Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுச்சேரி

புதுச்சேரியிலும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

  • by Editor

புதுச்சேரியில் முதல்வர் பதவியேற்பு விழா தொடக்கத்தில் வந்தே மாதரம், தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவை ஒலிக்கப்பட்டு விழா தொடங்கியது. பதவியேற்பு விழா முடிந்த பின்னர் மீண்டும் வந்தே மாதரம், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  தமிழகத்தில்… Read More »புதுச்சேரியிலும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்கிறார் புதுவை முதல்வர்

  • by Editor

புதுச்சேரி: 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்யவுள்ளார். புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார் நிலையில் முதலமைச்சர் பதவியேற்ற… Read More »தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்கிறார் புதுவை முதல்வர்

புதுச்சேரியில் ஆட்சியை தக்க வைத்த என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி

  • by Editor

புதுச்சேரியில் ஆட்சியை தக்க வைத்துள்ள என்.ஆர். காங். தலைவர் ரங்கசாமி நாளை ஆளுநரை சந்திக்க வாய்ப்புள்ளது. பதவி விலகல் கடிதம் அளித்த பின் ஆட்சியமைக்க உரிமை கோருவார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆளுநரை சந்தித்த… Read More »புதுச்சேரியில் ஆட்சியை தக்க வைத்த என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி

அசாமிலும்,புதுச்சேரியிலும் ஆட்சியை தக்க வைக்கும் NDA கூட்டணி

  • by Editor

அசாமிலும், புதுச்சேரியிலும் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை தக்க வைக்கிறது. மேற்குவங்கத்தில் பாஜக முதன்முறையாக ஆட்சியை பிடிக்கவுள்ளது.

புதுச்சேரியில் சோகம்! கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்காததால் வீராங்கனை தற்கொலை

  • by Editor

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் காஷ்மீர்குமார். இவர் சென்னையில் ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் ஏஞ்சல் கங்கவாணி (19), புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக… Read More »புதுச்சேரியில் சோகம்! கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்காததால் வீராங்கனை தற்கொலை

ஜுன் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம்

  • by Editor

ஜுன் 1 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கப்படவுள்ளது. தவறான தகவல் அளித்தால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »ஜுன் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம்

புதுச்சேரி தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம்

  • by Editor

புதுச்சேரி தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தனி நபர் பயன்பாட்டுக்கு நான்கரை லிட்டர் மதுவை வைத்திருக்க தமிழக அரசின் விதிகள் அனுமதிக்கும் நிலையில்,… Read More »புதுச்சேரி தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம்

திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் – புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிக்கை

  • by Editor

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி ஆகிய 5 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. மத்திய கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, 2026-27 ஆம் கல்வி… Read More »திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் – புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிக்கை

புதுச்சேரி சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம்

  • by Editor

புதுச்சேரியில் 2026-27 கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மொழிக் கொள்கை ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிப்பதால் இம்மொழி நீக்கப்பட்டுள்ளது.2-ம் மொழியாக பிரெஞ்சை தேர்வு செய்த மாணவர்கள்… Read More »புதுச்சேரி சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம்

புதுச்சேரியில் காலை 11-3 மணி வரை பட்டாசு தயாரிக்க தடை

  • by Editor

புதுச்சேரியில் காலை 11 மணி முதல் 3 மணி வரை பட்டாசு தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் தாக்கத்தால் புதுச்சேரியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து மே-1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை

  • by Editor

பெங்களூரூ – புதுச்சேரி – ஹைதராபாத் மீண்டும் பெங்களூரு செல்லும் வகையில் இண்டிகோ நிறுவனம் சிறிய ரக விமானத்தை இயங்கி வந்தது.  இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் கூடுதல் விமான சேவையை வரும் மே… Read More »புதுச்சேரியில் இருந்து மே-1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை

புதுச்சேரி: ஏப்ரல் 27 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை

  • by Editor

புதுச்சேரியில் வெப்ப அலை காரணமாக வருகிற 27-ம்தேதி முதல் மே 31-ந்தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- புதுச்சேரி, காரைக்கால் மற்றும்… Read More »புதுச்சேரி: ஏப்ரல் 27 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை

புதுச்சேரியில் டீ-காபி விலை உயர்வு..

