Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

கட்டிடத்தில் சடலமாக கிடந்த ஓய்வு தலைமை ஆசிரியர்… திருச்சி க்ரைம்

  • by Editor

திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஆசிரியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ( 61).ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்.இவர் குடும்பத்த தகராறில் வீட்டை விட்டு வெளியே வந்து மது அருந்தியுள்ளார்.ஏற்கனவே இவர் குடிப்பழக்கம் உடையவர்.இன்னிலையில்… Read More »கட்டிடத்தில் சடலமாக கிடந்த ஓய்வு தலைமை ஆசிரியர்… திருச்சி க்ரைம்

“திமுக – காங்கிரஸ் கூட்டணி அசைக்க முடியாதது” – திருச்சி விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் பேட்டி

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசு கூறியதாவது:- தமிழகத்தில் நடிகர் விஜய் அரசியல் கூட்டணியில் சேர்வாரா அல்லது தனியாக போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர்… Read More »“திமுக – காங்கிரஸ் கூட்டணி அசைக்க முடியாதது” – திருச்சி விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் பேட்டி

திருச்சியில் தேர்தல் களம்: 27 பறக்கும் படைகள் அதிரடி – 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தேர்தல் அதிகாரி சரவணன் பேச்சு

  • by Editor

தமிழக சட்டமன்றத்திற்கு திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி சரவணன் தலைமையில் அனைத்து கட்சியினர் கூட்டம் நடைபெற்றது. உதவி தேர்தல் அதிகாரி பாலாஜி, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, துணை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட… Read More »திருச்சியில் தேர்தல் களம்: 27 பறக்கும் படைகள் அதிரடி – 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தேர்தல் அதிகாரி சரவணன் பேச்சு

திருச்சியில் தேர்தல் விதிமுறை எதிரொலி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து – பொதுமக்கள் ஏமாற்றம்

  • by Editor

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும். இதில் கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பது வழக்கம்.நேற்று சட்டமன்றத்… Read More »திருச்சியில் தேர்தல் விதிமுறை எதிரொலி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து – பொதுமக்கள் ஏமாற்றம்

கறி வாங்கக் கொடுத்த பணத்தில் குடித்த கணவர்: மனைவி கண்டித்ததால் தீக்குளித்து தற்கொலை

  • by Editor

திருச்சி சோமரசம்பேட்டை குமார வயலூர் பகுதியைச் சேர்ந்தவர் வைரவேல்(33 )கூலி தொழிலாளி.மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10ம் தேதி மனைவி , வைரவேலிடம் ரூ. 200 பணத்தை… Read More »கறி வாங்கக் கொடுத்த பணத்தில் குடித்த கணவர்: மனைவி கண்டித்ததால் தீக்குளித்து தற்கொலை

திருச்சி கிரைம்: குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

திருச்சி மணப்பாறை மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி ஹேமா மெர்சியா (33). இந்த தம்பதியருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். சமீப… Read More »திருச்சி கிரைம்: குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

திருச்சியில் சோகம்: மனைவியால் துரத்தப்பட்ட தொழிலாளி தாய் வீட்டில் தற்கொலை

  • by Editor

நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரவிச்சந்திரன்(43).இவருக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்தி வந்தார். இதனால் குடும்பம் நடத்த… Read More »திருச்சியில் சோகம்: மனைவியால் துரத்தப்பட்ட தொழிலாளி தாய் வீட்டில் தற்கொலை

திருச்சி: பைபாஸ் சாலையில் தொழிலாளரிடம் பைக் மற்றும் ரூ.3,000 பறிப்பு

  • by Editor

திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை பகுதியில் சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). இவர் கடந்த 11 ந்தேதி தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி -சென்னை பைபாஸ் காவிரி ஆறு பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது… Read More »திருச்சி: பைபாஸ் சாலையில் தொழிலாளரிடம் பைக் மற்றும் ரூ.3,000 பறிப்பு

திருச்சி: வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் தற்கொலை

  • by Editor

திருச்சி தென்னூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் மகாமுனி (55). இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்றுவலி பிரச்சினை இருந்தது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். பின்னர் உயிருக்கு… Read More »திருச்சி: வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் தற்கொலை

திருச்சியில் போதை மாத்திரை கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

  • by Editor

திருச்சி ராம்ஜிநகர் மில்க் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை… Read More »திருச்சியில் போதை மாத்திரை கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

திருச்சி பெண்கள் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சி மெயின் கார்டு கேட் தெப்பக்குளம் பகுதியில் தனியார் பெண்கள் கல்லூரி உள்ளது.இந்த கல்லூரியில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தமகளிர் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.… Read More »திருச்சி பெண்கள் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி: கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தம்பதி தீக்குளிக்க முயற்சி

  • by Editor

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.அன்று பொதுமக்கள் வந்து கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிப்பார்கள்.மனுவின்படி அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். நேற்று… Read More »திருச்சி: கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தம்பதி தீக்குளிக்க முயற்சி

திமுக கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடுபடுவோம்: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம்

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் முரளி முன்னிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா… Read More »திமுக கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடுபடுவோம்: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம்

கேஸ் தட்டுப்பாடு… திருச்சியில் டீ-காபி விலை உயர்வு…

  • by Editor

ஈரான் போரை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு சிலிண்டர்கள் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள்ஏற்பட்டு உள்ளது.இதனால் நாடு முழுவதும் ஹோட்டலுக்கு மூடப்பட்டு வருகின்றன. திருச்சியில் சில ஹோட்டல்கள் மூடப்பட்டு… Read More »கேஸ் தட்டுப்பாடு… திருச்சியில் டீ-காபி விலை உயர்வு…

ரியல் எஸ்டேட் அதிபர் மகன் மாயம்… திருச்சியில் பரபரப்பு

  • by Editor

சிவகங்கை மாவட்டம் மனகிரி நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் ரியல் எஸ்டேட் அதிபர் இவருக்கு ராஜு வயது 26 என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர் ராஜு டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்… Read More »ரியல் எஸ்டேட் அதிபர் மகன் மாயம்… திருச்சியில் பரபரப்பு

திருச்சி அருகே கோர சம்பவம்- கார் மோதி தொழிலாளி பலி

  • by Editor

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா ( 44). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். நெடுங்கூர்… Read More »திருச்சி அருகே கோர சம்பவம்- கார் மோதி தொழிலாளி பலி

மாணவர்களிடையே மோதல்.. திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 13 வயது சிறுவன் செல்வம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார் செல்வம். நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சரவணனின் மகன் செல்வம்… Read More »மாணவர்களிடையே மோதல்.. திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் பலி

என்னை யாரும் வன்கொடுமை செய்யல…பொய் புகார் அளித்தேன்- மாணவி வாக்குமூலம்

  • by Editor

திருச்சியில் இருந்து சென்னை வந்த தன்னை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி அளித்தது பொய்யான புகார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான… Read More »என்னை யாரும் வன்கொடுமை செய்யல…பொய் புகார் அளித்தேன்- மாணவி வாக்குமூலம்

குடிக்க பணம் கேட்டு தகராறு… திருச்சியில் கணவன் தற்கொலை

  • by Editor

திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.இவரது மகன் மாரிமுத்து (52).கூலி தொழிலாளி.இவருக்கு ருத்ரா என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.குடிப்பழக்கம் உடையவர்.இந்நிலையில் குடிப்பதற்கு மனைவியிடம் பணம்… Read More »குடிக்க பணம் கேட்டு தகராறு… திருச்சியில் கணவன் தற்கொலை

திருச்சியில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்த பெண்கள்

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிலிண்டர் தட்டுப்பாடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கு பாடைகட்டி, மாலை அணிவித்தனர். பின்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஒப்பாரி வைத்து… Read More »திருச்சியில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்த பெண்கள்

கல்லூரி மாணவர் மாயம்… 2 வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

கல்லூரி மாணவர் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலையை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் டேனியல் ( 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.… Read More »கல்லூரி மாணவர் மாயம்… 2 வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்

பிரதமர் மோடி வருகை… திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை..

  • by Editor

பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (11- ந்தேதி) முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. திருச்சி மாவட்ட… Read More »பிரதமர் மோடி வருகை… திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை..

மூதாட்டியிடம் செயின் பறிப்பு… திருச்சி க்ரைம்

  • by Editor

மூதாட்டியிடம் செயின் பறிப்பு… திருச்சி கே.கே.நகர் தென்றல் நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஒப்பாயி (65). பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தன் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது… Read More »மூதாட்டியிடம் செயின் பறிப்பு… திருச்சி க்ரைம்

ரூ.5.51 கோடியில் சிட்டி கிளப் மையம்… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

  • by Editor

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் உழவர் சந்தை பகுதியில் மாநில நிதிக்குழு ஊக்கநிதி மற்றும் மாநகராட்சியின் பொதுநிதித்திட்டத்தின் கீழ் ரூ.5.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிட்டிகிளப் மையத்தைநகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து… Read More »ரூ.5.51 கோடியில் சிட்டி கிளப் மையம்… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் முப்பெரும் விழா- கி.வீரமணி பங்கேற்பு

  • by Editor

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் முப்பெரும் விழா – திக தலைவர் கி.வீரமணி பங்கேற்பு! திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் மருந்தியல் கல்லூரியில், அன்னை மணியம்மையார் 107 வது பிறந்தநாள் விழா,மகளிர் தின… Read More »திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் முப்பெரும் விழா- கி.வீரமணி பங்கேற்பு

“உங்க அன்புதான் என்னை இளமையாக வைத்திருக்கு” – திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் நெகிழ்ச்சி

  • by Editor

திருச்சி சிறுகனூரில் திமுகவின் 12-வது மாநில மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் 10 லட்சம் பேர் வரை பங்கேற்றுள்ளனர். திருச்சி மாநாட்டில் 110 அடி உயர… Read More »“உங்க அன்புதான் என்னை இளமையாக வைத்திருக்கு” – திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் நெகிழ்ச்சி

திருச்சி திமுக மாநாட்டிற்கு… தஞ்சையில் இருந்து பிரியாணி அனுப்பி வைப்பு..

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாடு தஞ்சாவூரில் இருந்து கம கம மட்டன் பிரியாணி சிக்கன் 65 தயார் செய்து அனுப்பி வைப்பு. சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சியினரும் மாநாடு… Read More »திருச்சி திமுக மாநாட்டிற்கு… தஞ்சையில் இருந்து பிரியாணி அனுப்பி வைப்பு..

