Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் தேர்வு

நீட் தேர்வில் தோல்வி... மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை

நீட் தேர்வில் தோல்வி… மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை

  • by Authour

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவில் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்காகப் பெற்றோர் செய்த தியாகங்களை… Read More »நீட் தேர்வில் தோல்வி… மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை

மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம்... சரத்குமார்

மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம்… சரத்குமார்

  • by Authour

நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நீட் தேர்வு, மாணவர்கள் போராட்டம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்குப் பதில் அளித்த சரத்குமார் பேசியதாவது….மாணவர்களுக்கு நீட்… Read More »மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம்… சரத்குமார்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி-மதுரையில் ரயில் மறியல்

  • by Authour

திருப்பரங்குன்றம் : நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை… Read More »நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி-மதுரையில் ரயில் மறியல்

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்- நடிகை ஆலியா பட் ஆதரவு

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்- நடிகை ஆலியா பட் ஆதரவு

  • by Authour

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு பிரபல நடிகை ஆலியா பட் ஆதரவு தெரிவித்துள்ளார். களத்தில் நிற்கும் ஒவ்வொரு மாணவரின் போராட்டத்திற்கு பின்னாலும் ஒரு குடும்பத்தின் நம்பிக்கையும் பல தியாகங்களும் நிறைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ள அவர்,… Read More »நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்- நடிகை ஆலியா பட் ஆதரவு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி...சென்னையில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி…சென்னையில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரி டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி காவல்துறையினர் தாக்கியதை கண்டித்து மக்களவை எதிர்… Read More »நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி…சென்னையில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்வதே-ஒரே தீர்வு-ஸ்டாலின் காட்டமான பதிவு

நீட் தேர்வை ரத்து செய்வதே… ஒரே தீர்வு… மு.க.ஸ்டாலின் காட்டமான பதிவு

  • by Authour

தேசியத் தலைநகர் டில்லியில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், டெல்லி மாணவர்களின் போராட்டத்திற்குத் தனது ஆதரவைத்… Read More »நீட் தேர்வை ரத்து செய்வதே… ஒரே தீர்வு… மு.க.ஸ்டாலின் காட்டமான பதிவு

டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

  • by Authour

தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும்… Read More »டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக வெடித்த போராட்டம்- 70 பேர் கைது

நீட் மறுதேர்விலும் விபரீதம்: பீகாரில்ஆள்மாறாட்டம் செய்த 30 பேர் கும்பல் கைது

  • by Editor

கடந்த மே 3-ஆம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இந்நிலையில், பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் உள்ள… Read More »நீட் மறுதேர்விலும் விபரீதம்: பீகாரில்ஆள்மாறாட்டம் செய்த 30 பேர் கும்பல் கைது

நீட் கசிவுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம்!

  • by Authour

நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியின் ஜந்தர் மந்தரில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” (Cockroach Janta Party – CJP) நடத்திய போராட்டம்… Read More »நீட் கசிவுக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம்!

நீட் தேர்வுக்கு செல்லும் வழியில் விபத்து!

  • by Authour

மாணவரை நேரத்தில் தேர்வு மையம் அழைத்துச் சென்ற போலீசார். மனிதநேயத்தால் நெகிழ வைத்த காவல்துறை; நீட் மாணவரின் கனவை காப்பாற்றிய சம்பவம். நீட் (NEET) தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு சென்று கொண்டிருந்த மாணவர்… Read More »நீட் தேர்வுக்கு செல்லும் வழியில் விபத்து!

நீட் தேர்வுக்கு எதிராக நாளை திமுக போராட்டம்!

  • by Authour

நீட் தேர்வுக்கு எதிராக நாளை திமுக போராட்டம்! நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம். மருத்துவக் கல்விக்கான நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் நாளை… Read More »நீட் தேர்வுக்கு எதிராக நாளை திமுக போராட்டம்!

நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு!

  • by Authour

551 நகரங்களில் நடைபெறும் நீட் மறுதேர்வு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நீட் (NEET-UG) மறுதேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. கடந்த மே 3-ஆம்… Read More »நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு!

மாணவி கோபிகா தற்கொலைக்கு உதயநிதி இரங்கல்: நீட் தேர்வை ஒழிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

  • by Editor

நீட் (NEET) தேர்வுக்குத் தயாராகி வந்த சேலத்தைச் சேர்ந்த மாணவி கோபிகா, தேர்வு பயத்தால் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தகுதி என்ற… Read More »மாணவி கோபிகா தற்கொலைக்கு உதயநிதி இரங்கல்: நீட் தேர்வை ஒழிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

NEET UG தேர்வுக்கு முன் டெலிகிராமுக்கு தடை…

  • by Authour

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கான முக்கிய நுழைவுத் தேர்வான NEET UG 2026 மறுதேர்வை முன்னிட்டு, டெலிகிராம் (Telegram) செயலிக்கு மத்திய அரசு விதித்திருந்த தற்காலிக தடையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பு,… Read More »NEET UG தேர்வுக்கு முன் டெலிகிராமுக்கு தடை…

நீட் தேர்வில் இத்தனை கட்டுப்பாடுகளா? - அண்ணாமலை விமர்சனம்!

