Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மும்பை

மும்பை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை

  • by Editor

மும்பையில் கனமழை பெய்ததால் சுமார் 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று இடம்பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் ஒரே பரபரப்பாக இருந்தது. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக… Read More »மும்பை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை

மும்பையில் கொட்டி தீர்த்த கனமழை-5குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

மும்பையில் கொட்டி தீர்த்த கனமழை-5குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

  • by Editor

மும்பை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மும்பையின் மன்குர்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும்… Read More »மும்பையில் கொட்டி தீர்த்த கனமழை-5குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

பள்ளிப் பேருந்து மீது மரம் விழுந்து 11 வயது மாணவர் பரிதாப பலி

  • by Editor

மும்பையின் செம்பூர் பகுதியில் இன்று 18 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து மீது திடீரென சாலையோரத்தில் இருந்த பெரிய மரம் விழுந்தது. இந்த விபத்தில் விஹான் ஸ்ரீவஸ்தவ் (11) என்ற மாணவர் சம்பவ… Read More »பள்ளிப் பேருந்து மீது மரம் விழுந்து 11 வயது மாணவர் பரிதாப பலி

ஒரே மாதத்தில்ரூ.1 லட்சம் சம்பாதித்த Zomato ஏஜெண்ட்

  • by Editor

Zomato டெலிவரி ஏஜெண்ட் ஒரே மாதத்தில் ₹1 லட்சம் சம்பாதித்துள்ள செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பையை சேர்ந்த உமா சங்கர் தினமும் 14 மணி நேரம் கடினமாக உழைத்து இந்த வருவாயை ஈட்டியுள்ளார்.… Read More »ஒரே மாதத்தில்ரூ.1 லட்சம் சம்பாதித்த Zomato ஏஜெண்ட்

விசாரணைக் வளையத்தில் ஸ்டாண்ட்-அப் காமெடி மாணவி: 5 பேர் கொண்ட குழுவை அமைத்து கல்லூரி நிர்வாகம் அதிரடி

  • by Editor

மும்பை கே.இ.எம். மாநகராட்சி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருபவர் செஜல் பவார். இவர் சமீபத்தில் குருகிராமில் ஸ்டாண்ட்-அப் நகைச் சுவை கலைஞர் பிரனித் மோரே நடத்திய காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது செஜல்… Read More »விசாரணைக் வளையத்தில் ஸ்டாண்ட்-அப் காமெடி மாணவி: 5 பேர் கொண்ட குழுவை அமைத்து கல்லூரி நிர்வாகம் அதிரடி

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பயந்துபோய் மாணவி தற்கொலை

  • by Editor

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட்… Read More »நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பயந்துபோய் மாணவி தற்கொலை

மும்பையில் 4 பேர் பலி… தர்பூசணியில் எலி மருந்து விஷமே காரணம்

  • by Editor

மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தர்பூசணி பழத்தில் கலந்திருந்த எலி மருந்து விஷமே காரணம் என உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உயிரிழந்த… Read More »மும்பையில் 4 பேர் பலி… தர்பூசணியில் எலி மருந்து விஷமே காரணம்

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

மும்பையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் (Nairobi) இருந்து வந்த விமானம் ஒன்று நேற்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்திறங்கிய தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) நகரை சேர்ந்த ஜெஸ்ரீல்… Read More »மும்பையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

மும்பையில் அதிரடி: ரூ. 1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் 349 கிலோ எடையுள்ள உயர்தர போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.… Read More »மும்பையில் அதிரடி: ரூ. 1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

மும்பை: சிரித்துப் பேசியதற்காகக் கடைக்காரருக்குக் கத்திக்குத்து

  • by Editor

மராட்டியத்தின் மும்பை நகரில் அக்ரிபாத பகுதியில் பேபி கார்டன் என்ற இடத்தில் சகோதரர்கள் இருவர் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம், அவர்கள் இருவரும் கடையில் நின்று கொண்டு உரையாடியபடி இருந்தனர். சத்தம்… Read More »மும்பை: சிரித்துப் பேசியதற்காகக் கடைக்காரருக்குக் கத்திக்குத்து

மும்பையில் பயங்கரம்: நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

  • by Editor

மும்பையில் இரவு தர்பூசணி சாப்பிட்டு ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மும்பை, பைதோனி பகுதியில் தந்தை, தாய் மற்றும் இரு மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40),… Read More »மும்பையில் பயங்கரம்: நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