திருச்சியில் திமுக மாநாடு… தொண்டர்களுக்கு தயாராகும் சுட சுட பிரியாணி

  • by Editor

திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுக்காக மாபெரும் சமையல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்காக சுமார் 20 ஆயிரம் கிலோ கோழி இறைச்சியும்,… Read More »திருச்சியில் திமுக மாநாடு… தொண்டர்களுக்கு தயாராகும் சுட சுட பிரியாணி

திருச்சியில் கொடூரம்: 2 நாய்க்குட்டிகளை சுவரில் வீசிக் கொன்ற பெண் கைது

  • by Editor

திருச்சி கம்பரசம்பேட்டை வெள்ளாந்தெருவை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். பாய்லர் ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி மிஸ்ரா(28). இவரது எதிர்வீட்டை சேர்ந்தவர் கணேஷ் பிரபு. இவரது மனைவி புவனேஸ்வரி(30). இவருக்கும், மீனாட்சி மிஸ்ராவுக்கும… Read More »திருச்சியில் கொடூரம்: 2 நாய்க்குட்டிகளை சுவரில் வீசிக் கொன்ற பெண் கைது

திமுகவின் 7-வது திருச்சி மாநாடு: புதிய அறிவிப்புகளுடன் களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

திருச்சி சிறுகனூரில் நாளைமறுதினம் (9ம் தேதி) திமுகவின் பிரமாண்ட 12வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு என்றாலே திமுக தான் என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த காலங்களில் திமுக மாநாடுகள் நடந்துள்ளன. திமுக… Read More »திமுகவின் 7-வது திருச்சி மாநாடு: புதிய அறிவிப்புகளுடன் களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்

மோடி கும்பகோணம் டிகிரி காபியை ஆத்துவது போல்- திருச்சியில் கிறிஸ்டோபர் திலக் பேட்டி

  • by Editor

மோடிக்கு கும்பகோணம் டிகிரி காபி கடைகாரன் போல் வேட்டியை கட்டி சீன் காட்டி விடுவார்கள் – திருச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்த கிறிஸ்டோபர் திலக் பேட்டி மாநிலங்களவை உறுப்பினர் தேர்வில்… Read More »மோடி கும்பகோணம் டிகிரி காபியை ஆத்துவது போல்- திருச்சியில் கிறிஸ்டோபர் திலக் பேட்டி

திருச்சியில் 200 ஏக்கரில் திமுக மாநில மாநாடு- அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

  • by Editor

திருச்சி சிறுகனூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தும் வகையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘ஸ்டாலின் தொடரட்டும்- தமிழ்நாடு வெல்லட்டும்’ என்கிற தலைப்பில் திருச்சி மாவட்டம்… Read More »திருச்சியில் 200 ஏக்கரில் திமுக மாநில மாநாடு- அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் விரிவான ஏற்பாடுகள்

  • by Editor

திருச்சி, கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 6-ந் தேதி சனி பெயர்ச்சி பரிகார ஹோம விழா நடைபெறுகிறது. வரும் மார்ச் 6ம் தேதி காலை 8.24 மணிக்கு சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு… Read More »திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் விரிவான ஏற்பாடுகள்

திருச்சி எச். ஏ. பி.பி.தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சியில் மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான திருச்சி எச்.ஏ.பி.பி.,தொழிற்சாலை உள்ளது.இங்கு ஏராளமான ஊழியர்கள், தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலைக்கு மின்னஞ்சல் மூலமாக இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இதையடுத்து ஊழியர்கள், தொழிலாளர்கள் அவசர அவசரமாக… Read More »திருச்சி எச். ஏ. பி.பி.தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி-பல்வேறு இடத்தில் குட்கா விற்ற பெண் உட்பட 5 பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் படி அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை… Read More »திருச்சி-பல்வேறு இடத்தில் குட்கா விற்ற பெண் உட்பட 5 பேர் கைது

திருச்சியில் 9ம் தேதி திமுக மாநாடு.. முதல்வர் அழைப்பு

  • by Editor

திருச்சியில் மார்ச் 9ம் தேதி நடைபெறவுள்ள திமுக மாநாட்டுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தீரர் கோட்டமாம் திருச்சியில் திராவிட அரசியல் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக்… Read More »திருச்சியில் 9ம் தேதி திமுக மாநாடு.. முதல்வர் அழைப்பு

இந்தி திணிப்பு – பண்பாட்டு உணர்வுகளை பாதிக்கும்-திருச்சி சிவா கண்டனம்

  • by Editor

திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைத்துள்ள முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி.கண்டனம்… Read More »இந்தி திணிப்பு – பண்பாட்டு உணர்வுகளை பாதிக்கும்-திருச்சி சிவா கண்டனம்

மார்ச் 11-ல் பிரதமர் மோடி திருச்சி வருகை

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி அணி), அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்டவை… Read More »மார்ச் 11-ல் பிரதமர் மோடி திருச்சி வருகை

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி பெயர்: சு.வெங்கடேசன் எம்.பி. கடும் எதிர்ப்பு

  • by Editor

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு இந்தியில் கர்தவ்ய த்வார் என பெயர் வைத்ததற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள… Read More »திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி பெயர்: சு.வெங்கடேசன் எம்.பி. கடும் எதிர்ப்பு

திருச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?

  • by Editor

திருச்சி கம்பரசம்பேட்டை 110 கி.வோ . துணைமின் நிலையத்தில் 04.03.2026 (புதன் கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பரசம்பேட்டை துணை மின்… Read More »திருச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?

திருச்சியில் 14ம் தேதி மக்கள் நீதிமன்றம்… முதன்மை நீதிபதி தகவல்

  • by Editor

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், முசிறி, மணப்பாறை, துறையூர், லால்குடி, தொட்டியம், திருவரங்கம் என மாவட்டம் முழுவதும் 46 நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் 7,000 செக் மோசடி வழக்குகள் உள்பட 60,000 வழக்குகள்… Read More »திருச்சியில் 14ம் தேதி மக்கள் நீதிமன்றம்… முதன்மை நீதிபதி தகவல்

ஈரான் அதிபர் படுகொலை- அமெரிக்கா – இஸ்ரேலை கண்டித்து … திருச்சியில் அமைதி ஆர்ப்பாட்டம்

  • by Editor

ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா – இஸ்ரேலை கண்டித்து திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட… Read More »ஈரான் அதிபர் படுகொலை- அமெரிக்கா – இஸ்ரேலை கண்டித்து … திருச்சியில் அமைதி ஆர்ப்பாட்டம்

ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறுமா? -கலெக்டரிடம் மனு

  • by Editor

திருச்சி, திருவானைக்காவல் இனாம் ஒழிப்பு மீட்பு குழு தலைவர் மாரி என்கிற பத்மநாபன், பாஜக ஸ்ரீரங்கம் மண்டல் நிர்வாகிகள் கொண்டையம் பேட்டை பிரவீன் மற்றும் பாஜக நிர்வாகிகள் சர்வேஸ்வரன், சந்திரசேகர், இன்ஜினியர் பெரியசாமி, பாலச்சந்திரன்,… Read More »ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறுமா? -கலெக்டரிடம் மனு

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

  • by Editor

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி கண்டோன்மென்ட் அரிஸ்டோ ரவுண்டானா அருகே புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கே.கே. நகரைச்… Read More »திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட 2 பேர் கைது

  • by Editor

திருச்சி கே.கே.நகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அண்ணா ஸ்டேடியம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கே.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் காமிலா பானு தலைமையில் போலீசார் அங்கு… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட 2 பேர் கைது

திருச்சியில் மார்ச்-9ம் தேதி திமுக மாநில மாநாடு-அமைச்சர் மகேஷ் ஆய்வு

  • by Editor

தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சி திருப்புமுனை என்று சொல்லக்கூடிய வகையில் திமுக மாநில மாநாட்டை திருச்சியில் நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது திருச்சி மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் வரும்… Read More »திருச்சியில் மார்ச்-9ம் தேதி திமுக மாநில மாநாடு-அமைச்சர் மகேஷ் ஆய்வு

ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு…திருச்சியில் துணிகரம்

  • by Editor

ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு திருச்சி கே.கே.நகர் ஐயப்பன் நகர் வீனஸ் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( 52 ) ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். பின்னர்… Read More »ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு…திருச்சியில் துணிகரம்

டேங்கர் லாரி மோதி … தஞ்சை வாலிபர் திருச்சியில் பலி..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், தம்பிக்கோட்டை மேலாக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆகாஷ் (26). திருவானைக்காவல் பகுதியிலுள்ள இருசக்கர வாகனம் விற்பனையகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்காவல் நோக்கி திருவானைக்காவல் மேம்பாலத்தில்… Read More »டேங்கர் லாரி மோதி … தஞ்சை வாலிபர் திருச்சியில் பலி..

கல்லூரியில் மாணவி தவறவிட்ட செயின்.. கண்டுபிடிப்பு- பாராட்டு

  • by Editor

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறையில் பயிலும் மாணவி ஒருவர், கடந்த 20}ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச் சாலைக்கு வந்தபோது தனது ஒன்றரை பவுன் தங்க கைச்சங்கிலியை தொலைத்துவிட்டார். இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடமும்… Read More »கல்லூரியில் மாணவி தவறவிட்ட செயின்.. கண்டுபிடிப்பு- பாராட்டு

திருச்சி-கருப்பணசாமி, முத்து மாரி அம்மன் கோவில் திருவிழா- பக்தர்கள் தரிசனம்

  • by Editor

திருச்சி கண்டோன்மென்ட் கான்வென்ட் ரோடு மாசி சப்பாணி கருப்பணசாமி,முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று அன்னதானம் நடைபெற்றது. திருச்சி கண்டோன்மெண்ட் கான்வென்ட் ரோடு ஸ்ரீ… Read More »திருச்சி-கருப்பணசாமி, முத்து மாரி அம்மன் கோவில் திருவிழா- பக்தர்கள் தரிசனம்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவு

  • by Editor

திருச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆரோக்கியசாமி அவர்களின் நினைவாக எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி அவர்களால் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் நிறுவப்பட்டுள்ள ஆசா அறக்கட்டளை சார்பாக வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவும், கலைப்… Read More »திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவு

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

  • by Editor

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது, பொறியியல் பணிகள் காரணமாக, இன்று (பிப்.25) மற்றும் பிப்.27 ஆகிய தேதிகளில், கும்பகோணம் – மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன்… Read More »திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

முதல்வருக்கு பெருந்தன்மை- விஜய் பொய் பேசி வருகிறார்..தவாக வேல்முருகன்

  • by Editor

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் ஆனால் விஜய் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் – திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் டெல்டா மண்டல… Read More »முதல்வருக்கு பெருந்தன்மை- விஜய் பொய் பேசி வருகிறார்..தவாக வேல்முருகன்

1981-1982 பேட்ச் ஓய்வு போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி

  • by Editor

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதல் அணியில் 1981–1982 ம் ஆண்டு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் மலைக்கோட்டை மலரும் சந்திப்பு நினைவுகள் நிகழ்ச்சி ஐந்தாம் ஆண்டாக திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை… Read More »1981-1982 பேட்ச் ஓய்வு போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி

மின்கம்பத்தில் மோதிய டூவீலர்- திருச்சியில் +1 மாணவன் பலி

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை நடு தையல்கார தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (54)காண்ட்ராக்டர். இவரது மகன் அருண் ( 17). 11ம் வகுப்பு படித்து வந்தார்.பீமநகர் பகுதியை சேர்ந்த முகமது யாசிம் (16). நண்பர்கள் ஆன இன்று… Read More »மின்கம்பத்தில் மோதிய டூவீலர்- திருச்சியில் +1 மாணவன் பலி

சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Editor

சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக, தமிழ்நாடு அரசு ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை மாற்றி அமைத்து உரிய கட்டணம் நிர்ணயித்து… Read More »சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திமுக மாநில மாநாடு ஏற்பாடுகள்-அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

  • by Editor

திருச்சி சிறுகனூரில் வரும் மார்ச் 9-ந் தேதி நடைபெறவுள்ள தி.மு.க-வின் பிரம்மாண்ட மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை, கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு இன்று நேரில் பார்வையிட்டு… Read More »திமுக மாநில மாநாடு ஏற்பாடுகள்-அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையில் சடலமாக தொங்கிய பயணி

  • by Editor

திருச்சிக்கு வந்த சோழன் விரைவு ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையிலிருந்து திருச்சிக்கு நேற்று (திங்கட்கிழமை)மாலை 4 மணிக்கு வந்த… Read More »திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையில் சடலமாக தொங்கிய பயணி

ஜெ.வின் பிறந்தநாள்.. திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி

  • by Editor

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை மற்றும் 43A வட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்றது. இவ்விழாவில் மதிப்பிற்குரிய திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்… Read More »ஜெ.வின் பிறந்தநாள்.. திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி

திருச்சி-அபிதாபி இடையே வாரம் 3 முறை.. நேரடி விமான சேவை

  • by Editor

 திருச்சி – அபுதாபி இடையே வாரம் 3 முறை நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் மீண்டும் தொடங்குகிறது. மார்ச் 31ம் தேதி முதல் திருச்சி – அபுதாபி இடையே நேரடி விமான சேவை… Read More »திருச்சி-அபிதாபி இடையே வாரம் 3 முறை.. நேரடி விமான சேவை

திருவானைக்கோவில் அடிமனை பிரச்னை விவகாரம்.. கலெக்டரிடம் கோரிக்கை மனு

  • by Editor

திருச்சி, திருவானைக்கோவில் மக்கள் வாழ்வாதாரத்தை கருதாமல் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இனாம் சொத்துக்களை உரிமையாளர்களிடமிருந்து அபகரிக்க இந்து சமய அறநிலையத்துறை திருவானைக்கோவில் செயல் அலுவலர் பெற்ற உத்தரவு மீது மாவட்ட வருவாய்… Read More »திருவானைக்கோவில் அடிமனை பிரச்னை விவகாரம்.. கலெக்டரிடம் கோரிக்கை மனு

39வது வார்டு கவுன்சிலர் ரெக்ஸ்-க்கு புதிய அலுவலகம்

  • by Editor

திருச்சி மாநகராட்சி 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் திறந்துவைத்தார். மாமன்ற உறுப்பினர் – திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல். ரெக்ஸ், தனது அலுவலகத்தில்… Read More »39வது வார்டு கவுன்சிலர் ரெக்ஸ்-க்கு புதிய அலுவலகம்

திருச்சி கோயில் இனாம் சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைக்க மனு

  • by Editor

திருச்சி, திருவானைக்கோவில் மக்கள் வாழ்வாதாரம் கருதாமல் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இனாம் சொத்துக்களை உரிமையாளர்களிடமிருந்து அபகரிக்க நினைக்கும் இந்து சமய அறநிலையத்துறை மீது திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்த… Read More »திருச்சி கோயில் இனாம் சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைக்க மனு

திருச்சி அருகே முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்..

  • by Editor

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு மகா மாரியம்மன் வழி விடு விநாயகர் எல்லை முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சிலோன்… Read More »திருச்சி அருகே முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்..

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோவில் தேர்வெள்ளோட்டம்

  • by Editor

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோயிலில் இன்று காலை சாமி தேர் அம்மன் தேர் வெள்ளேரட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவானைக்காகோயிலில் பங்குனி தேரோட்டம் மார்ச் 20-ல் நடைபெற உள்ளது. இதனை யொட்டி… Read More »திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோவில் தேர்வெள்ளோட்டம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2பேர் கைது

  • by Editor

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்து, அவர்களிடமிருந்து பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர். கருமண்டபம்: திருச்சி கருமண்டபம் சோதனை சாவடி பகுதியில் புகையிலை… Read More »திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2பேர் கைது

திருச்சி: மருந்துக்கு பதிலாக பூச்சி மருந்தை குடித்த பெண் பரிதாப சாவு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியாபட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் மாரிக்கண்ணு (42). மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், தனது தம்பி திருப்பதி ராஜாவின் பராமரிப்பில் வசித்து வந்தார். இதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில்… Read More »திருச்சி: மருந்துக்கு பதிலாக பூச்சி மருந்தை குடித்த பெண் பரிதாப சாவு

திருச்சி மாநாட்டில் சீமான் அதிரடி: 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் அறிவிப்புகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் திருச்சியில் இன்று நடைபெற்ற நாம் தமிழர்… Read More »திருச்சி மாநாட்டில் சீமான் அதிரடி: 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

கவர்னர் மாளிகை முற்றுகை போஸ்டர்.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி: ஆளுநர் மாளிகை முற்றுகை போஸ்டர் – பரபரப்பு திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் அனைத்திந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும்… Read More »கவர்னர் மாளிகை முற்றுகை போஸ்டர்.. திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை- 100 பேர் கைது..

  • by Editor

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நடத்த வேண்டிய அங்கீகார சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்,பத்து ஆண்டுகள் பணி முடித்தவருக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும்,நிலுவையில் உள்ள 60 சதவீதம் கோழி, உயர்வை வழங்கிட வேண்டும் என்பது… Read More »திருச்சியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை- 100 பேர் கைது..

திருச்சி 37வது வார்டில்- பாதாள சாக்கடை உடைந்து வௌியேறும் கழிவு நீர்

  • by Editor

திருச்சி மாவட்டம், 37 வது வார்டிற்குட்பட்ட காமராஜ் நகர் பி.டி. காலணி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மாநகராட்சியினால் மேற்கொள்ளப்பட்டு அனைத்து தெருகளிலும் பைப்கள் அமைக்கப்பட்டுள்ளன, அந்த பைப்பு குழாய்களிருந்து தொடர்ந்து… Read More »திருச்சி 37வது வார்டில்- பாதாள சாக்கடை உடைந்து வௌியேறும் கழிவு நீர்

திருச்சி போக்குவரத்து அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள்- உறுதிமொழி ஏற்பு

  • by Editor

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ந்தேதி உலகத் தாய்மொழி நாள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாளை விடுமுறை நாள் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் உலகத் தாய்மொழி… Read More »திருச்சி போக்குவரத்து அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள்- உறுதிமொழி ஏற்பு

திருச்சி மாநகரில் 21ம் தேதி மின்தடை

  • by Editor

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 21.02.2026 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்… Read More »திருச்சி மாநகரில் 21ம் தேதி மின்தடை

திருச்சி: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு, வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில், ஒரு தேர்வு மையத்தில், 125 தேர்வர்கள் எழுத உள்ளனர்.… Read More »திருச்சி: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு அறிவிப்பு

திருச்சியில் 11ம் தேதி பிரதமர் மோடி பரப்புரை

  • by Editor

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜ, பாமக, அமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில்… Read More »திருச்சியில் 11ம் தேதி பிரதமர் மோடி பரப்புரை

கல்லூரி கேண்டீன் கூல்ரிங்சில் பூச்சி-திருச்சியில் மாணவர்கள் கண்டனம்

  • by Editor

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் கேண்டீனில் விற்கப்பட்ட குளிர்பானம் (பவன்டோவில் ) அருணை பூச்சி உடல் பாகங்கள் கிடந்தது மாணவர்களின் உடல் உபாதைகள் ஏற்பட்டு… Read More »கல்லூரி கேண்டீன் கூல்ரிங்சில் பூச்சி-திருச்சியில் மாணவர்கள் கண்டனம்

கூல்ரிங்சில் கிடந்த பல்லி வால்- திருச்சி கல்லூரியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் கேண்டீனில் குளிர்பானம் வாங்கி அருந்தியபோது, அதில் பல்லியின் வால் கிடந்துள்ளது. இதனைக் குடித்த 6 மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல்… Read More »கூல்ரிங்சில் கிடந்த பல்லி வால்- திருச்சி கல்லூரியில் பரபரப்பு

அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது.. திருச்சி திருமா பேட்டி

  • by Editor

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.பின்னர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு… Read More »அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது.. திருச்சி திருமா பேட்டி

கஞ்சா விற்ற பெண் உட்பட 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கணேசன் (45) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்மது பழக்கத்திற்கு அடிமையான கணேசன் கடந்த 17ம் தேதி உணவு சாப்பிட்டுவிட்டு… Read More »கஞ்சா விற்ற பெண் உட்பட 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

தேர்தல் பரப்புரையை நாதக தொடங்கிவிட்டது.. திருச்சியில் சீமான் பேட்டி

  • by Editor

திருச்சியில் நாதக தலைவர் சீமான் பேட்டியில் கூறியதாவது.. வேட்பாளர்களை மொத்தமாக அறிவித்துவிட்டு தேர்தல் பரப்புரையை முழுவீச்சில் தொடங்குவோம். தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் கடன்வாங்கி நிறைவேற்றப்பட்டவை. இந்த மாதிரியான ஆட்சி முறையை எதிர்பார்க்கிறீர்களா என சீமான… Read More »தேர்தல் பரப்புரையை நாதக தொடங்கிவிட்டது.. திருச்சியில் சீமான் பேட்டி

துறையூர் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம்- எம்பி அருண்நேரு அடிக்கல்

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த காளிப்பட்டியில் தமிழக முதல்வர் அறிவிப்பின்படி புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பெரம்பலூர் தொகுதி எம்பி அருண் நேரு அடிக்கல் நாட்டினார் .… Read More »துறையூர் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம்- எம்பி அருண்நேரு அடிக்கல்

திருச்சி அருகே CSI மே.பள்ளியில் சத்துணவு சமையலறை கட்டிடம் திறப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் சி.எஸ்.ஐ.மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையல் அறை புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபை திருச்சி – தஞ்சை திருமண்டல பேராயர் எஸ்.சாமுவேல் ராஜதுரை திறந்து வைத்தார். மறை மாவட்டத்தலைவர்… Read More »திருச்சி அருகே CSI மே.பள்ளியில் சத்துணவு சமையலறை கட்டிடம் திறப்பு

திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் நாளை கடையடைப்பு போராட்டம்..

  • by Editor

23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும்,டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை 58 யில் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும்,காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் என்ற பெயரில்… Read More »திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் நாளை கடையடைப்பு போராட்டம்..

ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்

  • by Editor

மின்வாரியத்தில் 1.12.23 .ல் இருந்து பணி புரியும் பொறியாளர் தொழிலாளர்கள் , கேங்மேன் பணியாளர்கள் உட்பட 80 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வை தொடர் பேச்சுவார்த்தை நடத்தி அறிவித்திட கேட்டு தமிழகம் முழுவதும் கோரிக்கை… Read More »ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்

இடைக்கால பட்ஜெட்.. வைகோ பாராட்டு

  • by Editor

தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட் மக்களின் காதில் பொன் ஆபர்ணத்தை குத்தியுள்ளது – காது குத்தும் வேலை என்கிற அதிமுக வின் குற்றச்சாட்டுக்கு வைகோ பதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை… Read More »இடைக்கால பட்ஜெட்.. வைகோ பாராட்டு

திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாடு பணிகள் மும்முரம்

  • by Editor

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரம்மாண்ட மாநில மாநாடு மார்ச் 8-ந் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ளது. திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்… Read More »திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாடு பணிகள் மும்முரம்

திருச்சி மன்னார்புரம் அருகே விபத்து: முதியவர் பலி

  • by Editor

திருச்சி மன்னார்புரம் அருகே இன்று அதிகாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு… Read More »திருச்சி மன்னார்புரம் அருகே விபத்து: முதியவர் பலி

திருச்சி கிரைம்…தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர், குட்டி மலை ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், சிறப்புச் சார்பு… Read More »திருச்சி கிரைம்…தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

  • by Editor

திருச்சி இபி ரோடு, லூர்துசாமி பூங்கா அருகே போதை மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகக் கோட்டை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில்… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

திருச்சி மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: கைதான பெண்ணின் திக் திக் பின்னணி

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த வர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. சுகன்யாவை பிரசவத்துக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவ… Read More »திருச்சி மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: கைதான பெண்ணின் திக் திக் பின்னணி

திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு!.. பாராட்டு

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. கர்ப்பிணியான சுகன்யா கடந்த 11ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஅழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கடந்த 4 தினங்களாக… Read More »திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு!.. பாராட்டு

திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா-அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இந்நிகழ்வில்… Read More »திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா-அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

கஞ்சா-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலை விற்ற 2 வாலிபர்கள் கைது திருச்சி, எடமலை பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் ஜங்ஷன் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக எடமலை பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது- திருச்சி க்ரைம்

திருச்சி ஜிஎச் பிரசவ வார்டில் ஆண் குழந்தை கடத்தல்..பரபரப்பு

  • by Editor

திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை யில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பிறந்து 4 நாட்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தையை மர்ம பெண் கடத்தி சென்றுள்ளார். திருச்சி மாவட்டம், துறையூர் வடக்கு… Read More »திருச்சி ஜிஎச் பிரசவ வார்டில் ஆண் குழந்தை கடத்தல்..பரபரப்பு

மாமியார் வீட்டில் மருமகன் தீக்குளித்து பலி… திருச்சி க்ரைம்

  • by Editor

மாமியார் வீட்டில் மருமகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாவு திருச்சி பாலக்கரை மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் இளங்கோ (54. ) இவரது மனைவி சுஜாதா ( 51. ) கடந்த ஆண்டு… Read More »மாமியார் வீட்டில் மருமகன் தீக்குளித்து பலி… திருச்சி க்ரைம்

மாடு குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்- திருச்சியில் எஸ்எஸ்ஐ பலி

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் இருதய பிரான்சிஸ் (67 ) ஓய்வு பெற்ற எஸ் எஸ் ஐ. இவர் இன்று காலை தனது டூவீலரில் திருச்சி காந்தி மார்க்கெட் செல்வதற்காக சென்றார்.… Read More »மாடு குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்- திருச்சியில் எஸ்எஸ்ஐ பலி

கஞ்சா விற்ற மூதாட்டி கைது- திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்ப எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில்… Read More »கஞ்சா விற்ற மூதாட்டி கைது- திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் ஆட்டோ பேட்டரியை திருடிய வாலிபர் கைது

  • by Editor

திருச்சி கே.சாத்தனூர் கலிங்க நகர் 4 -வது தெருவை சேர்ந்த வர் பாலகிருஷ்ணன் (42). ஆட்டோ டிரைவர். இவர் கே சாத்தனூர் ரயில்வே கேட் அருகே தன் ஆட்டோவை நிறுத்தி விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.… Read More »திருச்சியில் ஆட்டோ பேட்டரியை திருடிய வாலிபர் கைது

திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்

  • by Editor

தமிழ்நாடு டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்ட நடவடிக்கை குழு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்ட குழு சார்பில் பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை டாஸ்மாக்… Read More »திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்

மது குடிப்பதை கண்டித்த மனைவி- திருச்சியில் வாலிபர் தற்கொலை

  • by Editor

திருச்சி துறையூர் அருகே உள்ள வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் குமார் (27) டிரைவர். இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு… Read More »மது குடிப்பதை கண்டித்த மனைவி- திருச்சியில் வாலிபர் தற்கொலை

திருச்சி-லால்குடியில் நாளை மின்தடை

  • by Editor

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளூர் துணை மின் நிலையத்திலிருந்து, மின்னோட்டம் பெறும் 11 KV பிண்ணவாசல் உயர் அழுத்தம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 10.02.2025 அன்று காலை 11.00… Read More »திருச்சி-லால்குடியில் நாளை மின்தடை

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

  • by Editor

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் முன்னிலையில் அனைத்து போக்குவரத்துக் கழக… Read More »கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருச்சியில் மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணி

  • by Editor

தென்னூர் ,சிவப்பிரகாசம் சாலையிலுள்ள பாலம் சர்வீஸ் சாலை (உழவர்சந்தை செல்லும் வழி) -ல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மேலாக மழைநீர் வடிகால் பணி துவங்கப்பட்டு கிடப்பில் உள்ளது.மழைநீர் வடிகாலின் பக்கவாட்டில் உள்ள மண்… Read More »திருச்சியில் மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணி

கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார் – 4 பேர் காயம்

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் இன்று அதிகாலை தனது உறவினர்களான சங்கர் (22), தமிழ்ச்செல்வன் (29) மற்றும் ஹரிஷ் (19) ஆகியோருடன் காரில் சமயபுரம் மாரியம்மன்… Read More »கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார் – 4 பேர் காயம்

திருச்சியில் 10ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி, மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ துணைமின் நிலையங்களில் 10.02.2026 (செவ்வாய் கிழமை) காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட… Read More »திருச்சியில் 10ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?..

திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

  • by Editor

கடந்த 04.02.2016 அன்றைய தேதியில் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வளர்ச்சி மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலை சிறப்புடன் அணுகுவது குறித்த கலந்து… Read More »திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

காந்தி பெயர் நீக்கம்- திருச்சியில் 7ம் தேதி காங்கிரஸ் பேரணி

  • by Editor

மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மகாத்மா பேரிலேயே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி காங்கிரசர் திருச்சியில் பேரணி நடைபெற உள்ளது – திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் காங்கிரஸ் கமிட்டி… Read More »காந்தி பெயர் நீக்கம்- திருச்சியில் 7ம் தேதி காங்கிரஸ் பேரணி

இன்ஸ்டாகிராம் பழக்கம்: 13 வயது சிறுமியை மணந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

  • by Editor

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி மாயமானதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த சிறுமியை திருவண்ணாமலையை சேர்ந்த தாமோதரன் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராம்… Read More »இன்ஸ்டாகிராம் பழக்கம்: 13 வயது சிறுமியை மணந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்சியில் அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற நடிகர் போஸ் வெங்கட்

  • by Editor

திராவிட முன்னேற்றக் கழகத்தின், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணைத் தலைவரும், திரைப்பட நடிகருமான போஸ் வெங்கட் தனது பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸை திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.… Read More »திருச்சியில் அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற நடிகர் போஸ் வெங்கட்

திருச்சியில் பல்கலை நகரம்-எம்பி துரை வைகோ கோரிக்கை

  • by Editor

திருச்சி மாநகரத்தில் பல்கலைக்கழக நகரம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எம்பி துரை வைகோ கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது… Read More »திருச்சியில் பல்கலை நகரம்-எம்பி துரை வைகோ கோரிக்கை

திருச்சி NIT-யில் வேலை வாய்ப்பு

  • by Editor

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) ஒரு மருந்தாளுநர் காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://nittnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை “தி ரெஜிஸ்டர், தேசிய… Read More »திருச்சி NIT-யில் வேலை வாய்ப்பு

திருச்சியில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாற்றி மோசடி

வாலிபருக்கு கத்தி குத்து.. திருச்சியில் 4 பேர் மீது வழக்கு

  • by Editor

திருச்சி, ஸ்ரீரங்கம், திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கரண் (வயது 24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனி பாதயாத்திரை முடிந்து… Read More »வாலிபருக்கு கத்தி குத்து.. திருச்சியில் 4 பேர் மீது வழக்கு

சென்னை-திருச்சி-மதுரைக்கு விமான சேவை அதிகரிப்பு..

  • by Editor

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் மதுரை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்களை இயக்கி வந்தது. திருச்சிக்கு சென்னையில் இருந்து 6 விமானங்களும், திருச்சியிலிருந்து சென்னைக்கு 6… Read More »சென்னை-திருச்சி-மதுரைக்கு விமான சேவை அதிகரிப்பு..

திருச்சியில் நாதகவின் ”பிரம்மாண்ட மாநாடு” -பூமி பூஜை

  • by Editor

வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிற நாம் தமிழர் கட்சியின் “மாற்றத்திற்கான மக்களின் மாநாடு” நிகழ்விற்கான பூமி பூசை நிகழ்வு இன்று காலை 8 மணி அளவில் மாநாட்டு திடலில்… Read More »திருச்சியில் நாதகவின் ”பிரம்மாண்ட மாநாடு” -பூமி பூஜை

10ம் தேதி வேளாண் பயிற்சி- திருச்சி கலெக்டர் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், கிராமப்புற இளைஞர்களுக்கான “வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்க பயிற்சி” வரும் பிப்.10 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை… Read More »10ம் தேதி வேளாண் பயிற்சி- திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சியில் 5ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி தென்னூர் துணை மின் நிலையம் மற்றும் வரகனேரி துணை மின் நிலையங்களில் 05.02.2026 (வியாழக்கிழமை) காலை 09.45 மணி முதல் மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 110/33-11 கி.வோ.… Read More »திருச்சியில் 5ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து… 2 பேர் கைது

  • by Editor

திருச்சி காஜா மலைப்பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (58)ஆட்டோ டிரைவர் இவருக்கும். மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு  ரவுடி ரா ஜேஷ் கண்ணன் (34) மற்றும் பிரகாஷ் (21) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்நிலையில்… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து… 2 பேர் கைது

திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

  • by Editor

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருததென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த சதாம்உசேன் (26) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதே போன்று எடமலைப்பட்டிபுதூரில்… Read More »திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

திருச்சி-28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை

  • by Editor

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 01.04.2023 முதல் 31.12.2025 வரையில் 28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.… Read More »திருச்சி-28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை

அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி- திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி, உறையூர் தாத்தையாங்கார்ரோடு மருதப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (65). இவர் நேற்று மாலைதிருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையில் நடந்து கொண்டு இருந்தார். அப்பொழுது… Read More »அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி- திருச்சியில் பரிதாபம்

கேட்பாரற்று நின்ற 18 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

  • by Editor

திருச்சி மாநகரம் உறையூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு போலீசார் நேற்று (ஜனவரி 29) தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட… Read More »கேட்பாரற்று நின்ற 18 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

புகையிலை விற்ற 2 பேர் கைது

  • by Editor

திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப்… Read More »புகையிலை விற்ற 2 பேர் கைது

அதிமுக மாஜி ஓட்டல் திறப்பு- மின்சாரம் தாக்கி திருச்சி மாணவர் பலி

  • by Editor

திருச்சி மாவட்டம், முசிறியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவிற்குச் சொந்தமான புதிய ஹோட்டல் திறப்பு விழா பணிகளின் போது, மின்சாரம் தாக்கி விழுந்த ஐ.டி.ஐ மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் முசிறியில்… Read More »அதிமுக மாஜி ஓட்டல் திறப்பு- மின்சாரம் தாக்கி திருச்சி மாணவர் பலி

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் எம்பி கனிமொழியிடம் கோரிக்கை மனு

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் எம்.கே.எம் காதர் மைதீன் தலைமையில் செயலாளர் டி.கந்தசாமி,பொருளாளர் ஜி. வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் கூட்டமைப்பு நிர்வாகிகள்,வியாபாரிகள் திருச்சியில் நடந்த திமுக தேர்தல்… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் எம்பி கனிமொழியிடம் கோரிக்கை மனு

திருச்சியில் விரைவில் பிரம்மாண்ட மாநாடு…முதல்வர் பேச்சு

  • by Editor

திருச்சி நகர் மன்ற முன்னாள் தலைவர் மா. பாலகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் எம்.எல்.ஏ. பரணிக்குமார் பாலகிருஷ்ணன் -மகாலட்சுமி பரணிக்குமார் தம்பதியரின் மகனுமான டாக்டர் ஆதித்யா பாலா பரணி குமாருக்கும், சென்னை கே. மோகன்- எம்.… Read More »திருச்சியில் விரைவில் பிரம்மாண்ட மாநாடு…முதல்வர் பேச்சு

திருச்சி அம்​ரித் பாரத் ரெயிலின் முதல் சேவை துவங்கியது

  • by Editor

தமிழகம்-மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-நியூ நியூஜல்​பை​குரி, நாகர்கோவில்-நியூஜல்​பை​குரி ஆகிய அம்ரித் பாரத் ரெயில்கள் சேவை தொடங்கி உள்ளது.அந்த வகையில் நியூஜல்​பைகுரி… Read More »திருச்சி அம்​ரித் பாரத் ரெயிலின் முதல் சேவை துவங்கியது

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 20லட்சம் காணிக்கை

  • by Editor

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம் அந்த பக்தர்கள் கோவிலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக தங்கம் வெள்ளி மற்றும் ரொக்கத்தை… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 20லட்சம் காணிக்கை

தமிழ்நாட்டின் 2வது தலைநகரம் திருச்சி? கனிமொழியிடம் நேரு, மகேஸ் மனு

  • by Editor

தமிழகத்தின் நிர்வாகச் சுமையை குறைக்கும் நோக்கில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் M. G. எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக் காலத்திலேயே திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு எண்ணத்தை முன் வைத்ததாக… Read More »தமிழ்நாட்டின் 2வது தலைநகரம் திருச்சி? கனிமொழியிடம் நேரு, மகேஸ் மனு

திருச்சியில் குடிநீர் வழங்கும் திட்டம்-அமைச்சர் மகேஸ் பார்வை

  • by Editor

திருச்சி கம்பரசம்பேட்டை நீர்உந்து நிலையத்தில் ஆய்வு – பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. புதிதாக இணைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்துதல் திருச்சி… Read More »திருச்சியில் குடிநீர் வழங்கும் திட்டம்-அமைச்சர் மகேஸ் பார்வை

திருச்சி-பாலக்காடு ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்

  • by Editor

திருச்சி-பாலக்காடு ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்காவிரி டெல்டா பயணிகள் உபயோகிப்பாளர் கூட்டத்தில் தீர்மானம் தஞ்சாவூர், ஜன.27-காவிரி டெல்டா ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர்… Read More »திருச்சி-பாலக்காடு ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்

திருச்சி பாலக்கரை ரயில்வே சுரங்க பாதை சீர் செய்யும் பணி தீவிரம்

  • by Editor

திருச்சி பாலக்கரை ரயில்வே சுரங்கப் பாதையில் மேல் அமைக்கப்பட்டு இருந்த தலா சுமார் 30ஆயிரம் கிலோ எடையுள்ள இரண்டு பழைய இருப்புப் பாதைகளையும் அகற்றிவிட்டு, அரக்கோணத்தில் தயாரிக்கப்பட்டு திருச்சிக்கு கொண்டுவரப்பட்ட தலா 40,000 கிலோ… Read More »திருச்சி பாலக்கரை ரயில்வே சுரங்க பாதை சீர் செய்யும் பணி தீவிரம்

உக்ரைன் போர்- குண்டடிபட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு.. திருச்சி எம்பி துரை வைகோ

  • by Editor

திருச்சியில் துரை வைகோ எம்பி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-சிதம்பரத்தை சேர்ந்த கிஷோர் சரவணன் என்ற மாணவர், மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்றார்.அங்கே ஏஜென்சிகளின் தவறான வழிநடத்தலில், வழக்கில் சிக்க… Read More »உக்ரைன் போர்- குண்டடிபட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு.. திருச்சி எம்பி துரை வைகோ

சென்னை ஏர்போட்டில் மின் கசிவு..திடீர் தீ விபத்தால் பரபரப்பு

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தைத் தொடர்ந்து ஏர்லைன்ஸ் ஊழியர்கள், பயணிகள் அப்பகுதியில்… Read More »சென்னை ஏர்போட்டில் மின் கசிவு..திடீர் தீ விபத்தால் பரபரப்பு

மனைவி-மகளை தாக்கிய கணவன் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

மனைவி, மகளை தாக்கிய கணவன் கைது திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (26). இவரது மனைவி ஜனனி (23. ) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.… Read More »மனைவி-மகளை தாக்கிய கணவன் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை

  • by Editor

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் சிறை உள்ளது. இதில் வெளிநாடுகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சிறை முகாமில் செல்போன்… Read More »திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை

திருச்சி ஏர்போர்ட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறும் வெல்லும் பெண்கள் திமுக மகளிர் அணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமான மூலம் புறப்பட்டு இன்று திருச்சி விமான நிலையத்திற்கு… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

“அதிமுக இன்று பாஜகவின் பிடிக்குள் சிக்கியுள்ளது” – திருச்சியில் தொல். திருமாவளவன் ஆவேசம்!

  • by Editor

சிதம்பரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.… Read More »“அதிமுக இன்று பாஜகவின் பிடிக்குள் சிக்கியுள்ளது” – திருச்சியில் தொல். திருமாவளவன் ஆவேசம்!

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

  • by Editor

திருச்சியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கே.கே. நகர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் காஜாமலை காலனி நீர்த்தேக்க தொட்டி அருகே சோதனை நடத்தியபோது, போதை… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

  • by Editor

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செசன்ஸ் கோர்ட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட செல்வ நகர் பகுதியில் கஞ்சா விற்ற துவாக்குடி பகுதியைச்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருச்சி மாநகர் அதிமுகவில் அதிரடி மாற்றம்: 65 வார்டுகள் மறுசீரமைப்பு – புதிய நிர்வாகிகளை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் உள்ள 65 வார்டுகள் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டு புதிதாக பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட செயலாளர்கள், எம்ஜிஆர் மன்றம்,எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவை,சிறுபான்மை இலக்கிய… Read More »திருச்சி மாநகர் அதிமுகவில் அதிரடி மாற்றம்: 65 வார்டுகள் மறுசீரமைப்பு – புதிய நிர்வாகிகளை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு

டூவீலர் திருட்டு-கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

டூவீலர் திருட்டு திருச்சி கருமண்டபம் ஆர் எம் எஸ் காலனி சேர்ந்தவர் முல்லை செல்வன் (40. ) இவர் கடந்த 19-ந்தேதி காந்தி மார்க்கெட் காய்கறிகள் கமிஷன் மண்டியில் தனது டூவீலரை நிறுத்தியுள்ளார். பின்னர்… Read More »டூவீலர் திருட்டு-கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

திருச்சியில் இரும்பு கடை வியாபாரியை தாக்கிய ரவுடி கைது

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் கீரக்கடை பஜார் தெருவை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் போஸ்கோ (55). இவர் அப்பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 23 ந்தேதி இவர் கடையில் இருந்த போது அங்கு… Read More »திருச்சியில் இரும்பு கடை வியாபாரியை தாக்கிய ரவுடி கைது

77வது குடியரசு தின விழா- திருச்சி ரயில்வே ஸ்டேசனில் சோதனை

  • by Editor

திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தியின் மேற்பார்வையில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி ரயில் நிலைய நடைமேடை, பார்சல் அலுவலகம், ரயில்… Read More »77வது குடியரசு தின விழா- திருச்சி ரயில்வே ஸ்டேசனில் சோதனை

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

  • by Editor

குடியரசு தின விழா கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது இன்று (ஜன.24) இரவு 11:50 மணிக்கு, 23 பெட்டிகளுடன் தாம்பரத்தில் இருந்து… Read More »திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி திமுக மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியீடு

  • by Editor

திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு, திருச்சி சாலை ரோட்டில் இருந்து தென்னூர் மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் வரை நாளை (ஜன.25) மாலை ஊர்வலம் நடைபெற உள்ளது.… Read More »திருச்சி திமுக மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியீடு

போக்குவரத்து பணியாளர்கள் திருச்சியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

  • by Editor

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிமிடெட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினம் 25/01/2026 அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று 23/01/2026 தேசிய வாக்காளர் தின உறுதிமொழி துணை… Read More »போக்குவரத்து பணியாளர்கள் திருச்சியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டிப்பட்டி பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு வாலிபர் நின்று… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

திருச்சி-ரியல் எஸ்டேட் புரோக்கரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

  • by Editor

திருச்சி கருமண்டபம் வசந்த நகர் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (52. )ரியல் எஸ்டேட் புரோக்கர் . இவரது மைத்துனர் கேகே நகர் பாரி நகரை சேர்ந்த முத்தமிழ் குமரன் (வயது 36)… Read More »திருச்சி-ரியல் எஸ்டேட் புரோக்கரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

கஞ்சா விற்ற 2 ரவுடிகள் கைது..திருச்சி க்ரைம்

  • by Editor

கஞ்சா விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் கஞ்சா,போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தாராநல்லூர் பாலம்… Read More »கஞ்சா விற்ற 2 ரவுடிகள் கைது..திருச்சி க்ரைம்