நீட் தேர்வில் இத்தனை கட்டுப்பாடுகளா?-அண்ணாமலை விமர்சனம்!

  • by Editor

அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் ; சிஆர்பிஎப் மற்றும் சிஐஎஸ்எப் படைகளின் இரு அடுக்கு பாதுகாப்புடன், இந்திய விமானப்படை மூலம் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களைக் கொண்டு செல்லும் வசதி. ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய நான்கு அடுக்கு… Read More »நீட் தேர்வில் இத்தனை கட்டுப்பாடுகளா?-அண்ணாமலை விமர்சனம்!

இந்தியாவில் Telegram செயலி தற்காலிகமாக தடை செய்யப்பட்டதை காட்டும் Telegram லோகோ மற்றும் மொபைல் திரை காட்சி

இந்தியாவில் Telegram தற்காலிகமாக முடக்கம்!

  • by Authour

ஜூன் 22 வரை ஏன் இந்த அதிரடி நடவடிக்கை? NEET தேர்வு மோசடி குற்றச்சாட்டால் மத்திய அரசின் முக்கிய முடிவு… கோடிக்கணக்கான பயனர்களுக்கு பாதிப்பு. இந்தியாவில் பிரபலமான மெசேஜிங் செயலியான Telegram-ஐ ஜூன் 22… Read More »இந்தியாவில் Telegram தற்காலிகமாக முடக்கம்!

நீட் தேர்வு முறைகேடு… என்.டி.ஏ தலைவரிடம் விசாரணை

  • by Editor

டில்லியில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் சிபிஐ (CBI) உயர் அதிகாரிகளிடம் மிகக்… Read More »நீட் தேர்வு முறைகேடு… என்.டி.ஏ தலைவரிடம் விசாரணை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி… கரூரில் திக ஆர்ப்பாட்டம்

  • by Editor

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து கரூரில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைக் கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை முற்றிலும் ரத்து… Read More »நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி… கரூரில் திக ஆர்ப்பாட்டம்

“நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க” – மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

  • by Editor

சென்னைஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு… Read More »“நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க” – மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

நீட் தேர்வு ரத்து: “மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்க வேண்டாம்” – சிபிஐ(எம்) கடும் கண்டனம்

  • by Editor

மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் (இளநிலை மருத்துவ படிப்பு) தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என சிபிஐ(எம்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; “மே… Read More »நீட் தேர்வு ரத்து: “மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்க வேண்டாம்” – சிபிஐ(எம்) கடும் கண்டனம்

நாளை நீட் தேர்வு 2026: என்.டி.ஏ. வெளியிட்டுள்ள முக்கிய விதிமுறைகள்

  • by Editor

மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.இந்த தேர்வை இதுவரை இல்லாத வகையில் 22.80 லட்சம் மாணவ- மாணவிகள்… Read More »நாளை நீட் தேர்வு 2026: என்.டி.ஏ. வெளியிட்டுள்ள முக்கிய விதிமுறைகள்

மாணவர்கள் கவனத்திற்கு! நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

  • by Editor

நாடுமுழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத தமிழகத்தில் 2 லட்சம் மாணவ-மாணவிகள் உள்பட… Read More »மாணவர்கள் கவனத்திற்கு! நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்… சிறுமி தற்கொலை…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் 17 வயது சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் குமார்.… Read More »நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்… சிறுமி தற்கொலை…

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது- முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். மும்பையில் நீட் தேர்வு முறைகேட்டில் இருவரை சிபிஐ கைது செய்தது குறித்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ள… Read More »நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது- முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி: கல்வியாளர்கள் கண்டனம்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wநாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டில் மாணவ மாணவியரை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும்… Read More »நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி: கல்வியாளர்கள் கண்டனம்

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் பொதுத் தேர்வு அவசியம். இந்த தேர்வை மத்திய அரசின் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.… Read More »நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: அனைத்து கட்சி தீர்மானம்

  • by Authour

நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. துணை… Read More »நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: அனைத்து கட்சி தீர்மானம்

பயத்தை நீக்கினால் அனைவரும் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் – கலெக்டர் பேச்சு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களில் நீட் (NEET) நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணாக்கர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு… Read More »பயத்தை நீக்கினால் அனைவரும் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் – கலெக்டர் பேச்சு

1,563 மாணவர்களுக்கு நாளை ‘நீட்’ மறு தேர்வு..

நீட் தேர்வு கடந்த மே 5ல் நடந்தது. இத்தேர்வை, 24 லட்சம் பேர் எழுதினர். ஜூன் 4ல் வெளியான நீட் முடிவுகளில், 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றனர். சில மையங்களில், மாணவர்களுக்கு… Read More »1,563 மாணவர்களுக்கு நாளை ‘நீட்’ மறு தேர்வு..

