Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

வௌ்ளம் பாதிக்கக்கூடிய 154 இடங்கள்… திருச்சியில் கண்காணிப்பு குழு தீவிரம்

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்தாண்டு இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால்… Read More »வௌ்ளம் பாதிக்கக்கூடிய 154 இடங்கள்… திருச்சியில் கண்காணிப்பு குழு தீவிரம்

வடகிழக்கு பருவமழை.. முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மேயர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 5மண்டலங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் , ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் சுகாதார பணிகளுக்கு புகை… Read More »வடகிழக்கு பருவமழை.. முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மேயர்

திருமா.,வுக்கு Z+பிரவு வழங்க கோரி- திருச்சியில் விசிக சார்பில் ஆர்பாட்டம்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை நீதிமன்றத்தில் வைத்து அவமதித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தியும் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு Z + பிரிவு பாதுகாப்பு… Read More »திருமா.,வுக்கு Z+பிரவு வழங்க கோரி- திருச்சியில் விசிக சார்பில் ஆர்பாட்டம்

மழையால் வீடு சேதம்- திருச்சியில் நிவாரண தொகை வழங்கிய அமைச்சர் மகேஷ்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மழையால் சேதாரமான வீட்டினை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகை வழங்கிய தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ். தமிழ்நாடு முழுவதும் கடந்த… Read More »மழையால் வீடு சேதம்- திருச்சியில் நிவாரண தொகை வழங்கிய அமைச்சர் மகேஷ்

வக்கீலுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த அழகேசன்மற்றும் அவரது சகோதர் உமா சங்கர். இவர்கள்ப2 பேரும்கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த சம்பவத்தில் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக… Read More »வக்கீலுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.. வாலிபரை தாக்கி டூவீலர் திருட்டு… திருச்சி க்ரைம்

  • by Authour

வக்கீலுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்..  வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த அழகேசன்மற்றும் அவரது சகோதர் உமா சங்கர். இவர்கள்ப2 பேரும்கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த… Read More »வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.. வாலிபரை தாக்கி டூவீலர் திருட்டு… திருச்சி க்ரைம்

கூடுதல் சீட் கேட்க முடிவு….திருச்சியில் காதர்மொய்தீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக அரசு சார்பில் என்னை கௌரவித்தது தமிழ் சாங் விருது வழங்கப்பட்டுள்ளது.அதற்கு தமிழக… Read More »கூடுதல் சீட் கேட்க முடிவு….திருச்சியில் காதர்மொய்தீன் பேட்டி

திருச்சி கிழக்கு எனக்குதான்-அதிமுகவில் மல்லுகட்டு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். அந்த வகையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து மாநகர்… Read More »திருச்சி கிழக்கு எனக்குதான்-அதிமுகவில் மல்லுகட்டு

திருச்சியில் 2 வீடுகளில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு..

திருச்சி கருமண்டபம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் மாணிக்கராஜ் இவரது மனைவி ஜெயந்தி (வயது 49) இவர் கருமண்டபம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு ஆல்பா நகரில்… Read More »திருச்சியில் 2 வீடுகளில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு..

அரிசி கடை அதிபர் மகன் வெட்டி படு கொலை.. பிரபல ரவுடிகள் கைது

  திருச்சி வரகனேரி தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் .இவருக்கு அழகேஸ்வரன் (வயது 37) மற்றும் உமா சங்கர்(வயது33). என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் அழகேஸ்வரன் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார்.… Read More »அரிசி கடை அதிபர் மகன் வெட்டி படு கொலை.. பிரபல ரவுடிகள் கைது

திருச்சி மாநகரில் தீபாவளியால் குவிந்த 130 டன் குப்பை..

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளை உள்ளடக்கிய கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய 5 கோட்டங்கள் உள்ளன. இந்த 5 மண்டலங்ளிலும் சுமார் 2.40 லட்சம் வீடுகள் மற்றும் பல்வகை வணிக நிறுவனங்கள்,… Read More »திருச்சி மாநகரில் தீபாவளியால் குவிந்த 130 டன் குப்பை..

திருச்சியில் கடும் புகை மூட்டம்… பொதுமக்கள் அவதி..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காலை 6-7 மணிக்கும் மற்றும் இரவு 7-8 மணிக்கும் பட்டாசு வெடிக்க உத்தரவிட்டிருந்தது அதன்படி திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் சிறுவர் சிறுமியர்கள் கையில் மத்தாப்பு வைத்து… Read More »திருச்சியில் கடும் புகை மூட்டம்… பொதுமக்கள் அவதி..

திருச்சியில் ஒருவர் படுகொலை… மற்றொருவர் படுகாயம்.. பரபரப்பு

  • by Authour

திருச்சி வரகனேரி நித்தியானந்தபுரத்தில் வசித்து வரும் மணி பரமசிவம் பிள்ளை அரிசி கடை உரிமையாளர் அவர்களின் மூத்த மகன் அழகேசன் வயது (40) இளைய மகன் உமா சங்கர் வயது (34) இருவர் மீதும்… Read More »திருச்சியில் ஒருவர் படுகொலை… மற்றொருவர் படுகாயம்.. பரபரப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி.. திருச்சி க்ரைம்

  • by Authour

கொத்தனார் மாடியிலிருந்து தவறி விழுந்து சாவு… திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அருகே உள்ள கனியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்( 33). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் நிலையில் நேற்று இவர் அரியமங்கலம் காமராஜர்… Read More »மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி.. திருச்சி க்ரைம்

திருச்சி சிறையிலிருந்து சேலம் தவெக நிர்வாகி விடுதலை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பயணத்தின் போது 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு… Read More »திருச்சி சிறையிலிருந்து சேலம் தவெக நிர்வாகி விடுதலை

தீபாவளி பண்டிகை…திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் தீவிர சோதனை

  • by Authour

இன்று 17 10 2025 ஆம் தேதி காவல் கண்காணிப்பாளர் இருப்பு பாதை  ராஜன் ஐபிஎஸ் -ன் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தியின்  மேற்பார்வையில் திருச்சி இருப்புபாதை காவல் ஆய்வாளர்  ஷீலா மற்றும்… Read More »தீபாவளி பண்டிகை…திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் தீவிர சோதனை

திருச்சி மாநகரில் மழை-தீபாவளி வியாபாரம் கடும் பாதிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அது தற்போது தீவிரமடைந்துள்ளது.அக்டோபர் 20ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் திருச்சி உள்பட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை விட்டு விட்டு… Read More »திருச்சி மாநகரில் மழை-தீபாவளி வியாபாரம் கடும் பாதிப்பு

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக 54 -வது ஆண்டு விழா கொண்டாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் இன்று நடந்தது. விழாவில் திருவெறும்பூர் பெல்… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய வாலிபர் கைது… திருச்சி க்ரைம்..

தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய வாலிபர் கைது  திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் ( 47 ). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார் பாலக்கரை எடத்தெரு அருகே… Read More »தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய வாலிபர் கைது… திருச்சி க்ரைம்..

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்… திருச்சியில் மலரஞ்சலி

மன்னர்  வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 2206 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஜில்லா ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தலைமை சீரங்கம்… Read More »வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்… திருச்சியில் மலரஞ்சலி

ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய பெண்… திருச்சியில் புகார்

திருச்சி மாநகரத்தின் இதயப் பகுதியாக சின்னக்கடை வீதி விளங்கி வருகிறது. இங்கு துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆடம்பர பொருட்கள் என பல்வேறு கடைகள் உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான புதுக்கோட்டை ,பெரம்பலூர்… Read More »ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய பெண்… திருச்சியில் புகார்

திருச்சி சிறையில் இருந்து தவெக நிர்வாகிகள் ஜாமினில் விடுதலை

  • by Authour

கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கு தொடர்பாக அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், அவருக்கு… Read More »திருச்சி சிறையில் இருந்து தவெக நிர்வாகிகள் ஜாமினில் விடுதலை

திருச்சியில் அப்துல்கலாம் பிறந்தநாள் கொண்டாட்டம்..

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “DREAM KALAM” அறக்கட்டளை சார்பாக திருச்சி, புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்த மறுசுழற்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம்… Read More »திருச்சியில் அப்துல்கலாம் பிறந்தநாள் கொண்டாட்டம்..

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2பேர் கைது ஸ்ரீரங்கம் அருணா நகரை சேர்ந்தவர் சுப்பு (வயது 67) இவர் திருச்சி இபி ரோடு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த… Read More »பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

காந்தி மார்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்-சட்டசபையில் எம்எல்ஏ இனிகோ இருதயாஜ்

  • by Authour

திருச்சியின் மையப்பகுதியில் உள்ள பெண்கள் மத்திய சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சட்டசபையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் பேசினார். தமிழக சட்டசபையில்… Read More »காந்தி மார்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்-சட்டசபையில் எம்எல்ஏ இனிகோ இருதயாஜ்

குடும்ப பிரச்னை… 2குழந்தைகளின் தாய் தற்கொலை…. திருச்சியில் சோகம்

திருச்சி சோமரசம்பேட்டை வசந்த நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் சோமரசம்பேட்டையில் டூ வீலர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகன் சங்கருக்கு கரூர் மாவட்டம், கோட்டைகரையான் பட்டியை சேர்ந்த ரோகிணியின் மகள்… Read More »குடும்ப பிரச்னை… 2குழந்தைகளின் தாய் தற்கொலை…. திருச்சியில் சோகம்

சொத்து தகராறு…வீடு புகுந்து கத்திகுத்து… 6 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

சொத்து தகராறு… வீடு புகுந்து உறவினருக்கு கத்தி குத்து… 6 பேர் மீது  வழக்கு பதிவு  திருச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (48. ) இவரது உறவினர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராம், செல்லமுத்து, கவிதா,… Read More »சொத்து தகராறு…வீடு புகுந்து கத்திகுத்து… 6 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

திருச்சி அருகே லாரியில் அரசு பஸ் மோதி பெண் பலி… கண்டக்டர் படுகாயம்

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி பரிதாப சாவு இருவர் காயம் பட்ட நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி புதிய… Read More »திருச்சி அருகே லாரியில் அரசு பஸ் மோதி பெண் பலி… கண்டக்டர் படுகாயம்

திருச்சி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள இடையபட்டியைச் சேர்ந்தவர் கஸ்தூரி ராஜா (23). இவர் ஆன்லைன் கேம் விளையாடி அதில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வையம்பட்டி ரயில்வே… Read More »திருச்சி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

திருச்சி உட்பட 16 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 13-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்… Read More »திருச்சி உட்பட 16 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும்

வௌ்ளி சாமிசிலை திருட்டு…போதை மாத்திரை விற்பனை..திருச்சி க்ரைம்

தங்க மதிப்பீட்டாளரிடம் ரூ 21 கிராம் தங்க நகைகள் திருட்டு குன்றத்தூரை சேர்ந்தவர் திலகம் ( 63). இவர் தங்க மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருச்சி வந்த அவர் பஞ்சப்பூர்… Read More »வௌ்ளி சாமிசிலை திருட்டு…போதை மாத்திரை விற்பனை..திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோவிலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பக்தர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு ஸ்ரீரங்கம் கோவில் பிரகாரம்,… Read More »ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… சோதனை

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மின்னஞ்சல்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… சோதனை

கரூர் தவெக நிர்வாகி மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு

கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும்… Read More »கரூர் தவெக நிர்வாகி மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு

தவெக உடன் அதிமுக கூட்டணி வைக்க தயாரா?…. திருச்சியில் திருமா பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான கருரில்… Read More »தவெக உடன் அதிமுக கூட்டணி வைக்க தயாரா?…. திருச்சியில் திருமா பேட்டி

கல்வி அதிகாரி மீது தவறான குற்றச்சாட்டு…. திருச்சியில் ஆசிரியர்கள் மனு

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்தில் பணியாற்றும் கல்வி அதிகாரி ஒருவர், காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளி சார்பில் ஆசிரியர்கள் கிடங்கிற்கு வந்து எடுத்துச்செல்ல பணித்ததாகவும், இதனால் பள்ளியில்… Read More »கல்வி அதிகாரி மீது தவறான குற்றச்சாட்டு…. திருச்சியில் ஆசிரியர்கள் மனு

திருச்சி-9.9 கிலோ தங்கம், சொகுசு கார் பறிமுதல்-12 பேர் கைது

  • by Authour

திருச்சி சமயபுரம் அருகே சென்னையை சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை மறித்து, மிளகாய்பொடி தூவி ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை… Read More »திருச்சி-9.9 கிலோ தங்கம், சொகுசு கார் பறிமுதல்-12 பேர் கைது

திருநங்கை தற்கொலை…கஞ்சா விற்ற 2 பெண் கைது… திருச்சி க்ரைம்

திருநங்கை தூக்கு போட்டு தற்கொலை.. திருச்சி தாராநல்லூர் புது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் இளங்கோவன். (வயது 59). திருநங்கை. இந்த நிலையில் திடீரென வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு… Read More »திருநங்கை தற்கொலை…கஞ்சா விற்ற 2 பெண் கைது… திருச்சி க்ரைம்

தமிழக முழுவதும் டிச.,15ம் தேதி பிரச்சாரப் பயணம். பி.ஆர்.பாண்டியன்-அய்யாக்கண்ணு அறிவிப்பு

ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு (கட்சி சார்பற்றது) மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் திருச்சியில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;-. தேவையான இடங்களில் கூடுதலாக நேரடி… Read More »தமிழக முழுவதும் டிச.,15ம் தேதி பிரச்சாரப் பயணம். பி.ஆர்.பாண்டியன்-அய்யாக்கண்ணு அறிவிப்பு

திருச்சியில் 916 பேருக்கு பட்டாக்கள் வழங்கிய அமைச்சர்கள்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றம்,தென்னூர் உழவர் சந்தை,திருச்சி பெரிய மிளகு பாறை ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டாக்கள் வழங்கும்… Read More »திருச்சியில் 916 பேருக்கு பட்டாக்கள் வழங்கிய அமைச்சர்கள்

”உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4 வார்டு எண் 57 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எடமலைப்பட்டிபுதூர் தம்பியப்பா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமை நகராட்சி… Read More »”உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

10 கிலோ தங்கம் கொள்ளை.. திருச்சி கோர்ட்டில் 7 பேர் ஆஜர்

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு தங்க நகைக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் குணவத் ( 26). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைக்கடையில் தங்கக்கட்டிகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்க கட்டிகளுடன்… Read More »10 கிலோ தங்கம் கொள்ளை.. திருச்சி கோர்ட்டில் 7 பேர் ஆஜர்

முன்விரோதம்… கோஷ்டி மோதல்-2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் ( 20). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக மற்றொரு… Read More »முன்விரோதம்… கோஷ்டி மோதல்-2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

சொத்து தகராறு…திருச்சியில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு..

