்.  இந்த மாணவியிடம்  சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன்… Read More »அமைச்சர் மகேசின் டிரைவர் எனக்கூறி மாணவியிடம் அத்துமீறல்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி பஸ்சில்…….பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு

  • by Authour

திருச்சி அடுத்த வயலூரை சேர்ந்த ராஜேந்திரன்  என்பவரது மனைவி  ஜான்சிராணி(55).  இவர் நேற்று  காலை உறையூரில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு மகளுடன் வந்திருந்தார். திருமணம் முடிந்ததும் ஜான்சிராணியும், அவரது மகளும் திருச்சி அரசு… Read More »திருச்சி பஸ்சில்…….பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு

திருச்சியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம். …….கமிஷனர் தலைமையில் 1700 போலீசார் குவிப்பு

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையர் .ந.காமினி, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர்   சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, காவிரி ஆற்றில் கரைப்பது தொடர்பாக பொது… Read More »திருச்சியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம். …….கமிஷனர் தலைமையில் 1700 போலீசார் குவிப்பு

சர்வதேச சாம்பியன்சிப் போட்டி… தங்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

நேபாள இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு பெடரேஷன் சார்பில் சர்வதேச இளைஞர் விளையாட்டுச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேபாளம், பொக்காரா ஸ்டேடியத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி மூன்று… Read More »சர்வதேச சாம்பியன்சிப் போட்டி… தங்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு…

திருச்சி வஉசி சிலைக்கு …….. நாதக மாலை அணிவித்து மரியாதை

  • by Authour

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153 ம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருச்சி நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள வஉசி திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்… Read More »திருச்சி வஉசி சிலைக்கு …….. நாதக மாலை அணிவித்து மரியாதை

வஉசி பிறந்தநாள்…….சிலைக்கு திருச்சி காங்கிரசார் மரியாதை

  • by Authour

சுதந்திரபோராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ உ சியின் 153வது  பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ்  தலைமையில்  வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. … Read More »வஉசி பிறந்தநாள்…….சிலைக்கு திருச்சி காங்கிரசார் மரியாதை

ரூ.2000 கோடி முதலீடு., திருச்சி, மதுரையில் வேலைவாய்ப்புகள்.! முதல்வர் அசத்தல் அறிவிப்பு.!

  • by Authour

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, புதிய தொழில் தொடங்க, தொழில்களை விரிவுபடுத்த என பல்வேறு வகையில் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். 17 நாட்கள்… Read More »ரூ.2000 கோடி முதலீடு., திருச்சி, மதுரையில் வேலைவாய்ப்புகள்.! முதல்வர் அசத்தல் அறிவிப்பு.!

உங்களுக்கு நான் தான் தீனியா?…….. திருச்சியில் அமைச்சர் நேரு கலகல…..

  • by Authour

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு  லால்குடி திமுக உறுப்பினர் கூட்டத்தில் பேசும்போது, 2026ஆண்டு சட்டமன்ற தேர்தல் கடுமையானதாக இருக்கும். ஏற்கனவே பல கட்சிகள் திமுகவுக்கு எதிராக இருக்கிறது.  புதிதாக ஒரு கட்சியும்… Read More »உங்களுக்கு நான் தான் தீனியா?…….. திருச்சியில் அமைச்சர் நேரு கலகல…..

மாணவிகளிடம் சில்மிஷம்…. திருச்சி அரசு டாக்டர் போக்சோவில் கைது

திருச்சி மேலப்புதூரில் டிஇஎல்சி  தொடக்கப்பள்ளி இயங்குகிறது. இங்கு  பள்ளியுடன் இணைந்து  மாணவ, மாணவிகளுக்கான விடுதியும் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர்  கிரேசி. இவரது மகன் சாம்சன்(31)  அன்பில்  அரசு ஆரம்ப சுகாதார… Read More »மாணவிகளிடம் சில்மிஷம்…. திருச்சி அரசு டாக்டர் போக்சோவில் கைது

சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட திருச்சி மாணவி பலி

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் கீழ அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜுடி மெயில்.  ரயில்வே ஊழியர். இவரது மகள் ஜான் ஸ்டெபி ஜாக்குலின்  (16) இவர் திருச்சியில் உள்ள  தனியார் பள்ளியில் 11… Read More »சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட திருச்சி மாணவி பலி

திருச்சி ஏர்போட்டிற்கு அரசு பஸ்சில் சென்ற அமைச்சர் மகேஷ்….

  • by Authour

திருச்சி  மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் விமான நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் எதிர்புறத்தில் உள்ள வயர்லெஸ் ரோடு… Read More »திருச்சி ஏர்போட்டிற்கு அரசு பஸ்சில் சென்ற அமைச்சர் மகேஷ்….