நாளை நீட் தேர்வு….. தேர்வர்களுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

இந்தியா  முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் ‘நீட்’ நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை நடக்கிறது. இந்தியா முழுவதும் 557 நகரங்களில்… Read More »நாளை நீட் தேர்வு….. தேர்வர்களுக்கான விதிமுறைகள் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் நாளை 2364 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்…

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள மான்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 648 மாணவர்களும், வெங்கட கிருஷ்ணாபுரத்தில் உள்ள… Read More »அரியலூர் மாவட்டத்தில் நாளை 2364 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்…

நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் , நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ… Read More »நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

2024 எம்பிபிஎஸ் நீட் தேர்வு… மே5ம் தேதி நடக்கிறது

  • by Authour

இளநிலை மருத்துவ  பட்டப் படிப்பில்(எம்பிபிஎஸ்) சேருவதற்கான  நீட் தேர்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு  வரும் மே மாதம் 5ம் தேதி இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது.தேசிய தேர்வு முகமை… Read More »2024 எம்பிபிஎஸ் நீட் தேர்வு… மே5ம் தேதி நடக்கிறது

நீட் தேர்வு பயிற்சி மாணவர்கள் அடுத்தடுத்த தற்கொலை… ராஜஸ்தானில் அதிர்ச்சி..

ராஜஸ்தானின் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சிக்காக தங்கி, படித்த வெளிமாநில மாணவர்கள் 2 பேர் பயிற்சி மையத்தில் தேர்வை எழுதிய பின்னர் நேற்று அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது… Read More »நீட் தேர்வு பயிற்சி மாணவர்கள் அடுத்தடுத்த தற்கொலை… ராஜஸ்தானில் அதிர்ச்சி..

நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜக கூட்டணி… அதிமுக இதுவரை சொல்லவில்லை..

  • by Authour

அரியலூர் அண்ணா சிலை அருகில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் அரியலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை குறித்த பொதுக் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் வருகை தந்தார் முன்னதாக செய்தியாளர்களை… Read More »நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜக கூட்டணி… அதிமுக இதுவரை சொல்லவில்லை..

நீட்டிற்காக 21 கொலைகள் .. மத்திய அரசு மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு.

நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், நீட் எதிர்ப்பு மசோதாவை கிடப்பில் போட்ட கவர்னரை கண்டித்தும் திமுக இளைஞர் அணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி ஆகியற்றின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில்… Read More »நீட்டிற்காக 21 கொலைகள் .. மத்திய அரசு மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு.

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எந்த காலத்திலும் கையெழுத்து போட மாட்டேன்…

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ‘எண்ணித் துணிக’ என்ற நிகழ்ச்சி சென்னை ராஜ்பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி மாணவரின் தந்தை… Read More »நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எந்த காலத்திலும் கையெழுத்து போட மாட்டேன்…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்…. 19வயது மாணவர் மாயம்…. தாய் புகார்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் – விஜயா (45) தம்பதியினர். இவர்களுக்கு பிரதீஸ் (19) என்ற மகன் உள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிரதீஸ் கடந்த 2 வருடமாக நீட்… Read More »நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்…. 19வயது மாணவர் மாயம்…. தாய் புகார்…

நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வௌியாக வாய்ப்பு….

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்… Read More »நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வௌியாக வாய்ப்பு….

நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை….

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றார். கடந்த 7-ந்தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர… Read More »நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை….

490 நகரங்களில் 20.87 லட்சம் பேர் “நீட்” எழுதினர்…

அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்… Read More »490 நகரங்களில் 20.87 லட்சம் பேர் “நீட்” எழுதினர்…

கரூர் மாவட்டத்தில் இரண்டு மையங்களில் நீட் தேர்வு எழுதும் 1789 மாணவ, மாணவிகள்…

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 613 மாணவ, மாணவிகளும், கரூர் –… Read More »கரூர் மாவட்டத்தில் இரண்டு மையங்களில் நீட் தேர்வு எழுதும் 1789 மாணவ, மாணவிகள்…

நாளை மறுநாள் நீட் தேர்வு….. 20 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2 மணி முதல் மாலை… Read More »நாளை மறுநாள் நீட் தேர்வு….. 20 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

நீட் தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்….இதுவரை இல்லாத அளவு மாணவர்கள் ஆர்வம்

மருத்துவ கல்லூரிகளில்  எம்.பி.பி.எஸ்  படிப்பதற்காக  ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான  நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் மே மாதம் 7ம் தேதி நடக்கிறது.  எம்.பி.பி.எஸ்  நீட் நுழைவுத்தேர்வு எழுத, முன்… Read More »நீட் தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்….இதுவரை இல்லாத அளவு மாணவர்கள் ஆர்வம்

error: Content is protected !!