Skip to content

போலீஸ்

கோவையில் கள்ளத் துப்பாக்கி பறிமுதல், ஐடி ஊழியர் உள்பட 3 பேர் கைது

  • by Authour

கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர்   மணிகண்ட பிரபு. ஐ டி ஊழியர்.  இவரது நண்பர்   ஹரிஷ் என்பவரும், இவர்களுக்கு  கோவையில் வசிக்கும் பீகாரை சேர்ந்த குந்தன்ராஜ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. சில தினங்களுக்கு… Read More »கோவையில் கள்ளத் துப்பாக்கி பறிமுதல், ஐடி ஊழியர் உள்பட 3 பேர் கைது

திருச்சியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது…

  • by Authour

திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விஜய் என்கிற கோழி விஜய் (25 ). இவர் அப்பகுதியைச் சேர்ந்த துரை என்பவரை ஒரு வழக்கு தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்து,… Read More »திருச்சியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது…

விபசாரம்…..கரூர் ஸ்பாக்கள்……. இழுத்து மூடி சீல்வைப்பு

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராணி மங்கம்மாள் தெருவை சேர்ந்தவர்  ரகுவரன். வழக்கறிஞரான இவர் கரூரில் ஸ்பா என்ற பெயரில் அரசுப் பள்ளி அருகிலும், பல்வேறு இடங்களிலும் பாலியல் தொழில் நடைபெறுவதாக  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்… Read More »விபசாரம்…..கரூர் ஸ்பாக்கள்……. இழுத்து மூடி சீல்வைப்பு

கரூர் அருகே பட்டபகலில் திருட்டு…. திருடனை அடித்து துவைத்த பொதுமக்கள்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம், நடுத்தெரு பகுதியில் மணி (54), லட்சுமி (52) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினேஷ் என்ற மகன் மகள் ஒருவர் உள்ளனர். கரூர் மார்க்கெட் பகுதியில் தக்காளி வியாபாரம் செய்து… Read More »கரூர் அருகே பட்டபகலில் திருட்டு…. திருடனை அடித்து துவைத்த பொதுமக்கள்…

சென்னை…. கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’. ‘இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முகுந்த் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனும், அவரது மனைவி… Read More »சென்னை…. கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

‘பெயருக்கு கண்காணிப்பு கோபுரங்கள்’…. கண்டுக்கொள்ளாத திருச்சி சிட்டி போலீஸ் அதிகாரிகள்..

  • by Authour

தீபாவளியையொட்டி திருச்சி மாநகரின் முக்கியமான வியாபார தளங்களான என்எஸ்பி ரோடு, பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க மாநகர போலீசார் சார்பில்… Read More »‘பெயருக்கு கண்காணிப்பு கோபுரங்கள்’…. கண்டுக்கொள்ளாத திருச்சி சிட்டி போலீஸ் அதிகாரிகள்..

திருச்சியில் அனுமதியின்றி ஹேப்பி ஸ்டீரிட்….. விரட்டிய போலீஸ்….டிவி தொகுப்பாளர் ஓட்டம்

திருச்சி அரியமங்கலம் எஸ்ஐடி தொழில்நுட்பகல்லூரி மைதானத்தில் உடல்நலனை பேண ஹேப்பி டேஸ் என்ற பெயரில் மருத்துவமுகாம் நடத்த போவதாக  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அரியமங்கலம் காவல் நிலையத்தில் அனுமதி பெற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் ஹாப்பி… Read More »திருச்சியில் அனுமதியின்றி ஹேப்பி ஸ்டீரிட்….. விரட்டிய போலீஸ்….டிவி தொகுப்பாளர் ஓட்டம்

9 இடங்களுக்கு ஒரே நேரத்தில் மிரட்டல்…….நல்லவேளை வெடிகுண்டு இல்ல……

  • by Authour

திருச்சியில் உள்ள 7 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளுக்கும் இன்று காலை 7 மணி அளவில் ஈமெயில் ஒன்று வந்தது அதில் தங்களது பள்ளி, கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை முதலில்… Read More »9 இடங்களுக்கு ஒரே நேரத்தில் மிரட்டல்…….நல்லவேளை வெடிகுண்டு இல்ல……

வசியம் செய்து நகை, பணம் திருடும் டிப்டாப் கொள்ளையன்….திருச்சி பகுதியில் நடமாட்டமா?

திருவெறும்பூர் பகுதி மக்களின் பலரது வாட்சப் குரூப்பில் உலா வரும் திகில் மன்னன் பற்றி திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விழிப்புணர்வு ஆடியோ   வெளியிட்டு உள்ளார். திருவெறும்பூரில் வசிக்க கூடிய பொதுமக்களின் பலரது வாட்ஸ் அப்… Read More »வசியம் செய்து நகை, பணம் திருடும் டிப்டாப் கொள்ளையன்….திருச்சி பகுதியில் நடமாட்டமா?

கோவை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு….இன்று அதிகாலை அதிரடி

  • by Authour

கோவையை சேர்ந்த பிரபல ரவுடி ஆல்வின். இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  கோவை பந்தயசாலைக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஆல்வினை பிடிக்க சமீபத்தில்… Read More »கோவை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு….இன்று அதிகாலை அதிரடி

error: Content is protected !!