திமுகவில் இணைவதாக வௌியான தகவல் தவறு-வெல்லமண்டி நடராஜன்

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் இன்று தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இந்த தகவலை திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்… Read More »திமுகவில் இணைவதாக வௌியான தகவல் தவறு-வெல்லமண்டி நடராஜன்

திருச்சி மாநகர காங்., கமிட்டி தலைவராக எல்.ரெக்ஸ் பதவி ஏற்பு

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எல். ரெக்ஸ் இன்று அருணாச்சலம் மன்றத்தில் நடந்த விழாவில் நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் பதவி ஏற்றுக்கொண்டார்.நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.முன்னதாக மீண்டும் மாவட்ட… Read More »திருச்சி மாநகர காங்., கமிட்டி தலைவராக எல்.ரெக்ஸ் பதவி ஏற்பு

திருச்சியில் வடமாநில கள்ள நோட்டு கும்பல் கைது

  • by Editor

நேற்று இரவு திருச்சி துவாக்குடி கருப்பு கோவில் அருகே செயல்படும் பெட்ரோல் பங்கில்மகாராஷ்டிரா எண்கொண்ட காரில் வந்த இருவர் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு கள்ள நோட்டை கொடுத்துவிட்டு சென்றனர். இது குறித்து பெட்ரோல் பங்க்… Read More »திருச்சியில் வடமாநில கள்ள நோட்டு கும்பல் கைது

திருச்சியில் மைத்துனரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

  • by Editor

திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் காந்திநகர் மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விக்கி (26 )என்பவரது தங்கைக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.… Read More »திருச்சியில் மைத்துனரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

நிறைமாத கர்ப்பிணி மீது கொடூர தாக்குதல்-திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நிலத்தகராறு காரணமாக, மருத்துவமனை வாசலில் நின்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணி சத்தியாவை தாக்கிய ஹேமா மற்றும் அவரது 16 வயது மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் தாக்குதலுக்குள்ளான… Read More »நிறைமாத கர்ப்பிணி மீது கொடூர தாக்குதல்-திருச்சியில் பரபரப்பு

திருச்சி நவலூரில் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 600 காளைகள்

  • by Editor

திருச்சி நவலூர் குட்டப்பட்டில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 600 காளைகள் – பரிசுகளை அள்ளிய வீரர்கள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார் திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில்,… Read More »திருச்சி நவலூரில் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 600 காளைகள்

திருச்சியில் ரேஷன் கடை மேற்கூரை இடிந்தது..பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் இரவு பகல் என இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது . சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில்… Read More »திருச்சியில் ரேஷன் கடை மேற்கூரை இடிந்தது..பரபரப்பு

போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது

  • by Editor

திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சஞ்சீவி நகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரோஷன் (22, )என்பவர் அதே பகுதியில் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்தார்.… Read More »போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது

போதை மறுவாழ்வு மையத்திற்கு பூட்டு… 7 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவரை நிர்வாகத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார். இதுதொடர்பாக மையத்தின் நிர்வாக இயக்குநர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், வடுவூர் தெற்கு வன்னியர்… Read More »போதை மறுவாழ்வு மையத்திற்கு பூட்டு… 7 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

அதிமுக நிர்வாகியின் பழைய வழக்கு.. திருச்சி போலீசின் அலட்சியம்

  • by Editor

திருச்சி கருமண்டபம் பகுதியில் 2014 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையத்திலிருந்து ஒரு பெண் அடிக்கடி சத்துமாவு போன்ற பொருட்களை திருடி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதி பொது மக்கள் அவரை கையும் களவுமாக… Read More »அதிமுக நிர்வாகியின் பழைய வழக்கு.. திருச்சி போலீசின் அலட்சியம்

திருச்சியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்ற ரவுடி உள்ளிட்ட 3 பேர் கைது

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று கீரைக்கடை பஜார் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், போலீசாரைக்… Read More »திருச்சியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்ற ரவுடி உள்ளிட்ட 3 பேர் கைது

திருச்சியில் குட்கா மற்றும் புகையிலை விற்ற 2 வாலிபர்கள் கைது

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.சி. நகர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா (20). இவர் பெரிய மிளகுபாறை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகச்… Read More »திருச்சியில் குட்கா மற்றும் புகையிலை விற்ற 2 வாலிபர்கள் கைது

திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: சிறை வார்டனைத் தாக்கிய ஆயுள் தண்டனை கைதி – போலீசார் வழக்குப்பதிவு

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வடமதுரை குப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (26). இவர் போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி முதல் திருச்சி மத்திய… Read More »திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: சிறை வார்டனைத் தாக்கிய ஆயுள் தண்டனை கைதி – போலீசார் வழக்குப்பதிவு

டிராக்டர் மற்றும் நகையைப் பறித்த அதிமுக பிரமுகர்: திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, அதிமுக பிரமுகரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே உள்ள… Read More »டிராக்டர் மற்றும் நகையைப் பறித்த அதிமுக பிரமுகர்: திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவிலிருந்து வந்த பயணி திருச்சியில் கைது

  • by Editor

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்குப் பயணிகள் வந்தடைந்தனர். அவர்களை இமிகிரேசன் அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த… Read More »போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவிலிருந்து வந்த பயணி திருச்சியில் கைது

திருச்சி அருகே கிணற்றில் பிணமாக கிடந்த விசிக நிர்வாகி மகன்…விசிக எம்.எல்.ஏ தலைமையில் அரசு மருத்துவமனை முற்றுகை

  • by Editor

கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா ரெட்டாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் எம்.ஜி.ஆர் – அலமேலு தம்பதியினரின் மகன் திருவேங்கடன் (25). இவர் திருச்சி பிராட்டியூர் அடுத்துள்ள புங்கனூர்… Read More »திருச்சி அருகே கிணற்றில் பிணமாக கிடந்த விசிக நிர்வாகி மகன்…விசிக எம்.எல்.ஏ தலைமையில் அரசு மருத்துவமனை முற்றுகை

திருச்சியில் போதை மாத்திரை வேட்டை: பெண் உட்பட 2 பேர் கைது

  • by Editor

திருச்சி பாலக்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று போலீசார் பாலக்கரை பெல்ஸ் கிரௌண்ட் (Bells Ground) பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது… Read More »திருச்சியில் போதை மாத்திரை வேட்டை: பெண் உட்பட 2 பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் தடையற்ற புகையிலை விற்பனை: பெரம்பலூர் வாலிபர் கைது

  • by Editor

திருச்சி கருமண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலையைப் பறிமுதல் செய்தனர். திருச்சி செசன் கோர்ட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகப் புகையிலை… Read More »திருச்சியில் தடையற்ற புகையிலை விற்பனை: பெரம்பலூர் வாலிபர் கைது

திருச்சியில் ஆட்டோ டிரைவரின் செல்போன் திருட்டு: பெங்களூரு வாலிபர் கைது

  • by Editor

திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (57). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று தனது ஆட்டோவை திருச்சி எம்.ஜி.ஆர் சிலை அருகே நிறுத்தியிருந்தார். அப்போது தனது மொபைல் போனை ஆட்டோவிலேயே வைத்துவிட்டு,… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவரின் செல்போன் திருட்டு: பெங்களூரு வாலிபர் கைது

சர்வர் பிரச்சினை…பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் தொடரும் தாமதம்… பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருப்பு

  • by Editor

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறும் ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு. வேட்டி-சேலை யுடன் ரூ.3,000… Read More »சர்வர் பிரச்சினை…பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் தொடரும் தாமதம்… பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருப்பு

வைகோவின் சமத்துவ நடைபயணம் நிறைவு விழா-எம்பிதுரை வைகோ அழைப்பு

  • by Editor

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மை செயலாளர் மதிமுக துரை வைகோ வைகோவின் நிறைவு விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது… அழைப்பு மடல் -தலைவரை உயிராய் நேசிக்கும் கழகத் தோழர்களே, வணக்கம்! தமிழர் நலனுக்காக… Read More »வைகோவின் சமத்துவ நடைபயணம் நிறைவு விழா-எம்பிதுரை வைகோ அழைப்பு

புது ஜல்பைகுரி- திருச்சி ரயில் சேவை- எம்பி துரை வைகோ நன்றி

  • by Editor

அம்ரித் பாரத் விரைவு இரயில் திட்டத்தின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, புது ஜல்பைகுரி – திருச்சி இரயில் சேவைக்கு மனமார்ந்த நன்றி! வடகிழக்கு இந்தியாவின் புது ஜல்பைகுரியிலிருந்து தென்னிந்தியாவின் திருச்சி வரை இணைக்கும் இந்த… Read More »புது ஜல்பைகுரி- திருச்சி ரயில் சேவை- எம்பி துரை வைகோ நன்றி

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு… திருச்சி க்ரைம்

  • by Editor

பஸ்சில் பெண்ணிடம் ரூ. 2 1/2 பவுன் தங்க நகை திருட்டு..திருச்சி ஸ்ரீரங்கம் தங்கய்யன் தெருவை சேர்ந்தவர் கயல்விழி 45. இவர் பாலக்கரையில் இருந்து நகர பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் வரை… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு… திருச்சி க்ரைம்

திருச்சியில் காத்திருப்பு போராட்டம்..

  • by Editor

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள், நகர்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான களப்பணியளர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம்… Read More »திருச்சியில் காத்திருப்பு போராட்டம்..

திருச்சி மாவட்டத்தில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு- அமைச்சர் மகேஸ்

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். பொங்கல்… Read More »திருச்சி மாவட்டத்தில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு- அமைச்சர் மகேஸ்

திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

  • by Editor

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இலவச… Read More »திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

திருச்சியில் அதிரடி: பால் பண்ணை – காந்தி மார்க்கெட் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

  • by Editor

திருச்சி மாநகராட்சியின் முக்கியப் பகுதியான பால் பண்ணை முதல் காந்தி மார்க்கெட் வரையிலான சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். திருச்சி – தஞ்சாவூர் சாலையை இணைக்கும் முக்கியப்… Read More »திருச்சியில் அதிரடி: பால் பண்ணை – காந்தி மார்க்கெட் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

திருச்சியில் பெண் தொழிலதிபரிடம் ரூ.45 லட்சம் மோசடி

  • by Editor

திருச்சியில் ஹெல்த் கேர் நிறுவனம் நடத்தி வரும் பெண்ணிடம், தொழில் கூட்டாளியாக இருந்த நபர் ரூ.45 லட்சம் பணத்தை ஏமாற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சியில் பெண் தொழிலதிபரிடம் ரூ.45 லட்சம் மோசடி

திருச்சியில் கிரேன் மோதி கூலி தொழிலாளி சாவு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி போதுஹெல்த் காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (73 ) இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காந்தி மார்க்கெட் நான்கு ரோடு பகுதியில் கணேசன்… Read More »திருச்சியில் கிரேன் மோதி கூலி தொழிலாளி சாவு

பொன்மலையில் சோகம்: கிரேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

  • by Editor

திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆரோக்கியம் (33), கிரேன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு கிரேன் வேலையின் போது ஏற்பட்ட… Read More »பொன்மலையில் சோகம்: கிரேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

உறையூர் டாஸ்மார்க் கடையில் திருட முயற்சி…மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

  • by Editor

திருச்சி உறையூர் கோனக்கரை ரோடு பகுதியில் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக்) இயங்கி வருகிறது. இந்தக் கடையின் மேற்பார்வையாளராக முத்துச்செல்வன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு விற்பனை முடிந்ததும், விற்பனையாளர் தனபாலுடன் சேர்ந்து… Read More »உறையூர் டாஸ்மார்க் கடையில் திருட முயற்சி…மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

திருச்சியில் தனியார் பொருட்காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு?

