Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண் பலி

வேன் கவிழ்ந்து விபத்து.. பெண் பலி.. 20 பேர் படுகாயம்

  • by Editor

சென்னை, ஆவடி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்னர். விழுப்புரத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி கோயிலுக்கு வேனில் பெண்பக்தர்கள் வந்த போது வண்டலூர் –… Read More »வேன் கவிழ்ந்து விபத்து.. பெண் பலி.. 20 பேர் படுகாயம்

திருச்சி: மருந்துக்கு பதிலாக பூச்சி மருந்தை குடித்த பெண் பரிதாப சாவு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியாபட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் மாரிக்கண்ணு (42). மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், தனது தம்பி திருப்பதி ராஜாவின் பராமரிப்பில் வசித்து வந்தார். இதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில்… Read More »திருச்சி: மருந்துக்கு பதிலாக பூச்சி மருந்தை குடித்த பெண் பரிதாப சாவு

சிவகங்கையில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

  • by Editor

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அசிஸ் நகர் பகுதியில், வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்ததில், லூசியா (48) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்… Read More »சிவகங்கையில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

சென்னை வந்த விமானத்தில் மாரடைப்பால் பெண் பலி

  • by Editor

வங்கதேசத்தைச் சேர்ந்த அக்லிமா அக்தர் (32) என்ற பெண், நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக நேற்று சென்னைக்கு தனியார் விமானத்தில் அழைத்து வரப்பட்டார். சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது நடுவானில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. விமானம்… Read More »சென்னை வந்த விமானத்தில் மாரடைப்பால் பெண் பலி

மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் பலி.. கணவன்-மகன் காயம்

  • by Editor

திருவள்ளூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் திடீரென்று வெடித்தபோது தீ விபத்து ஏற்பட்டு வச்சலா என்பவர் படுகாயம் அடைந்தார். வச்சலாவை காப்பாற்ற… Read More »மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் பலி.. கணவன்-மகன் காயம்

பைக் மீது ஆம்னி பஸ் மோதியதில் பெண் பலி

சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன் (37). இவர் தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி திவ்யா(32). இவர்களுக்கு 8 வயதில் மகள், 2 வயதில் மகன் உள்ளனர். தீபாவளிக்கு குழந்தைகளுக்கு துணி எடுப்பதற்கு… Read More »பைக் மீது ஆம்னி பஸ் மோதியதில் பெண் பலி

கத்தி முனையில் பணம் பறிப்பு.. மின்சாரம் தாக்கி பெண் பலி…. திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்ல தண்ணி கேணித் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சர்வேஷ் (வயது 20). இவர் வெஸ்ட்ரி பள்ளி அருகாமையில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு.. மின்சாரம் தாக்கி பெண் பலி…. திருச்சி க்ரைம்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து… பெண் பலி… 8 பேர் படுகாயம்

சாத்தூர் அருகே கங்கர் செவல்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான மினி நாக்பூர் உரிமம் பெற்ற திவ்யா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 30 மேற்பட்ட அறைகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்… Read More »பட்டாசு ஆலையில் வெடி விபத்து… பெண் பலி… 8 பேர் படுகாயம்

மின்சாரம் பாய்ந்து பெண் பலி : மகன், மகள் காயம்

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதி (50)  இவரது கணவர் முருகன். இவர்களுக்கு ராஜேஸ்வரி (30) என்ற மகளும், சவுந்தரபாண்டியன் (28) என்ற மகனும் உள்ளனர். முருகன் இறந்து விட்டதால்,… Read More »மின்சாரம் பாய்ந்து பெண் பலி : மகன், மகள் காயம்

மயங்கி விழுந்து ஒருவர் சாவு.. கட்டிட தொழிலாளி சாவு… திருச்சி க்ரைம்

மது குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் தற்கொலை  தஞ்சை மாவட்டம் கீழவாசல் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது55) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.  இந்த நிலையில் திருச்சி, எடமலை பட்டிபுதூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கடந்த நான்கு நாட்களாக… Read More »மயங்கி விழுந்து ஒருவர் சாவு.. கட்டிட தொழிலாளி சாவு… திருச்சி க்ரைம்

error: Content is protected !!