பேடிஎம் பேமென்ட் வங்கி உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

  • by Editor

பேடிஎம் பேமென்ட் வங்கிக்கான உரிமத்தை (License) இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்துள்ளது. 1949-ம் ஆண்டு வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கோடும்,… Read More »பேடிஎம் பேமென்ட் வங்கி உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

பாஜக போராட்டத்தால் ஸ்தம்பித்த சாலைகள்; அமைச்சரை விளாசிய வீரமங்கை

  • by Editor

மும்பையில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர், மாநில அமைச்சரைச் சந்தித்து ஆவேசமாக முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில், எதிர்க்கட்சியான… Read More »பாஜக போராட்டத்தால் ஸ்தம்பித்த சாலைகள்; அமைச்சரை விளாசிய வீரமங்கை

பெண்ணைக் கேலி செய்த கும்பலை சுட்டுத் தள்ளிய அண்ணன்

  • by Editor

மும்பையை அடுத்த மும்ரா கைலாஷ்நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண், தான் அண்ணனாகக் கருதும் ஜெயன் சிவானந்தன் நாயரிடம்… Read More »பெண்ணைக் கேலி செய்த கும்பலை சுட்டுத் தள்ளிய அண்ணன்

மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனத்தில் ED ரெய்டு

  • by Editor

மும்பை: கடந்த 2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2,223 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக சிபிஐ புதிய வழக்கு… Read More »மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனத்தில் ED ரெய்டு

திருமணத்திற்கு மறுத்த சிறுவன் கடத்தல்: 19 வயது இளம்பெண் மீது போக்சோ வழக்கு

  • by Editor

மராட்டிய மாநிலம் மும்பை, மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் சானியா(19). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை காதலித்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுவனை அவரது வீட்டுக்கு ஏமாற்றி… Read More »திருமணத்திற்கு மறுத்த சிறுவன் கடத்தல்: 19 வயது இளம்பெண் மீது போக்சோ வழக்கு

மும்பை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் தூண் இடிந்து ஒருவர் பலி..

  • by Editor

மும்பை: முலுண்ட் நகரில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் இருந்து தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மெட்ரோ ரயில் தூண் கீழே விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, கார் நொறுங்கியது.… Read More »மும்பை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் தூண் இடிந்து ஒருவர் பலி..

மும்பையில் சினிமா பிரபலங்களுக்கு குறி: ரன்வீர் சிங் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு

  • by Editor

மும்பையில் நடிகர் ரன்வீர் சிங்குக்கு மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்து பணம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல இயக்குனர் ரோகித் ஷெட்டி வீட்டின் அருகே கடந்த… Read More »மும்பையில் சினிமா பிரபலங்களுக்கு குறி: ரன்வீர் சிங் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு

10 ஆண்டுகளாகப் பணிப்பெண்ணுக்குப் பலாத்காரம்: நடிகர் நதீம் கான் கைது

  • by Editor

மும்பையில் திருமண ஆசை காட்டி 10 ஆண்டுகளாக வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் பிரபல நடிகர் நதீம் கான் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் வசிக்கும் 41 வயது பெண் ஒருவர், அங்குள்ள… Read More »10 ஆண்டுகளாகப் பணிப்பெண்ணுக்குப் பலாத்காரம்: நடிகர் நதீம் கான் கைது

மும்பையில் கால் வைத்தால் வெட்டுவோம்”-அண்ணாமலைக்கு மிரட்டல்! சீமான் பதில்!

  • by Editor

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை மீது ராஜ் தாக்கரே கடுமையான வன்முறை மிரட்டலை விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “மும்பைக்கு வந்தால் காலை… Read More »மும்பையில் கால் வைத்தால் வெட்டுவோம்”-அண்ணாமலைக்கு மிரட்டல்! சீமான் பதில்!

மும்பை: நள்ளிரவில் வீடு தீப்பிடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

  • by Editor

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள பகத்சிங் நகர், ராஜாராம் தெருவில் இன்று அதிகாலை பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது,… Read More »மும்பை: நள்ளிரவில் வீடு தீப்பிடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

20 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி 4 பேர் பலி..

