Skip to content
Home » நாமக்கல்

நாமக்கல்

நாமக்கல்…. கல்வி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.5 கோடி பறிமுதல்….. ஐடி அதிரடி

  • by Senthil

நாமக்கல் காந்தி நகர் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர், இவர் பல கல்வி நிறுவனங்கள் நடத்து வருகிறார். அத்துடன்  பஸ் அதிபருமாவார். இவரது வீட்டில்  தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய பணம்  பதுக்கி வைத்தி்ருப்பதாக கிடைத்த… Read More »நாமக்கல்…. கல்வி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.5 கோடி பறிமுதல்….. ஐடி அதிரடி

நாமக்கல் கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம் ஏன்?

  • by Senthil

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த தொகுதியில்  சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆட்சி மன்ற… Read More »நாமக்கல் கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம் ஏன்?

காரின் முன்பக்க இன்ஜினில் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு…

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது உறவினர் ஒருவருடன் தனக்கு சொந்தமான காரில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வையாபுரி நகர் நான்காவது குறுக்குத் தெருவில் வணிக வளாக கட்டிடம் ஒன்றின்… Read More »காரின் முன்பக்க இன்ஜினில் திடீரென தீபற்றி எரிந்ததால் பரபரப்பு…

முட்டை விலை குறைந்தது….

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாமக்கல் மற்றும் கந்தர்வக்கோட்டை போன்ற இடங்களில் இருக்கும் கோழிப் பண்ணைகளில் இருந்து முட்டை கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள் முதல் விலை… Read More »முட்டை விலை குறைந்தது….

பள்ளப்பட்டியிலிருந்து நாமக்கல் , வேலூருக்கு புதிய பஸ் வழிதடம்… தொடக்கம்..

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி முழுவதும் இணைக்கும் வகையாக இன்று பள்ளப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க பரமத்தி, தென்னிலை,… Read More »பள்ளப்பட்டியிலிருந்து நாமக்கல் , வேலூருக்கு புதிய பஸ் வழிதடம்… தொடக்கம்..

தொப்புள் கொடியுடன் ஆண் சிசுவை சாக்கடையில் வீசி சென்ற அவலம்…

  • by Senthil

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் லட்சுமி தெருவில் நேற்று காலை தூய்மைப் பணியாளர்கள் வழக்கம் போல் சாக்கடையில் தூய்மை பணியை மேற்கொண்டிருந்த போது, பிறந்து சில மணி நேரங்களேயான நிலையில், ஆண் குழந்தை ஒன்று தொப்புள்… Read More »தொப்புள் கொடியுடன் ஆண் சிசுவை சாக்கடையில் வீசி சென்ற அவலம்…

நாமக்கல்லில் களைகட்டிய சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை…

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜன.15- ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று பெரும்பாலான தமிழர்கள் வீடுகளில் இறைச்சி உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படுவது வழக்கம். அன்றைய தினம் ஒவ்வொரு ஊரிலும் இதற்காக… Read More »நாமக்கல்லில் களைகட்டிய சந்தை…. ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை…

அயோத்தி ராமர் கோயிலில் ஒலிக்கப்போகும்…… நாமக்கல் மணிகள்

  • by Senthil

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில் கும்பாபிஷேகம்  ஜனவரி 22ம் தேதி  நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு தேவைப்படும் 12 ஆலய மணி மற்றும்… Read More »அயோத்தி ராமர் கோயிலில் ஒலிக்கப்போகும்…… நாமக்கல் மணிகள்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

  • by Senthil

நாமக்கல் நகரில் அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தினமும் ஆயிரக்கணக்கான… Read More »நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல்…. சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி

  • by Senthil

  நாமக்கல்  ஆஞ்சேநேயர் கோவில் அருகே உள்ள வீட்டினர் சிலிண்டர் வாங்கினர்.அதனை பொருத்துவதற்கு  சிலிண்டர் நிறுவன ஊழியர் அருண்குமார் என்பவரை அழைத்தனர். அவர் வந்து சிலிண்டரை  மாற்றும் போது எதிர்பாராதவிதமாக  கேஸ் வெளியாகி உள்ளது.… Read More »நாமக்கல்…. சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி

error: Content is protected !!