Skip to content

புகார்

நிலம் அபகரிப்பு… துப்பாக்கி காட்டி மிரட்டல்…காவல்நிலையத்தில் புகார்…

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் உப்புபாளையம் அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேமலையப்பன் என்பவரின் மகன் பாலமுருகன்.இவர் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.. அவர் அளித்துள்ள மனுவில் தமக்கு சொந்தமான… Read More »நிலம் அபகரிப்பு… துப்பாக்கி காட்டி மிரட்டல்…காவல்நிலையத்தில் புகார்…

தெருவை காணவில்லை… ஜிபி முத்து புகார்..பரபரப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரத்தில் ஒரு தெருவை காணவில்லை என நடிகர் ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகரும், பிரபல யூட்டியூபருமான ஜி.பி.முத்து தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமின்றி… Read More »தெருவை காணவில்லை… ஜிபி முத்து புகார்..பரபரப்பு..

வெளிநாடு வேலை… ரூ. 20 கோடி மோசடி-கோவையில் புகார்..

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eசெங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் பாபு என்பவர் கோவை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார்.. மனுவில் தாம் சென்னையைச் சேர்ந்த சுதாகர் என்பவரின் மூலமாக கோவையைச் சேர்ந்த… Read More »வெளிநாடு வேலை… ரூ. 20 கோடி மோசடி-கோவையில் புகார்..

மத கலவரத்தை உருவாக்க மதுரை ஆதீனம் சதி- போலீசில் புகார்

சென்னையில் நடைபெற்ற   ஒரு   மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக கடந்த 2ம் தேதி காலை மதுரையிலிருந்து சென்னைக்கு மதுரை ஆதீனம் மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள்,… Read More »மத கலவரத்தை உருவாக்க மதுரை ஆதீனம் சதி- போலீசில் புகார்

திருவானைக்காவலில் கலங்கலாக வரும் குடிநீர்- பொதுமக்கள் புகார்

  • by Authour

https://youtu.be/lTPrvhOQmtA?si=_W7_6jyox7uf-3wyதிருச்சி மாநகராட்சி மண்டலம் 1 க்குட்பட்ட நெல்சன் ரோடு பகுதியில் இன்று காலை மாநகராட்சியால் வழங்கப்பட்ட குடிநீர் மிகவும் கலங்கலாக தூசுகளுடன் வந்தது.இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த… Read More »திருவானைக்காவலில் கலங்கலாக வரும் குடிநீர்- பொதுமக்கள் புகார்

பிக் பாஸ் புகழ்தர்ஷன் தன்னை தாக்கியதாக நீதிபதி மகன் பரபரப்பு புகார்…

  • by Authour

பிக் பாஸ் புகழ் தர்ஷன் தனது நண்பர்களோடு சேர்ந்து தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் புகார் அளித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி, சென்னையில் பிக் பாஸ் புகழ் தர்ஷன்… Read More »பிக் பாஸ் புகழ்தர்ஷன் தன்னை தாக்கியதாக நீதிபதி மகன் பரபரப்பு புகார்…

தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

தஞ்சாவூர் கீழவாசல், பெரிய அரிசிக்கார தெரு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சுரேஷ் பாண்டியன் (42 ) . இவர் புதுக்கோட்டை சாலை பகுதியில் கோழிகள் மொத்த விற்பனை நிலையத் வைத்து நடத்தி… Read More »தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

கரூர் அருகே ஊ.ஒ.பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்…..

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியற்கு உட்பட்ட புலியூர், காளிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவர் என… Read More »கரூர் அருகே ஊ.ஒ.பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்…..

நடிகை சவுந்தர்யா கொலை செய்யப்பட்டாரா? நடிகர் மீது பரபரப்பு புகார்

  • by Authour

தமிழ், தெலுங்கு, கன்னடம் . இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில்  பிரபலமான நடிகையாக  திகழ்ந்தவர்  சவுந்தர்யா. கர்நாடகத்தை சேர்ந்தவர்.  தமிழில் ரஜினி,  விஜயகாந்த்,  கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்தார். இவர் கடந்த 2004ம் ஆண்டு … Read More »நடிகை சவுந்தர்யா கொலை செய்யப்பட்டாரா? நடிகர் மீது பரபரப்பு புகார்

நரிக்குறவர்களிடம் சீட்டு பணம் வசூலித்து மோசடி…. கரூர் எஸ்பியிடம் புகார்…

கரூர் அரசு காலணி அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இன்று கரூர் எஸ்பி அலுவலகம் வந்து அவர்கள்… Read More »நரிக்குறவர்களிடம் சீட்டு பணம் வசூலித்து மோசடி…. கரூர் எஸ்பியிடம் புகார்…

error: Content is protected !!