  • by Editor

மும்பை-டெல்லி விரைவு சாலையில் இன்று (டிச.15) அதிகாலை கடும் பனிமூட்டம் காரணமாக பெரும் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் 4… Read More »20 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி 4 பேர் பலி..

திருநங்கைகள் வீடுகளில் ஐடி ரெய்டு

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் சிலர், வரி ஏய்ப்பில் ஈடுபட்டு சொத்துக்களைச் சேர்த்திருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், மும்பையில்  திருநங்கைகளின்… Read More »திருநங்கைகள் வீடுகளில் ஐடி ரெய்டு

விநாயகர் ஊர்வலத்தில் குண்டு வைக்க சதி

விநாயகர் சதுர்த்தி நாளில் வைத்து வணங்கப்படும் விநாயகர் சிலைகளை 10-வது நாளான சதுர்தசியில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி, செப்டம்பர் 6-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெறும் சூழலில்,… Read More »விநாயகர் ஊர்வலத்தில் குண்டு வைக்க சதி

மும்பையில் தொடர்ந்து கன மழை: அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்

  • by Authour

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்து வருகிறது.  மகாராஷ்டிரா மாநிலத்திலும் தென் மேற்கு பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. மும்​பை​யில்  கடந்த 1 வாரமாக  தொடரும்  கனமழை காரண​மாக … Read More »மும்பையில் தொடர்ந்து கன மழை: அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்

இந்தி நடிகையுடன் நடிகர் தனுஷ் காதல்

நடிகர் தனுஷ், தமிழ்த்திரையுலகில்   பிரபலமாக உள்ளார்.  இவரது படங்களும்  வெற்றிப்படங்களாக  அமைகின்றன.  தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள தனுஷ்,  பரபரப்பு, கிசுகிசுகளுக்கும் பஞ்சமில்லாதவர்.  ரஜினி மகள் ஜஸ்வா்யாவை திருமணம் செய்தார்.  இவர்களுக்கு 2 … Read More »இந்தி நடிகையுடன் நடிகர் தனுஷ் காதல்

மும்பை குண்டுவெடிப்பு: 19 ஆண்டுக்கு பிறகு அனைவரும் விடுதலை

  • by Authour

மும்பை புறநகர் ரயில்களில் 2006ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி ஆர்டிஎக்ஸ் ரக குண்டுகள் வெடித்ததில் 188 பேர் உயிரிழந்தனர். 829 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை மகாராஷ்டிர மாநில தீவிரவாத… Read More »மும்பை குண்டுவெடிப்பு: 19 ஆண்டுக்கு பிறகு அனைவரும் விடுதலை

மும்பையை துவம்சம் செய்த ஜோஷ் இங்கிலிஸ்…பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்றுகளை நெருங்கியுள்ளது. ஏற்கனவே, குஜராத், பெங்களூர், பஞ்சாப், மும்பை ஆகிய 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. இருப்பினும் மீதமுள்ள போட்டிகளை அணிகள் விளையாடிக்கொண்டு இருக்கிறது.… Read More »மும்பையை துவம்சம் செய்த ஜோஷ் இங்கிலிஸ்…பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாங்கிய சூர்ய குமார்.!

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பின்னர்,… Read More »ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாங்கிய சூர்ய குமார்.!

ஐபிஎல்: பிளே ஆப் சுற்றில் நுழைய மும்பைக்கு அதிக வாய்ப்பு

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacஐபிஎல் போட்டி  மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.  நேற்று  லக்னோவில் நடந்த போட்டியில்  லக்னோ, ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் வென்றது. ஆனாலும் அந்த அணி ஏற்கனவே  பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய… Read More »ஐபிஎல்: பிளே ஆப் சுற்றில் நுழைய மும்பைக்கு அதிக வாய்ப்பு

ஐபிஎல் : மும்பை அறிமுக வீரர் அஸ்வனி புதிய சாதனை

  • by Authour

 மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின . முதலில் பேட் செய்த… Read More »ஐபிஎல் : மும்பை அறிமுக வீரர் அஸ்வனி புதிய சாதனை

ஐபிஎல்: வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

18வது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது.  சென்னை அணி தனது முதல் போட்டியில்  சேப்பாக்கம் ஸ்டேடியத்தில்  மும்பையை சந்தித்து. இரு அணிகளும் ஏற்கனவே  தலா 5 முறை சாம்பியன் பட்டம்  வென்ற அணிகள். இதனால்… Read More »ஐபிஎல்: வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

