Skip to content
Home » பெண் பலி

பெண் பலி

அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாற்றுதிறனாளி ரமேஷ். இவரும் அவரது மனைவி பரிமளா ஆகிய இருவரும் மருக்காலங்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் சொந்த… Read More »அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

ஹீட்டரிலிருந்து வௌியான கியாஸ்….இளம்பெண் மூச்சுதிணறி பலி…

பெங்களூரு காமாக்‌ஷிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ராஜேஸ்வரி. இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, மீனாட்சி நகர்ப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்றுக்… Read More »ஹீட்டரிலிருந்து வௌியான கியாஸ்….இளம்பெண் மூச்சுதிணறி பலி…

திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

திருச்சி கொண்டையம் பேட்டை சென்னை பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பெண் பலியானார் .இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்தவர் பகஸ்லின் (… Read More »திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

வீட்டில் வழுக்கி விழுந்து பெண் பலி…..திருச்சி அருகே பரிதாபம்….

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அனுமார் கோயில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் 41 வயதான கிருத்திகா. இவருக்கு இன்னும் திருமணமாகாமல் தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். EEE பொறியல் பட்டப்படிப்பு படித்துள்ள இவருக்கு கடந்த… Read More »வீட்டில் வழுக்கி விழுந்து பெண் பலி…..திருச்சி அருகே பரிதாபம்….

நெல் கதிரடிக்கும் மிஷினில் சிக்கி இளம்பெண் பலி…

  • by Senthil

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த நக்கலக்கோட்டையை சேர்ந்தவர் ஒச்சுக்காளை(31). இவரது மனைவி வெண்ணிலா (27) திருமணமாகி 8 ஆண்டுகளாகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஒச்சுக்காளை உசிலம்பட்டியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து… Read More »நெல் கதிரடிக்கும் மிஷினில் சிக்கி இளம்பெண் பலி…

மயிலாடுதுறை… டூவீலரிலிருந்து விழுந்த பெண் பலி.. கைக்குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி..

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே கடலங்குடி ஊராட்சி தெற்கு காருகுடியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (39). கூலித்தொழிலாளி. அவரது மனைவி சுகந்தி (37). மகள் சுகவினா (9) மகன் முத்தமிழன் (8), எட்டுமாத முகேஷ் என்ற… Read More »மயிலாடுதுறை… டூவீலரிலிருந்து விழுந்த பெண் பலி.. கைக்குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி..

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி…

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் பகுதியில் வசிப்பவர் பெரியசாமி இவரது மனைவி ரஞ்சனி இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது பெரியசாமி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் தம்பதியினருக்கு ஒரு… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி…

கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் உள்ள சிறிய கடையில் தீ விபத்து ஏற்பட்டு கோகிலா (33) என்ற பெண் உயிரிழந்தார். சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தததால் விபத்து நேர்ந்ததாக தெரிகிறது. பலத்த… Read More »கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….

திருச்சி அருகே சாலை விபத்தில் பெண் பலி…. போலீஸ் விசாரணை….

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சாந்தி (50). ஆறுமுகம் இறந்துவிட்ட நிலையில் சாந்தி தனியாக வசித்து வந்துள்ளார். சொந்த வேலை காரணமாக தா.பேட்டை கடை வீதி… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் பெண் பலி…. போலீஸ் விசாரணை….

லாரியில் அடிபட்டு பெரம்பலூர் பெண் பலி… தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

  • by Senthil

பெரம்பலூர்  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர்  தன் கணவர் பிரகாஷ் உடன் இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் பந்தல் பகுதி   ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.  திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தெற்கு… Read More »லாரியில் அடிபட்டு பெரம்பலூர் பெண் பலி… தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

error: Content is protected !!