வாலிபரை ஓட ஓட விரட்டி படுகொலை.. சிவகாசியில் பரபரப்பு
சிவகாசியில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை செய்த கும்பலை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவகாசி ஒன்றியம் சித்துராஜபுரம் கிராமத்தின் கிழக்கு த் தெருவைச் சேர்ந்தபால்ராஜ் என்பவரது மகன் மாரிச்செல்வம்… Read More »வாலிபரை ஓட ஓட விரட்டி படுகொலை.. சிவகாசியில் பரபரப்பு












