  • by Editor

புதுச்சேரி: புதுச்சேரியில் டீ, காபி விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் ஒரு கப்… Read More »புதுச்சேரியில் டீ-காபி விலை உயர்வு..

புதுச்சேரி எல்லையில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்

  • by Editor

தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் முழுவீச்சில் பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பில்… Read More »புதுச்சேரி எல்லையில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்

புதுச்சேரி தேர்தலில் புதிய வரலாறு: 90 சதவீதத்தை தாண்டி வாக்குப்பதிவு சாதனை

  • by Editor

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.இந்த நிலையில், முன் எப்போதும்… Read More »புதுச்சேரி தேர்தலில் புதிய வரலாறு: 90 சதவீதத்தை தாண்டி வாக்குப்பதிவு சாதனை

புதுச்சேரி … வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற ரோபோ நிலா

  • by Editor

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பூ-க்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புதுவையில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கியத்தை தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக… Read More »புதுச்சேரி … வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற ரோபோ நிலா

கேரளா,அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது

  • by Editor

கேரளா,அசாம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறும். கேரளாவில் 140 தொகுதிகளுக்கும், அசாமில் 126… Read More »கேரளா,அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது

புதுச்சேரி சட்டசபை தேர்தல்: 3 நாட்கள் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு

  • by Editor

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், ஜூன் 15-ந்தேதி புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கான பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் 15-ந்தேதி இந்திய தேர்தல்… Read More »புதுச்சேரி சட்டசபை தேர்தல்: 3 நாட்கள் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு

தவெக தலைவர் விஜய்.. புதுச்சேரியில் 4ம் தேதி பரப்புரைக்கு அனுமதி

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரியில் நான்காம் தேதி பரப்புரைச் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து, ஏப்.5ம் தேதி புதுச்சேரியில் காலை முதல் இரவு… Read More »தவெக தலைவர் விஜய்.. புதுச்சேரியில் 4ம் தேதி பரப்புரைக்கு அனுமதி

புதுவையில் ஒரே தொகுதியில் போட்டியிடும் தந்தை-மகன்..!

  • by Editor

புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று ஏம்பலம். தனித்தொகுதியான ஏம்பலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கந்தசாமியும் அவரது அண்ணன் மகனும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருமான மோகன்தாசும் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் கந்தசாமிக்காக மோகன்தாஸ்… Read More »புதுவையில் ஒரே தொகுதியில் போட்டியிடும் தந்தை-மகன்..!

புதுச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்: பிரதமர்

  • by Editor

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளது இரட்டை என்ஜின் தேஜகூ அரசு என எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். புதுச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

புதுவையில் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு

  • by Editor

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. கடந்த 16-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் அதனை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றது.

புதுவையில் செங்கோல் நீமமு கழகத்துடன் சசிகலாவின் புதிய கட்சி கூட்டணி

  • by Editor

புதுச்சேரி: புதுச்சேரியில் செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைத்துள்ளது. மங்கலம், பாகூர், ராஜ்பவன் உள்ளிட்ட 10 தொகுதிகளில் செநீமமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.… Read More »புதுவையில் செங்கோல் நீமமு கழகத்துடன் சசிகலாவின் புதிய கட்சி கூட்டணி

புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில், ஒரு தொகுதியை விசிகவுக்கு கொடுத்திருக்கிறது. மீதமுள்ள 13 தொகுதிகளுக்கான… Read More »புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வௌியீடு

புதுச்சேரியில் தேமுதிக, விசிக தனித்துப் போட்டி

  • by Editor

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேமுதிக… Read More »புதுச்சேரியில் தேமுதிக, விசிக தனித்துப் போட்டி

புதுச்சேரி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

  • by Editor

புதுச்சேரியில் 15-வது சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே… Read More »புதுச்சேரி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரியில் சூடுபிடித்தது வேட்பு மனு தாக்கல்