ஐபிஎல் : வெற்றியுடன் தொடங்கியது சிஎஸ்கே

2025  ஐபிஎல் சீசனின் 3-வது லீக் போட்டி சென்னையில் நேற்று நடந்தது.  சென்னை  சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள்   மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார்.… Read More »ஐபிஎல் : வெற்றியுடன் தொடங்கியது சிஎஸ்கே

திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம், மும்பைக்கு தினசரி விமான சேவை மார்ச் 30-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாக திருச்சி எம்.பி, துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்பியுமான… Read More »திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

மும்பை ரயில் விபத்து நடந்தது எப்படி? பலி 13 ஆக உயர்வு

  • by Authour

உ.பி. மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று புறப்பட்டது.  மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் பசோரே அருகே மகேஜி – பர்தாடே ரயில் நிலையங்களுக்கு இடையே… Read More »மும்பை ரயில் விபத்து நடந்தது எப்படி? பலி 13 ஆக உயர்வு

நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்திய கொள்ளையன் கைது

  • by Authour

பாலிவுட் நடிகர்  சைப்  அலிகான்.  இவரது மனைவி  கரீனா கபூர் . இவர்கள் மும்பை  பாந்த்ரா பகுதியில் வசிக்கிறார்கள்.  நேற்று  முன்தினம் நள்ளிரவு  அலிகான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன்,  நடிகர் சைப் அலிகானை  மிரட்டி … Read More »நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்திய கொள்ளையன் கைது

இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு சரமாரி கத்திக்குத்து- வீடு புகுந்து மா்ம நபர் தாக்குதல்

பிரபல பாலிவுட் நடிகரும், கரீன கபூரின் கணவருமான  சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, பந்த்ராவில் உள்ள சயிப் அலிகான் வீட்டிற்குள் இன்று… Read More »இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு சரமாரி கத்திக்குத்து- வீடு புகுந்து மா்ம நபர் தாக்குதல்

3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்சீர் ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மூன்று முக்கிய கப்பல்களை கடற்படையில் இணைப்பது, பாதுகாப்பில் உலகளாவிய… Read More »3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

ரகுமான் மீது அவதூறு பரப்பாதீர்கள்.. சாய்ரானா பானு ஆடியோ..

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதி இடையிலான 29 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. விவாக ரத்து அறிவிப்பை சாய்ரா பானு வெளியிட்டார். இந்த விவகாரம்… Read More »ரகுமான் மீது அவதூறு பரப்பாதீர்கள்.. சாய்ரானா பானு ஆடியோ..

3வது டெஸ்ட்டிலும் இந்திய அணி தோல்வி..

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் இரு டெஸ்டில் வென்ற நியூசிலாந்து, தொடரை கைப்பற்றியது.மூன்றாவது டெஸ்ட் மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்தது. இரண்டாவது நாள் ஆட்ட… Read More »3வது டெஸ்ட்டிலும் இந்திய அணி தோல்வி..

கோவையில் இருந்து டில்லி, மும்பைக்கு சென்ற 3 டன் தீபாவளி இனிப்புகள்

  • by Authour

கோவையில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி, வார்ப்படம், பொறியியல் பொருட்கள், உணவு பொருட்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் கையாளும் வகையில் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகம் விமான நிலைய வளாகத்தில்,  செயல்பட்டு வருகிறது.… Read More »கோவையில் இருந்து டில்லி, மும்பைக்கு சென்ற 3 டன் தீபாவளி இனிப்புகள்

திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

  • by Authour

சென்னை, திருச்சி, மும்பை ஆகிய 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு… Read More »திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதியா?

  • by Authour

 டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுக்கு ( 86) வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், தான்… Read More »ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதியா?