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையம் , கலையரங்க மண்டபம், மொராய் சிட்டி, மணப்பாறை, சோமரசம்பேட்டை, முசிறி, தில்லைநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தனியார் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டன. இவைகளுக்கு அனுமதி வழங்கியது மற்றும் எத்தனை… Read More »திருச்சியில் தனியார் பொருட்காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு?

திருச்சி காங்., நிர்வாகி மீது கம்பியால் தாக்குதல்

  • by Editor

திருச்சி காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் நிர்வாகியை தாக்கிய மற்றொரு நிர்வாகி மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி பொன்மலை மாரியம்மன் கோவில் தெருவை… Read More »திருச்சி காங்., நிர்வாகி மீது கம்பியால் தாக்குதல்

திருச்சியில் லாரி மோதி தொழிலாளி பலி

  • by Editor

திருச்சி காந்தி மார்கெட் காந்தி சிலை அருகே தோளில் சுமை ஏற்றி சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது, அவ்வழியாக வந்த பொக்லைன் லாரி இன்று மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக… Read More »திருச்சியில் லாரி மோதி தொழிலாளி பலி

இறப்பு சான்றிதழுக்கு ரூ. 5000 லஞ்சம்-திருச்சியில் விஏஓ கைது

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூர் பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராமத்தில் பிரபு(42) விஏஓ ஆக கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். விஏஓவிடம் வைரபெருமாள்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி கந்தசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது தாயார் கடந்த… Read More »இறப்பு சான்றிதழுக்கு ரூ. 5000 லஞ்சம்-திருச்சியில் விஏஓ கைது

திருச்சியில் பரபரப்பு..அமெரிக்க ஜனாதிபதி உருவ பொம்மை எரிப்பு

  • by Editor

அமெரிக்கா, வெனிசுலாவின் மீது குண்டு வீசி ஆக்கிரமிப்பு செயலில் ஈடுபட்டதையும், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியையும் கைது செய்த அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் ஜனநாயக படுகொலையை கண்டித்தும்அமெரிக்கா தனது… Read More »திருச்சியில் பரபரப்பு..அமெரிக்க ஜனாதிபதி உருவ பொம்மை எரிப்பு

திருச்சி…புகையிலை விற்ற 2 பேர் கைது

  • by Editor

திருச்சி திருவரங்கம் மற்றும் பாலக்கரை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், நேற்று (ஜனவரி 3) போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருவரங்கத்தில்… Read More »திருச்சி…புகையிலை விற்ற 2 பேர் கைது

திருவரங்கத்தில் பரபரப்பு சம்பவம்: என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு

  • by Editor

திருச்சியை அடுத்த துவாக்குடி என்ஐடி குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (43) இவர்வீட்டு உணவு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா இவர் திருச்சியில் உள்ள என்ஐடி யில் உதவி பேராசிரியையாக பணியாற்றி… Read More »திருவரங்கத்தில் பரபரப்பு சம்பவம்: என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு

பூச்சி மருந்து சாப்பிட்டு தனியார் நிறுவன ஊழியர் சாவு- திருச்சி க்ரைம்

  • by Editor

பூச்சி மருந்து சாப்பிட்டு தனியார் நிறுவன ஊழியர் சாவு திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (55)., தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக… Read More »பூச்சி மருந்து சாப்பிட்டு தனியார் நிறுவன ஊழியர் சாவு- திருச்சி க்ரைம்

அரசு பஸ் டிரைவர் செய்த காரியம் -அமைச்சர் தொகுதி பயணிகள் அதிருப்தி

  • by Editor

திருச்சி மாவட்டம், கீழகல்கண்டார்கோட்டை வழியாக சத்திரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஞ்சப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றிற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் இன்று காலை 10.30 மணியளவில் கீழகல்கண்டார்… Read More »அரசு பஸ் டிரைவர் செய்த காரியம் -அமைச்சர் தொகுதி பயணிகள் அதிருப்தி

ஸ்ரீரங்கத்தில் எடப்பாடி போட்டி… சன்னாசிப்பட்டி கனகராஜ் விருப்ப மனு

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் மற்றும் மணப்பாறை தொகுதிகளில் போட்டியிட வேண்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட புரட்சித்தலைவி பேரவை இணைச் செயலாளர்… Read More »ஸ்ரீரங்கத்தில் எடப்பாடி போட்டி… சன்னாசிப்பட்டி கனகராஜ் விருப்ப மனு

நானும்-வைகோவும் ஒரே யுனிவர்சிட்டி தான்-திருச்சியில் முதல்வர் பேச்சு

  • by Editor

திருச்சியில் வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. தமிழ்நாட்டில் வைகோவின் கால்தடம் படாத இடமே இல்லை. 2026ம் ஆண்டில் என்னுடைய முதல் நிகழ்ச்சி வைகோவின் சமத்துவ நடைபயணம். அவரின் நெஞ்சுரத்தையும்,… Read More »நானும்-வைகோவும் ஒரே யுனிவர்சிட்டி தான்-திருச்சியில் முதல்வர் பேச்சு

திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் ‘சமத்துவ நடைபயணத்தை’ தொடங்கி வைப்பதற்காகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை திருச்சி வந்தடைந்தார். இன்று காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம்… Read More »திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

வைகோவின் ‘சமத்துவ நடைபயணம்’…திருச்சியில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

  • by Editor

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை சமத்துவ நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணத்தை தி.மு.க. தலைவரும், தமிழக முதல் -அமைச்சருமான மு.க. ஸ்டாலின்… Read More »வைகோவின் ‘சமத்துவ நடைபயணம்’…திருச்சியில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

​தொழில் நஷ்டம்… திருச்சியில் மருந்து வணிகர் தற்கொலை…போலீஸ் விசாரணை

  • by Editor

திருச்சி கண்டோன்மெண்ட், ஒத்தக்கடை பொதுத்தேர்வு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (43). இவர் கடந்த ஜனவரி மாதம் மருந்து மொத்த விற்பனைத் தொழிலைத் தொடங்கினார். இதற்காக மெடிக்கல் கடை உரிமையாளர் ஒருவரிடம் சுமார் ரூ.… Read More »​தொழில் நஷ்டம்… திருச்சியில் மருந்து வணிகர் தற்கொலை…போலீஸ் விசாரணை

திருச்சியில் பரபரப்பு சம்பவம்…மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து

  • by Editor

திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ( 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அங்கே தள்ளுவண்டியில்… Read More »திருச்சியில் பரபரப்பு சம்பவம்…மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து

கனரக வாகனங்களுக்கு பகல் நேரத்தில் தடை: திருச்சி கலெக்டர் சரவணன் அதிரடி உத்தரவு

  • by Editor

திருச்சி பழைய பால்பண்ணை வழியாக தஞ்சாவூருக்கு சென்று வரும் கனரக வாகனங்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி – தஞ்சாவூர் தேசிய… Read More »கனரக வாகனங்களுக்கு பகல் நேரத்தில் தடை: திருச்சி கலெக்டர் சரவணன் அதிரடி உத்தரவு

திருச்சி காந்தி மார்க்கெட்டை’மாற்ற’…ரூ. 50 லட்சம் திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு…என்ஐடி தயாரிக்க ஏற்பாடு

  • by Editor

திருச்சி மாநகரின் இதய துடிப்பாக இருக்கும் காந்தி மார்க்கெட்டை, கார்பன் நியூட்ரல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சந்தையாக மாற்ற, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், திருச்சி என்ஐடிக்கு ரூ.50… Read More »திருச்சி காந்தி மார்க்கெட்டை’மாற்ற’…ரூ. 50 லட்சம் திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு…என்ஐடி தயாரிக்க ஏற்பாடு

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

  • by Editor

திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிபணி யாளர்கள் கூட்டமைப்பு (போட்டோ ஜியோ) சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட… Read More »அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு-லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

  • by Editor

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் இன்று அதிகாலை திறக்கப்பட்டது – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.. 108 வைணவ திருதலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் சிறப்புகளை… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு-லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பேட்டரிகள் திருட்டு – 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

பேட்டரிகள் திருட்டு திருச்சி சமயபுரம் நரசிங்க மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( 42 ) இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் மின் கம்பங்களில் சோதனை… Read More »பேட்டரிகள் திருட்டு – 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

ஜல்லிக்கட்டு காளையுடன் திருச்சி கலெக்டரிடம் மனு- பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அழித்தனர்.இப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன்… Read More »ஜல்லிக்கட்டு காளையுடன் திருச்சி கலெக்டரிடம் மனு- பரபரப்பு

ஸ்ரீரங்கம் கோவிலில் போலீசார் குவிப்பு…

  • by Editor

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் உச்ச நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை நடக்க இருக்கும் நிலையில், இன்று (டிச.29) அதிகாலை முதலே… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் போலீசார் குவிப்பு…

ஸ்ரீரங்கம் பகல் பத்து 10ம் நாள்.. நம்பெருமாள் மோகினி அலங்காரத்துடன் காட்சி

  • by Editor

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 10 ஆம் நாள் உற்சவம் – நம்பெருமாள் மோகினி அலங்காரம், மற்றும் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து காட்சியளித்தார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 10ம் நாள்.. நம்பெருமாள் மோகினி அலங்காரத்துடன் காட்சி

அரசு அதிகாரியை மிரட்டி ரூ. 90 லட்சம் மோசடி- திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் சிவா ( 57) அரசு அதிகாரி (பெயர் மாற்றம்). இவர்சில நாட்களுக்கு முன்பு அவரது செப்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் டில்லியில் இருந்து… Read More »அரசு அதிகாரியை மிரட்டி ரூ. 90 லட்சம் மோசடி- திருச்சியில் பரபரப்பு

திருச்சிக்கு 2ம்தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை-பிரம்மாண்ட வரவேற்பு

  • by Editor

திருச்சி தில்லைநகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் தி.மு.க செயற்குழு கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது..இந்த… Read More »திருச்சிக்கு 2ம்தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை-பிரம்மாண்ட வரவேற்பு

அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி

  • by Editor

திருவெறும்பூர் எம்எல்ஏவுக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவுது… கொடுத்த வாக்குறுதியை Follow பண்ணுங்க திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய… Read More »அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா – பகல் பத்து, ஆறாம் திருநாள் சிறப்புச் சேவை

