Skip to content
Home » பேரணி

பேரணி

உலக பூமி தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழக தொழில் மற்றும் நிலஅறிவியல் துறை சார்பில் “உலக நில நாள் 2024 விழிப்புணர்வு பேரணி நடந்தது. மனித மற்றும் கிரக ஆரோக்கியத்திற்காக பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான உறுதிப்பாட்டிற்காக உலக நில நாள்… Read More »உலக பூமி தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி…

அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு:…ராட்சச பலூன், செல்பி பாயிண்ட், பேரணி

பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பறக்கவிட்டு விழிப்புணர்வு… Read More »அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு:…ராட்சச பலூன், செல்பி பாயிண்ட், பேரணி

பேச்சுவார்த்தை தோல்வி….விவசாயிகள் மீண்டும் டில்லி நோக்கி பேரணி

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும்   என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டில்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள்… Read More »பேச்சுவார்த்தை தோல்வி….விவசாயிகள் மீண்டும் டில்லி நோக்கி பேரணி

ராமேஸ்வரம் மீனவர்கள்….. ராமநாதபுரம் நோக்கி பிரமாண்ட பேரணி

  • by Senthil

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3வது நாளாக வேலை நிறுத்தம்… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள்….. ராமநாதபுரம் நோக்கி பிரமாண்ட பேரணி

காரில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி… திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Senthil

திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி இந்திராகாந்தி கல்லூரி மைதானத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று (15.02.2024) விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்க பின்பற்ற வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகளை வலியுறுத்தும் வகையிலும்… Read More »காரில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி… திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்..

நாகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் பேரணியில்… Read More »நாகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

கரூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி….

தமிழகத்தில் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், விபத்துகளும் அதற்கு இணையாக அதிகரித்து வருகிறது. இதனை குறைக்கும் விதமாக வருடம் தோறும் சாலை பாதுகாப்பு வார விழாவை தமிழக அரசு ஏற்கனவே நடத்தி வந்தது.… Read More »கரூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி….

திருச்சியில் அமைச்சர் மகேஷ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட… Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், ஒட்டுநர்கள் மற்றும்… Read More »சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

ஓய்வு முன்னாள் படை வீரர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் பேரணி…

7வது ஊதியக்குழு அமல்படுத்திய எம் எஸ் பி யில் உள்ள ஏற்ற தாழ்வுகளை சமன்படுத்த வேண்டும் ஓய்வு பெற்ற மூன்று நீதிபதி குழுவை அமைக்க வேண்டும், சி எஸ் டி -ல் உள்ள சலுகையை… Read More »ஓய்வு முன்னாள் படை வீரர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் பேரணி…

error: Content is protected !!