Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கார் விபத்து

முடிக்காணிக்கை முடித்து திரும்பியபோது விபத்து – 7 மாத குழந்தை பலி

  • by Editor

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள எஸ்.கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி அஸ்வத்-சவுமினி. இவர்கள் தற்போது ஐதராபாத் அருகே உள்ள சபில்கூடா பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுடைய 7 மாத ஆண் குழந்தை விரான்ஞ்.… Read More »முடிக்காணிக்கை முடித்து திரும்பியபோது விபத்து – 7 மாத குழந்தை பலி

கரூர் அருகே மரத்தில் மோதி கார் விபத்து… டிரைவர் படுகாயம்…

  • by Editor

கரூர் அருகே எதிரே வந்த ஆட்டோவில் மீது மோதாமல் இருக்க காரை திருப்தியை ஓட்டுநர்: மரத்தில் மீது மோதி விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்… Read More »கரூர் அருகே மரத்தில் மோதி கார் விபத்து… டிரைவர் படுகாயம்…

சென்னை கோர விபத்து: அசுர வேகத்தில் சென்ற கார் மோதி சட்டக்கல்லூரி மாணவி பலி

  • by Editor

சென்னை அண்ணாபல்கலைக்கழகம் எதிரே முன்னால் சென்ற காரை முந்தி செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் காரில் சென்ற கேரளாவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில்… Read More »சென்னை கோர விபத்து: அசுர வேகத்தில் சென்ற கார் மோதி சட்டக்கல்லூரி மாணவி பலி

பெரம்பலூர் அருகே நடிகை தேவி பிரியாவின் கார் விபத்து

  • by Editor

பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரூரில் பஞ்சராகி நின்ற சின்னத்திரை நடிகை தேவி பிரியாவின் காரின் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. டயரை மாற்றி கொண்டிருந்தபோது பின்னால் வந்து மோதியதில், காரின்… Read More »பெரம்பலூர் அருகே நடிகை தேவி பிரியாவின் கார் விபத்து

திருமணம் முடிந்து திரும்பியபோது சோகம்: கார் விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் பலி

  • by Editor

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் குடிபெயர்ந்து உள்ளனர். இந்த நிலையில் அந்த குடும்பத்தினர் ராஜஸ்தானில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.இதன்பின்னர் திருமண… Read More »திருமணம் முடிந்து திரும்பியபோது சோகம்: கார் விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் பலி

கார் விபத்தில் MLA மகள் உட்பட 3 பேர் பலி

  • by Editor

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாலா பச்சன். மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய இவரது மகள் பிரேர்னா பச்சன். நேற்று இரவு பிரேர்னா தனது நண்பர்கள் மூன்று பேருடன்… Read More »கார் விபத்தில் MLA மகள் உட்பட 3 பேர் பலி

தெலுங்கானாவில் கோர விபத்து: 4 இளைஞர்கள் பலி, ஒருவர் படுகாயம்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் மிர்சாகுடா கேட் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில்,… Read More »தெலுங்கானாவில் கோர விபத்து: 4 இளைஞர்கள் பலி, ஒருவர் படுகாயம்

கோவை அருகே பயங்கர கார் விபத்து… வாலிபர் தீயில் கருகி பலி

  • by Editor

கோவை மாவட்டம் மதுக்கரை,திருமலையம்பாளையம் அருகே ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் வாலிபர் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் கோவை குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த விமல் (22) என்பவர்… Read More »கோவை அருகே பயங்கர கார் விபத்து… வாலிபர் தீயில் கருகி பலி

பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…3 பேர் பலி

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் உள்ள காஞ்சி தாம் ஆன்மிக தளத்திற்கு 7 பக்தர்கள் காரில் சென்றனர். அந்த கார் பொவாலி பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 50… Read More »பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…3 பேர் பலி

