Skip to content
Home » திருச்சி » Page 3

திருச்சி

திருச்சி அருகே புறா கூட்டில் புகுந்த நல்லபாம்பு….. தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூரைச் சேர்ந்தவர் மாலதி -சுரேஷ் தம்பதினர்.இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்கள் வீட்டில் கூண்டு வைத்து புறா வளர்த்து வருகின்றனர். நேற்று  இந்த புறாக் கூண்டுக்குள் 5 அடி நீளமுள்ள… Read More »திருச்சி அருகே புறா கூட்டில் புகுந்த நல்லபாம்பு….. தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

டில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி…. திருச்சியில் சுப்கரன் சிங் அஸ்தி கரைப்பு…

  • by Senthil

விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு நியாயமான விலையை கிடைக்க வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற தாக்குதலில் சுப்கரன் சிங் என்ற 24 வயதுடைய இளம் விவசாயி உயிரிழந்தார். அவருடைய அஸ்தி நாட்டில் பல்வேறு… Read More »டில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி…. திருச்சியில் சுப்கரன் சிங் அஸ்தி கரைப்பு…

மனைவியுடன் தகராறு…. திருச்சி வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை…

  • by Senthil

திருச்சி அரியமங்கலம் மேம்பாலத்தின் கீழ் பொன்மலை ஸ்ரீரங்கம் ரயில் வழித்தடத்தில் ஒரு அடையாளம் தெரியாத ஆண் நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக அரியமங்கலம் போலீசார் மற்றும் பொன்மலை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.… Read More »மனைவியுடன் தகராறு…. திருச்சி வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை…

விபத்தில் இறந்த திருச்சி இன்ஸ்பெக்டர் உடலை நடுரோட்டில் தடுத்து நிறுத்திய அப்பல்லோ ஊழியர்கள்

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர்  போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பிரியா(45). இவர்  கடந்த 7ம் தேதி இரவு பணி முடிந்து  தனது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்திற்கு புறப்பட்டார். இதற்காக  புதுக்கோட்டைக்கு பஸ்சில் சென்றார்.… Read More »விபத்தில் இறந்த திருச்சி இன்ஸ்பெக்டர் உடலை நடுரோட்டில் தடுத்து நிறுத்திய அப்பல்லோ ஊழியர்கள்

திருச்சியில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி…. கலெக்டர் பார்வை…

  • by Senthil

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். திருச்சி பாராளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு… Read More »திருச்சியில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி…. கலெக்டர் பார்வை…

திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா….. சாலை விபத்தில் மரணம்…

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர்  போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பிரியா. இவர் பணி முடிந்து  தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு   டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதாக வேகத் தடையில் டூவீலர் மோதி  பிரியா தூக்கி வீசப்பட்டார். … Read More »திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா….. சாலை விபத்தில் மரணம்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் மரசிம்ம வாகனத்தில் திருவீதி உலா…

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த் திருவிழா கடந்த 7 ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 2 ம் நாளில் அம்மன் மர சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.வருகின்ற 15… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் மரசிம்ம வாகனத்தில் திருவீதி உலா…

திருச்சி அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு….

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பளூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச் செயினை வழிப்பறி செய்த மர்ம… Read More »திருச்சி அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு….

மனமகிழ் மன்றத்தில் போலி மது…..3 பேர் கைது….. திருச்சியில் போலீசார் அதிரடி

  • by Senthil

திருச்சி-தஞ்சை சாலையில் பழைய பால் பண்ணை அருகே சூர்யா என்ற பெயரில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.இந்த மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்கள் விளையாட வரும்போது அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. உறுப்பினர்கள்… Read More »மனமகிழ் மன்றத்தில் போலி மது…..3 பேர் கைது….. திருச்சியில் போலீசார் அதிரடி

திருச்சியில் இன்று கட்டுமான நிறுவனத்தில் ஐ. டி சோதனை..

  • by Senthil

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய உதவி செய்வது அல்லது அரசியல் பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு உதவும் பிரமுகர்களை குறி வைத்து வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியை… Read More »திருச்சியில் இன்று கட்டுமான நிறுவனத்தில் ஐ. டி சோதனை..

error: Content is protected !!