திருப்பதி-சித்தூர் சாலையில் லாரி மீது கார் மோதி… 2 பேர் பலி
ஆந்திரா: திருப்பதி – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். கோத்தகோட்டா ரயில்வே பாலம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துகுள்ளானது.… Read More »திருப்பதி-சித்தூர் சாலையில் லாரி மீது கார் மோதி… 2 பேர் பலி

































































