Skip to content

போலீசார்

போலீசாருக்கு இலவச பஸ் பயண அட்டை- புதுகை எஸ்.பி. வழங்கினார்

காவல் துறையினருக்கு இலவச  பஸ்  பயண அட்டை வழங்கும்படி  முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ஏற்று,  புதுக்கோட்டை  எஸ்.பி.  அபிஷேக் குப்தா,  அந்த மாவட்டத்தில் உள்ள  காவல்துறையினருக்கு இலவச பஸ் பயண… Read More »போலீசாருக்கு இலவச பஸ் பயண அட்டை- புதுகை எஸ்.பி. வழங்கினார்

அரியலூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… போலீசார் -பொதுமக்கள் பங்கேற்பு..

அரியலூர் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தில் தொடங்கிய விழிப்புணர்வு வாகன பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாச் தொடங்கி வைத்தார்… Read More »அரியலூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… போலீசார் -பொதுமக்கள் பங்கேற்பு..

தஞ்சையில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது…

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழக சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில்… Read More »தஞ்சையில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது…

மோசடி புகார்…. இலங்கை தம்பதியை வலுகட்டாயமாக திருச்சியிலிருந்து அனுப்பி வைத்த போலீசார்….

  • by Authour

இலங்கையைச் சேர்ந்தவர் முகமது சாஹிப் (49), அவரது மனைவி பாத்திமா ஃபர்சனா (34) மற்றும் மகன் ( 14 வயது சிறுவன்) உள்ளிட்டோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து தப்பி, இந்தியா (தமிழகம்)… Read More »மோசடி புகார்…. இலங்கை தம்பதியை வலுகட்டாயமாக திருச்சியிலிருந்து அனுப்பி வைத்த போலீசார்….

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… 1000 போலீசார் குவிப்பு…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிரபல மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை   நடைபெற உள்ளது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் உட்பட 5 அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து கோவை மாவட்ட சரக… Read More »ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… 1000 போலீசார் குவிப்பு…

புதுகை…..44 பேருக்கு பணி நியமன ஆணை….. எஸ்.பி. வந்திதா பாண்டே வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 44பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு  இன்று   புதுக்கோட்டை மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் வந்திதா… Read More »புதுகை…..44 பேருக்கு பணி நியமன ஆணை….. எஸ்.பி. வந்திதா பாண்டே வழங்கினார்

கோவையில் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த டி.ஜிபி.சங்கர் ஜிவால்…

  • by Authour

தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் மண்டலம் வாரியாக சென்று காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்து அது தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.இந்த நிலையில் இன்று கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை… Read More »கோவையில் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த டி.ஜிபி.சங்கர் ஜிவால்…

கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

கோவை, பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி குமார் என்ற நபர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் சக்தி குமார் மூன்று நபர்களுக்கு பணம்… Read More »கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டேவின் உத்தரவுப்படி திருக்கோகர்ணம் காவல் சரகம் பாலன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும்,… Read More »புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்…. மருத்துவ சிகிச்சைக்கு உதவிய பெண் எஸ்.ஐ.

  • by Authour

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் திருமயம் பஸ் ஸ்டாப் அருகே கடந்த இரண்டரை வருடமாக  உடல்நிலை சரியில்லாமல்  ஒரு முதியவர் தங்கியிருந்தார்.  அவருக்கு சொந்தபந்தம் யாரும் இல்லாத நிலையில் அந்த வழியாக வருகிறவர்கள்  செய்கிற… Read More »உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்…. மருத்துவ சிகிச்சைக்கு உதவிய பெண் எஸ்.ஐ.

error: Content is protected !!