திருச்சி மேல சிந்தாமணி எஸ் கே நகரை சேர்ந்தவர் சங்கர் (39) இவர் திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சங்கருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து… Read More »சொத்து தகராறு…திருச்சியில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு..

திருச்சியில் நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை…

திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வந்தார் .திருச்சி… Read More »திருச்சியில் நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை…

திருச்சியில் திடீர் கனமழை…

தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது .இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் இன்று காலை பல்வேறு… Read More »திருச்சியில் திடீர் கனமழை…

திருச்சி நகரில் 9ம் தேதி மின்தடை…

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 09.10.2025 (வியாழக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்விநியோகம்… Read More »திருச்சி நகரில் 9ம் தேதி மின்தடை…

சாம்பல்-செங்கல் விற்பனை வரியை குறைக்க வலியுறுத்தி…கோரிக்கை

தமிழ்நாடு ஃப்ளையஷ் செங்கல் மற்றும் பிளாக்ஸ் உற்பத்தி சங்கத்தின் மாநில உயர்மட்ட குழு கூட்டம் மாநிலத் தலைவர் பொறியாளர் சிவக்குமார் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்… Read More »சாம்பல்-செங்கல் விற்பனை வரியை குறைக்க வலியுறுத்தி…கோரிக்கை

கத்தி முனையில் பணம் பறிப்பு.. மின்சாரம் தாக்கி பெண் பலி…. திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்ல தண்ணி கேணித் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சர்வேஷ் (வயது 20). இவர் வெஸ்ட்ரி பள்ளி அருகாமையில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு.. மின்சாரம் தாக்கி பெண் பலி…. திருச்சி க்ரைம்

கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்.. அமைச்சர் மகேஸ்

இனியாவது மத்திய அரசு எந்த அரசியலும் பார்க்காமல் கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கையுந்துபந்து போட்டிகள் இன்று… Read More »கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்.. அமைச்சர் மகேஸ்

ஐடி ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்…

ஐ.டி.ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு.. வாலிபர் கைது – பொருட்கள் பறிமுதல் திருச்சி பாலக்கரை எடத்தெரு கீழ நெய்க்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். (வயது 55). இவரது மகன் விஜய். ஐ.டி நிறுவன ஊழியர்.… Read More »ஐடி ஊழியர் வீட்டில் வீடு புகுந்து திருட்டு… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்…

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காருக்குள் சடலமாக கிடந்த டிரைவர்..

சென்னை மதுரவாயல் ருக்மணி நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (வயது 55). கார் டிரைவர். இவர் சென்னையை சேர்ந்த விஜயராகவன் மற்றும் குடும்பத்தினரை திருச்சிக்கு காரில் அழைத்து வந்தார் .திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் காருக்குள் சடலமாக கிடந்த டிரைவர்..

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவது தான் எங்கள் பிரதான நோக்கம் – திருச்சியில் டிடிவி

அ.ம.மு.க திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியில் நடைபெற்றது இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,… Read More »எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவது தான் எங்கள் பிரதான நோக்கம் – திருச்சியில் டிடிவி

சாலையில் வலிப்பு ஏற்பட்ட நபருக்கு முதலுதவி செய்த அமைச்சர் கே.என்.நேரு..

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள திருவானைக்காவல் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த நபருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறினார். இதை கண்டதும் உடனடியாக… Read More »சாலையில் வலிப்பு ஏற்பட்ட நபருக்கு முதலுதவி செய்த அமைச்சர் கே.என்.நேரு..

விஜயை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.. அமைச்சர் கே. என். நேரு…

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அரசு ஊரக சித்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கு, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.… Read More »விஜயை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.. அமைச்சர் கே. என். நேரு…

திருச்சி பழைய கோவில் திருவிழா.. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் இனிகோ இருதயராஜ் எம் எல்.ஏ பங்கேற்பு..

  • by Authour

திருச்சி எடத்தெரு பழைய கோவில் ஜெபமாலை அன்னையின் 277 -வது ஆண்டு திருவிழா நேற்று மாலை தொடங்கியது. விழாவை முன்னிட்டு புனித ஜெபமாலை மாதா பக்தர்கள், பங்கு மக்கள் சார்பில் கொடிபவனி நடைபெற்றது. இதில்… Read More »திருச்சி பழைய கோவில் திருவிழா.. கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் இனிகோ இருதயராஜ் எம் எல்.ஏ பங்கேற்பு..

மகளிர் போலீசாரை திட்டிய பெண் மீது வழக்கு… திருச்சி கிரைம்..

  • by Authour

  டிப்ளமோ பட்டதாரி மயங்கி விழுந்து சாவு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சாலையைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 41)டிப்ளமோ முடித்துவிட்டு வணிகம் செய்து வந்தார். மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது… Read More »மகளிர் போலீசாரை திட்டிய பெண் மீது வழக்கு… திருச்சி கிரைம்..

இந்து கடவுளின் உருவப்படத்தை எரித்து.. வீடியோ. திருச்சி சைபர் கிரைம் வழக்கு.

  • by Authour

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்து கடவுளின் உருவப்படத்தை எரித்து அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு… Read More »இந்து கடவுளின் உருவப்படத்தை எரித்து.. வீடியோ. திருச்சி சைபர் கிரைம் வழக்கு.

திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டிடத்தை அமைச்சர் மதிவேந்தன் பார்வை

  • by Authour

திருச்சியில் கட்டப்பட்டு வரும் சமூக நீதி விடுதி கட்டிடத்தை அமைச்சர் மதிவேந்தன பார்வையிட்டு ஆய்வு செய்தார் திருச்சி மாநகரம் ராஜா காலணி பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கல்லூரி… Read More »திருச்சியில் சமூக நீதி விடுதி கட்டிடத்தை அமைச்சர் மதிவேந்தன் பார்வை

புதிய மா.செ. யார்… ?… திருச்சி திமுகவில் பரபரப்பு..

  • by Authour

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக தேர்தலையொட்டி  ” உடன்பிறப்பே வா”, உங்களுடன் ஸ்டாலின் , உள்ளிட்ட… Read More »புதிய மா.செ. யார்… ?… திருச்சி திமுகவில் பரபரப்பு..

தங்க கட்டி வியாபாரியிடம் ரூ 33 லட்சம் பறிப்பு… 6 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

கடன் தொல்லை.. வாலிபர் தற்கொலை  திருச்சி அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி தாஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் அருண்குமார் (வயது 31). இவர் சிலரிடம் பணம் கடனாக பெற்றார்.அந்த பணத்தை அவரால்… Read More »தங்க கட்டி வியாபாரியிடம் ரூ 33 லட்சம் பறிப்பு… 6 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

தொழிலாளி கொடூர கொலை… திருச்சி அருகே சம்பவம்

  • by Authour

திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் களிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (46 ). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 15 ஆண்டுகளாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து நாகமங்கலத்தில் தனியாக வசித்து வந்தார். பின்னர்… Read More »தொழிலாளி கொடூர கொலை… திருச்சி அருகே சம்பவம்

நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்.. உயிர்தப்பிய தம்பதி.. திருச்சியில் பரபரப்பு

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக காரில் புறப்படடார். அவர்களது கார் திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே வந்து கொண்டிருந்தது.… Read More »நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்.. உயிர்தப்பிய தம்பதி.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி அருகே முக்கொம்பு மேலணையில் அடித்து செல்லப்பட்ட மாணவன்..

  • by Authour

திருச்சி முக்கொம்பு மேலணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன்… Read More »திருச்சி அருகே முக்கொம்பு மேலணையில் அடித்து செல்லப்பட்ட மாணவன்..

தவெக தலைவர் விஜயை பாஜக பயன்படுத்துகிறது… திருச்சியில் திருமா பேட்டி

  • by Authour

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கு பின் விஜய் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்காமல் தவிர்த்து வந்தார். பின்னர் வழக்கம் போல்… Read More »தவெக தலைவர் விஜயை பாஜக பயன்படுத்துகிறது… திருச்சியில் திருமா பேட்டி

திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்த எம்பி துரை வைகோ…

திருச்சி மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது…. இன்று (02.10.2025) காலை 9 மணியளவில், எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி… Read More »திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்த எம்பி துரை வைகோ…

விரைவில் சாலை பணிகள் முடிக்கப்படும்… திருச்சி மாநகராட்சி மேயர்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,… Read More »விரைவில் சாலை பணிகள் முடிக்கப்படும்… திருச்சி மாநகராட்சி மேயர்

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 20 பேர் காயம்

திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தை அரும்பாவூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிழக்குவாடி பகுதியில் முன்னால் சென்ற காரை கடந்து செல்ல ஓட்டுநர்… Read More »பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 20 பேர் காயம்

விஜய்-ஐ கைது செய்ய வலியுறுத்தி… திருச்சியில் பரபரப்பு போஸ்டர்..

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பல்வேறு அரசியல்… Read More »விஜய்-ஐ கைது செய்ய வலியுறுத்தி… திருச்சியில் பரபரப்பு போஸ்டர்..

காவலரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைபகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் ( 34. ) பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் . கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரவீன் புதுக்கோட்டையில் ஒரு ஆட்டோவை திருடிக் கொண்டு அதே ஆட்டோவில்… Read More »காவலரை தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு

ஆசிரியை வீட்டில் நகை திருட்டு… 2 கடையில் கொள்ளை… திருச்சி க்ரைம்

ஆசிரியை வீட்டில் 7 1/2 பவுன் நகை திருட்டு ..  திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் குமார் (38). இவர் ஆன்லைன் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆசிரியை. இவரது… Read More »ஆசிரியை வீட்டில் நகை திருட்டு… 2 கடையில் கொள்ளை… திருச்சி க்ரைம்

திருச்சி-கே.சாத்தனூரில் 29ம் தேதி மின்தடை

திருச்சி  மாவட்டம்,  திருவெறும்பூர் ,  கே.சாத்தனூர் 110/11 கி.வோ. – துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் 11 கி.வோ,I.B காலனி மின்பாதைகளில் 29.09.2025 திங்கட்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்… Read More »திருச்சி-கே.சாத்தனூரில் 29ம் தேதி மின்தடை

கள்ளக்காதலனை கொன்ற பெண்… திருச்சி அருகே பயங்கரம்

  • by Authour

திருச்சி,  திருவெறும்பூர் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(50). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி. ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் மீனா பிரியா, மகன் சரவணகுமார்.… Read More »கள்ளக்காதலனை கொன்ற பெண்… திருச்சி அருகே பயங்கரம்

மோசடி புகாரை வாபஸ் பெறக்கூறி வக்கீல் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்

மோசடி புகாரை வாபஸ் பெற கூறி வக்கீல் மீது தாக்குதல் திருச்சி செந்தண்ணீர்புரம் பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (43 )வழக்கறிஞர். இவர் கடந்த 2018 அல்லது புத்தூர் பகுதியைச் சேர்ந்த அமுதா… Read More »மோசடி புகாரை வாபஸ் பெறக்கூறி வக்கீல் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்

பள்ளி மாணவி பலாத்காரம்… வாலிபர் போக்சோவில் கைது…திருச்சி க்ரைம்..

போதை ஊசி, மாத்திரைகளுடன் 3 வாலிபர்கள் கைது  திருச்சி பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார்… Read More »பள்ளி மாணவி பலாத்காரம்… வாலிபர் போக்சோவில் கைது…திருச்சி க்ரைம்..

திருச்சி கோ-ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை.. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி பெரியகடை வீதியில் உள்ள கோ.ஆப்டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலையத்தில் தீபாவளி – 2025 முன்னிட்டு நடைபெறும் கைத்தறி கண்காட்சி விற்பனையை அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார். பின்னர் புதிய இரகங்களை பார்வையிட்டார். தமிழக… Read More »திருச்சி கோ-ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை.. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சியில் ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்

  • by Authour

பாரதிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்றது.  திவாகர் பாரதிய மஸ்தூர் சங்கம் மாவட்ட தலைவர்   தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்ட த்தில் மாநில தலைவர் மற்றும்… Read More »திருச்சியில் ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்

அரசு அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்.. திருச்சி கோர்ட்டில் அதிமுகவினர் ஆஜர்…

  • by Authour

கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமுலில் இருந்த பொழுது திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது திருச்சி மாநகர் மாவட்ட… Read More »அரசு அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்.. திருச்சி கோர்ட்டில் அதிமுகவினர் ஆஜர்…

விஜய்-தவெக நிர்வாகிகளை கண்டித்து… திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் மரக்கடை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தரைக் கடை சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன், தரைக்கடை மாவட்ட செயலாளர்… Read More »விஜய்-தவெக நிர்வாகிகளை கண்டித்து… திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்..

திருச்சியில் மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றுக்குள்ளே இறங்கி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 60 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு மாதம்… Read More »திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்..

சிஐடியூ மறியல்… திருச்சியில் 68 பேர் கைது..

மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு நிர்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். அரசாணை 950, நாள் : 8.8.1990 ன் படி தடை செய்யப்பட்ட 19 இடங்களில் பணி செய்திடும் ஒப்பந்த… Read More »சிஐடியூ மறியல்… திருச்சியில் 68 பேர் கைது..

அரசு செவிலியரிடம் 5 பவுன் நகை பறிப்பு… கொள்ளையர்கள் எஸ்கேப்… திருச்சியில் துணிகரம்..

திருச்சி மன்னார்புரத்தில் இன்று காலை கணவனுடன் வேலைக்குச் சென்ற அரசு மருத்துவமனை செவிலியரிடம் ஐந்து பவுன் நகை பறித்துச் சென்ற குல்லா அணிந்து வந்த மர்ம கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.… Read More »அரசு செவிலியரிடம் 5 பவுன் நகை பறிப்பு… கொள்ளையர்கள் எஸ்கேப்… திருச்சியில் துணிகரம்..

திருச்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விலையில் விற்பனை…தொடக்கம்

  • by Authour

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கான முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று… Read More »திருச்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விலையில் விற்பனை…தொடக்கம்

இஸ்ரேலுக்கு எதிராக- திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வக்பு சொத்துகளை அபகரிக்க… Read More »இஸ்ரேலுக்கு எதிராக- திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஆர்ப்பாட்டம்

பாதாள சாக்கடை பணியில் விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் பலி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி (30), பிரபு (32) ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவரும்… Read More »பாதாள சாக்கடை பணியில் விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் பலி

திருச்சி..இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து…. பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்..

  • by Authour

தனிநபராக செயல்பட்டு ஊழலில் ஈடுபடும் அறங்காவலருக்கு துணை போகும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து – கிராம பொதுமக்கள் ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் . திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த புள்ளம்பாடி… Read More »திருச்சி..இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து…. பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்..

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் . அருகில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி, மண்டல… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

ஊ.ஒ.துவக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் ..திருச்சியில் பரபரப்பு..

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு. கட்டி முடிக்கப்பட்டு 9 மாதங்களே ஆன புதிய கட்டிடம் இன்று காலை காலை உணவு திட்டத்திற்காக பள்ளி… Read More »ஊ.ஒ.துவக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் ..திருச்சியில் பரபரப்பு..

திருச்சி CCB உதவி கமிஷனர் திடீர் டிரான்ஸ்பர்

  • by Authour

திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கென்னடி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தஞ்சை காவலர் பயிற்சி பள்ளி டிஎஸ்பியாக  மாற்றம் செய்து திருச்சி கமிஷனர் காமினி உத்தரவிட்டுள்ளார்.

தூய்மை பணியாளர் மகள் திடீர் மாயம்… பஸ் மோதி முதியவர் பலி… திருச்சி க்ரைம்

தூய்மை பணியாளர் மகள் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் குணால் (34). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளராக உள்ளார் .இவரது 14 வயது மகள்… Read More »தூய்மை பணியாளர் மகள் திடீர் மாயம்… பஸ் மோதி முதியவர் பலி… திருச்சி க்ரைம்

திருச்சி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா. .விருது வழங்கல்

திருச்சி தமிழ் சங்கத்தில் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் பொறியாளர் தினம் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் 65 நபர்களுக்கு ” ஞானச்சுடர்… Read More »திருச்சி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா. .விருது வழங்கல்

திருச்சி-உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் வைபவம்.. பக்தர்கள் தரிசனம்

தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்றதாக உறையூர் வெக்காளிஅம்மன் ஆலயம் திகழ்கிறது. வானமே கூரையாகக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும்வகையில் மேற்கூரையின்றி அருள்பாலித்துவரும் உறையூர் வெக்காளி அம்மன் ஆலயத்தில் அமாவாசை தினங்களில் வெக்காளி… Read More »திருச்சி-உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் வைபவம்.. பக்தர்கள் தரிசனம்

நடிகர் விஜய் திமுகவை குற்றம் சுமத்துவது.. அவருடைய தகுதிக்கு நல்லதல்ல.. எம்பி துரை வைகோ பேட்டி

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை.வைகோ பேசும் போது…. மல்லை சத்யா தனிக்கட்சி ஆரம்பித்திருக்கிறார் என கேட்டதற்கு நாட்டில் அதைவிட முக்கியமான விஷயங்கள் நிறைய… Read More »நடிகர் விஜய் திமுகவை குற்றம் சுமத்துவது.. அவருடைய தகுதிக்கு நல்லதல்ல.. எம்பி துரை வைகோ பேட்டி

திருச்சியில் கஞ்சா பதுக்கிய கைதி மீது வழக்கு…

திண்டுக்கல் மாவட்டம் முத்தழகு படடியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது24) இவர் திண்டுக்கல் டவுன் பகுதியில் ஈடுபட்ட குற்ற சம்பவத்தில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 20 ந்தேதி திருச்சி… Read More »திருச்சியில் கஞ்சா பதுக்கிய கைதி மீது வழக்கு…

மருந்தக விற்பனையாளருக்கு கத்தி குத்து… 4 பேர் கைது.. திருச்சி க்ரைம்..

திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ( வயது24) மருந்தக விற்பனையாளராக வேலை செய்து வருகிறார் கடந்த 5 ந்தேதி இவர் புத்தூர் களத்து மேடு அருகே தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது… Read More »மருந்தக விற்பனையாளருக்கு கத்தி குத்து… 4 பேர் கைது.. திருச்சி க்ரைம்..

புரட்டாசி முதல் சனிக்கிழமை.. ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு பசும்பால், பிஸ்கட்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவில் சார்பாக பக்தர்களுக்கு சூடான பசும்பால் மற்றும் பிஸ்கெட் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்துறை கண்காணிப்பாளர்கள்… Read More »புரட்டாசி முதல் சனிக்கிழமை.. ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு பசும்பால், பிஸ்கட்

திருச்சி-காம்பவுண்ட் சுவர் இடிந்து ..2 பெண் போலீசின் வாகனங்கள் சேதம்…

  • by Authour

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் காவல் நிலையங்கள் உள்ளது. இந்த கண்டோன்மென்ட் காவல் வளாகத்தில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம்,குற்றப்பிரிவு காவல் நிலையம்,போக்குவரத்து பலனாய்வு பிரிவு காவல் நிலையம்,காவல் கட்டுப்பாட்டு அறை,சமூக… Read More »திருச்சி-காம்பவுண்ட் சுவர் இடிந்து ..2 பெண் போலீசின் வாகனங்கள் சேதம்…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலதலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பலர் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையில் திடீரென பாலை தரையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பாக இன்று 1968 ல் ரயில்வே தொழிலாளர்கள் நலனுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூட்டில் இன்னுயிர் நீத்த 17 தொழிலாளர்களின் நினைவாக எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் வீரவணக்க நாள் கூட்டம்… Read More »திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

ஓய்வு ஆசிரியர் தற்கொலை.. திருச்சி போலீஸ் விசாரணை

திருச்சி, தில்லைநகர் 4 -வது கிராஸை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் ராமசாமி (72). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவரது மனைவி மணிமேகலை ( 66). இவரது மகன் வெங்கடாசலபதி. இவர் ஹார்லிக்ஸ்… Read More »ஓய்வு ஆசிரியர் தற்கொலை.. திருச்சி போலீஸ் விசாரணை

திருச்சி கருமண்டபத்தில் ஆதி விநாயகர், ஆதி வேலவர் கோவில் கும்பாபிஷேகம்..

  • by Authour

திருச்சி கருமண்டபத்தில் உள்ள ஸ்ரீ ஆதி விநாயகர்,ஸ்ரீ ஆதிவேலவர் தெய்வங்களுக்கு அஷ்டபந்தனம் மற்றும் ஸ்ரீ ஆதி விநாயகர் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. கடந்த 13-ந்தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் தொடங்கியது. 14-ந்தேதி கணபதி ஹோமம்,… Read More »திருச்சி கருமண்டபத்தில் ஆதி விநாயகர், ஆதி வேலவர் கோவில் கும்பாபிஷேகம்..

வியாபாரியின் மண்டை உடைப்பு- 2 பேர்மீது வழக்கு.. பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

  • by Authour

எலுமிச்சை பழ வியாபாரியின் மண்டை உடைப்பு திருச்சி வடக்கு தாராநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (39 ) .இவர் கடந்த 17 ஆண்டுகளாக காந்தி மார்க்கெட் அருகே தள்ளுவண்டி கடையில் எலுமிச்சை பழம்… Read More »வியாபாரியின் மண்டை உடைப்பு- 2 பேர்மீது வழக்கு.. பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பறையில் கலெக்டர் ஆய்வு

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று ( மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் வே.சரவணன் திறந்து… Read More »திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பறையில் கலெக்டர் ஆய்வு

திருச்சியில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை துவக்கம்…

திருச்சியில் இருந்து ஐதராபாத் வழியாக டெல்லிக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் டெல்லி செல்பவர்கள் நீண்ட நேரம் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. நேற்று முதல் திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ நிறுவனம்… Read More »திருச்சியில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை துவக்கம்…

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை..ஒருவர் கைது.. திருச்சி க்ரைம்

கஞ்சா,போதை மாத்திரை விற்ற ஒருவர் கைது திருச்சி பாலக்கரை குட்செட் ரோடு, ஆலம் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி தெய்வம் (32). இவர் பெல்சி மைதானம் அருகில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை..ஒருவர் கைது.. திருச்சி க்ரைம்

பெரியார் பிறந்தநாள்.. திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு..

பெரியாரின் பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி  திருச்சி ஏர்போட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து திருச்சி… Read More »பெரியார் பிறந்தநாள்.. திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு..

வாலிபருக்கு கத்திகுத்து… ஒருவர் கைது.. மயங்கி விழுந்து ஒருவர் பலி …திருச்சி க்ரைம்

  • by Authour

வாலிபருக்கு கத்தி குத்து.. ஒருவர் கைது சென்னை டி.நகர் டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் கபீர் முகமத் (26. ) இவர் திருச்சியில் மேல கல்கண்டார் கோட்டைசோமசுந்தரம் நகர் பகுதியில் உள்ள தன் மனைவியைக் காண… Read More »வாலிபருக்கு கத்திகுத்து… ஒருவர் கைது.. மயங்கி விழுந்து ஒருவர் பலி …திருச்சி க்ரைம்

முதல்வர் திருச்சியில் நாளை பெரியார் சிலைக்கு மரியாதை.. முன்னேற்பாடு பணிகள் ஆய்வு..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதை முன்னிட்டு அங்கு… Read More »முதல்வர் திருச்சியில் நாளை பெரியார் சிலைக்கு மரியாதை.. முன்னேற்பாடு பணிகள் ஆய்வு..

ஸ்ரீரங்கம் நம்பெருமாள்.. சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளினார்

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நம்பெருமாள் சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளினார். 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள்.. சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளினார்

திருச்சியில் பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை

தமிழக முதல்வர் ஸ்டாலின் 15 ஆண்டுகளுக்குப்பின் நாளை (17ம்தேதி) திருச்சி கலெக்டர் அலுவலகம் வருவதால் வளாகத்தை புதுப்பொலிவாக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மத்திய பஸ் நிலையத்தில் பெரியார் சிலை வளாகமும் புதுப்பொலிவு… Read More »திருச்சியில் பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை

திருச்சியில் தங்க வியாபாரியை மடக்கி ரூ.12 கோடி தங்கம் கொள்ளை

  • by Authour

சென்னை, செளகார்பேட்டையில் செயல்படும் ஆர்.கே.ஜுவல்லரி ஊழியர்கள் 3 பேர் திண்டுக்கலில் ஆபரண நகைகளை விற்பனை செய்து விட்டு மீதமுள்ள 10 கிலோ தங்கத்துடன் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். கார் சமயபுரம்… Read More »திருச்சியில் தங்க வியாபாரியை மடக்கி ரூ.12 கோடி தங்கம் கொள்ளை

திருச்சி -மாற்றுதிறனாளி பெண் பலாத்காரம்…. 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா ஊனையூர் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது மகள் திரிஷா ( 32 ) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாற்றுத்திறனாளி . இவர் கடந்த 6,-7- 2022… Read More »திருச்சி -மாற்றுதிறனாளி பெண் பலாத்காரம்…. 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

திருச்சியில் 18ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?…

திருச்சி  தென்னூர் துணை மின் நிலையம் மற்றும் வரகனேரி துணை மின் நிலையங்களில்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்  18.09.2025 (வியாழக்கிழமை) காலை 09.45 மணி முதல் மாலை 04.00வரை மின்விநியோகம் இருக்காது என… Read More »திருச்சியில் 18ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?…

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு… திருச்சி போலீஸ் மீது புகார்

திருச்சி , ஸ்ரீரங்கம், அம்பேத்கர் நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆண்டாண்டு காலமாய் வசித்து வருகிறது. அப்பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆதி முத்து மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் குலதெய்வமாக… Read More »கோயில் நிலம் ஆக்கிரமிப்பு… திருச்சி போலீஸ் மீது புகார்

மூதாட்டி மாயம்..கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்…. திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டி மாயம் ஸ்ரீரங்கம், மங்கம்மா நகர் வியாசா ராஜா நகரை சேர்ந்தவர் சேதுபதி இவரது மனைவி ராஜாமணி (வயது 82 )இவர் சற்று மனநிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் கடந்த… Read More »மூதாட்டி மாயம்..கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்…. திருச்சி க்ரைம்

திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை- போலீசார் நடவடிக்கை

  • by Authour

திருச்சி,அண்ணா சிலை எதிரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெற்றது. உடனே  அதிரடியாக உள்ளே புகுந்து மதுபானபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது… Read More »திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை- போலீசார் நடவடிக்கை

நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை

  • by Authour

கரூரில் திமுக முப்பெரும் விழா 17-ந்தேதி நடக்கிறது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் திமுக சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை… Read More »நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை

திருச்சியில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?…

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, 33 கே.வி. E.B. ரோடு துணை மின்நிலையத்தில் 16.09.2025 (செவ்வாய் கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட… Read More »திருச்சியில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?…

தேமுதிக யாருடன் கூட்டணி… திருச்சியில் பிரேமலதா பேட்டி

தே.மு.தி.க யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி… அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே… Read More »தேமுதிக யாருடன் கூட்டணி… திருச்சியில் பிரேமலதா பேட்டி

தவெகவினர் மீது வழக்குப்பதிவு… ஜாமீனில் வௌிவர முடியாது

  • by Authour

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று திருச்சி, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். விஜய் பிரசாரம் செய்ய சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. தவெக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள்… Read More »தவெகவினர் மீது வழக்குப்பதிவு… ஜாமீனில் வௌிவர முடியாது

வரும் தேர்தலில் தவெக வெற்றி நிச்சயம்.. திருச்சியில் விஜய் பேச்சு..

