Skip to content
Home » திருச்சி » Page 2

திருச்சி

ஜல்லிக்கட்டு காளையுடன் அருண் நேருவுக்கு வாக்கு சேகரித்த நடிகை…

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து டிவி சீரியல் நடிகை கம்பம் மீனா ஜல்லிக்கட்டு காளையுடன் கல்லக்குடி பேரூராட்சி பகுதிகளில்… Read More »ஜல்லிக்கட்டு காளையுடன் அருண் நேருவுக்கு வாக்கு சேகரித்த நடிகை…

சமயபுரம் சுங்கச்சாவடியில் லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் சமயபுரம் காவல் ஆய்வாளர் சாந்தி உதவி காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமை காவலர்கள் பிரபாகர் மற்றும் தசரதன் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது… Read More »சமயபுரம் சுங்கச்சாவடியில் லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது….

திருச்சி வாலிபர் அடித்துக்கொலை….. போதையில் நண்பர்கள் வெறிச்செயல்

  • by Senthil

திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே உள்ள ஓலையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அந்தோணிகுமார் ( 38). எலக்ட்ரீசியன், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே ஊரை சேர்ந்தவர்கள்  ஜெய்சங்கர் (35) ,… Read More »திருச்சி வாலிபர் அடித்துக்கொலை….. போதையில் நண்பர்கள் வெறிச்செயல்

திருச்சியில் மாஞ்சா நூல் பட்டம்….. சிறுவர்களின் ஆபத்தான விளையாட்டு

  • by Senthil

பட்டம் விடுதல்  சிறந்த பொழுதுபோக்கு மற்றும் சிறுவர்களுக்கான  விளையாட்டு.  காலப்போக்கில் இந்த விளையாட்டும்  சூதாட்ட களமாகி, பட்டத்தின் நூலில் மாஞ்சா தடவும்  முறையை கண்டுபிடித்தனர்.  பட்டத்தின் நூலில் கோந்து மற்றும் கண்ணாடி துகள்களை  தேய்த்து… Read More »திருச்சியில் மாஞ்சா நூல் பட்டம்….. சிறுவர்களின் ஆபத்தான விளையாட்டு

திருச்சி அருகே புறா கூட்டில் புகுந்த நல்லபாம்பு….. தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூரைச் சேர்ந்தவர் மாலதி -சுரேஷ் தம்பதினர்.இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்கள் வீட்டில் கூண்டு வைத்து புறா வளர்த்து வருகின்றனர். நேற்று  இந்த புறாக் கூண்டுக்குள் 5 அடி நீளமுள்ள… Read More »திருச்சி அருகே புறா கூட்டில் புகுந்த நல்லபாம்பு….. தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

டில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி…. திருச்சியில் சுப்கரன் சிங் அஸ்தி கரைப்பு…

  • by Senthil

விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு நியாயமான விலையை கிடைக்க வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற தாக்குதலில் சுப்கரன் சிங் என்ற 24 வயதுடைய இளம் விவசாயி உயிரிழந்தார். அவருடைய அஸ்தி நாட்டில் பல்வேறு… Read More »டில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி…. திருச்சியில் சுப்கரன் சிங் அஸ்தி கரைப்பு…

மனைவியுடன் தகராறு…. திருச்சி வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை…

  • by Senthil

திருச்சி அரியமங்கலம் மேம்பாலத்தின் கீழ் பொன்மலை ஸ்ரீரங்கம் ரயில் வழித்தடத்தில் ஒரு அடையாளம் தெரியாத ஆண் நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக அரியமங்கலம் போலீசார் மற்றும் பொன்மலை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.… Read More »மனைவியுடன் தகராறு…. திருச்சி வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை…

விபத்தில் இறந்த திருச்சி இன்ஸ்பெக்டர் உடலை நடுரோட்டில் தடுத்து நிறுத்திய அப்பல்லோ ஊழியர்கள்

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர்  போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பிரியா(45). இவர்  கடந்த 7ம் தேதி இரவு பணி முடிந்து  தனது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்திற்கு புறப்பட்டார். இதற்காக  புதுக்கோட்டைக்கு பஸ்சில் சென்றார்.… Read More »விபத்தில் இறந்த திருச்சி இன்ஸ்பெக்டர் உடலை நடுரோட்டில் தடுத்து நிறுத்திய அப்பல்லோ ஊழியர்கள்

திருச்சியில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி…. கலெக்டர் பார்வை…

  • by Senthil

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். திருச்சி பாராளுமன்ற தேர்தல் 2024 ஐ முன்னிட்டு… Read More »திருச்சியில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி…. கலெக்டர் பார்வை…

திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா….. சாலை விபத்தில் மரணம்…

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர்  போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பிரியா. இவர் பணி முடிந்து  தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு   டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதாக வேகத் தடையில் டூவீலர் மோதி  பிரியா தூக்கி வீசப்பட்டார். … Read More »திருச்சி இன்ஸ்பெக்டர் பிரியா….. சாலை விபத்தில் மரணம்…

error: Content is protected !!