Skip to content

திருச்சி

திருச்சியில் திடீரென நின்ற அரசு பஸ்…. பயணிகள் அவதி

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaசத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி ஜங்ஷன் வழியாக கீழகல்கண்டார்கோட்டை வரை செல்லும் அரசு பேருந்து ஒத்தக்கடை பகுதியில் செல்லும் பொழுது நடுவழியிலேயே பழுது ஏற்பட்டு சாலையிலேயே நின்றதால் பயணிகள் அவதி. பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்று… Read More »திருச்சியில் திடீரென நின்ற அரசு பஸ்…. பயணிகள் அவதி

CLAT தேர்வில் வென்ற திருச்சி மாணவிக்கு முதல்வர் வாழ்த்து

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தஞ்சை மாவட்டத்தில் 2 நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை  சென்னை திரும்பும் வழியில் திருச்சி வந்தார். திருச்சி  மிளகு பாறை ஆதிதிராவிடர் நலப் பள்ளியில்  படித்து   பொது… Read More »CLAT தேர்வில் வென்ற திருச்சி மாணவிக்கு முதல்வர் வாழ்த்து

கத்தி குத்தில் ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம், முசிறி திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52)என்பவர் முசிறியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போது அதே… Read More »கத்தி குத்தில் ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்

போட்டோகிராபர் கோபி காலமானார், இ-தமிழ் ஆழ்ந்த இரங்கல்

திருச்சி தினமலரில் புகைப்படக்காரராக பணியாற்றிய    கோபி என்கிற ஆர்.கோபால கிருஷ்ணன் (ப்ரீத்தி ஸ்டுடியோ, திருச்சி), இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில், மதுரை கூடல் நகரை அடுத்துள்ள தினமணி நகர் – சங்கீத் நகரில் உள்ள … Read More »போட்டோகிராபர் கோபி காலமானார், இ-தமிழ் ஆழ்ந்த இரங்கல்

திருச்சியில் 4 புதிய பஸ்சை அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWதிருச்சிராப்பள்ளி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் ( லிமிடெட்) திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் ஒரு மகளிர் விடியல் பயண புதிய பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகரப்… Read More »திருச்சியில் 4 புதிய பஸ்சை அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி… திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம் புங்கனூர் குளத்துக்கரை பகுதியில், விவசாய கூலித்தொழிலாளியான செல்வம் என்பவர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.  தண்ணீர் பாய்ச்சி பின் அவர் மோட்டரை ஆப் செய்துவிட்டு திரும்பி  வயலில் நடந்து வந்துகொண்டிருந்தபோது வயல்… Read More »வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி… திருச்சியில் சம்பவம்

விஜய் நடத்தும் பாராட்டு விழா- நல்ல விஷயம் தான்… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

  • by Authour

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது இந்த வேலை வாய்ப்பு முகாமில் முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி… Read More »விஜய் நடத்தும் பாராட்டு விழா- நல்ல விஷயம் தான்… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

போதை மாத்திரை விற்பனை- ஆட்டோ டிரைவர் தற்கொலை- திருச்சி க்ரைம்

  • by Authour

போதை மாத்திரை விற்ற நபர் கைது திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று காலை போலீசார் ரோந்து… Read More »போதை மாத்திரை விற்பனை- ஆட்டோ டிரைவர் தற்கொலை- திருச்சி க்ரைம்

அண்ணாமலை சுட்டிக்காட்டிய எந்த புகாரையும் இதுவரை நிரூபிக்கவில்லை.. திருச்சியில் திருமா பேட்டி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில், ஜூன் 14ம் தேதி, நாளை மாலை 4 மணி அளவில் அண்ணா… Read More »அண்ணாமலை சுட்டிக்காட்டிய எந்த புகாரையும் இதுவரை நிரூபிக்கவில்லை.. திருச்சியில் திருமா பேட்டி

அரியமங்கலம் ரயில்வே சுரங்கப்பாதை-நிலங்கள் அளக்கும் பணி தொடக்கம்..

திருச்சி தொகுதியில் உள்ள, அரியமங்கலம் பகுதியில் திருச்சி – சென்னை இரயில்வே தடத்தை பொதுமக்கள் எளிதாக கடந்து செல்லும் வண்ணம் சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 15 ஆண்டு கால… Read More »அரியமங்கலம் ரயில்வே சுரங்கப்பாதை-நிலங்கள் அளக்கும் பணி தொடக்கம்..

error: Content is protected !!