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் மற்றும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் தொடங்கினார். ‘உங்க விஜய் நா வரேன்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த சுற்றுப்பயணம்,… Read More »வரும் தேர்தலில் தவெக வெற்றி நிச்சயம்.. திருச்சியில் விஜய் பேச்சு..

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்-ஐ பின்தொடர்வதால் போக்குவரத்து நெரிசல்..

விஜயின் வாகனத்தை சுற்றி தொண்டர்கள் செல்வதால் 10.30 மணிக்கு பரப்புரையை தொடங்குவதாக சொல்லப்பட்டது. ஆனால் தொண்டர்கள் குவிந்ததால் தாமதமாகிறது. ஆகையால் மரக்கடை பகுதியில் தாமதமாகும் விஜயின் பரப்புரை. ரோடு ஷோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏராளமோனோர்… Read More »ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்-ஐ பின்தொடர்வதால் போக்குவரத்து நெரிசல்..

லிப்ட்டில் சென்ற பெண் தலை நசுங்கி சாவு

திருச்சி தென்னூரை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மனைவி சுமதி (52 ). இவர் காந்தி மார்க்கெட் மயிலம் சந்தை பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் கணக்காளராக பணியாற்றி வந்தார். 3 மாடிகள் கொண்ட அந்த… Read More »லிப்ட்டில் சென்ற பெண் தலை நசுங்கி சாவு

மயங்கி விழுந்து ஒருவர் சாவு.. கட்டிட தொழிலாளி சாவு… திருச்சி க்ரைம்

மது குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் தற்கொலை  தஞ்சை மாவட்டம் கீழவாசல் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது55) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.  இந்த நிலையில் திருச்சி, எடமலை பட்டிபுதூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கடந்த நான்கு நாட்களாக… Read More »மயங்கி விழுந்து ஒருவர் சாவு.. கட்டிட தொழிலாளி சாவு… திருச்சி க்ரைம்

திருச்சி-அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை தவெக தலைவர் விஜய் பிரசாரம்..

2026- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) தமது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் நாளை… Read More »திருச்சி-அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை தவெக தலைவர் விஜய் பிரசாரம்..

3 கடைகளில் பயங்கர தீ…. போதை மாத்திரை விற்பனை… திருச்சி க்ரைம்

  • by Authour

3 கடைகளில் பயங்கர தீ – 2 கார்கள்,5 டூவீலர்கள் எரிந்து நாசம் திருச்சி கே.கே.நகர் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கர் ( 56). இவர் அப்பகுதியில் ஆட்டோ மொபைல் கார் மெக்கானிக்… Read More »3 கடைகளில் பயங்கர தீ…. போதை மாத்திரை விற்பனை… திருச்சி க்ரைம்

இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்…. திருச்சி தெற்கு.மா.செ.ப.குமார் மரியாதை

இமானுவேல் சேகரனாரின் 68 வது  நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அவரது படத்துக்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை… Read More »இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்…. திருச்சி தெற்கு.மா.செ.ப.குமார் மரியாதை

பெண் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கு.. .திருச்சி கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

  • by Authour

கடந்த வருடம் தனியார் சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில்… Read More »பெண் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கு.. .திருச்சி கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

திருச்சியில் 13ம் தேதி மத்திய, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்..

  • by Authour

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ.ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் வருகின்ற 13-ந்தேதி… Read More »திருச்சியில் 13ம் தேதி மத்திய, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்..

யாரையும் தடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை… அமைச்சர் மகேஸ் பதில்

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வி.என்.நகரில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது.மாவட்ட… Read More »யாரையும் தடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை… அமைச்சர் மகேஸ் பதில்

திருச்சியில் விஜய் பிரச்சாரத்திற்கு 23 கட்டுபாடுகளுடன் போலீசார் அனுமதி

திருச்சியில் தனது பிரச்சாரத்தை 13 ஆம் தேதி தொடங்கும் த.வெ.க தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடர்ந்து டிசம்பர் மாதம் இறுதி வரை தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்த பிரச்சாரத்தில் ஆளுகின்ற… Read More »திருச்சியில் விஜய் பிரச்சாரத்திற்கு 23 கட்டுபாடுகளுடன் போலீசார் அனுமதி

கல்லூரி மாணவி தற்கொலை-மயங்கி விழுந்து ஒருவர் சாவு… திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி கொல்லங்குளம் பாரதி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வமணி இவரது மகள் சரோன் ஜோசி (வயது 17 )இவர் திருச்சியில் உள்ள ஒரு… Read More »கல்லூரி மாணவி தற்கொலை-மயங்கி விழுந்து ஒருவர் சாவு… திருச்சி க்ரைம்

திருச்சி ஏர்போட்டில் நாளை விரைவான குடியேற்ற சேவை திட்ட தொடக்க விழா

  • by Authour

நாடு முழுவதும் 21 முக்கிய விமான நிலையங்களில் நம்பகமான பயணியருக்கான விரைவான குடியேற்ற சேவை திட்டம் (எப்டிஐ-டிடிபி) செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள் ளது. அதன்படி, டெல்லி விமான நிலையத்தின் 3 முனையத்தில்… Read More »திருச்சி ஏர்போட்டில் நாளை விரைவான குடியேற்ற சேவை திட்ட தொடக்க விழா

நடிகர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

  • by Authour

திருச்சி மரக்கடையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரைக்கு அவர்கள் கேட்ட இடத்தை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ‌செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என்… Read More »நடிகர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

டூவீலர் திருட்டு.. மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி.. திருச்சி க்ரைம்…

டூவீலர் திருடியவர் கைது.. ஸ்ரீரங்கம் ஜே ஜே நகரை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் 30 டீ மாஸ்டர். இவர் டூவீலரை வீட்டின் அருகே நிறுத்தி விட்டு சென்றார் மறுநாள் வந்து பார்த்தபோது டூ வீலர்… Read More »டூவீலர் திருட்டு.. மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி.. திருச்சி க்ரைம்…

13ம் தேதி தவெக பிரச்சாரம்.. திருச்சியில் அனுமதி கேட்டு… துணை ஆணையரிடம் மனு..

வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் திருச்சியில் இருந்து தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அந்த பிரச்சார பயணத்தை சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் தொடங்க அனுமதி கேட்டு… Read More »13ம் தேதி தவெக பிரச்சாரம்.. திருச்சியில் அனுமதி கேட்டு… துணை ஆணையரிடம் மனு..

திருச்சியில் மாயமான வெல்டர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

  • by Authour

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் மாயமான வெல்டர் பிணமாக கிணற்றில் மீட்பு உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை திருச்சி முதலியார்சத்திரம். குட்செட் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (57). இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும்.… Read More »திருச்சியில் மாயமான வெல்டர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

தவெக புஸ்ஸி ஆனந்த் மீது…. திருச்சி போலீசார் வழக்குப்பதிவு..

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட 6 பேர் மீது திருச்சி விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், போலீசாரை பணி செய்ய… Read More »தவெக புஸ்ஸி ஆனந்த் மீது…. திருச்சி போலீசார் வழக்குப்பதிவு..

திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்…

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , வெல்- III (Aerator) மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று… Read More »திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்…

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்

திருச்சி  மாநகராட்சி  மேயர்   மு.அன்பழகன்  தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.  மாநகர மக்களின்… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்

லாரி டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு… திருச்சியில் சம்பவம்..

திருச்சி கே கே நகர் இரண்டாவது மெயின் ரோடு ரெங்கா நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 42) லாரி டிரைவர் இவர் நேற்று அரசு பேருந்தில் பயணம் செய்து மன்னார்புரம் கேகே நகர் பஸ்… Read More »லாரி டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு… திருச்சியில் சம்பவம்..

பெண் பார்க்க சென்ற மணமகன்-நண்பன் விபத்தில் பலி… திருச்சியில் சோகம்

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் தொட்டியம் தாலுகா வரதராஜபுரம் பிரிவு சாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே… Read More »பெண் பார்க்க சென்ற மணமகன்-நண்பன் விபத்தில் பலி… திருச்சியில் சோகம்

திருச்சியில் 13ம் தேதி விஜய் பிரசாரம்… போலீஸ் அனுமதி கேட்டு மனு..

அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை 13-ந் தேதி தொடங்கும் விஜய், திருச்சி மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்து பேசுகிறார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றியை தனது இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார்.… Read More »திருச்சியில் 13ம் தேதி விஜய் பிரசாரம்… போலீஸ் அனுமதி கேட்டு மனு..

திருச்சியில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு… ஒருங்கிணைக்க குழு அமைப்பு..

  • by Authour

செப்டம்பர் 15ம்  தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சி சிறுகனூரில் நடைபெறுகிறது. மாநாட்டுப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருச்சி நாடாளுமன்ற அலுவலகத்தில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி தலைமையில்… Read More »திருச்சியில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு… ஒருங்கிணைக்க குழு அமைப்பு..

திருச்சி அருகே ஸ்ரீ தக்ஷிண காளியம்மன் கோவிலில்… சந்திர கிரகண தோஷ நிவர்த்தி பூஜை

திருச்சி அருகே ஆவணி மாத பௌர்ணமி மற்றும் சந்திர கிரகனத்தை முன்னிட்டு ஸ்ரீ தக்ஷிண காளியம்மன் கோவிலில் சந்திர கிரகண தோஷ நிவர்த்தி பூஜை நடைப்பெற்றது. திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே உள்ள நங்கவரம் தென்கடை… Read More »திருச்சி அருகே ஸ்ரீ தக்ஷிண காளியம்மன் கோவிலில்… சந்திர கிரகண தோஷ நிவர்த்தி பூஜை

வேன் டிரைவருக்கு கத்திகுத்து.. 7பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

வேன் டிரைவருக்கு கத்தி குத்து… 7 பேர் மீது வழக்கு பதிவு திருச்சி புத்தூர் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் சீனிவாச பாபு (30). லோடு வேன் டிரைவர். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.… Read More »வேன் டிரைவருக்கு கத்திகுத்து.. 7பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

திடீரென தீப்பற்றி எரிந்த கார்… திருச்சியில் பரபரப்பு..

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொரியம்பட்டி மேம்பாலம் அருகே மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் பழுது காரணமாக சாலையோரத்தில் அதன் ஓட்டுனர் நிறுத்தி விட்டு காரில் கீழே இறங்கிச் சென்று… Read More »திடீரென தீப்பற்றி எரிந்த கார்… திருச்சியில் பரபரப்பு..

திடீரென திமுகவில் சேர்ந்த திருச்சி அதிமுக நிர்வாகியால் பரபரப்பு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளராக இருந்தவர் இப்ராகிம்ஷா. இன்று இப்ராகிம்ஷா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 100 பேர் அமைச்சர் மகேஷை சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி… Read More »திடீரென திமுகவில் சேர்ந்த திருச்சி அதிமுக நிர்வாகியால் பரபரப்பு

மழையால் சுவர் இடிந்து சிறுமி பலி… மற்றொரு பெண் படுகாயம் திருச்சியில் பரிதாபம்

  • by Authour

திருச்சி மாநகரில் நேற்று இரவு திடீரென்று மழை பெய்தது. இந்த மழை சுமார் 8 மணி முதல் 10:30 மணி வரை திருச்சி மாநகர், மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்தது.இதனால் தாழ்வான பகுதிகளில் மழை… Read More »மழையால் சுவர் இடிந்து சிறுமி பலி… மற்றொரு பெண் படுகாயம் திருச்சியில் பரிதாபம்

திருச்சியில் விஜய் கட்சியினர் – போலீசார் மோதல்; தள்ளுமுள்ளு…

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற 13 ந்தேதி திருச்சியில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்க இருக்கிறார். இதையொட்டி சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று கட்சியின்… Read More »திருச்சியில் விஜய் கட்சியினர் – போலீசார் மோதல்; தள்ளுமுள்ளு…

திருச்சியில் நாளை குடிநீர் கட்… எந்தெந்த ஏரியா?..

  • by Authour

துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி இன்று நடைபெறுவதால் குடிநீர் விநியோகம் 07.09.2025 ஒரு நாள் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய… Read More »திருச்சியில் நாளை குடிநீர் கட்… எந்தெந்த ஏரியா?..

தையல் தொழிலாளி தற்கொலை.. திருச்சியில் பரிதாபம்..

திருச்சி செப்டம்பர் 6 திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கே வி கே சாமி தெருவை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 58)இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்… Read More »தையல் தொழிலாளி தற்கொலை.. திருச்சியில் பரிதாபம்..

ரயிலில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்.. திருச்சியில் வழக்குபதிவு

  • by Authour

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி ஆய்வாளர் பார்சலில் வந்த பொருட்களை ஆய்வு செய்தார் அதில் நாகர்கோவிலில் இருந்து திருச்சி வந்த பார்சலில் சட்டவிரோதமாக இரண்டு எரிவாயு சிலிண்டரை வீட்டு உபயோகப்… Read More »ரயிலில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்.. திருச்சியில் வழக்குபதிவு

13ம் தேதி தவெக தலைவர் விஜய் திருச்சியில் சுற்றுப்பயணம்..

