Skip to content

திருச்சி

திருச்சியில் லாரி மோதி முதியவர் பலி…

திருச்சிஉய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 58) இவர் நேற்று வயலூர் ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரை பின்தொடர்ந்து வந்த லாரி எதிர்பாராதமாக அவர் மீது… Read More »திருச்சியில் லாரி மோதி முதியவர் பலி…

பாஜகவுடன் கூட்டணி.. அதிமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை…திருச்சியில் கே.என்.நேரு பேச்சு..

2026 -ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு 30 விழுக்காடு வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்த்தல் குறித்த ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பள்ளிக்கல்வித்துறை… Read More »பாஜகவுடன் கூட்டணி.. அதிமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை…திருச்சியில் கே.என்.நேரு பேச்சு..

திருச்சி காமராசர் நூலகம்-அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை.. அமைச்சர் மகேஸ் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாக திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு (21.03.2025) அடிக்கல் நாட்டி அதனைத் தொடர்ந்து மிக… Read More »திருச்சி காமராசர் நூலகம்-அறிவுசார் மைய கட்டிடப் பணிகளை.. அமைச்சர் மகேஸ் ஆய்வு

முன்னாள் ஊ.ம.தலைவருக்கு அரிவாள் வெட்டு… திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி மாவட்டம், குணசீலத்தை சேர்ந்த சத்தியநாராயணன் (50). இவர் குணசீலம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர். இவர் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் – திருச்சி… Read More »முன்னாள் ஊ.ம.தலைவருக்கு அரிவாள் வெட்டு… திருச்சியில் வாலிபர் கைது

கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

முத்து மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு  திருச்சி தில்லை நகர் வடவூர் கீழத்தெரு பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக வடவூரை சேர்ந்த சிங்காரவேலு (வயது… Read More »கோவில் அம்மன் தாலி திருட்டு… மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்…

வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற.. திருச்சி வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

கர்நாடக மாநிலம் தேவேந்திர கிரியில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் திருச்சியில் இருந்து நான்கு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர். இதில் திருச்சியைச் சேர்ந்த பாலமுருகன் ஸ்குவாட் பிரிவில் 412 கிலோ… Read More »வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற.. திருச்சி வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு..

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் இன்று திறக்கப்படுகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 30.06.2025 மாலை 5.00 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை… Read More »கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்

கழிவுநீர் கலந்த குடிநீர்…மக்கள் பாதிப்பு… திருச்சி மாநகராட்சியில் அமமுக வலியுறுத்தல்

  • by Authour

திருச்சியில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் பாதித்த பொதுமக்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, எடமலைப்பட்டிப்புதூர் 57வது… Read More »கழிவுநீர் கலந்த குடிநீர்…மக்கள் பாதிப்பு… திருச்சி மாநகராட்சியில் அமமுக வலியுறுத்தல்

சிறுமி குளிப்பதை எட்டி பார்த்த பெயிண்டர் கைது… திருச்சி க்ரைம்

சிறுமி குளிப்பதை எட்டிப் பார்த்த பெயிண்டர் கைது திருச்சி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் (வயது 34) பெயிண்டர் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டு குளியல்… Read More »சிறுமி குளிப்பதை எட்டி பார்த்த பெயிண்டர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சியில் தமிழ் உணவு திருவிழாவில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி

கல்தோன்றி மணி தோன்றாக் காலத்தே, முன்தோன்றி மூத்தக்குடி தமிழ் குடி, அவ்வாறு பெயர் பெற்ற நம் பண்டைய தமிழரின் உண்மையான நீர் ஆகாரம், கம்மங் கூல், கேப்பக் கூல், கொளுக்கட்டை, தேனும் தினைமாவு உருண்டை,… Read More »திருச்சியில் தமிழ் உணவு திருவிழாவில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி

error: Content is protected !!