Skip to content
Home » கார் விபத்து

கார் விபத்து

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு முடிவுக்கு வருகிறதா..?..

  • by Senthil

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த 2021ல் தனது நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் பயணித்த போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் யாஷிகாவின் தோழி… Read More »நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு முடிவுக்கு வருகிறதா..?..

தஞ்சை….. கார் விபத்தில் வேளாங்கண்ணி பக்தர்கள் 4 பேர் பலி

  • by Senthil

தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் மரியசெல்வராஜ் (37), இவரது மனைவி பத்மாமேரி(31). இவரது மகன் சந்தோஷ் செல்வம்(7), அதே பகுதியைச் சேர்ந்த் சண்முகத்தாய் (53), சரஸ்வதி (50), கணபதி (52), லதா… Read More »தஞ்சை….. கார் விபத்தில் வேளாங்கண்ணி பக்தர்கள் 4 பேர் பலி

தஞ்சை அருகே டூவீலர் மீது மோதி கவிழ்ந்த கார்….

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவாடை விபி நகரை சேர்ந்தவர் ஹாஜாநஜ்முதீன் (52)‌. மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். இவர் கடையில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக தனது காரை பண்டாரவாடை மேல தெரு வழியாக ஓட்டி… Read More »தஞ்சை அருகே டூவீலர் மீது மோதி கவிழ்ந்த கார்….

கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

கரூர் மாவட்டம் வேட்டமங்கலத்தை அடுத்த குந்தாணிபாளையம் புதுக் காலனியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 37). நொய்யலில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து இரு சக்கர… Read More »கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

போதையில் டிரைவிங்……சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதி 4பேர் பலி

  • by Senthil

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.  பங்களா புதூர் வந்துவிட்டு திரும்பும் போது வேடசின்னூர் பஸ் ஸ்டாண்டு அருகே டிரைவரின்… Read More »போதையில் டிரைவிங்……சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதி 4பேர் பலி

விராலிமலை அருகே விபத்து…. 2 ஊராட்சி தலைவர்கள் பலி… 3 பேர் காயம்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வானதிராயன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில்  2  ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும்… Read More »விராலிமலை அருகே விபத்து…. 2 ஊராட்சி தலைவர்கள் பலி… 3 பேர் காயம்….

கார் கவிழ்ந்து விபத்து….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…..

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் சென்னையில் இருந்து திருச்சி… Read More »கார் கவிழ்ந்து விபத்து….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…..

பெண்ணிற்கு வரன் பார்த்துவிட்டு காரில் திரும்பியபோது விபத்து… 2 பேர் பலி… 6 பேர் படுகாயம்..

தஞ்சை மாவட்டம, கும்பகோணத்தில் இருந்து கார் மூலம் 8 நபர்கள் கோவையில் பெண்ணிற்கு வரன் பார்ப்பதற்காக சென்றுள்ளனர் பின்னர் அங்கிருந்துதிரும்பிக் கொண்டிருந்தபோது கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே லட்சுமிபுரம் பகுதியில் கார் மற்றும்… Read More »பெண்ணிற்கு வரன் பார்த்துவிட்டு காரில் திரும்பியபோது விபத்து… 2 பேர் பலி… 6 பேர் படுகாயம்..

ம.பி….. கார் மரத்தில் மோதி புதுமணதம்பதி உள்பட 4 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் சமீபத்தில் திருமணமான தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஹர்தா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக ஒரு… Read More »ம.பி….. கார் மரத்தில் மோதி புதுமணதம்பதி உள்பட 4 பேர் பலி

கார் கவிழ்ந்து பிரபல நடிகை பலி….வருங்கால கணவருடன் டூர் சென்றபோது சோகம்

இந்தி சினிமா துறையில் சாராபாய் விசிஸ் சாராயாபாய் தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமான நடிகை வைபவி உபத்யா (வயது 30). இவர் திங்கட்கிழமை தனது வருங்கால கணவருடன் காரில் இமாச்சலபிரதேசத்தின் குலு மாவட்டத்திற்கு சென்று… Read More »கார் கவிழ்ந்து பிரபல நடிகை பலி….வருங்கால கணவருடன் டூர் சென்றபோது சோகம்

error: Content is protected !!