  • by Authour

அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு முதன் முறையாக தவெக தலைவர் விஜய் செப்.13ம் தேதி திருச்சியில் சுற்றுப்பயணத்தை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகரான விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல்… Read More »13ம் தேதி தவெக தலைவர் விஜய் திருச்சியில் சுற்றுப்பயணம்..

காவலர் தினம்… திருச்சி ஆயுதப்படை காவலர் மைதானத்தில் வாலிபால் போட்டி

காவலர் தினத்தை முன்னிட்டு மாநகர காவல் சார்பில் பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இன்று கே.கே.நகர் ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் முகமது… Read More »காவலர் தினம்… திருச்சி ஆயுதப்படை காவலர் மைதானத்தில் வாலிபால் போட்டி

சமயபுரம் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரவேற்பு..

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மூன்று ஆண்டுகள் முழு நேரம் சான்றிதழ் படிப்பு, மற்றும் நான்கு ஆண்டுகள் பகுதி நேரம் சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது… Read More »சமயபுரம் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரவேற்பு..

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டை பகுதிக்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்பு சார்பில் கண்டன… Read More »எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

திருச்சி மாநாடு… மதிமுக தவிர்க்க முடியாத கட்சியாக மாறும்… எம்பி துரை வைகோ

  • by Authour

திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அவரது 154வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சி மாநாடு… மதிமுக தவிர்க்க முடியாத கட்சியாக மாறும்… எம்பி துரை வைகோ

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது.. திருச்சி க்ரைம்

மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை… திருச்சி கே கே நகர் பகுதியில் செயல்பட்டு வரும் திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்  பள்ளி மாணவிகள் சிலர் நேற்று மாவட்ட குழந்தைகள் நல உதவி எண்ணுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டனர். தொடர்ந்து… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது.. திருச்சி க்ரைம்

திருச்சியில் அதிமுக மா.செ.ஜெ.சீனிவாசன் தலைமையில் ஆலோசனை

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில்… Read More »திருச்சியில் அதிமுக மா.செ.ஜெ.சீனிவாசன் தலைமையில் ஆலோசனை

கள்ளக்காதல் தகராறு… தொழிலாளி மீது தாக்குதல்.. திருச்சியில் 2 பேர் கைது..

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள உடையார் குளம் புதூர் கீழ் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் ( 44). இவரது மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனியாண்டி 41 என்பவருக்கும் பழக்கம்… Read More »கள்ளக்காதல் தகராறு… தொழிலாளி மீது தாக்குதல்.. திருச்சியில் 2 பேர் கைது..

திருச்சி அருகே முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அன்னதானம் வழங்கல்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பாரதியார் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் மற்றும் பரிவர தெய்வங்கள கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடந்தது. திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பாரதியார் நகரில் முத்துமாரியம்மன் கோவில்… Read More »திருச்சி அருகே முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அன்னதானம் வழங்கல்

ஸ்ரீரங்கம் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு சாமி தரிசனம்..

  • by Authour

ஸ்ரீரங்கம் கோயிலில் குடியரசுத் தலைவர். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம். பூரண கும்ப மரியாதையுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அர்ச்சகர்கள் வரவேற்றனர்.

டேபிள் டென்னிஸ் போட்டி … திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம்

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக  திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுகை, ஆகிய 8 மாவட்டங்களில் இனைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மாணவ, மாணவியர்களுக்கான டேபிள்டென்னிஸ் போட்டி  திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்  நடைபெற்றது.… Read More »டேபிள் டென்னிஸ் போட்டி … திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம்

வாலிபர் தற்கொலை… அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்

கல்லுக்குழி ரயில்வே மைதானம் அருகில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்.. திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடப்பதாக நேற்று கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்… Read More »வாலிபர் தற்கொலை… அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்

திருச்சி-லால்குடி சிறையில் விசாரணை கைதியை கடித்த பாம்பு.. சீரியஸ்

திருச்சி மாவட்டம், லால்குடி கிளை சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருப்பவர் ஹரிஹரன் ( 19). இவர் உப்பிலியாபுரம்போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் நேற்று… Read More »திருச்சி-லால்குடி சிறையில் விசாரணை கைதியை கடித்த பாம்பு.. சீரியஸ்

திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமை தாங்கி பூத் கமிட்டி நிர்வாகிகள் செயல்பாடுகள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு இளைஞர்… Read More »திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

திருச்சி ஏர்போட்டில் ஏர்இந்தியா விமானம் இயந்திர கோளாறு..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை 4.40 மணிக்கு சார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு. ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது. 150க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் விமானத்துக்குள்ளையே அமர வைக்கப்பட்டுள்ளதால்… Read More »திருச்சி ஏர்போட்டில் ஏர்இந்தியா விமானம் இயந்திர கோளாறு..

7ம் தேதி மாநிலம் தழுவிய மாநாடு… திருச்சியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்..

  • by Authour

ஜனநாயகத்தின் முதுகெலும்பான இந்திய குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தோடு கூட்டுச் சேர்ந்து, வாக்குத் திருட்டில் ஈடுபட்டு ஆட்சி அமைத்து வரும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். முகத்திரையை, தலைவர் ராகுல் காந்தி… Read More »7ம் தேதி மாநிலம் தழுவிய மாநாடு… திருச்சியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்..

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற பெயரில் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மதியம் 2 மணிக்குள் அது வெடிக்கும்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

அமைச்சர் கே.என்.நேரு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

இந்த சோதனை நடந்து கொண்டிருந்தபோது தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே என் நேருவின் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதைதொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு… Read More »அமைச்சர் கே.என்.நேரு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

செப்.7, 8-இல் முழு சந்திர கிரகணம் காண மாவட்டத்தில் 4 இடங்களில் ஏற்பாடு

வரும் செப்.7, 8 ஆகிய தேதிகளில் நிகழும் முழு சந்திர கிரகண நிகழ்வை காண திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, திருச்சி அஸ்ட்ரோ கிளப் தலைவர் தலைவர் சு. ஜெயபால்,… Read More »செப்.7, 8-இல் முழு சந்திர கிரகணம் காண மாவட்டத்தில் 4 இடங்களில் ஏற்பாடு

திருச்சியில் ரயில் மோதி லோடுமேன் பலி

திருச்சி அரியமங்கலம் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மகன் மாரிமுத்து (வயது 32). லோடுமேன் இவர் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் அவர்… Read More »திருச்சியில் ரயில் மோதி லோடுமேன் பலி

மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு இலட்சினை வெளியிடு..

தஞ்சாவூரில் சுலோச்சனா – பன்னீர்செல்வம் அறிவுசார் சொத்துரிமை விவசாயம் மற்றும் கிராம புற மேம்பாடும் மையம் சார்பில், மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு பெற்று கொடுத்தன், அடுத்த கட்ட நிகழ்வாக அதற்கான இலட்சினை (logo)… Read More »மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு இலட்சினை வெளியிடு..

திருச்சி அருகே நாய் குறுக்கே வந்ததால் வாலிபர் படுகாயம்…

சாலையில் நாய் குறுக்கே வருவதால் கடுமையான விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுவதாலும், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல்  மோதல்கள் ஏற்படுகிறது. இதில் விபத்துகள் உயிரிழப்புகள், அல்லது படுங்காயம் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று… Read More »திருச்சி அருகே நாய் குறுக்கே வந்ததால் வாலிபர் படுகாயம்…

ஜனாதிபதி திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் வருகை… ஹெலிகாப்டர்கள் இயக்கி சோதனை

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்ய நாளை மறுதினம் மாலை வருகை தரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு .  இதற்காக இன்று சோதனை அடிப்படையில் ஸ்ரீரங்கம்  கொள்ளிடம் ஆற்றுக்கரை யாத்ரி நிவாஸ்… Read More »ஜனாதிபதி திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் வருகை… ஹெலிகாப்டர்கள் இயக்கி சோதனை

நகை திருடிய 2 பெண்கள் கைது… ஓய்வு ரயில்வே ஊழியர் மயங்கி விழுந்து சாவு… திருச்சி க்ரைம்

நகை, பணத்துடன் கைப்பையை திருடிய 2 பெண்கள் கைது திருச்சி நாகமங்கலம் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் அம்பிகா ( 22 ) . இவர் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்  இருந்து நாகமங்கலம் செல்ல விராலிமலை வழியாக… Read More »நகை திருடிய 2 பெண்கள் கைது… ஓய்வு ரயில்வே ஊழியர் மயங்கி விழுந்து சாவு… திருச்சி க்ரைம்

விநாயகர் சிலை ஊர்வலம்… வாலிபர் அடித்துக்கொலை…திருச்சியில் பரிதாபம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் சிறுமயங்குடி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் புவியரசன். இவரது மகன் ஹரிஹரன் (27). ஐடிஐ முடித்த இவர், போர்வெல் வேலை செய்து வந்தார். இந்நிலையில், சிறுமயங்குடி காளியம்மன்… Read More »விநாயகர் சிலை ஊர்வலம்… வாலிபர் அடித்துக்கொலை…திருச்சியில் பரிதாபம்

ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து..5 பேர் கைது.. திருச்சி க்ரைம்

தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை… – 3 பேர் கைது திருச்சி  மேல பஞ்சப்பூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது36). இவரது தந்தை ராஜு (வயது 65, ) சகோதரர் கார்த்திக் (வயது32. )… Read More »ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து..5 பேர் கைது.. திருச்சி க்ரைம்

சரியாக செயல்படாத ஒன்றிய செயலாளர்கள் மாற்றபடுவார்கள் – அமைச்சர் கே.என் நேரு..

  • by Authour

திருச்சி மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று சாஸ்திரி ரோடு பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி திமுக மத்திய… Read More »சரியாக செயல்படாத ஒன்றிய செயலாளர்கள் மாற்றபடுவார்கள் – அமைச்சர் கே.என் நேரு..

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் திரண்டதால்…. போலீசார் தடியடி

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஏ ஐ டி யூ சி யை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் பேருந்து வரும் பின்புற பாதையில் ஆட்டோக்களை நிறுத்தி மறியல் போராட்டம். இதனால் உள்ளே வரக்கூடிய பேருந்துகள்… Read More »திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் திரண்டதால்…. போலீசார் தடியடி

அன்பில் அறக்கட்டளை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு போட்டி பரிசு வழங்கல்..

  • by Authour

அன்பில் அறக்கட்டளை சார்பாக முன்னாள் எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழி நினைவாக மாநில அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டிகள் 3 நாட்கள் அண்ணா அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப் போட்டியில்… Read More »அன்பில் அறக்கட்டளை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு போட்டி பரிசு வழங்கல்..

குடிநீர் பிடிப்பதில் தகராறு… வாலிபரின் மண்டை உடைப்பு.. திருச்சியில் பரபரப்பு

குடிநீர் பிடிப்பதில் தகராறு… திருச்சி கிராப்பட்டி அன்பு நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (31). இவர் கடந்த 28ஆம் தேதி எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளம் பகுதியில் உள்ள தன் நண்பன் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது அங்கு… Read More »குடிநீர் பிடிப்பதில் தகராறு… வாலிபரின் மண்டை உடைப்பு.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி வயலூர் சாலையில் இன்று கடைகள் அடைப்பு

  • by Authour

சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் திருச்சியில் அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக அடையாள முற்றுகை போராட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்… Read More »திருச்சி வயலூர் சாலையில் இன்று கடைகள் அடைப்பு

கடன் தொல்லை…பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… திருச்சி க்ரைம்…

பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… கள்ளக்காதலன் கைது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ( 46 ) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக… Read More »கடன் தொல்லை…பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… திருச்சி க்ரைம்…

டெண்டர் முறைகேடு புகார்…. திருச்சி திமுக கவுன்சிலர் தர்ணா..

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா… Read More »டெண்டர் முறைகேடு புகார்…. திருச்சி திமுக கவுன்சிலர் தர்ணா..

திருச்சியில் டிமார்ட் கட்டுமான பணிக்கு எதிராக முற்றுகை போராட்டம்…

  • by Authour

நாளை மறுநாள் திருச்சியில் டி-மார்ட் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் – கரூரில் விக்கிரமராஜா பேட்டி. கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தமிழ்நாடு… Read More »திருச்சியில் டிமார்ட் கட்டுமான பணிக்கு எதிராக முற்றுகை போராட்டம்…

திருச்சி ஒத்தக்கடையில் திடீர் தீ விபத்து… பரபரப்பு

திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை பகுதியில் ஒரு பிரபலமான வணிக வளாகம் உள்ளது.இங்கு 50க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.இந்த வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் இன்று காலை சுமார் 10 மணியளவில் ஒரு… Read More »திருச்சி ஒத்தக்கடையில் திடீர் தீ விபத்து… பரபரப்பு

திருமணம் ஆன 3 மாதத்தில் என்ஜினியர் தற்கொலை.. திருச்சியில் பரிதாபம்..

திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகர் வ உ சி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் .இவரது மகன் சூர்யா (வயது 23). பிஇ பட்டதாரியான இவர் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில்… Read More »திருமணம் ஆன 3 மாதத்தில் என்ஜினியர் தற்கொலை.. திருச்சியில் பரிதாபம்..

சிறுவனுக்கு கத்தி குத்து ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

17 வயது சிறுவனுக்கு கத்தி குத்து திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பாலக்கரை சங்கிலியாண்ட புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி கிஷோர் (வயது 21) மற்றும் அதே… Read More »சிறுவனுக்கு கத்தி குத்து ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

திருச்சி.. வகுப்பறையில் போதையில் மயங்கிக்கிடந்த ஆசிரியர்!..

திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த டி .ஆண்டியபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், ஆசிரியராக வேலை செய்பவர் குமார். சுமார் 50-க்கும் மேற்பட்ட மாவை – மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் சமீபத்தில் தான்… Read More »திருச்சி.. வகுப்பறையில் போதையில் மயங்கிக்கிடந்த ஆசிரியர்!..

திருச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்…

  • by Authour

திருச்சி கிழக்கு. தெகுதி மாநகராட்சி மண்டலம் – 2வார்டு எண் 30-க்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் எடத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்… Read More »திருச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்…

கோவில் உண்டியல் திருட்டு… மயங்கி விழுந்து முதியவர் பலி..திருச்சி க்ரைம்…

கடனை திருப்பி கேட்ட நண்பனை நாயை விட்டு துரத்த வைத்தவர் மீது வழக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நாச்சி பட்டுவை சேர்ந்தவர் தேசிங்கு ( 40 ) இவரது நண்பர் திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர்… Read More »கோவில் உண்டியல் திருட்டு… மயங்கி விழுந்து முதியவர் பலி..திருச்சி க்ரைம்…

திருச்சியில் ஐடி ஊழியரிடம் கொள்ளை- 4 பேருக்கு வலை

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை தெற்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் ( 38 ). இவர் பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  இவர் பெங்களூரில் இருந்து திருச்சி வழியாக பேருந்தில் தன் சொந்த… Read More »திருச்சியில் ஐடி ஊழியரிடம் கொள்ளை- 4 பேருக்கு வலை

திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது- அமைச்சர் நேரு இன்று பேட்டி

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது. 50 கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகள் தொடங்கும். காந்தி மார்க்கெட்… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது- அமைச்சர் நேரு இன்று பேட்டி

வெளிநாட்டு வேலை, திருச்சியில் ரூ.16 லட்சம் மோசடி செய்த நபரிடம் விசாரணை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கே.ஆத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சர்மா (22) .இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்தார். பின்னர் நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருச்சி கே.கே.நகரில் உள்ள… Read More »வெளிநாட்டு வேலை, திருச்சியில் ரூ.16 லட்சம் மோசடி செய்த நபரிடம் விசாரணை

ஸ்ரீரங்கத்தில் சமையல் காஸ் கசிந்து தீ, 7 வீடுகள் சாம்பல்

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நரியன் தெருவில்  திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்தது.  தீ மளமளவென பரவி ஆறு வீடுகள் எரிந்து முழுவதும் சாம்பலானது. இதில் பீரோ, கட்டில், டூவீலர் என பல லட்சம்… Read More »ஸ்ரீரங்கத்தில் சமையல் காஸ் கசிந்து தீ, 7 வீடுகள் சாம்பல்

திருச்சி பஞ்சப்பூர் மார்க்கெட் கட்டுவது ஏன் ? காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கேள்வி

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் திருச்சியில்  நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் யூ.எஸ்.கருப்பையா முன்னிலை வகித்தார்.ஆலோசகர்கள் கே.எம்.பி.அப்துல் ஹக்கீம், ஏ.… Read More »திருச்சி பஞ்சப்பூர் மார்க்கெட் கட்டுவது ஏன் ? காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கேள்வி

திருச்சியில் பிப்ரவரியில் நாதக மாநாடு- சீமான் பேட்டி

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: வரும் பிப்ரவரி மாதம் திருச்சியில் நாதக  மாநாடு நடைபெறும்.  தவெக மாநாட்டில்  இன்று அண்ணா எம்ஜிஆர் படம்… Read More »திருச்சியில் பிப்ரவரியில் நாதக மாநாடு- சீமான் பேட்டி

திருவெறும்பூரில் அங்கன்வாடி மையம், அமைச்சர் மகேஸ் திறந்தார்

திருவெறும்பூர் தொகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திறந்து வைத்தார். வார்டு எண் 46க்கு  உட்பட்ட மலையடிவாரம், மாரியம்மன் கோவில், தெரு, நேரு நகர் மெயின் ரோடு… Read More »திருவெறும்பூரில் அங்கன்வாடி மையம், அமைச்சர் மகேஸ் திறந்தார்

துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட ராவுத்தான் மேடு சமுதாய கூடத்தில்நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று  தொடங்கி வைத்தார். துவாக்குடி நகராட்சிக்கு… Read More »துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

5வது முறை மேட்டூர் அணை நிரம்பியது: கொள்ளிடத்தில் உபரிநீர் திறப்பு

நர்நாடகம் மற்றும் கேரளாவில்  தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்க்கிறது.  இதன் காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள்… Read More »5வது முறை மேட்டூர் அணை நிரம்பியது: கொள்ளிடத்தில் உபரிநீர் திறப்பு

கீரனூாில் ரயில்வே மேம்பாலம் வேண்டும்- அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

திருச்சி தொகுதி எம்.பியும்,  மதிமுக முதன்மை செயலாளருமான  துரைவைகோ, டெல்லியில் ரயில்வே அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவை  சந்தித்து  திருச்சி மக்களவை தொகுதியில் உள்ள  ரயில்வே  தொடர்பான பல திட்டங்கள் குறித்து பேசினார். இது தொடர்பாக… Read More »கீரனூாில் ரயில்வே மேம்பாலம் வேண்டும்- அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

ஒகேனக்கல் காவிரிக்கு 1லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது: டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு  கடந்த  ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.  முதல்வர் ஸ்டாலின் அணையை திறந்து வைத்தார்.  இந்த ஆண்டு தென்மேற்கு  பருவமழை முன்னதாகவே தொடங்கியதாலும்,  வழக்கத்தை விட அதிக… Read More »ஒகேனக்கல் காவிரிக்கு 1லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது: டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

விநாயகர் வேடமிட்டு திருச்சி கலெக்டரிம் மனு..

திருச்சி மாநகர் 62 ஆவது வார்டு ராமச்சந்திர நகர் பகுதியில் இந்து அறநிலைக்கு சொந்தமான 10 ஏக்கர், 80 செண்ட் இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான… Read More »விநாயகர் வேடமிட்டு திருச்சி கலெக்டரிம் மனு..

திருச்சி சரகத்தில் 30 போலீஸ் ஸ்டேசன்கள் தரம் உயர்வு..

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் உதவி ஆய்வாளர்களுடன் செயல்பட்ட 280 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.அந்தவகையில் திருச்சி காவல் சரகத்தில் உதவி ஆய்வாளர்களுடன் செயல்பட்ட 30 காவல் நிலையங்கள் ஆய்வாளர் பதவியுடன் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.… Read More »திருச்சி சரகத்தில் 30 போலீஸ் ஸ்டேசன்கள் தரம் உயர்வு..

வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த ரவுடிகள்… திருச்சி க்ரைம்

திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 25).கார்பெண்டர் இவர் தனது நண்பருடன் அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த… Read More »வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த ரவுடிகள்… திருச்சி க்ரைம்

மாநில அளவில் சிலம்பம் போட்டி..திருச்சியில் மாணவ -மாணவிகள் பங்கேற்பு..

  • by Authour

  திருச்சி உறையூரில் உள்ள சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளி சுதந்திர தினத்தை முன்னிட்டு 5 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி யை ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் அ.குமரேசன் தற்காப்பு கலை கூடம்… Read More »மாநில அளவில் சிலம்பம் போட்டி..திருச்சியில் மாணவ -மாணவிகள் பங்கேற்பு..

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது… திருச்சியில் வைகோ பேட்டி..

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. இந்த கூட்டணி வலுவாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். மத்திய அரசு அரசியல் நோக்கோடு வருமான வரித்துறை, அமலாக்க துறையை… Read More »திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது… திருச்சியில் வைகோ பேட்டி..

செல்போன் திருடன் கைது… போதை மாத்திரை விற்பன-திருச்சி க்ரைம்

செல்போன் திருடன் கைது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 32) இவர் பஞ்சப்பூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஒரு வாலிபர் அரவிந்தன் சட்டை பாக்கெட்டில்… Read More »செல்போன் திருடன் கைது… போதை மாத்திரை விற்பன-திருச்சி க்ரைம்

திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

திருச்சி சிறுகனூரில் செப்டம்பர் 15-ந்தேதி மதிமுக மாநாடு நடைபெறும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 15-ந் தேதி… Read More »திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

திருச்சியில் 31ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

  • by Authour

திருச்சி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 31-ந்தேதி… Read More »திருச்சியில் 31ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

ஶ்ரீரங்கத்தில் பாஜகவினர் தேசியக்கொடி அணிவகுப்பு

திருச்சி பாஜக ஶ்ரீரங்கம் தொகுதி சார்பில் நேற்று மாலையில் தேசியக்கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அம்மா மண்டபத்தில் தொடங்கிய நிகழ்ச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமை வகித்தார். மாநில இணைப் பொருளாளர்… Read More »ஶ்ரீரங்கத்தில் பாஜகவினர் தேசியக்கொடி அணிவகுப்பு

திருச்சியில் மூவர்ண ஔியில் ஜொலித்த அரசு கட்டிடங்கள்

  • by Authour

இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சியின் முக்கிய அரசு கட்டிடங்கள் அனைத்தும் தேசியக் கொடியின் மூவர்ணத்தை பிரதிபலிக்கும் மின் விளக்குகளால் பிரகாசமாக அலங்கரிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தலைமை தபால்… Read More »திருச்சியில் மூவர்ண ஔியில் ஜொலித்த அரசு கட்டிடங்கள்

சுதந்திர தினம்.. திருச்சி மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர்

  • by Authour

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழாவில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர்  ஜி. திவ்யா ஆகியோர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.… Read More »சுதந்திர தினம்.. திருச்சி மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர்

திருச்சியில் சுதந்திரதினவிழா: தேசியகொடியேற்றினார் கலெக்டர்

  • by Authour

நாட்டின் 79- வது சுதந்திர தின விழா திருச்சி சுப்பிரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் சரவணன் தேசியக்கொடியை ஏற்றி… Read More »திருச்சியில் சுதந்திரதினவிழா: தேசியகொடியேற்றினார் கலெக்டர்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு-3 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

வாலிபருக்கு அரிவாள் வெட்டு.. 3 பேர் கைது…  2 பேருக்கு வலை வீச்சு திருச்சி திருவானைக்கோவில் கணேசபுரம் தோப்பைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 26) இவர் கடந்த 13ஆம் தேதி திருவானைக்கோவில் நெல்சன் சாலை அருகே… Read More »வாலிபருக்கு அரிவாள் வெட்டு-3 பேர் கைது.. திருச்சி க்ரைம்…

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்

நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம்   இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது வெளிகள்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி மக்கள் உற்சாகமாக  கொண்டாடிவருகிறார்கள். இந்த நிலையில் … Read More »திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்

திருச்சி போக்குவரத்து கழகம் தினமும் 7.67 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றுகிறது- சுதந்திர தினவிழாவில் GM தகவல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில்   இன்று  சுதந்திர தின விழா  விமரிசையாக  கொண்டாடப்பட்டது. மண்டல பொது மேலாளர் D. சதீஷ்குமார் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து… Read More »திருச்சி போக்குவரத்து கழகம் தினமும் 7.67 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றுகிறது- சுதந்திர தினவிழாவில் GM தகவல்

வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்காக லஞ்சம் வழக்கு.. 3 ஆண்டு சிறை..திருச்சி கோர்ட் உத்தரவு..

திருச்சியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மேலகல்கண்டார்கோட்டையில் தான் முறையாக அனுமதி பெற்று கட்டிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.6,500/- கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில் திருச்சி பொன்மலை கோட்டம் 30-வது வார்டு அலுவலகம் முன்னாள்… Read More »வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்காக லஞ்சம் வழக்கு.. 3 ஆண்டு சிறை..திருச்சி கோர்ட் உத்தரவு..

திருச்சி அருகே கொள்ளையில் ஈடுபட்ட 11 கொள்ளையர்கள் அதிரடி கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள துவரங்குறிச்சி பகுதியில் மகாலிங்கம் (74) என்பவர் வீட்டில் வராண்டாவில் அமர்ந்திருந்தபோது முகமூடிகள் அனைத்து நபர்கள் ஆயுதத்துடன் சென்று அவர்களைத் தாக்கி அவரது மனைவி கமலவேணி அணிந்திருந்த 6பவுன் தங்கச்சி… Read More »திருச்சி அருகே கொள்ளையில் ஈடுபட்ட 11 கொள்ளையர்கள் அதிரடி கைது

79வது சுதந்திர தினம்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை

  • by Authour

ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79 வது சுதந்திரதின விழா நாடெங்கிலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும்வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில்… Read More »79வது சுதந்திர தினம்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை

திருச்சியில் யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்த நபர் கைது

  • by Authour

திருச்சி , திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனிநரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அர்ஜூன் நம்பியார் (35). இவர் அரசு அனுமதி இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக நவல்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.… Read More »திருச்சியில் யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்த நபர் கைது

ஸ்ரீரங்கம் கோயிலை உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க… மத்திய கலாச்சார துறை அமைச்சரிடம் மனு

  • by Authour

திருச்சி எம்பியும், மதிமுக முதன்மை செயலாளருமான  துரைவைகோ இன்று மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்-ஐ சந்தித்து  உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO world Heritage Site) யுனெஸ்கோ… Read More »ஸ்ரீரங்கம் கோயிலை உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க… மத்திய கலாச்சார துறை அமைச்சரிடம் மனு

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி… பெண்ணிடம் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.. திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் . இவரது மகன் பிரபு (38). இவர் தனது தந்தையுடன் ஸ்ரீரங்கம் ஆர் எஸ் சாலை பகுதியில் உள்ள காவடிக்கார தெருவில்… Read More »மின்சாரம் தாக்கி வாலிபர் பலி… பெண்ணிடம் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா காலமானார்

  • by Authour

திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், காங்கிரஸ் பிரமுகர்களில் ஒருவருமான சுஜாதா இன்று காலமானார். நேற்று இரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால்  புத்தூர் 4 ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு… Read More »திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா காலமானார்

திருச்சியில் 14ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

திருச்சியில் 14.08.2025 (வியாழக்கிழமை)  காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார். அதன்பகுதிகளான திருச்சி 110/33-11 கி.வோ.… Read More »திருச்சியில் 14ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

கஞ்சா விற்ற 6 பேர் கைது.. வாலிபர் மாயம்… திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது.. திருச்சி முடுக்குபட்டி விநாயகர் கோவில் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்தாயுமான் தலைமையில் போலீசார்… Read More »கஞ்சா விற்ற 6 பேர் கைது.. வாலிபர் மாயம்… திருச்சி க்ரைம்

கைதி தாக்கப்பட்ட விவகாரம்.. திருச்சியில் சிறைத்துறை அதிகாரி உட்பட 23 பேர் மீது வழக்கு..

