Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பரபரப்பு: கற்பூரத் தீயால் பெண் பக்தருக்கு நேர்ந்த விபரீதம்

  • by Editor

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவரது மனைவி… Read More »திருவண்ணாமலையில் பரபரப்பு: கற்பூரத் தீயால் பெண் பக்தருக்கு நேர்ந்த விபரீதம்

தாத்தாவை ஆசிட் ஊற்றி கொடூரமாக கொன்ற பேரன்

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் ‌, ஆரணி அருகிலுள்ள முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி (84) தனியாக வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சாரங்கபாணியின் பேரன் சௌந்தர் சென்னை நகரில் உள்ள முருகப்பா… Read More »தாத்தாவை ஆசிட் ஊற்றி கொடூரமாக கொன்ற பேரன்

அண்ணாமலையார் கோவிலில் பரபரப்பு: சிலிண்டர் தட்டுப்பாட்டால் இலவச லட்டு விநியோகம் நிறுத்தம்

  • by Editor

வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய இலவச லட்டு பிரசாத விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு… Read More »அண்ணாமலையார் கோவிலில் பரபரப்பு: சிலிண்டர் தட்டுப்பாட்டால் இலவச லட்டு விநியோகம் நிறுத்தம்

திருவண்ணாமலையில் 14 கி.மீ கிரிவலம் சென்ற வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

  • by Editor

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026 இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சூர்யகுமார்… Read More »திருவண்ணாமலையில் 14 கி.மீ கிரிவலம் சென்ற வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

திருவண்ணாமலை கோயிலில் ரூ.4.02 கோடி உண்டியல் காணிக்கை

  • by Editor

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிப்ரவரி மாதத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4,02,00,879யை பக்தர்கள் செலுத்தி உள்ளனர். தங்கம் 135 கிராம், வெள்ளி 1420 கிராம் செலுத்தி உள்ளனர்

திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம்-விபத்தில் 2 வாலிபர்கள் பலி

  • by Editor

சேத்துப்பட்டு அருகே டிராக்டர் மீது பைக் மோதியதில் திருமணத்திற்கு சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தவணி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (52), கல் உடைக்கும் வேலை செய்து… Read More »திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம்-விபத்தில் 2 வாலிபர்கள் பலி

செல்போன் பேசுவதை கண்டித்ததால் விபரீதம்: திருவண்ணாமலையில் இரண்டாம் மனைவி அடித்துக் கொலை

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (40). கார் டிரைவர். இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதே ஊரை சேர்ந்த வெங்கடேசன். அவரது மனைவி கவிதா.… Read More »செல்போன் பேசுவதை கண்டித்ததால் விபரீதம்: திருவண்ணாமலையில் இரண்டாம் மனைவி அடித்துக் கொலை

கட்டிடம் இடிந்து 2 சிறுவர்கள் பலி: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

  • by Editor

உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், இளங்காடு கிராமம், தண்டலம் சாலையில் வசித்து… Read More »கட்டிடம் இடிந்து 2 சிறுவர்கள் பலி: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

கட்டடம் இடிந்து விழுந்து 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி..

  • by Editor

திருவண்ணாமலை, வந்தவாசி அருகே கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இளங்காடு கிராமத்தில் முனியன் எனபவரின் வீட்டை சீரமைக்கும்போது கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வந்தவாசி அடுத்த… Read More »கட்டடம் இடிந்து விழுந்து 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி..

விதிமுறையை மீறினால் கடும் நடவடிக்கை.. தவெக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை

  • by Editor

திருவண்ணாமலை : மாவட்டம், வந்தவாசி கிழக்கு பகுதியில் தமிழக வெற்றிக் கழக (தவெக) மாவட்ட செயலாளர் உதயகுமாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொண்டர்கள் 3 கிலோமீட்டர் தூரம் சாலை வலம் சென்று… Read More »விதிமுறையை மீறினால் கடும் நடவடிக்கை.. தவெக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை

error: Content is protected !!