திருச்சியில் குரங்கம்மை நோய் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள்….. அமைச்சர் மா.சு. ஆய்வு

  • by Authour

குரங்கம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி  வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் குரங்கம்மை தொற்றுடன் வருகிறார்களா என்பதை ஆய்வு செய்து அவர்களை  தெரிவு செய்து அவர்களுக்கு உரிய சிகிச்சை… Read More »திருச்சியில் குரங்கம்மை நோய் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள்….. அமைச்சர் மா.சு. ஆய்வு

தொழிற்பயிற்சி பள்ளியில் மரக்கன்று நட்டார் ….. அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் இன்று மரம்நடு விழா கூத்தைப்பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் திருச்சி வனத்துறை சார்பாக மா,… Read More »தொழிற்பயிற்சி பள்ளியில் மரக்கன்று நட்டார் ….. அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி

திருச்சியில் பொதுமக்களுடன் பனை விதை நடவு செய்த நடிகை அறந்தாங்கி நிஷா…

  • by Authour

நிலத்தடி நீரை பாதுகாக்க வழிவகுக்கும் பனைமரத்தை காவல் தெய்வமாக தமிழர்கள் வழங்கிவரும் நிலையில் பனையை பாதுகாக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளின் இருபுறங்களிலும் 1கோடி பனைவிதைப்பினை தன்னார்வலர்கள்… Read More »திருச்சியில் பொதுமக்களுடன் பனை விதை நடவு செய்த நடிகை அறந்தாங்கி நிஷா…

மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

  • by Authour

சென்னை – எழும்பூர் – மதுரை – மதுரை – பெங்களூர் இடையே செல்லக்கூடிய இரண்டு ரயில்களை இன்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும்… Read More »மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் 5 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி   வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி கொள்ளிடம்  ஆற்றின் குறுக்கே புதிதாக 6.55 கோடி ரூபாயில் கட்டப்பட்ட   தடுப்பு சுவர்,  கட்டிமுடித்த  சில மாதங்களிலேயே  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. … Read More »திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் 5 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. திருச்சி என்ஐடி வருத்தம்…

திருச்சி என் ஐ டி மகளிர் விடுதியில் ஒப்பந்த பணியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. வரும் காலங்களில் மாணவ. மாணவியர் பாதுகாப்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக என்ஐடி… Read More »மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. திருச்சி என்ஐடி வருத்தம்…

குரங்கம்மை …… திருச்சி, கோவையில் தனி வார்டுகள் அமைப்பு…. அமைச்சர் மா.சு.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: ஆகஸ்ட்… Read More »குரங்கம்மை …… திருச்சி, கோவையில் தனி வார்டுகள் அமைப்பு…. அமைச்சர் மா.சு.

திருச்சி மேயருக்கு அல்வா… திமுக பெண் கவுன்சிலரால்… பரபரப்பு….

  • by Authour

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில்‌ இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும்… Read More »திருச்சி மேயருக்கு அல்வா… திமுக பெண் கவுன்சிலரால்… பரபரப்பு….

திருச்சி வங்கி கிளை மேனேஜர் கொலை முயற்சி… நகை மதிப்பீட்டாளருக்கு 5 ஆண்டு சிறை..

  • by Authour

திருச்சி , மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருவெள்ளரையில் கோகிலா (38)கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அதே வங்கியில் இமானுவேல் லார்ட் ஜோசப் (41)  என்பவர் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து… Read More »திருச்சி வங்கி கிளை மேனேஜர் கொலை முயற்சி… நகை மதிப்பீட்டாளருக்கு 5 ஆண்டு சிறை..

திருச்சியில் 31ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

  • by Authour

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இலால்குடி 33/KV டஅபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 31.08.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள்… Read More »திருச்சியில் 31ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

திருச்சி புதிய பஸ் நிலையம்….. டிசம்பருக்குள் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கால்நடைத்துறை  சார்பில்  மருத்துவ ஊர்திகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி  பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம்… Read More »திருச்சி புதிய பஸ் நிலையம்….. டிசம்பருக்குள் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி மாநகரில் 30ம் தேதி குடிநீர் கட்… எந்தெந்த பகுதி…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 29.08.2024 அன்று நடைபெற இருப்பதால் திருச்சி மாநகரில் சில பகுதிகளில் 30.8.2024 அன்று குடிநீர் விநியோகம்  என திருச்சி மாநகராட்சி மேயர்… Read More »திருச்சி மாநகரில் 30ம் தேதி குடிநீர் கட்… எந்தெந்த பகுதி…

திருச்சி வழியாக 2 புதிய வந்தே பாரத் ரயில்கள்….31ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

நாகர்கோவில்-சென்னை எழும்பூர் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வருகிற 31ந்தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் 31ம்… Read More »திருச்சி வழியாக 2 புதிய வந்தே பாரத் ரயில்கள்….31ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

திருச்சி புறநகர் பகுதிகளில் 29ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம், வையம்பட்டி 110/33-11 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் நடுப்பட்டி 33 கி.வோ துணை மின் நிலையத்தில் எதிர்வரும் 29-08-2024, வியாழக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வையம்பட்டி மற்றும்… Read More »திருச்சி புறநகர் பகுதிகளில் 29ம் தேதி மின்தடை…

