சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் கைது..
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 80 வயது முதியவர் அண்ணாவி என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு முதியவர் அண்ணாவி… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் கைது..






















