  • by Authour

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளவர் மதுரையை சேர்ந்த ஹரிஹரசுதன். இவர் மதுரை சிறையில் 10 ம் வகுப்பு முடித்து விட்டு சிறையில் ஐ.டி.ஐ படிக்க விருப்பப்பட்டார். இதைத் தொடர்ந்து ஹரிஹரசுதன் கடந்தாண்டு… Read More »கைதி தாக்கப்பட்ட விவகாரம்.. திருச்சியில் சிறைத்துறை அதிகாரி உட்பட 23 பேர் மீது வழக்கு..

அடையாளம் கிடைக்க அன்புமணி திமுகவை விமர்சிக்கிறார்.. அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் )திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சி மாநகரின் பல்வேறு வழித்தடங்களில் 7 புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகள்,… Read More »அடையாளம் கிடைக்க அன்புமணி திமுகவை விமர்சிக்கிறார்.. அமைச்சர் கே.என்.நேரு

கார் – டூவீலர் மோதி 3 பேர் பலி… திருச்சியில் பரிதாபம்.. அமைச்சர் கே.என்.நேரு அஞ்சலி

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி முஸ்லிம் தெரு தேர்முட்டி பகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகன் சந்தோஷ். எலெக்ட்ரிசியன்.இவருக்கு சவுதியில் வேலை கிடைத்து உள்ளது இதையடுத்து இன்று இவர் துபாய் செல்வதற்காக ஒரு காரில் திருச்சி… Read More »கார் – டூவீலர் மோதி 3 பேர் பலி… திருச்சியில் பரிதாபம்.. அமைச்சர் கே.என்.நேரு அஞ்சலி

மணப்பாறையில் சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை… அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சியில் இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் செல்போன் டவர் விரைவில் அமைக்கப்படும். பிஎஸ்என்எல் நிர்வாகத்துடன் பேசி… Read More »மணப்பாறையில் சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை… அமைச்சர் கே.என்.நேரு தகவல்

எடப்பாடி வருகை … திருச்சி அதிமுக ஆலோசனை

பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப்பயணம்  திருச்சி மாவட்டத்தில் இந்த மாதம் 23,24,25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில்  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை முன்னாள்… Read More »எடப்பாடி வருகை … திருச்சி அதிமுக ஆலோசனை

போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

10ம் வகுப்பு மாணவன் தற்கொலை திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் அரவானூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் ஸ்ரீநாத் (வயது 15) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து… Read More »போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

துவாக்குடி-பால்பண்ணை சர்வீஸ் சாலை: மத்திய அமைச்சரிடம் துரைவைகோ வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி எம்.பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரைவைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி–தஞ்சாவூர் NH-67 தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் உள்ள பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான பகுதியில் அணுகு சாலை நீண்ட காலமாக அமைக்கப்படாமல்… Read More »துவாக்குடி-பால்பண்ணை சர்வீஸ் சாலை: மத்திய அமைச்சரிடம் துரைவைகோ வலியுறுத்தல்

திருச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் திடீர் தர்ணா… பரபரப்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது . கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள்… Read More »திருச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் திடீர் தர்ணா… பரபரப்பு

திருச்சி அருகே கலைஞர் கருணாநிதிக்கு பாடல்கள் மூலம் புகழஞ்சலி செலுத்திய பார்வையற்றோர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் திமுக தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 7 ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு “கலைஞரின் நினைவை போற்றுவோம்” என்ற தலைப்பில் இன்று காலை… Read More »திருச்சி அருகே கலைஞர் கருணாநிதிக்கு பாடல்கள் மூலம் புகழஞ்சலி செலுத்திய பார்வையற்றோர்

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு மரியாதை…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி மத்திய, வடக்கு திமுக வினர் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதலமைச்சர்… Read More »திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு மரியாதை…

துரைவைகோ கோரிக்கை ஏற்று திருச்சி ஐ.டி. பார்க்- சோழமாதேவி புதிய தார்ச் சாலை

திருச்சி  எம்.பி. துரைவைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: திருச்சி சோழமாநகர் மக்கள் நல மன்றம் நிர்வாகிகள்  கடந்த  ஜூன் மாதம் 9ம் தேதி என்னிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினார்கள். அதில், சோழமாதேவி… Read More »துரைவைகோ கோரிக்கை ஏற்று திருச்சி ஐ.டி. பார்க்- சோழமாதேவி புதிய தார்ச் சாலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன… திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் 7 -ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சியில் அமைதி பேரணி மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில்… Read More »திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன… திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

திருச்சி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜி பே மூலம் லஞ்சமா? கான்ட்ராக்டரிடம் போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி கிராப்பட்டி எடமலைப்பட்டி புதூர் மின்வாரிய  வணிக பிரிவு ஆய்வாளர் இந்திரா என்பவர் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், லஞ்சம் வாங்க மறுத்த தன்னை , திருச்சியை சேர்ந்த… Read More »திருச்சி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜி பே மூலம் லஞ்சமா? கான்ட்ராக்டரிடம் போலீஸ் விசாரணை

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ… வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தலைமை தபால் நிலையம் உள்ளது. தலைமை தபால் நிலைய வளாகத்தில் வணிக அஞ்சல் மையத்தில் மின் சாதனங்கள் சுவிட்ச் மற்றும் வயர் ஆகியவை வெடிப்பு சத்தத்துடன் சிறிய அளவில் தீ… Read More »திருச்சி தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ… வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

உலக நன்மைக்காக முசிறி கோவிலில் திருவிளக்கு பூஜை

திருச்சி மாவட்டம் முசிறி பரிசல்துறை ரோட்டில்  அமைந்துள்ள கன்னிமார் காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு… Read More »உலக நன்மைக்காக முசிறி கோவிலில் திருவிளக்கு பூஜை

திருச்சி-கல்லக்குடியில் 7ம் தேதி மின்தடை..

  • by Authour

திருச்சி, கல்லக்குடி 110/22-11KV துணைமின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் பெறும் 22KV KK.நல்லூர் உயர்அழுத்த மின் பாதையில் பாரமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 07.08.2025 வியாழன் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 17.00 மணிவரையிலும்… Read More »திருச்சி-கல்லக்குடியில் 7ம் தேதி மின்தடை..

பாஜக கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம், நாட்டுக்கு ஆபத்து: திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்,  திருமாவளவனின்  சகோதரி பானுமதி நினைவு நாளை ஒட்டி அரியலூர் மாவட்டம்,   செந்துறை  ஒன்றியம், அங்கனூரில் 5ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து  விமானத்தில்  திருச்சி… Read More »பாஜக கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம், நாட்டுக்கு ஆபத்து: திருமாவளவன் பேட்டி

திருச்சி கீழப்பெருங்காவூர் சங்கிலி கருப்பு கோவில் ஆடிப்பெருக்கு விழா 8ம் தேதி தொடக்கம்… அழைப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கீழப் பெருங்காவூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு சங்கிலி கருப்பு திருக்கோவில் ,பெரியண்ணசாமி ,காமாட்சி அம்மன் மற்றும் அதன் பரிவார தெய்வங்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா… Read More »திருச்சி கீழப்பெருங்காவூர் சங்கிலி கருப்பு கோவில் ஆடிப்பெருக்கு விழா 8ம் தேதி தொடக்கம்… அழைப்பு

புதிய தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.. கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் ஆற்றில் சுமார் 7 கோடியில் கட்டிய தடுப்பணை மற்றும் தடுப்பு சுவர் கடந்த வருடம் சேதமான நிலையில் புதிய தடுப்புச் சுவர் கட்டித் தர வேண்டும், சலவைத் தொழிலாளர்கள் பயன்பெற அழகிரிபுரம் பகுதியில்… Read More »புதிய தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.. கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கஞ்சா விற்ற 4 பேர் கைது… அரிவாள் வெட்டு… 4 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற 4 பேர் கைது திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர்பாத்திமாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது திருச்சி… Read More »கஞ்சா விற்ற 4 பேர் கைது… அரிவாள் வெட்டு… 4 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

 தீ விபத்து…வீட்டுக்குள் சிக்கிய முதியவர்… திருச்சி க்ரைம்

   தீ விபத்து…வீட்டுக்குள் சிக்கிய முதியவர் திருச்சி உறையூர் ராமலிங்க நகர் அகமது காலனி 5வது கிராசில் வசித்து வருபவர் ராஜா நாகேந்திரன்(வயது60) மனநிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனிமையில் வசித்து வருகிறார்.… Read More » தீ விபத்து…வீட்டுக்குள் சிக்கிய முதியவர்… திருச்சி க்ரைம்

கார்ப்பரேட் வர்த்தகத்தை கண்டித்து திருச்சியில் 30 ம் தேதி ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், வாடகை கட்டடங்களுக்கு லைசன்ஸ் பெற கட்டண உயர்வு மற்றும் பல்வேறு சட்ட விதிகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.… Read More »கார்ப்பரேட் வர்த்தகத்தை கண்டித்து திருச்சியில் 30 ம் தேதி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் விஷம் குடித்து ஒருவர் சாவு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியாபட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45) இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி… Read More »திருச்சியில் விஷம் குடித்து ஒருவர் சாவு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் விலகாது… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு

  • by Authour

திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என எதிர்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் விலகாது – திருச்சியில் அமைச்சர்… Read More »எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் விலகாது… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு

சவுத் கொரியாவில் ரோலர் ஸ்கேட்டிங்.. வௌ்ளி பதக்கம் வென்ற திருச்சி வீரர்

  • by Authour

20வது ஏசியன் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி சவுத் கொரியாவில் நடைபெற்றது. சீனியர் ஆண்களுக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 7 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் ஆறு போட்டிகள் நடைபெற்றது. இந்திய அணி… Read More »சவுத் கொரியாவில் ரோலர் ஸ்கேட்டிங்.. வௌ்ளி பதக்கம் வென்ற திருச்சி வீரர்

கஞ்சா விற்பனை… பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

பேக்கரி இயந்திரம் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70 ஆயிரம் மோசடி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா (வயது 39) இவர் சென்னையில் உள்ள ஒரு… Read More »கஞ்சா விற்பனை… பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

முக்கொம்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. எஸ்ஐ , 2 போலீஸ் டிஸ்மிஸ்- டிஐஜி அதிரடி

  • by Authour

திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா தலத்தில் கடந்த 4.10.23 அன்று தனது காதலருடன் தனியாக இருந்த 17 வயது  திருச்சி சிறுமியை மிரட்டி அந்த சிறுமிக்கு ஜீயபுரம் காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு… Read More »முக்கொம்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. எஸ்ஐ , 2 போலீஸ் டிஸ்மிஸ்- டிஐஜி அதிரடி

திருச்சி- லால்குடியில் நாளை மின்தடை…

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், -இலால்குடி 33/11KV ட.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 02.08.2025 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள்… Read More »திருச்சி- லால்குடியில் நாளை மின்தடை…

திருச்சி அதிமுக தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள புரட்சித்தமிழரின் எழுச்சி பயண ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்  மணப்பாறையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்… Read More »திருச்சி அதிமுக தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை… திருச்சி க்ரைம்

வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை..  திருச்சி கே கே நகர் பகுதியில் வங்கி காச்சாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர் திருச்சி கே கே நகர் உடையான்… Read More »வங்கி காசாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை… திருச்சி க்ரைம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சியில் பேரணி – ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேஜர் சரவணன் சாலையில் இருந்து திருச்சி கலெக்டர் அலுவலகம் வரை இன்று பெருந்திரள் பேரணி – ஆர்ப்பாட்டம் நடந்தது. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார்… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சியில் பேரணி – ஆர்ப்பாட்டம்

+2 மாணவன் மர்ம சாவு… திருச்சி அருகே போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே துவாக்குடிமலையில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் டூ மாணவன் மர்ம சாவு? போலீசார் விசாரணை! திருவெறும்பூர் ஜூலை 31 திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலையில் இயங்கி வரும்… Read More »+2 மாணவன் மர்ம சாவு… திருச்சி அருகே போலீஸ் விசாரணை…

திருச்சி மத்திய சிறையில் ஜெயிலர்கள் தாக்கி கைதி கவலைக்கிடம்- போலீசில் புகார்

  • by Authour

மதுரை மாவட்டம், வில்லா நகரில் வசித்துவரும் முனியசாமி, அங்கம்மாள் தம்பதியினரின் மகன் ஹரிஹரசுதன் (25) கடந்த 2020 ம் ஆண்டு கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வழக்கு விசாரணைமுடிந்து 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மதுரை… Read More »திருச்சி மத்திய சிறையில் ஜெயிலர்கள் தாக்கி கைதி கவலைக்கிடம்- போலீசில் புகார்

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

தஞ்சாவூர் விற்பனை குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மின்னணு தேசிய வேளாண் சந்தை சார்பில்… Read More »கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

சாலையை உடனே போட வேண்டும்.. திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் கடை வியாபாரிகள் மனு

  • by Authour

திருச்சி வயலூர் ரோடு ,புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் எஸ். வி.முருகேசன்,செயலாளர் ஆர். காளிமுத்து,பொருளாளர் எம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு… Read More »சாலையை உடனே போட வேண்டும்.. திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் கடை வியாபாரிகள் மனு

எடப்பாடி வார்த்தை ஜாலம்…. திருச்சியில் டிடிவி கோபம்

  • by Authour

திருச்சி அ.ம.மு.க ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.டி.வி… Read More »எடப்பாடி வார்த்தை ஜாலம்…. திருச்சியில் டிடிவி கோபம்

குடிநீர் குழாய் உடைப்பு: கல்லுக்குழி, உக்கடை பகுதிகளில் இன்று குடிநீர் கட்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாய் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  மாருதி சுசூகி ஷோ ரூம்  அருகே உடைப்பு… Read More »குடிநீர் குழாய் உடைப்பு: கல்லுக்குழி, உக்கடை பகுதிகளில் இன்று குடிநீர் கட்

பொதுமக்களின் வீடு தேடி தரும் திட்டம்….கரூரில் தொடக்கம்..