  • by Editor

புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16ம் தேதி துவங்கியது. முதல் 2 நாட்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நேற்று… Read More »புதுச்சேரியில் சூடுபிடித்தது வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரி தேர்தல் அதிரடி: குறிப்பிட்ட நாட்களில் பட்டாசு விற்கவும் தயாரிக்கவும் தடை

  • by Editor

புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில், “புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026, புதுச்சேரியில் வரும் 09.04.2026 அன்றும், வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்றும் நடைபெறும்… Read More »புதுச்சேரி தேர்தல் அதிரடி: குறிப்பிட்ட நாட்களில் பட்டாசு விற்கவும் தயாரிக்கவும் தடை

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் துவங்கியது

  • by Editor

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. திமுக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தந்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். தமிழக சட்டசபை… Read More »தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் துவங்கியது

காதலை மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

  • by Editor

புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சர்மிளா (27). இவர் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இந்திரா நகரை சேர்ந்த டிரைவர்… Read More »காதலை மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

புதுச்சேரியில் 20 தொகுதிகளுக்கு குறி வைக்கும் காங்.,?

  • by Editor

புதுச்சேரியில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி (PPCC) தலைவர்கள் சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) மேலிடப் பொறுப்பாளர்களுடன்… Read More »புதுச்சேரியில் 20 தொகுதிகளுக்கு குறி வைக்கும் காங்.,?

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Editor

நாளை மாசி மகம் திருவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை மார்ச் 3 (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது புதுவையில் உள்ள அனைத்து அரசு,… Read More »புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் தவெகவுக்கு விசில்

  • by Editor

சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஏற்கனவே தமிழ்நாட்டில் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியிருந்தது தேர்தல் ஆணையம். விஜயின் தவெக தனது முதல் தேர்தலிலேயே தமிழ்நாடு, புதுச்சேரியில் பொதுச்சின்னத்தில்… Read More »புதுச்சேரியில் தவெகவுக்கு விசில்

புதுச்சேரியில் ஊழலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம்- காரைக்காலில் அமித்ஷா பேச்சு

  • by Editor

காரைக்காலில் ஒன்றிய அமைச்சர் அமிதஷா பேசியதாவது…  புதுச்சேரியில் ஊழலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம் என அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுவை மாநிலம் காரைக்காலில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா;… Read More »புதுச்சேரியில் ஊழலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம்- காரைக்காலில் அமித்ஷா பேச்சு

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் முடிந்த பீகாரிலும் இந்தப் பணிகள் நடைபெற்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட… Read More »புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார்.. புதுச்சேரி முதல்வர் அதிரடி

  • by Editor

புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார் என்று சட்டசபையில் ரங்கசாமி அறிவித்தார். Puducherry Assembly unanimously passes resolution seeking statehood – India Today புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று… Read More »மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார்.. புதுச்சேரி முதல்வர் அதிரடி

புதுச்சேரியில் 12ம் தேதி சட்டப்பேரவை கூட்ட தொடர்

  • by Editor

புதுச்சேரி: 15வது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் மூன்றாவது பகுதி, 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவைக் கூடத்தில் கூடும் என… Read More »புதுச்சேரியில் 12ம் தேதி சட்டப்பேரவை கூட்ட தொடர்

பிப்ரவரி 11-ல் பிரதமர் மோடி புதுச்சேரி வருகை

  • by Editor

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் பிரசாரப் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற… Read More »பிப்ரவரி 11-ல் பிரதமர் மோடி புதுச்சேரி வருகை

வடகிழக்கு பருவமழை விலகியது… இந்திய வானிலை மையம்

  • by Editor

வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கடந்த அக்டோபர் 16ம் தேதி… Read More »வடகிழக்கு பருவமழை விலகியது… இந்திய வானிலை மையம்

