பெட்ரோல் தட்டுப்பாடு சீரானது.. தஞ்சை கலெக்டர் தகவல்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா பங்கஜம் இன்று வெளியிட்ட அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளால், தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்… Read More »பெட்ரோல் தட்டுப்பாடு சீரானது.. தஞ்சை கலெக்டர் தகவல்


































































































































































































































































































































