இந்தி நடிகை மலைகாவின் தந்தை தற்கொலை

இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கும் நடிகைகளுள் ஒருவர மலைகா அரோரா. இவரது தந்தை அனில் அரோரா  மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இன்று  காலை 9 மணியளவில் தான் வசித்து வந்த… Read More »இந்தி நடிகை மலைகாவின் தந்தை தற்கொலை

மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நவி மும்பையின் ஷாபாஸ்… Read More »மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…

மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் நேற்று  அதிகாலை விடாமல் 5 மணி நேரம் மழை கொட்டியதால்  மும்பை முடங்கி போனது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  மும்பை நகரை  சுற்றியுள்ள பகுதிகளிலும்  கனமழை காரணமாக… Read More »மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.  இன்று அதி காலை 1 மணி முதல்  முதல் மும்பை, புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து… Read More »5 மணி நேரம் கொட்டிய மழை….. மும்பை நகரம் வெள்ளக்காடானது

மும்பை – நாக்பூர் இடையே கார்கள் மோதல்….6 பேர் பலி

மராட்டிய மாநிலம் மும்பை – நாக்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் ஜல்னா மாவட்டம் கட்வஞ்சி கிராமம் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று இரவு எரிபொருள் நிரப்பிவிட்டு கார் நெடுஞ்சாலையின்… Read More »மும்பை – நாக்பூர் இடையே கார்கள் மோதல்….6 பேர் பலி

போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி… Read More »போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

மும்பையில் புழுதி புயல்….. பேனர் சரிந்து ….14பேர் பலி

மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை திடீரென புழுதிப்புயல் வீசியது. புழுதிப்புயலுடன் கனமழையும் பெய்தது. அப்போது மும்பையின் காட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் இரும்பு சாரங்களுடன் 100 அடி… Read More »மும்பையில் புழுதி புயல்….. பேனர் சரிந்து ….14பேர் பலி

ஐபிஎல்… மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு செல்லமுடியாது…… வெளியேற்றம்

-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு… Read More »ஐபிஎல்… மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு செல்லமுடியாது…… வெளியேற்றம்

சிறுமியை பாலியல் வெறிகொண்டவராக மாற்றிய கொடூரன்…..ஜாமீனை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

மும்பையை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை துபாயில் வேலை செய்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு, சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து சிறுமியின் தாய், அவரது… Read More »சிறுமியை பாலியல் வெறிகொண்டவராக மாற்றிய கொடூரன்…..ஜாமீனை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின்….. நாளை மும்பை பயணம்

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’யை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். தற்போது இந்த யாத்திரை மராட்டியத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல்காந்தியின் யாத்திரை நாளை (17.03.2024) மும்பை… Read More »முதல்வர் ஸ்டாலின்….. நாளை மும்பை பயணம்

மும்பை ஓட்டல் அதிபரை மயக்கி ஆபாச வீடியோ…. பெண் ஊழியர் கைது…. பகீர் தகவல்

  • by Authour

மும்பை அந்தேரியை சேர்ந்த பிரபல ஓட்டலில் கடந்த ஆண்டு நிகிதா என்ற பெண், ஓட்டல் உரிமையாளரின் தனிப்பட்ட உதவியாளராக பணியில் சேர்ந்தார். அப்போது ஓட்டல் உரிமையாளரிடம் நெருங்கி பழகியதாக தெரிகிறது. கடந்த ஜனவரி மாதம்… Read More »மும்பை ஓட்டல் அதிபரை மயக்கி ஆபாச வீடியோ…. பெண் ஊழியர் கைது…. பகீர் தகவல்

மராட்டிய முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்

  • by Authour

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோஷி இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86. கடந்த புதன்கிழமை உடல்நல பாதிப்பு காரணமாக மும்பை  பி.டி.இந்துஜா மருத்துவமனையில் மனோகர் ஜோஷி… Read More »மராட்டிய முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்

பேஸ்புக் நேரலையில் பங்கேற்றவர் சுட்டுக்கொலை….. மும்பையில் பயங்கரம்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் உத்தவ்  தாக்கரே அணி  சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் வினோத் கோசல்கர். முன்னாள் எம்எல்ஏ. இவரது மகன் அபிஷேக் கோசல்கர். இவர், மும்பையின் தஹிசார் பகுதியில் நேற்று, மொரிஸ் பாய் எனப்படும் மொரிஸ்… Read More »பேஸ்புக் நேரலையில் பங்கேற்றவர் சுட்டுக்கொலை….. மும்பையில் பயங்கரம்

கொலைமிரட்டல்…. நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

  • by Authour

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழும் சல்மான்கானுக்கு, ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சல்மான்கானுக்கு முகநூல் மூலமாக மும்பையின் நிழல் உலக… Read More »கொலைமிரட்டல்…. நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பையில் அதிர்ச்சி…. ரோட்டில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம்