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 18 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களும், 03 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையங்களும் இயங்கி வருகின்றது . இந்த நிலையில் காவல்… Read More »பொதுமக்களின் வீடு தேடி தரும் திட்டம்….கரூரில் தொடக்கம்..

அரியலூர் மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… திருச்சி டிஐஜி உத்தரவு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் ஐந்து காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து திருச்சி டிஐஜி வருண் குமார் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மத்திய மண்டல டிஐஜி வருண்குமார் என்று பிறப்பித்துள்ள உத்தரவில், மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன்… Read More »அரியலூர் மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… திருச்சி டிஐஜி உத்தரவு

திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் விஜிலென்ஸ் சோதனை… 1 லட்சம் சிக்கியது

திருச்சி பிராட்டியூர் மேற்கு மோட்டார் வாகன மண்டல அலுவலகத்தில் பொது மக்களிடம் அவர்களது பணிகளை செய்து கொடுப்பதற்கு நேரடியாகவும், புரோக்கர்கள் மூலமும் லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் தற்போது திடீராய்வு திருச்சி மாவட்ட… Read More »திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் விஜிலென்ஸ் சோதனை… 1 லட்சம் சிக்கியது

கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: பேரிடர் மீட்பு படையினர் திருச்சி வருகை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநிலத்தில்  பலத்த மழை பெய்து வருவதால்  அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர்  மேட்டூர்  அணைக்கு  வருவதால் மேட்டூர் அணை  கடந்த 2 மாதத்தில் 4… Read More »கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: பேரிடர் மீட்பு படையினர் திருச்சி வருகை

மணப்பாறை அருகே போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்-பயிற்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் தனியார் தன்னார்வ அமைப்பான ஜேசிஐ டவுன் பார்மர்ஸ் சார்பில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் பயிற்சி நடைபெற்றது. அப்போது… Read More »மணப்பாறை அருகே போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்-பயிற்சி

உறையூர், துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஸ் ஆய்வு

  • by Authour

அரசுத்துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கிடும் வகையிலும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையிலுமான ‘உங்களுடன் ஸ்டாலின்” எனும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின்  கடந்த (15.07.2025) அன்று… Read More »உறையூர், துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஸ் ஆய்வு

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர மக்களின்… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

மீன்களுக்கான உணவுபொருள் தொழிற்சாலையின் பணிகள் நிறுத்தம்.. அமைச்சர் மகேஸ் நடவடிக்கை

திருச்சி மாநகரம் முழுவதும் தினசரி சேகரிக்கப்படும் கோழி கழிவுகளில் இருந்து, மீன்களுக்கான உணவுப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கில் தொடங்கியது.… Read More »மீன்களுக்கான உணவுபொருள் தொழிற்சாலையின் பணிகள் நிறுத்தம்.. அமைச்சர் மகேஸ் நடவடிக்கை

பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்

திருச்சி கொட்டப்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி நேற்று காலை திருச்சி பொன்மலை சந்தையில் காய்கறி வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் பொன்மலை காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார்.… Read More »பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி… திருச்சியில் புகார்

வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.20 லட்சம் வரை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருச்சி மாவட்டம் பழங்கனாங்குடியை சேர்ந்த ராஜாமாணிக்கம் என்பவரின் மகன் சாம்சன் ராஜ் மற்றும்… Read More »வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி… திருச்சியில் புகார்

நிலத்தை அபகரிக்க முயற்சி…. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா பொய்கைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சவரியம்மாள் தனது நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு… Read More »நிலத்தை அபகரிக்க முயற்சி…. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு-டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம்

குறுவை  சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை வழக்கம் போல ஜூன் 12ம் தேதி  முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.  ஜூன் 15ம் தேதி கல்லணையை முதல்வரே திறந்து வைத்தார். தற்போது  டெல்டா மாவட்டங்கள்… Read More »மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு-டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம்

பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி வேண்டும்… திருச்சியில் சென்னை ஐகோர்ட் நீதிபதி

தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னை உயர்நீதிமன்றம் திருச்சி மாவட்ட நீதித்துறை சார்பில் பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில்… Read More »பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி வேண்டும்… திருச்சியில் சென்னை ஐகோர்ட் நீதிபதி

12 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டம்… திருச்சியில் இஸ்ரோ தலைவர் தகவல்

திருச்சி விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- வருகிற 30ம் தேதி நாசா மற்றும் இஸ்ரோ இணைந்தது செயற்கைக்கோள் விண்ணில் ஏவபட உள்ளது. இதில் 2… Read More »12 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டம்… திருச்சியில் இஸ்ரோ தலைவர் தகவல்

திருச்சி…ஆயுதத்துடன் சதிதிட்டம்.. 6 பேர் கொண்ட கும்பல்… 2 பேர் கைது

திருச்சி கோணக்கரை ரோடு அண்ணாமலை ரோடு பகுதியில் ஆயுதத்துடன் 6 பேர் கொண்ட கும்பல் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அப்பகுதியில்… Read More »திருச்சி…ஆயுதத்துடன் சதிதிட்டம்.. 6 பேர் கொண்ட கும்பல்… 2 பேர் கைது

பிரதமர் மோடி திருச்சி வருகை… உச்சகட்ட பாதுகாப்பு…

  • by Authour

பிரதமர் வருகையையொட்டி, திருச்சி விமானநிலையம் மற்றும் மாநகர் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். 26-ம் தேதி… Read More »பிரதமர் மோடி திருச்சி வருகை… உச்சகட்ட பாதுகாப்பு…

திருச்சி நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியுடன் இன்று எடப்பாடி சந்திப்பு..

2 நாள் பயணமாக தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு விமானம் மூலம், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு இன்று (சனிக்கிழமை) இரவு 10.35 மணிக்கு… Read More »திருச்சி நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியுடன் இன்று எடப்பாடி சந்திப்பு..

திருநங்கை மீது பஸ் ஏறி உடல் நசுங்கி பலி.. திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை பன்னாங்கொம்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் லாவண்யா ஸ்ரீ ( 27). திருநங்கையான இவர் திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் முதல் நுழைவாயில் அருகில் பார்க்கிங்… Read More »திருநங்கை மீது பஸ் ஏறி உடல் நசுங்கி பலி.. திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு

திருச்சி- எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வந்தது 4 ராணுவ ஹெலிகாப்டர்கள்

திருச்சி பன்னாட்டு விமான நிலையம் முழுவதும் (பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை) எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வந்தது. இன்று இரவு தூத்துக்குடியில் இருந்து பாரத பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார்.… Read More »திருச்சி- எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வந்தது 4 ராணுவ ஹெலிகாப்டர்கள்

பெண்ணின் டூவீலரை திருடிய ரவுடி கைது

  • by Authour

திருச்சி கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவரது மனைவி சண்முகவள்ளி (வயது 36).இவர் தனது வீட்டின் முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்.பின்னர் வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனத்தை… Read More »பெண்ணின் டூவீலரை திருடிய ரவுடி கைது

”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்… திருச்சியில் மனுக்களை பெற்ற மேயர்..

  • by Authour

உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருச்சி மாநகராட்சி வார்டு எண் 51 மற்றும் 52 ஆகிய வார்டுகளுக்கு மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுமக்கள்… Read More »”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்… திருச்சியில் மனுக்களை பெற்ற மேயர்..

பழக்கடைக்குள் புகுந்து வியாபாரி மூக்கு உடைப்பு.. போதை ஆசாமிகள் 3 பேர் எஸ்கேப்

  • by Authour

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 53 )இவர் திருச்சி காந்தி மார்க்கெட் மெயின் ரோடு பகுதியில் பழக்கடை மற்றும் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு நேற்று மாலை… Read More »பழக்கடைக்குள் புகுந்து வியாபாரி மூக்கு உடைப்பு.. போதை ஆசாமிகள் 3 பேர் எஸ்கேப்

பிறந்த நாள் விழாவில் வாலிபருக்கு கத்திகுத்து.. 2பேர் கைது .. திருச்சியில் பரபரப்பு

திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். (வயது 24). சிந்தாமணி பஜார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் .இவர் தனது சகோதரர் தனசேகரன் என்பவருடன் திருச்சி… Read More »பிறந்த நாள் விழாவில் வாலிபருக்கு கத்திகுத்து.. 2பேர் கைது .. திருச்சியில் பரபரப்பு

ஆடி அமாவாசை: ஸ்ரீரங்கம், திருவையாறில் ஏராளமானோர் தர்ப்பணம்

அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு    நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.  மாதந்தோறும் இப்படி தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், 12 மாதங்களுக்கும் தர்ப்பணம் கொடுத்ததற்கு சமம் என்பது… Read More »ஆடி அமாவாசை: ஸ்ரீரங்கம், திருவையாறில் ஏராளமானோர் தர்ப்பணம்

திருச்சியில் கடத்தல் ரேசன் அரிசி 1250 கிலோ பறிமுதல்..

திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் .சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் படியும் திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் திருச்சி அலகு காவல் ஆய்வாளர்,… Read More »திருச்சியில் கடத்தல் ரேசன் அரிசி 1250 கிலோ பறிமுதல்..

திருச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காகித மடிப்பு கலை குறித்து விளக்கம்..

  • by Authour

திருச்சி  மாநகராட்சி பிராட்டியூர் மற்றும் எடமலைப்பட்டி புதூர் பள்ளிகளில் ஒரிகாமி எனும் காகித மடிப்பு கலையை ஒரிகாமி கலைஞர் திரு. தியாக  சேகர் அவர்கள் மாணவ, மாணவிகளிடம் செய்து காட்டி விளக்கம் அளித்தார். திருச்சி … Read More »திருச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காகித மடிப்பு கலை குறித்து விளக்கம்..

கல்லூரி மாணவர்கள் துன்புறுத்தல் ஐஜியிடம் புகார் மனு..

ஏகலைவன் இளைஞர் பேரவை தமிழ்நாடு சார்பில் இன்று அதன் தலைவர் வடிவேல் திருச்சி ஐஜி அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது அதில் அவர்கள் கூறியிருப்பதாவது ;- திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்… Read More »கல்லூரி மாணவர்கள் துன்புறுத்தல் ஐஜியிடம் புகார் மனு..

திருச்சி சிவா எம்.பி வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் தேசம் கட்சியினர் 60 பேர் கைது

திமுக துணை பொதுச்செயலாளரும் மேல்சபை எம்.பியுமான திருச்சி சிவா பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்டது. பின்னர் அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி… Read More »திருச்சி சிவா எம்.பி வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் தேசம் கட்சியினர் 60 பேர் கைது

போதை பொருட்கள் விற்பனை… வியாபாரி கைது.. திருச்சி க்ரைம்..

போதை பொருட்கள் கடத்தி விற்பனை.. -வியாபாரி கைது  திருச்சி, ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் திருவானைக்காவல் சக்தி நகர் ட்ரங் ரோடு பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர் .அப்போது சந்தேகத்துக்கு இடமாக… Read More »போதை பொருட்கள் விற்பனை… வியாபாரி கைது.. திருச்சி க்ரைம்..

திருச்சி சிவா எம்.பி மீது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் புகார்…

  • by Authour

அண்மையில் எம்.பி திருச்சி சிவா காமராசர் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தி.மு.க., எம்.பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை… Read More »திருச்சி சிவா எம்.பி மீது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் புகார்…

போதை மாத்திரைகள் விற்ற 6 பேர் அதிரடி கைது… திருச்சி க்ரைம்

போதை மாத்திரைகள், விற்ற வாலிபர் அதிரடி கைது திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி, போதை மாத்திரைகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை,… Read More »போதை மாத்திரைகள் விற்ற 6 பேர் அதிரடி கைது… திருச்சி க்ரைம்

கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சியை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் 4ஆவது வீதியைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் பிரசாத் (19).இவர் திருச்சியை தனியார் கல்லூரியில் பிகாம்… Read More »கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி   மேயர்  மு.அன்பழகன்,  தலைமையில் இன்று (21.07.2025)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

திருச்சியில் சலூன் கடையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் சேதம்..

  • by Authour

திருச்சி பாரதிதாசன் சாலையில் ஒரு தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் முதல் மாடியில் பிரபல சலூன் கடை உள்ளது.நேற்று இரவு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.… Read More »திருச்சியில் சலூன் கடையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் சேதம்..

திருச்சியில் அன்பில் அறக்கட்டளை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்.. பணி நியமன ஆணை வழங்கல்

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் அறக்கட்டளையின் நிறுவனருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது தொகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் அன்பில் அறக்கட்டளையின் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாமினை… Read More »திருச்சியில் அன்பில் அறக்கட்டளை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்.. பணி நியமன ஆணை வழங்கல்

error: Content is protected !!