புத்தாண்டு கொண்டாட்டம்…விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

  • by Editor

புதுச்சேரியில் கிறிதுஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. “விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகளின் சரியான முகவரி, ஆதார் பெற வேண்டும். விடுதியில் தங்குபவர்கள் யாரும் வெளியில் சுற்றக் கூடாது. அறையில்… Read More »புத்தாண்டு கொண்டாட்டம்…விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

புதுச்சேரி-SIR பணிக்கு பின் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில்1 லட்சத்து 3 ஆயிரத்து 477 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் பத்து சதவீதம் என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்தார்.… Read More »புதுச்சேரி-SIR பணிக்கு பின் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

புதுச்சேரியில் ரூ.750 மதிப்பிலான பொங்கல் பரிசு

  • by Editor

பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதில் அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு, சர்க்கரை, நெய், சூரியகாந்தி… Read More »புதுச்சேரியில் ரூ.750 மதிப்பிலான பொங்கல் பரிசு

ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு, புதுவை தனித்தனி.. விஜய் பேச்சு

  • by Editor

கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இதற்காக கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி… Read More »ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு, புதுவை தனித்தனி.. விஜய் பேச்சு

புதுச்சேரியில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை

  • by Editor

புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. பொதுக்கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உப்பளம் பகுதியில்… Read More »புதுச்சேரியில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை

புதுச்சேரி தவெக ரோடு ஷோவுக்கு காவல்துறை மறுப்பு

  • by Editor

புதுச்சேரி- தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் அரசியல் பிரச்சாரம் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திட்டமிட்டிருந்த டிசம்பர் 5 அன்று புதுச்சேரியில் நடைபெற விருந்த ரோடு… Read More »புதுச்சேரி தவெக ரோடு ஷோவுக்கு காவல்துறை மறுப்பு

கோவிலில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

  • by Editor

புதுச்சேரி ரோடியார்பேட் பகுதியில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலின் அர்ச்சகர் நேற்று இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று வழக்கம்போல் அதிகாலை பூஜைக்காக கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு… Read More »கோவிலில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

புயல் எச்சரிக்கை…புதுச்சேரியில் பேனர், கட் அவுட் வைக்கத் தடை

கனமழை எச்சரிக்கை புதுச்சேரியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனைத்து பேனர்கள், கட்அவுட்டுகள், பதாகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆட்சியரும் பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பபில், வடகிழக்குப் பருவமழை… Read More »புயல் எச்சரிக்கை…புதுச்சேரியில் பேனர், கட் அவுட் வைக்கத் தடை

புதுச்சேரியிலும்- தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும், தீபாவளிக்கு மறுநாள் (அக்.21) விடுமுறை என முதல்வர்  ரெங்கசாமி அறிவிப்பு அறிவித்துள்ளார். அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி உண்ணாவிரத போராட்டம்

  • by Authour

புதுச்சேரியின் உருளையன்பேட்டை தொகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீரில் கழிவுநீர் கலந்தது. இதை குடித்த பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலப்பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில்… Read More »புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி உண்ணாவிரத போராட்டம்

சிறுமியை கடித்துக்குதறிய தெருநாய்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நகர் பகுதியில் உள்ள நடைபாதையில் இன்று சிறுமி… Read More »சிறுமியை கடித்துக்குதறிய தெருநாய்

“வெற்றி பெறணும்! நல்லா வரணும்”- விஜய்க்கு ரங்கசாமி வாழ்த்து

  • by Authour

வெற்றி பெறணும்,வாழ்த்துக்கள்,நல்லாயிருக்கணும் வளமாக இருக்கணும். நல்லா வரணும். நல்லா பண்ணுங்க‌” என தவெக தலைவர் விஜய்குக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து கூறினார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்… Read More »“வெற்றி பெறணும்! நல்லா வரணும்”- விஜய்க்கு ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரியில், அமைச்சர், 3 எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு

புதுச்சேரியில்  நியமன எம்.எல்.ஏக்களாக இருந்த பாஜகவை சேர்ந்த  ராமலிங்கம்,   வெங்கடேசன்,  அசோக்பாபு ஆகியோர்  ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து  பாஜகவை சேர்ந்த செல்வம், தீப்பாய்ந்தான்,  ராஜசேகர் ஆகியோர் புதிய நியமன எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் இன்று … Read More »புதுச்சேரியில், அமைச்சர், 3 எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு

கேரளா, புதுச்சேரியில் முழு அடைப்புக்கு ஆதரவு, கடைகள் மூடல்

பொதுத்​துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக்​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப்​பெற வேண்​டும்,வேலையின்மைப் பிரச்சினைக்கு தீர்வுகாண  வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்செய்ய வேண்டும்., 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் வேலை… Read More »கேரளா, புதுச்சேரியில் முழு அடைப்புக்கு ஆதரவு, கடைகள் மூடல்

புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்

  • by Authour

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வி.பி.சிவகொழுந்துவின் சகோதரரான வி.பி.ராமலிங்கம்,  2019-ல் இருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பணியாற்றிய இவர்… Read More »புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்

புதுச்சேரியில் ஜூலை 9-ம் தேதி பந்த்..!

  • by Authour

நாடு தழுவிய அளவில் வரும் ஜூலை 9-ம் தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இப்போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்… Read More »புதுச்சேரியில் ஜூலை 9-ம் தேதி பந்த்..!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500- புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தின் 2025-2026ம் நிதி ஆண்டிற்கான ரூ. 13,600 கோடிக்கான முழு பட்ஜெட்டினை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டபையின் கூட்டத் தொடர் நேற்றுமுன்தினம் கவர்னர் உரையுடன் துவங்கியது. இரண்டாம் நாள்… Read More »குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500- புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

பிப்.28ல் தமிழகத்தில் கனமழை பெய்யும்…

  • by Authour

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை  பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிப.27ல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்.28ல்… Read More »பிப்.28ல் தமிழகத்தில் கனமழை பெய்யும்…

புதுச்சேரியில் 3 பேர் கொலை விவகாரம்… ரவுடியை தூண்டிய காதலி உட்பட 3 பேர் கைது..

  • by Authour

புதுச்சேரியில் கடந்த 14ம் தேதி அன்று காலை புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில், மூன்று  வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதில் கொலை செய்யப்பட்டவர்கள் பிரபல… Read More »புதுச்சேரியில் 3 பேர் கொலை விவகாரம்… ரவுடியை தூண்டிய காதலி உட்பட 3 பேர் கைது..

புதுச்சேரியில் இரட்டைக்கொலை…. போலீஸ் விசாரணை

புதுச்சேரி ரெயின்போ நகரில் வீட்டிற்குள் வைத்து 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.  வீட்டிற்குள் புகுந்த கும்பல் வெட்டியதில் ரித்திக், தேவா ஆகியோர் உயிரிழந்த நிலையில் ஆதி என்பவர் காயம் அடைந்துள்ளார்.  ரவுடிகளுக்குள் இருந்த முன்விரோதம்… Read More »புதுச்சேரியில் இரட்டைக்கொலை…. போலீஸ் விசாரணை

நடிகர் அஜித் கட்-அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்கள்….

புதுச்சேரியில் விடா முயற்சி வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் அஜித்குமார் கட்அவுட் வைத்து பீர் மற்றும் பால் அபிஷேகம் செய்தனர். செண்டமேளம், பேண்டுவாத்தியம், நாதஸ்வரம் என இசையுடன் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர். மகிழ்திருமேனி இயக்கத்தில்… Read More »நடிகர் அஜித் கட்-அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்கள்….

புதுவை சட்டமன்றம் முற்றுகை: மாணவிக்கு நீதிகேட்டு மகளிர் காங். போராட்டம்

  • by Authour

புதுவை காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அத்துமீறினர். இது தொடர்பாக காலாப்பட்டு போலீஸார் வழக்குப்பதிந்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மாணவியிடம் ஏன் புகார்… Read More »புதுவை சட்டமன்றம் முற்றுகை: மாணவிக்கு நீதிகேட்டு மகளிர் காங். போராட்டம்

பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் காரசார மோதல்….