  • by Authour

மத்திய மும்பை குர்லாவில் உள்ள சாந்தி நகரின் சிஎஸ்டி சாலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று தனியாக கிடந்தது. சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு… Read More »மும்பையில் அதிர்ச்சி…. ரோட்டில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம்

ஷமியின் அதிரடி தாக்குதலுக்கு வழக்கா?……. டில்லி, மும்பை போலீசார் ஜாலியான கலாய்ப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை சீட்டுக் கட்டுகள் போல சரித்த இந்திய அணியின் வேகப்பந்து… Read More »ஷமியின் அதிரடி தாக்குதலுக்கு வழக்கா?……. டில்லி, மும்பை போலீசார் ஜாலியான கலாய்ப்பு

கலக்கலாக ஆடிய ரோகித் 47 ரன்னில் அவுட்

  • by Authour

உலககோப்பை  கிரிக்கெட் அரையிறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று  மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இந்தியா, நியூசிலாந்து மோதும்  இந்த போட்டியில்   இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  கடந்த போட்டிகளில் விளையாடிய… Read More »கலக்கலாக ஆடிய ரோகித் 47 ரன்னில் அவுட்

உலக கோப்பை அரையிறுதி….. இந்தியா பேட்டிங்

  • by Authour

உலககோப்பை  கிரிக்கெட் அரையிறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று  மதியம் தொடங்கியது. இந்தியா, நியூசிலாந்து மோதும்  இந்த போட்டியில்   இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்கள்  இதில்… Read More »உலக கோப்பை அரையிறுதி….. இந்தியா பேட்டிங்

இந்தியா – நியூசி., அணி இன்று மோதல்…மேட்ச் பார்க்க மும்பை சென்ற ரஜினி…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து இன்று மோத உள்ளது. இந்த நிலையில் அதனைக் காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களைப்… Read More »இந்தியா – நியூசி., அணி இன்று மோதல்…மேட்ச் பார்க்க மும்பை சென்ற ரஜினி…

கிரிக்கெட்….. முதல் அரையிறுதி ஆட்டம் காண வரும் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்

  • by Authour

மும்பை வான்கடே மைதானத்தில்   நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத… Read More »கிரிக்கெட்….. முதல் அரையிறுதி ஆட்டம் காண வரும் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்

மும்பையில் சொகுசு வீடு வாங்கிய ”அக்சரா ஹாசன்”…

  • by Authour

நடிகர் கமல் ஹாசனின் இளைய மகளும், நடிகையுமான அக்ஷரா ஹாசன் மும்பையில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அமிதாப் பச்சன், தனுஷ் நடித்த ‘ஷமிதாப்’ படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான அக்ஷரா, தொடர்ந்து விவேகம்,… Read More »மும்பையில் சொகுசு வீடு வாங்கிய ”அக்சரா ஹாசன்”…

உலக கோப்பை கிரிக்கெட்…. முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

  • by Authour

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி… Read More »உலக கோப்பை கிரிக்கெட்…. முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

மும்பை ….. அரசு ஆஸ்பத்திரியில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி…

  • by Authour

 மராட்டிய மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான நன்டேத் நகரில் உள்ள சங்கர் சவான்  அரசு மருத்துவமனையில், பத்வானி, ஹிங்கோலி, யவாத்மால் பகுதியை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்கு சென்றனர். மருத்துவமனையில் போதிய மருந்துகளோ, மருத்துவர்கள், செவிலியர்களோ… Read More »மும்பை ….. அரசு ஆஸ்பத்திரியில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி…

கட்டிலில் இருந்து உருண்டு விழுந்த குண்டு பெண்…. தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்டனர்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ளது தானே நகரம். இங்குள்ள  வாக்பில் பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் 62 வயது பெண் குடும்பத் துடன் வசித்து வருகிறார். உடல் பருமன், மோசமான உடல்… Read More »கட்டிலில் இருந்து உருண்டு விழுந்த குண்டு பெண்…. தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்டனர்

பலாத்கார முயற்சி…. மும்பை விமானப் பணிப்பெண்ணை கொன்றவர்…. சிறையில் தற்கொலை

  • by Authour

சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ரூபால் ஓக்ரே (வயது 24). இவர் மும்பையில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் மும்பை அந்தேரி கிழக்கு மரோலில் உள்ள ஒரு அடுக்குமாடி… Read More »பலாத்கார முயற்சி…. மும்பை விமானப் பணிப்பெண்ணை கொன்றவர்…. சிறையில் தற்கொலை