மணப்பாறை…. டூவீலர் ஸ்டாண்டில் அடாவடி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி பேருந்து நிலையம் பகுதியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் அடாவடி செய்து வருகின்றனர். ஸ்டாண்டில் 100க்கணக்காண டூவீலர்கள் நிறுத்துகிறார்கள்.  ஆனால் டூவீலர் நிறுத்தும் இடத்தில் 12 மணி  நேரத்திற்கு 6 ரூபாய்… Read More »மணப்பாறை…. டூவீலர் ஸ்டாண்டில் அடாவடி…

1மணி நேரத்தில் 600 கணக்குகளுக்கு விடை….. அபாகஸ் மூலம் திருச்சியில் சாதனை

  • by Authour

கண்களைக் கட்டிக்கொண்டு 60 நிமிடத்தில் 600 கணக்குகளுக்கு அபாகஸ் மூலம் விடைகண்டறிந்து உலகசாதனை நிகழ்த்திய மாணாக்கர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வயலூரில் நடைபெற்றது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கணிதமுறை அபாகஸ். இந்த… Read More »1மணி நேரத்தில் 600 கணக்குகளுக்கு விடை….. அபாகஸ் மூலம் திருச்சியில் சாதனை

திருச்சியில் ரயில் தடம் புரண்டதா? அதிகாரிகள் நடத்திய ஒத்திகையால் பரபரப்பு

  • by Authour

திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட் ரோடு பகுதியை நோக்கி இன்று காலை 8.45 மணிக்கு 10க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டு இருந்தது.  திருச்சி நகரம் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்த நேரம்அது.… Read More »திருச்சியில் ரயில் தடம் புரண்டதா? அதிகாரிகள் நடத்திய ஒத்திகையால் பரபரப்பு

ஸ்ரீரங்கம் கோவிலில் சௌந்தர்யா ரஜினி சாமிதரிசனம்..

  • by Authour

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவருடைய கணவர் விசாகனுடன் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட தலைமை… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் சௌந்தர்யா ரஜினி சாமிதரிசனம்..

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் உரிமை அட்டை வழங்கும் நிகழ்ச்சி…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட , மணப்பாறை தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கருப்பூர் ஊராட்சியில் உறுப்பினர் உரிமை அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர் … Read More »திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் உரிமை அட்டை வழங்கும் நிகழ்ச்சி…

திருச்சியில் காங்கிரஸ் சார்பில் ராஜூவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

  • by Authour

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 80 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மத்திய பேருந்து நிலையம் காமராஜர் சிலையிலிருந்து ராஜீவ் காந்தியின் சாதனைகள் அடங்கிய நோட்டீஸ்களை பொதுமக்களிடம் கொடுத்து நடை பயணமாக… Read More »திருச்சியில் காங்கிரஸ் சார்பில் ராஜூவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

19 – 20 வது வார்டுகளில் குடிநீர் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு…

  • by Authour

திருச்சி  மாநகராட்சிகுட்பட்ட 19 மற்றும் 20 வது வார்டுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடிநீருடன் கலங்களாக வருவதாக புகார் வந்தது. அதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் அந்த பகுதியில் ஆய்வு… Read More »19 – 20 வது வார்டுகளில் குடிநீர் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு…

திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு….

திருச்சி மாவட்டம்,  வையம்பட்டி அருகே உள்ள பெரிய அணைக்கரைப்பட்டி மணியாரம்பட்டியைச்சேர்ந்தவர் ரெங்கசாமி மனைவி பிச்சையம்மாள் (60) .இவரது கணவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியான பிச்சையம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. இவர் அருகில் உள்ள… Read More »திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு….

திருச்சியில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கிய மா.செ.ப.குமார் ….

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ப.குமார்  கழக உறுப்பினர் அட்டை வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை லால்குடி வடக்கு ஒன்றியம் கழக செயலாளர்  அசோகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் SM.பாலன் முன்னாள்… Read More »திருச்சியில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கிய மா.செ.ப.குமார் ….

திருச்சியில் நாளை மறுநாள் குடிநீர் கட்….

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம் பேட்டை… Read More »திருச்சியில் நாளை மறுநாள் குடிநீர் கட்….

திருச்சி மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்… அதிமுக ஆலோசனை ..

  • by Authour

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் நாளை அறிவிக்கப்பட்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க நாளை… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்… அதிமுக ஆலோசனை ..

திருச்சியில் நாளை மின்தடை… எந்தெந்த பகுதி..?..

திருச்சி, மெயின்கார்டுகேட் 33 கி.வோ. மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ.துணைமின் நிலையங்களில் நாளை 20.08.2024 (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00… Read More »திருச்சியில் நாளை மின்தடை… எந்தெந்த பகுதி..?..

திருச்சி அருகே லாரியிலிருந்த ரூ.50 லட்சம் திருட்டு…. 5 பேர் அதிரடி கைது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்காரபாளையம் தனியார் டிபன் சென்டர் அருகே கடந்த 3 ஆம் தேதி மாலை , கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி இறக்கி விட்டு திரும்ப… Read More »திருச்சி அருகே லாரியிலிருந்த ரூ.50 லட்சம் திருட்டு…. 5 பேர் அதிரடி கைது.

error: Content is protected !!