  • by Authour

புதுச்சேரி பொதுக்குழுவில்  பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் அறிவித்ததற்கு கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் தொண்டர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது அறிவிப்புக்கு அன்புமணியும் தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் ராமதாஸ் கோபமடைந்தார். இதனை… Read More »பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் காரசார மோதல்….

புதுச்சேரியில் 6 ஆண்டுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்வு

  • by Authour

புதுச்சேரியில் பஸ் கட்டணம் கடந்த 2018 ம் ஆண்டு உயர்த்தப்பட்டது அதை அடுத்து தற்போது  உயர்த்தப்படுகிறது. இது தொடர்பாக  போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் தற்போது வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: ஏ.சி., வசதி… Read More »புதுச்சேரியில் 6 ஆண்டுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்வு

28ம் தேதி பாமக பொதுக்குழு கூடுகிறது

  • by Authour

பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில் உள்ள திருமண அரங்கில் 28ம் தேதி  காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற… Read More »28ம் தேதி பாமக பொதுக்குழு கூடுகிறது

தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேலும்… Read More »தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

புதுச்சேரி…. மழையில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

  • by Authour

பெஞ்சல் புயல்  புதுச்சேரியில் கரை கடந்தது. இதன் காரணமாக  புதுச்சேரி பெரும் பாதிப்புக்கு உள்ளானது.  பலர் உயிரிழந்துள்ளனர்.புதுச்சேரி மக்கள்  பெரும் பாதிப்புக்கு ஆளாகி  உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி  மாநில  முதல்வர் ரங்கசாமி இன்று… Read More »புதுச்சேரி…. மழையில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

13 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை.

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்துள்ளது. வலு இழந்தாலும், இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) என 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களில்… Read More »13 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை.

தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (நவ.29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.… Read More »தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

இன்று 18 மாவட்டங்களில் கனமழை இருக்கும்…

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது.. இன்றைய தினம் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்… Read More »இன்று 18 மாவட்டங்களில் கனமழை இருக்கும்…

புதுவையில் ஹெலிகாப்டர் தளம்….18ம் தேதி ராஜ்நாத்சிங் திறக்கிறார்

இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய கடற்படையுடன் இந்திய கடலோர காவல்படையும் முக்கிய பங்காற்றி வருகிறது. கடலோர காவல்படை நவீன கப்பல்கள், விமானங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. புதுச்சேரி கடலோர… Read More »புதுவையில் ஹெலிகாப்டர் தளம்….18ம் தேதி ராஜ்நாத்சிங் திறக்கிறார்

புதுவை கவர்னரிடம்….. அதிமுக மனு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கைலாஷ்நாதனை அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுநரிடம் அவர் அளித்த மனு விவரம்: “ மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில்… Read More »புதுவை கவர்னரிடம்….. அதிமுக மனு

புதுவை சட்டப்பேரவை 31ல் கூடுகிறது….. ஆக.2ல் பட்ஜெட் தாக்கல்

  • by Authour

மக்களவைத் தேர்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல்… Read More »புதுவை சட்டப்பேரவை 31ல் கூடுகிறது….. ஆக.2ல் பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி….. விஷவாயு தாக்கி தாய்,மகள் உள்பட 3 பெண்கள் பலி

  • by Authour

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மூதாட்டி செந்தாமரை, அவரது மகள் காமாட்சி மற்றும் அப்பகுதியை சேர்ந்த மேலும் செல்வராணி ஆகிய 3 பெண்கள் உயிரிழந்தனர். விஷவாயு தாக்கப்பட்ட மூதாட்டி செந்தாமரையின் பேத்தி… Read More »புதுச்சேரி….. விஷவாயு தாக்கி தாய்,மகள் உள்பட 3 பெண்கள் பலி

மோடி பதவி ஏற்பு… ரங்கசாமி புறக்கணிப்பு…

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்., – பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இது, என்.ஆர்.காங்.,- பா.ஜ., கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுாறு… Read More »மோடி பதவி ஏற்பு… ரங்கசாமி புறக்கணிப்பு…

புதுச்சேரியில் 9சிறுமி கொலை… உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்..

