தஞ்சை அய்யம்பேட்டையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்..
அய்யம்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் 264 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் திருமலை சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனி துணை ஆட்சியர் சௌமியா… Read More »தஞ்சை அய்யம்பேட்டையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்..


























