கோவை-மதுபோதையில் காரை மரத்தில் மோதி விபத்து… 4 வாலிபர்கள் பலி

  • by Authour

கோவை சிறுவாணி சாலையில் நேற்று இரவு அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இந்த சமப்வத்தில் நண்பர்களான பிரகாஷ் (22), ஹரிஷ் (21), சபரி (21), அகத்தியன் (20) ஆகிய 4… Read More »கோவை-மதுபோதையில் காரை மரத்தில் மோதி விபத்து… 4 வாலிபர்கள் பலி

ஜோலார்பேட்டை அருகே கார் மீது வேன் மோதி மூதாட்டி பலி… 4 பேர் படுகாயம்

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டம் கொண்டனூர் அடுத்த செருகு மாதவரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கையன் மகன் ஸ்ரீகாந்த் (38), இவரது மனைவி சித்ரா(26), அதேபோல திருப்பத்தூர் மாவட்டம் கல்நரசம்பட்டி விநாயகபுரம் பகுதியை… Read More »ஜோலார்பேட்டை அருகே கார் மீது வேன் மோதி மூதாட்டி பலி… 4 பேர் படுகாயம்

கார் மீது வேன் மோதல்: தஞ்சையில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி

சென்னை  அருகே உள்ள பெருங்களத்தூரை சேர்ந்தவர் குமார் (57). இவர் தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30) மற்றும் ஸ்டாலின் (36), அவரது மனைவி துர்கா (32), சிறுமி நிவேனி சூரியா… Read More »கார் மீது வேன் மோதல்: தஞ்சையில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பலி

கார், சரக்கு வாகனம் மோதல்: தஞ்சையில் 4 பேர் பலி

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை வரும் வழியில் உள்ள ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூல் அருகே இன்று காலை 10.30 மணிக்கு  காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேர்… Read More »கார், சரக்கு வாகனம் மோதல்: தஞ்சையில் 4 பேர் பலி

பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்  பத்வேல் மண்டலத்தில் உள்ள சிந்தபுத்தாயா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெங்களூர் சென்று மீண்டும் சொந்த ஊர் நோக்கி காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் கார்… Read More »பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

பெரம்பலூர், கார் மரத்தில்மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி

சென்னையில் சித்த மருத்துவராக இருப்பவர் டாக்டர் கவுரி(26), இவரது கணவர் பாலபிரபு(28),  இவர்களது மகள் கவிகா(3),  கவுரியின் தந்தை  கந்தசாமி(53). இவர்கள் 4 பேரும்  கன்னியாகுமரி மாவட்டம்  , அகஸ்தீஸ்வரம் வட்டம் சூரக்குடி தெற்கு… Read More »பெரம்பலூர், கார் மரத்தில்மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி

மதுரை ஆதீனம் கார் விபத்து.. லேசான காயம்…

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதினம் சென்ற வாகனம் மீது இன்னொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. சைவ மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து சென்னை வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் பயணம் செய்த… Read More »மதுரை ஆதீனம் கார் விபத்து.. லேசான காயம்…

அரியலூர்: விபத்துக்குள்ளான சொகுசு காரில் 500 கி குட்கா- போலீசார் அதிர்ச்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள கூவத்தூர் கிராமத்தில்  கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அப்பகுதியினர் சம்பவ… Read More »அரியலூர்: விபத்துக்குள்ளான சொகுசு காரில் 500 கி குட்கா- போலீசார் அதிர்ச்சி

புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

புதுக்கோட்டை காவேரி நகரில் வசித்து வந்தவர்பாலகுமார்(56)  இவர் புதுக்கோட்டை அரசுபோக்குவரத்துக்கழகத்தில்  நடத்துனராக பணியாற்றிவந்தார். இவர் நேற்று இரவு பஸ்சை விட்டு இறங்கி சிப்காட்பகுதியில் வந்தபோது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த  கார் மோதி… Read More »புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

கார் விபத்து: விழுப்புரம் ஏட்டு உள்பட 4 பேர் பலி

விழுப்புரம் மேற்கு  காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் பிரபாகரன். இவரது உறவினா்  புதுச்சேரி ஜிப்மரில்  சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக ஏட்டு பிரபாகரன் உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார்.  அப்போது  எதிரே வந்த கார்… Read More »கார் விபத்து: விழுப்புரம் ஏட்டு உள்பட 4 பேர் பலி

அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் -விருத்தாச்சலம் ரோட்டில் கல்லாத்தூர் பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் 2 இருசக்கர வாகனம் மற்றும் 2 கார் என நான்கு  வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது. இதில்… Read More »அரியலூர்: தாறுமாறாக வந்த கார் மோதி 7 பேர் காயம்

மாமல்லபுரம்….. கார் மோதி 4 பெண்கள் பரிதாப பலி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பண்டிதமேடு என்ற இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த 4 பெண்கள் மாடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் இன்று மாலை 2 மணி அளவில் ஓஎம்ஆர் சாலையை கடக்க முயன்றனர்.… Read More »மாமல்லபுரம்….. கார் மோதி 4 பெண்கள் பரிதாப பலி

பெரம்பலூர் கார்-பைக் மோதல்….. வாலிபர் பலி

பெரம்பலூர் மாவட்டம் க. எறையூரை சேர்ந்த மணிசங்கு மகன் மணிகண்டன் (29) தொழிலாளி. இவர் நேற்று மாலை பாடாலூருக்கு வந்து விட்டு பைக்கில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி- தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் தனியார்… Read More »பெரம்பலூர் கார்-பைக் மோதல்….. வாலிபர் பலி

திருச்சி…. கார் வாய்க்காலில் பாய்ந்தது…. டாக்டர் உயிர் தப்பினார்

விருதுநகர் ஸ்டாண்ட் காலனியை சேர்ந்த அய்யாதுரை மகன் வெங்கடாஜலபதி (26) டாக்டர்.  இவர் காரைக்குடியில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக வீட்டுக்கு செல்வதற்காக காரைக்குடியில் இருந்து… Read More »திருச்சி…. கார் வாய்க்காலில் பாய்ந்தது…. டாக்டர் உயிர் தப்பினார்

பாண்டி., தினகரன் ஜி.எம் விபத்தில் பலி….

  • by Authour

புதுவை தினகரன் நாளிதழ் பொது மேலாளர்  ஹரி (40) சென்னையில் இருந்து மரக்காணம் வழியாக புதுவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராா விதமாக மரக்காணம் அருகே வேன் மீது கார் மோதியது.… Read More »பாண்டி., தினகரன் ஜி.எம் விபத்தில் பலி….

குஜராத்….கண்டெய்னர் லாரி மீது கார் மோதல்…. 7 பேர் பலி

  • by Authour

குஜராத் மாநிலம் ஷாம்லாஜியில் இருந்து அகமதாபாத்திற்கு 7 நபர்களுடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சபர்கந்தா மாவட்டத்தில் ஹிமத்நகர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கார் கட்டுப்பட்டை இழந்து முன்னே சென்ற… Read More »குஜராத்….கண்டெய்னர் லாரி மீது கார் மோதல்…. 7 பேர் பலி

சாலையோர தடுப்பில் கார் மோதியது…..காயமின்றி தப்பிய நடிகர் ஜீவா

  • by Authour

சிவா மனசுல சக்தி, நண்பன் உள்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ஜீவா.  இவர் சேலத்தில்  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் காரில்  சென்னையில் இருந்து சேலம் சென்றார். கார்  கள்ளக்குறிச்சி மாவட்டம் … Read More »சாலையோர தடுப்பில் கார் மோதியது…..காயமின்றி தப்பிய நடிகர் ஜீவா

சென்னை….. லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி   இன்று காலை ஒரு  கார் வந்தது. காரில் 4 பேர் இருந்தனர்.   கிழக்கு கடற்சரை சாலையில் , கோவளம் அடுத்துள்ள செம்மஞ்சேரி அருகே  வேகமாக வந்த கார்,  அங்கு… Read More »சென்னை….. லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