பிரதமர் மோடியின் கனவு தகர்ந்து விட்டது……மும்பை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி 2ம் நாள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: பாஜக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. மும்பை கூட்டம் திருப்புமுனை கூட்டமாக அமைந்து  பிரதமர்… Read More »பிரதமர் மோடியின் கனவு தகர்ந்து விட்டது……மும்பை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்…. மும்பை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

  இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. 28 கட்சிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்று உள்ளனர். இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும்  தமிழ்நாடு முதலமைச்சருமான… Read More »ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்…. மும்பை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

முதல்வர் ஸ்டாலின்…. மும்பையில் நடைபயிற்சி….

  • by Authour

இந்தியா கூட்டணி கட்சிகளின் 2 நாள் கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் நேற்று இரவு தொடங்கியது.இந்த கூட்டத்தில் பங்கேற்க  நேற்று மும்பை சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு மும்பையில் தங்கினார்.… Read More »முதல்வர் ஸ்டாலின்…. மும்பையில் நடைபயிற்சி….

மும்பையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

மும்பையில் நடைபெறவுள்ள INDIA கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மும்பை சென்றடைந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் மகாராஷ்டிரா மாநில சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக்… Read More »மும்பையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

மும்பை…..இந்தியா கூட்டணியின் முக்கிய கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த (2024) ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது… Read More »மும்பை…..இந்தியா கூட்டணியின் முக்கிய கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்

இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம்… ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார்

 மும்பையில்  நாளை  தொடங்கும் ‘இண்டியா’ கூட்டணியின் 2 நாள் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலையொட்டிய வியூகங்கள் வகுக்குப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக, தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படவுள்ளது. 2004  மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான… Read More »இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம்… ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார்

இந்தியா கூட்டணி 3வது கூட்டம்….மும்பையில் வரும் 31ம் தேதி தொடக்கம்

மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலம் மிக்க  இந்தியா கூட்டணியை காங்கிரஸ், திமுக  உள்ளிட்ட 26 கட்சிகள் அமைத்துள்ளன.இந்த கூட்டணியின்  முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. 2-வது முறையாக பெங்களூருவில்… Read More »இந்தியா கூட்டணி 3வது கூட்டம்….மும்பையில் வரும் 31ம் தேதி தொடக்கம்

வழக்கு விசாரணையின்போதே…பதவியை ராஜினாமா செய்த ஐகோர்ட் நீதிபதி

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளை நீதிபதி ரோகித் டியோ, இவர் நேற்று வழக்கு விசாரணையின் போது கோர்ட்டு வளாகத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  தன் சுயமரியாதைக்கு எதிராக வேலை செய்ய… Read More »வழக்கு விசாரணையின்போதே…பதவியை ராஜினாமா செய்த ஐகோர்ட் நீதிபதி

4முறை தேசிய விருதுவென்ற….. மும்பை ஆர்ட் டைரக்டர் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

மும்பை, ‘தேவதாஸ்’, ‘ஜோதா அக்பர்’ மற்றும் ‘லகான்’ உள்பட ஏராளமான வெற்றி படங்களுக்கு அரங்குகளை வடிவமைத்து புகழ்பெற்ற கலை இயக்குராக வலம் வந்தார் நிதின் தேசாய் (வயது 57).நிதின் தேசாய் சிறந்த கலை இயக்கத்திற்கான… Read More »4முறை தேசிய விருதுவென்ற….. மும்பை ஆர்ட் டைரக்டர் தூக்கிட்டு தற்கொலை

மும்பை அருகே…….கிரேன் சரிந்து விழுந்து 15 தொழிலாளர்கள் பலி

மராட்டிய மாநிலத்தில் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில்… Read More »மும்பை அருகே…….கிரேன் சரிந்து விழுந்து 15 தொழிலாளர்கள் பலி

மும்பையில் கனமழை….. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

  • by Authour

டில்லி, இமாசல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.  மும்பை பெருமாநகராட்சி வெளியிட்ட செய்தியில், கனமழையை… Read More »மும்பையில் கனமழை….. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என பெயர் வைப்பு….. மும்பையில் 3வது கூட்டம்

