Skip to content
Home » பேரணி » Page 2

பேரணி

நாகையில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயண பேரணி….

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயண பேரணி இன்று நாகையில் நடைபெற்றது. தமிழக சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை,மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து… Read More »நாகையில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயண பேரணி….

நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

ஊழலை மறுத்து, தேசத்தை காக்க, நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி; மக்களுக்கான சேவையை செய்ய, அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்க வேண்டாம்; விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கிய, லஞ்ச ஒழிப்பு… Read More »நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

மழைநீர் சேகரிப்பு…விழிப்புணர்வு பேரணி…. கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்….

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தங்கவேல் பேரணியை தொடங்கி… Read More »மழைநீர் சேகரிப்பு…விழிப்புணர்வு பேரணி…. கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்….

3 மாவட்டத்தில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியில்லை….

  • by Senthil

கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்துத்துவா அமைப்பான RSS அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்துவதற்கு தமிழக காவல் துறையினரிடம் அனுமதி கேட்டனர். பின்னர் அனுமதிக்க மறுப்பு… Read More »3 மாவட்டத்தில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியில்லை….

மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி….

மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி   நடைபெற்றது. விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் பள்ளி… Read More »மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி….

கரூரில் டெங்கு கொசுவை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி..

  • by Senthil

கரூர் அரசு கலைக் கல்லூரி் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தொடங்கி வைத்தார். தான்தோன்றிமலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி, இந்த பேரணி மில்கேட்… Read More »கரூரில் டெங்கு கொசுவை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி..

பாபநாசம் அருகே மிலாது நபி விழா பேரணி…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே , இராஜகிரி ஹனபி பெரிய பள்ளி பரிபாலன சபை சார்பில் 8வது ஆண்டாக மிலாது நபி விழா பேரணி நடந்தது. இராஜகிரி ஹனபி பெரியபள்ளி சார்பில் நபிகள் நாயகம்… Read More »பாபநாசம் அருகே மிலாது நபி விழா பேரணி…

உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு மின்சார வாகன பேரணி….

உலக மின்சார வாகன தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் மின்சார வாகன பேரணியை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் , மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். … Read More »உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு மின்சார வாகன பேரணி….

அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தூய்மை உறுதிமொழி பேரணி….

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பல மாற்றங்களை செய்து வரும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் புதிதாக உறுதிமொழி எடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை… Read More »அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தூய்மை உறுதிமொழி பேரணி….

கருணாநிதி நினைவு தினம்… சென்னையில் 7ம் தேதி அமைதி பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் வரும் 7ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வரும் 7ம் தேதி சென்னையில் திமுக சார்பில்  அமைதிப்பேரணி நடக்கிறது. ஓமந்தூரார் அரசு  மருத்துவமனை வளாகத்தில் உள்ள… Read More »கருணாநிதி நினைவு தினம்… சென்னையில் 7ம் தேதி அமைதி பேரணி

error: Content is protected !!