கரூர் அருகே……. கார் மரத்தில் மோதி தந்தை, மகள் உள்பட 3பேர் பலி

ஈரோடு மாவட்டம் சூளை என்ற பகுதியை சார்ந்த கிருஷ்ணகுமார் (40) குடும்பத்தினர் ஐந்து நபர்கள் சனிக்கிழமை மாலை ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஈரோடு  திரும்பிக்கொண்டிருந்தனர். மதுரை-… Read More »கரூர் அருகே……. கார் மரத்தில் மோதி தந்தை, மகள் உள்பட 3பேர் பலி

மயிலாடுதுறை……விபத்துக்குள்ளான காரில் திருடிச்சென்ற கொடிய திருடர்கள்

சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற மாருதி ஸ்விப்ட் கார்  மயிலாடுதுறை மாவட்டம்  தரங்கம்பாடி அருகே  கருவிழந்தநாதபுரம் என்ற கிராமத்தில் வரும்போது ஒருஐவளைவில் திரும்பியது. அப்போது  சாலையோர பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரின்… Read More »மயிலாடுதுறை……விபத்துக்குள்ளான காரில் திருடிச்சென்ற கொடிய திருடர்கள்

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு முடிவுக்கு வருகிறதா..?..

  • by Authour

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த 2021ல் தனது நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் பயணித்த போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் யாஷிகாவின் தோழி… Read More »நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு முடிவுக்கு வருகிறதா..?..

தஞ்சை….. கார் விபத்தில் வேளாங்கண்ணி பக்தர்கள் 4 பேர் பலி

  • by Authour

தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் மரியசெல்வராஜ் (37), இவரது மனைவி பத்மாமேரி(31). இவரது மகன் சந்தோஷ் செல்வம்(7), அதே பகுதியைச் சேர்ந்த் சண்முகத்தாய் (53), சரஸ்வதி (50), கணபதி (52), லதா… Read More »தஞ்சை….. கார் விபத்தில் வேளாங்கண்ணி பக்தர்கள் 4 பேர் பலி

கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

கரூர் மாவட்டம் வேட்டமங்கலத்தை அடுத்த குந்தாணிபாளையம் புதுக் காலனியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 37). நொய்யலில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து இரு சக்கர… Read More »கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

போதையில் டிரைவிங்……சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதி 4பேர் பலி

  • by Authour

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.  பங்களா புதூர் வந்துவிட்டு திரும்பும் போது வேடசின்னூர் பஸ் ஸ்டாண்டு அருகே டிரைவரின்… Read More »போதையில் டிரைவிங்……சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதி 4பேர் பலி

விராலிமலை அருகே விபத்து…. 2 ஊராட்சி தலைவர்கள் பலி… 3 பேர் காயம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வானதிராயன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில்  2  ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும்… Read More »விராலிமலை அருகே விபத்து…. 2 ஊராட்சி தலைவர்கள் பலி… 3 பேர் காயம்….

கார் கவிழ்ந்து விபத்து….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…..

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் சென்னையில் இருந்து திருச்சி… Read More »கார் கவிழ்ந்து விபத்து….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…..

பெண்ணிற்கு வரன் பார்த்துவிட்டு காரில் திரும்பியபோது விபத்து… 2 பேர் பலி… 6 பேர் படுகாயம்..

தஞ்சை மாவட்டம, கும்பகோணத்தில் இருந்து கார் மூலம் 8 நபர்கள் கோவையில் பெண்ணிற்கு வரன் பார்ப்பதற்காக சென்றுள்ளனர் பின்னர் அங்கிருந்துதிரும்பிக் கொண்டிருந்தபோது கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே லட்சுமிபுரம் பகுதியில் கார் மற்றும்… Read More »பெண்ணிற்கு வரன் பார்த்துவிட்டு காரில் திரும்பியபோது விபத்து… 2 பேர் பலி… 6 பேர் படுகாயம்..