  • by Authour

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்களின்  2வது கூட்டம் பெங்களூருவில் 2 நாட்கள் நடந்தது. இன்று  பிற்பகல் 3.30 மணியுடன் கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர்  கார்கே, காங்கிரஸ் பிரதமர்… Read More »எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என பெயர் வைப்பு….. மும்பையில் 3வது கூட்டம்

மும்பை…கண்டெய்னர் லாரி மோதி 15பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் இன்று கண்டெய்னர் லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள பலாஸ்னர் கிராமத்தின் அருகே இன்று காலை… Read More »மும்பை…கண்டெய்னர் லாரி மோதி 15பேர் பலி

ரூ.70லட்சம் சொகுசு கார்… டீக்கடையானது….. அள்ளுது வியாபாரம்

  புதிய முயற்சிகளுக்கும், புதுமைகளுக்கும், இந்த உலகம் எப்போதும் வரவேற்பு அளித்து வருகிறது.அதை நிரூபிக்கும் வகையில்  மும்பையில் ஒரு சொகுசு கார் டீக்கடை வியாபாரம் அமைந்துள்ளது.சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரின் டிக்கியை… Read More »ரூ.70லட்சம் சொகுசு கார்… டீக்கடையானது….. அள்ளுது வியாபாரம்

ஐபிஎல்…. குஜராத்தை வீழ்த்தி முன்னேறுமா மும்பை….இரவு 7.30 மணிக்கு போட்டி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்,… Read More »ஐபிஎல்…. குஜராத்தை வீழ்த்தி முன்னேறுமா மும்பை….இரவு 7.30 மணிக்கு போட்டி

ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம். ஒரு சமூக ஆர்வலரும் கூட. மேலும் ஒரு விலங்கு பிரியர். எந்தத் தவறும் தன் கவனத்திற்கு வந்தாலும், அதற்கு எதிராக கருத்து தெரிவிக்க தவறாதவர். சமீபத்தில், ஒரு கொடூர… Read More »ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

கேரள ரயிலில் தீவைப்பு…. குற்றவாளி மும்பையில் கைது

  • by Authour

மும்பை “கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு 2-ந் தேதி விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. இந்த ரெயில் கோழிக்கோட்டை கடந்து கோரப்புழா பாலம் அருகே வந்தபோது, டி-1 பெட்டியில் இருந்த ஒருவர் திடீரென… Read More »கேரள ரயிலில் தீவைப்பு…. குற்றவாளி மும்பையில் கைது

காதல் வலை வீசி…தொழிலதிபரிடம் 20 லட்சம் மோசடி செய்த ஆசிரியை….

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (44). இவர் செம்பூர் ரெயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது.… Read More »காதல் வலை வீசி…தொழிலதிபரிடம் 20 லட்சம் மோசடி செய்த ஆசிரியை….

கடலின் மட்டம் உயர்வதால் மும்பை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் 90 கோடி பேருக்கு பாதிப்பு…

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்,  ‘கடல் மட்ட உயர்வு – சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான தாக்கங்கள்’ குறித்த மாநாட்டில் பேசுகையில், ‘கடந்த நூற்றாண்டைக் காட்டிலும் தற்போது உலக  சராசரி… Read More »கடலின் மட்டம் உயர்வதால் மும்பை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் 90 கோடி பேருக்கு பாதிப்பு…

மராட்டியம்….. ஐஐடி விடுதியின் 7வது மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை….

  • by Authour

மராட்டியத்தின் மும்பை நகரில் பொவாய் பகுதியில் மும்பை ஐ.ஐ.டி. அமைந்து உள்ளது. இதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குஜராத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த தர்சன் சொலாங்கி (18) என்ற மாணவர் சேர்ந்து உள்ளார்.… Read More »மராட்டியம்….. ஐஐடி விடுதியின் 7வது மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை….

ரூ.52 ஆயிரம் கோடி பட்ஜெட்.. மும்பை மாநகராட்சியில் தாக்கல்..

பல சிறிய மாநிலங்களின் பட்ஜெட்டை விட மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் அதிகமாகும்.  2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று சி.எஸ்.எம்.டி.யில் உள்ள மாநகராட்சி தலைமையகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி கூடுதல் கமிஷனர் வேல்ராசு ரூ.52… Read More »ரூ.52 ஆயிரம் கோடி பட்ஜெட்.. மும்பை மாநகராட்சியில் தாக்கல்..

error: Content is protected !!