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி-மரக்காணம் சாலையில் பகுதிவாசிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி கால்வாயில் சடலமாக… Read More »புதுச்சேரியில் 9சிறுமி கொலை… உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்..

எம்ஜிஆர் – ஜெ.,வின் படம் வைத்து தேர்தல் பரப்புரை… பாஜ.,பிரமுகர்கள் சஸ்பெண்ட்..

  • by Authour

புதுச்சேரியில் எம்ஜிஆர் – ஜெயலலிதா படங்களை வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் 3 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா தேசிய ஜனநாயக… Read More »எம்ஜிஆர் – ஜெ.,வின் படம் வைத்து தேர்தல் பரப்புரை… பாஜ.,பிரமுகர்கள் சஸ்பெண்ட்..

புதுச்சேரியில……. உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பு இல்ல ….. வாக்குப்பதிவு எந்திரங்கள் ரிட்டன்

  • by Authour

புதுச்சேரியில் கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 2011ம் ஆண்டுவரை பதவியில் இருந்தனர். பிறகு தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் கிடப்பில் போட்டனர். 11 ஆண்டுகளுக்கு பின் 2022ம் ஆண்டு… Read More »புதுச்சேரியில……. உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பு இல்ல ….. வாக்குப்பதிவு எந்திரங்கள் ரிட்டன்

கணவர் பிரிந்த சோகம்…பெண் போலீஸ் தற்கொலை….

  • by Authour

புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சப்தகிரி நகரைச் சேர்ந்தவர் வினோத்(30). மின்துறை ஊழியர். இவரது மனைவி சத்யா (26). புதுவை காவல்துறையில் 6 ஆண்டுகளாக  ஊர்க்காவல் படை காவலராக பணியாற்றி வந்தார்.  சமீபத்தில் நடந்த காவலர்… Read More »கணவர் பிரிந்த சோகம்…பெண் போலீஸ் தற்கொலை….

புதுச்சேரி மாஜி சபாநாயகர் கண்ணன் காலமானார்

  • by Authour

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் காலமானார். அவருக்கு வயது 74. நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட  கண்ணன், புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த… Read More »புதுச்சேரி மாஜி சபாநாயகர் கண்ணன் காலமானார்

புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா திடீர் ராஜினாமா

புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு போக்குவரத்துத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்   சந்திரபிரியங்கா. இவர் இன்று அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். ராஜினாமா கடிதத்தை… Read More »புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா திடீர் ராஜினாமா

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூலை… Read More »தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…

குடும்ப தகராறு….ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை…

  • by Authour

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் பெர்ரி ரோட்டில் வசித்தவர் மண்டங்கி காஞ்சனா (23). இவர் அங்குள்ள பிரபல ஓட்டலில் வரவேற்பாளராக வேலை செய்தார். இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனிடையே வீட்டில் இருந்த… Read More »குடும்ப தகராறு….ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை…

புதுவையில் பஸ்-ஆட்டோ மோதி விபத்து….. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…

  • by Authour

புதுச்சேரியில் தனியார் பள்ளி சிறுமிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறுமிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்… Read More »புதுவையில் பஸ்-ஆட்டோ மோதி விபத்து….. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…

புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (ஜூன் 1) பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதனிடையே, தமிழகம் புதுவையில் வெயில் வாட்டி வதைக்கிறது.… Read More »புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்…..புதுச்சேரியில்

  • by Authour

1 முதல், 8-ம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி தரப்பட வேண்டும் என்று புதுச்சேரி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, புதுச்சேரி பள்ளி கல்வித்துறை… Read More »1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்…..புதுச்சேரியில்

கொரோனா அதிகரிப்பு…….புதுச்சேரியில் முககவசம் கட்டாயம்

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது அதிகரிக்க தொடங்கியுளது. ஒருநாள் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியதால், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில், புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்து… Read More »கொரோனா அதிகரிப்பு…….புதுச்சேரியில் முககவசம் கட்டாயம்

error: Content is protected !!