ம.பி….. கார் மரத்தில் மோதி புதுமணதம்பதி உள்பட 4 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் சமீபத்தில் திருமணமான தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஹர்தா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக ஒரு… Read More »ம.பி….. கார் மரத்தில் மோதி புதுமணதம்பதி உள்பட 4 பேர் பலி

கார் கவிழ்ந்து பிரபல நடிகை பலி….வருங்கால கணவருடன் டூர் சென்றபோது சோகம்

இந்தி சினிமா துறையில் சாராபாய் விசிஸ் சாராயாபாய் தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமான நடிகை வைபவி உபத்யா (வயது 30). இவர் திங்கட்கிழமை தனது வருங்கால கணவருடன் காரில் இமாச்சலபிரதேசத்தின் குலு மாவட்டத்திற்கு சென்று… Read More »கார் கவிழ்ந்து பிரபல நடிகை பலி….வருங்கால கணவருடன் டூர் சென்றபோது சோகம்

துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய கார் விபத்து…2 சிறுமிகள் பலி…

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமதுசலீம். இவரது மகள் தபசு பாத்திமா ( 15), இவர்களது உறவினர் கோட்டூரை சேர்ந்த அப்துல்ரசாக் இவரது மகள் சுமையா பாத்திமா (17). இவர்கள் குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம்,… Read More »துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய கார் விபத்து…2 சிறுமிகள் பலி…

கட்டுப்பாட்டை இழந்த கார்… 25 அடி கிணற்றில் விழுந்து தந்தை,மகன் பலி….

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் அடுத்த கச்ரோட் பகுதியில் பவன் என்பவர் 3 குழந்தைகளுடன் சென்ற கார், ரிவர்ஸ் எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் இல்லாத 25 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்ந்தது. இத்தகவல்… Read More »கட்டுப்பாட்டை இழந்த கார்… 25 அடி கிணற்றில் விழுந்து தந்தை,மகன் பலி….

சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்.. சென்னை பெண் என்ஜினீயர்-டிரைவர் பலி….

  • by Authour

சென்னை திரு.வி.க. நகரில் உள்ள பி.வி.நகரை சேர்ந்தவர் ஹானஸ்ட்ராஜ் (29). இவருடைய மனைவி பவானி (27). இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். இவர்களுடைய 10 மாத குழந்தை மகிழ். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹானஸ்ட்ராஜின் உறவினர்… Read More »சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்.. சென்னை பெண் என்ஜினீயர்-டிரைவர் பலி….

கார் மீது லாரி மோதி விபத்து…. 4 பேர் படுகாயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

  • by Authour

தஞ்சாவூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 73 ).இவருடைய மனைவி பத்மினி ( 67 ). இவர்களுடைய மகன் கார்த்திகேயன் மற்றும் கார்த்திகேயன் மகள் குழந்தை ஸ்ரீநிதி ஆகிய நான்கு பேரும் தஞ்சையில்… Read More »கார் மீது லாரி மோதி விபத்து…. 4 பேர் படுகாயம்… திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து….3 பேர் பலி… 5 பேர் படுகாயம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 6 பேர் சேலம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் அறந்தாங்கி திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி மாத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே நேற்று இரவு வந்தபோது அறந்தாங்கி நோக்கி… Read More »திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து….3 பேர் பலி… 5 பேர் படுகாயம்…

நள்ளிரவில் விபத்து…. உயிர்தப்பினார் கார்த்தி சிதம்பரம் …

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று பிரச்சாரம், காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அணியுடன் ஆலோசனைக் கூட்டம் என பரபரப்பாக இருந்த கார்த்தி சிதம்பரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இரவோடு இரவாக கும்பகோணம் புறப்பட்டார். அப்போது அவரது கார்… Read More »நள்ளிரவில் விபத்து…. உயிர்தப்பினார் கார்த்தி சிதம்பரம் …

ஜெயங்கொண்டம் அருகே கார் விபத்து… ஒருவர் பலி…. 3 பேர் அட்மிட்….

  • by Authour

சென்னை ஆவடி பருத்திப்பட்டுத் தெருவை சேர்ந்தவர் மனோகர்(65). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரும், இவரது மனைவி பானுமதி (57) அவரது உறவினரான கும்பகோணம் மகாமககுளத்தைச் சேர்ந்த… Read More »ஜெயங்கொண்டம் அருகே கார் விபத்து… ஒருவர் பலி…. 3 பேர் அட்மிட்….

error: Content is protected !!