Skip to content

புகார்

காதலியை கர்ப்பமாக்கி விட்டு வெளிநாடு தப்பிய இளைஞர்…. குழந்தையுடன் வந்து காதலி எஸ்பியிடம் புகார்

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஓட்டத்தட்டை பாலக்குறிச்சியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் வினிதா (22) . இவருக்கு 17 வயதாக இருக்கும் போது கடந்த 2018 ல் அதே பகுதியைச் சேர்ந்த முருகையன்… Read More »காதலியை கர்ப்பமாக்கி விட்டு வெளிநாடு தப்பிய இளைஞர்…. குழந்தையுடன் வந்து காதலி எஸ்பியிடம் புகார்

கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… இந்திய கம்யூ., கட்சி..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய செயலாளர் பொன். சேகர் தன்னைத் தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்துள்ளார்.… Read More »கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… இந்திய கம்யூ., கட்சி..

குடித்துவிட்டு தாக்குகிறார்… நடிகை ஷகிலா மீது வளர்ப்பு மகள் பரபரப்பு புகார்..

சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் நடிகை ஷகிலா வசித்து வருகிறார். இவருக்கும் இவரது வளர்ப்பு மகள் ஷீத்தலுக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. ஷகிலாவை ஷீத்தல், அவரது தாய் சசி, சகோதரி ஜமீலா… Read More »குடித்துவிட்டு தாக்குகிறார்… நடிகை ஷகிலா மீது வளர்ப்பு மகள் பரபரப்பு புகார்..

இந்துக்கள் உணர்வை புண்படுத்திவிட்டார்…..நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசில் புகார்….

  • by Authour

நடிகை  நயன்தாராவை கதையின் நாயகமாக வைத்து அண்மையில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. தனது தனிப்பட்ட குறைகள் மற்றும் தந்தையின் எதிர்ப்பு என பல தடைகளை மீறி உணவு தயாரிப்பதில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம்பெண்… Read More »இந்துக்கள் உணர்வை புண்படுத்திவிட்டார்…..நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசில் புகார்….

நடிகர் விஜய் மீது காலணி வீச்சு….. போலீசில் புகார்

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி  காலமானார்.   அன்று நள்ளிரவு  தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு திரண்டிரு்நத மக்கள் மத்தியில்… Read More »நடிகர் விஜய் மீது காலணி வீச்சு….. போலீசில் புகார்

பேஸ்புக் ஹேக்… சூர்யா திருச்சி போலீசில் புகார்…

  • by Authour

திருச்சி எம்பி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் பாஜகவில் மாநில பொது செயலாளராக உள்ளார். இன்று திருச்சி எஸ்பியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது….  எனது குடும்பத்துடன் வசித்து… Read More »பேஸ்புக் ஹேக்… சூர்யா திருச்சி போலீசில் புகார்…

இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிபிஎம் அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் பொதுமக்கள் கலெக்ரிடம் கொடுத்த மனுவில்… Read More »இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

கந்துவட்டியால் தொடர் கொடுமை… மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் புகார்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி லட்சுமி. இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் கந்து வட்டி கொடுமையால் தனது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக வீடியோ பதிவுடன் புகார்… Read More »கந்துவட்டியால் தொடர் கொடுமை… மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் புகார்..

நீச்சல் பயிற்சியின் போது மகனின் செயின் மாயம்… தஞ்சையில் புகார்…

தஞ்சை பூக்கார தெரு மேற்கு லாயத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 49). சம்பவத்தன்று இவரது மகன் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி எடுத்தார். இதற்காக அவர் கழுத்தில் கிடந்த… Read More »நீச்சல் பயிற்சியின் போது மகனின் செயின் மாயம்… தஞ்சையில் புகார்…

போலீஸ் ஸ்டேசனில் டைரக்டர் பாலா புகார்….

தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் பாலா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது… Read More »போலீஸ் ஸ்டேசனில் டைரக்டர் பாலா புகார்….

error: Content is protected !!