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவத்தில், ஆறாம் திருநாள் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆறாம் திருநாளை முன்னிட்டு, அரங்கநாதர் அர்ஜூன மண்டபத்தில்… Read More »அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா – பகல் பத்து, ஆறாம் திருநாள் சிறப்புச் சேவை

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

  • by Editor

அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). கார் டிரைவரான இவருக்கும் அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த யுவராஜ் (25), அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்த பழனி தீபக் (… Read More »அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி மத்திய சிறை கைதி சாவு…போலீசார் விசாரணை

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (46).இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் பகுதியில் ஒரு குற்ற வழக்கில் கைதாகி கடந்த 2022ம் ஆண்டு நவ 24ந்தேதியில் இருந்து திருச்சி… Read More »திருச்சி மத்திய சிறை கைதி சாவு…போலீசார் விசாரணை

பெண் எஸ்ஐ-யிடம் அத்துமீறல்.. திருச்சி ஏட்டு சஸ்பெண்ட்

  • by Editor

திருச்சி மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளரிடம் (SI) அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தலைமைக் காவலர் (ஏட்டு) சேக் முகமது அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி… Read More »பெண் எஸ்ஐ-யிடம் அத்துமீறல்.. திருச்சி ஏட்டு சஸ்பெண்ட்

ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்..நம்பெருமாள் வைரக்கல் ரங்கூன் அட்டிகையுடன் சேவை

  • by Editor

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாபகல் பத்து ஐந்தாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில் திருமாலை பிரபந்தம் செவிமடுக்க சௌரிக் கொண்டை சாற்றி ; அதில் புஜ கீர்த்தி; இரு வெள்ளை… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்..நம்பெருமாள் வைரக்கல் ரங்கூன் அட்டிகையுடன் சேவை

திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  • by Editor

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி… Read More »திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருச்சி- கோவில் உண்டியலை தூக்க முடியாமல் தவித்த 4 கொள்ளையர்கள்

  • by Editor

திருச்சி பாளையம் பஜார் பகுதியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. உறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை… Read More »திருச்சி- கோவில் உண்டியலை தூக்க முடியாமல் தவித்த 4 கொள்ளையர்கள்

17 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- திருச்சி அருகே பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது திருவெறும்பூர் காவல் நிலையம் மற்றும் ஏஎஸ்பிஅலுவலகத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திலும் உள்ளது.இந்த பகுதியில் முன்பு… Read More »17 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- திருச்சி அருகே பரபரப்பு

ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து 4ம் நாள்.. சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து நம்பெருமாள் சேவை

  • by Editor

ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து நான்காம் நாள்; செந்தூர பட்டுடுத்தி நம்பெருமாள் சேவை அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து நான்காம் திருநாள். அர்ஜுன மண்டபத்தில்… Read More »ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து 4ம் நாள்.. சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து நம்பெருமாள் சேவை

திருச்சியில் நாளை மின்தடை- எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 23.12.2025 (செவ்வாய் கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது… Read More »திருச்சியில் நாளை மின்தடை- எந்தெந்த ஏரியா?..

அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு- திருச்சி க்ரைம்

  • by Editor

அரிவாள் வெட்டு.. திருச்சி பாலக்கரை கீழப்புதூர் 3 வது தெருவை சேர்ந்தவர் பழனியப்பன் (61). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அகில இந்திய பாரத இந்து மகா சபாவில் மாவட்ட செயலாளராக… Read More »அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு- திருச்சி க்ரைம்

திருச்சியில் முதியவர் தற்கொலை- விசாரணை

  • by Editor

திருச்சி மேல சிந்தாமணி மாதுளங்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். (69) இவருக்கு தீராத வயிற்று வலி மற்றும் கிட்னி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் தங்கவேல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில்… Read More »திருச்சியில் முதியவர் தற்கொலை- விசாரணை

ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்

  • by Editor

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்சவம் இன்று காலை துவங்கியது. நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது, 108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி… Read More »ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்

முதல்வரும்-அமைச்சர்களும் மக்களுக்காக உழைக்கிறார்கள்… அமைச்சர் கே.என்.நேரு

  • by Editor

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திருச்சி துவாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எந்திரவியல் ஆய்வகத்தை திறந்து வைத்து,… Read More »முதல்வரும்-அமைச்சர்களும் மக்களுக்காக உழைக்கிறார்கள்… அமைச்சர் கே.என்.நேரு

அழுகிய நிலையில் 4பேரின் உடல்கள் மீட்பு-திருச்சியில் பரபரப்பு

  • by Editor

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள கொள்ளிடக்கரையில்யாத்திரி நிவாஸ் கட்டப்பட்டுள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அறநிலையத்துறை அதிகாரிகள் இதனை பராமரித்து… Read More »அழுகிய நிலையில் 4பேரின் உடல்கள் மீட்பு-திருச்சியில் பரபரப்பு

ஸ்ரீரங்கம் லாட்ஜில் 4 பேர் தற்கொலை -பரபரப்பு

  • by Editor

திருச்சியின் ஸ்ரீரங்கத்தில், தஞ்சையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் லாட்ஜ் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் (தந்தை,… Read More »ஸ்ரீரங்கம் லாட்ஜில் 4 பேர் தற்கொலை -பரபரப்பு

திருச்சியில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாற்றி மோசடி

திருச்சி- கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட மாணவர் மீது தாக்குதல் – 4 பள்ளி மாணவர்கள் மீது வழக்கு

  • by Editor

திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பயிலும் 4 மாணவர்கள், பள்ளி நேரத்திற்குப் பிறகு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்துத் தொடர்ந்து கஞ்சா புகைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட அதே… Read More »திருச்சி- கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட மாணவர் மீது தாக்குதல் – 4 பள்ளி மாணவர்கள் மீது வழக்கு

ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி மணல் திருட்டு

  • by Editor

திருச்சி சென்னை சர்வீஸ் ரோடு பகுதியில் இரணியன் அம்மன் கோவில் அருகில் திருவரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதி… Read More »ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி மணல் திருட்டு

ஜிஎச்-ல் ஜெனரேட்டரின் பேட்டரி திருட்டு.. திருச்சியில் வாலிபர் கைது

  • by Editor

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் பிளான்ட் உள்ள அறையில் பேட்டரி யுடன் ஜெனரேட்டர் இயந்திரம் இருக்கிறது. இந்நிலையில் அங்கு சென்ற வாலிபர் ஒருவர் ஜெனரேட்டர் பேட்டரியை கழற்றிக் கொண்டு இருந்தார்.அப்பொழுது அந்த வழியாக… Read More »ஜிஎச்-ல் ஜெனரேட்டரின் பேட்டரி திருட்டு.. திருச்சியில் வாலிபர் கைது

தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் -அமைச்சர் மகேஷ்

  • by Editor

திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திறந்து வைத்தார். அலுவலகத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில்… Read More »தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் -அமைச்சர் மகேஷ்

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

  • by Editor

பெண்ணிடம் கைப்பையை திருடிய பெண் கைது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா ( 35 ).இவர் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தத்தில் கோவை செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு… Read More »மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

திருச்சி லால்குடியில் 17ம் தேதி மின்தடை

  • by Editor

திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளுர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணி 17.12.2005 அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட விருப்பதால், இத்துணை… Read More »திருச்சி லால்குடியில் 17ம் தேதி மின்தடை

திருச்சியில் 17ம் தேதி மின்தடை..

  • by Editor

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, 33 கே.வி. E.B. ரோடு துணை மின்நிலையத்தில் 17.12.2025 (புதன் கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற… Read More »திருச்சியில் 17ம் தேதி மின்தடை..

திருச்சியில் ரூ.1500 லஞ்சம் பெற்ற ஏஇஓ கைது..

  • by Editor

திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதா பேபி கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த விமலா என்ற பள்ளி… Read More »திருச்சியில் ரூ.1500 லஞ்சம் பெற்ற ஏஇஓ கைது..

மணப்பாறையில் என் வாக்குசாவடி- அமைச்சர் மகேஸ் துவங்கி வைத்தார்

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நகர, ஒன்றிய, பேரூர், பகுதியில் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி “என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பரப்புரையை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தலைகுனியாது… Read More »மணப்பாறையில் என் வாக்குசாவடி- அமைச்சர் மகேஸ் துவங்கி வைத்தார்

ஸ்ரீரங்கம்- ரயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத ஆண் பலி

  • by Editor

ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அருகே சுமார் 45 வயது தக்க ஆண் நபர் அவ்வழியே சென்றபோது பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எதிர்பாராத விதமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்த நபர் வெள்ளை நிற… Read More »ஸ்ரீரங்கம்- ரயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத ஆண் பலி

தனியார் வங்கி மேனேஜர் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் கல்யாணசுந்தர நகரை சேர்ந்த மகாலட்சுமி (22)என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (34) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு வீட்டாரின் பெற்றோரின் சம்மதத்துடன், மகாலட்சுமி கடந்த ஜூன்… Read More »தனியார் வங்கி மேனேஜர் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்

வன்னியர்களுக்கு இழப்பீடு கோரி-திருச்சியில் பாமக ஆர்ப்பாட்டம்

  • by Editor

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்,… Read More »வன்னியர்களுக்கு இழப்பீடு கோரி-திருச்சியில் பாமக ஆர்ப்பாட்டம்

வீடு புகுந்து மிரட்டி 85 பவுன் நகை-பணம் திருட்டு- திருச்சியில் அதிர்ச்சி

  • by Editor

திருச்சி திருவானைக்காவல் ஐந்தாவது பிரகாரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அபிராமி வயது 42 .இவர் திருச்சியை சேர்ந்த கணவன் மனைவி இடம் ரூபாய் 30 லட்சம் பணம் கடன் வாங்கி உள்ளார்.… Read More »வீடு புகுந்து மிரட்டி 85 பவுன் நகை-பணம் திருட்டு- திருச்சியில் அதிர்ச்சி

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை-25 பேர் கைது

  • by Editor

திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தஞ்சை ரோடு டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சிவராமன் (வயது 56 )என்பவர்ரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்துள்ளனர்.… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை-25 பேர் கைது

ரூ.1000 லஞ்சம்-திருச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரி கைது

  • by Editor

திருச்சியை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் தனக்கு லைசன்ஸ் எடுக்க அங்குள்ள ஒரு புரோக்கர் மூலம் திருச்சி பிராட்டியூரில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றார்.அங்கு மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த மணி… Read More »ரூ.1000 லஞ்சம்-திருச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரி கைது

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்… திருச்சியில் மாரிசெல்வராஜ் பேட்டி

  • by Editor

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலைத்திறன் போட்டி துவக்க விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய மாரிசெல்வராஜ், 10 ஆம் வகுப்பில் மாநில… Read More »அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்… திருச்சியில் மாரிசெல்வராஜ் பேட்டி

பூங்கா அமைக்காத மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்

  • by Editor

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா அமைக்க 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.ஆனால் இதுவரை பூங்காவை அமைக்காமல் காலம் தாழ்த்தும். மாநகராட்சியை கண்டித்து, சண்முகா நகர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள்… Read More »பூங்கா அமைக்காத மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி தெற்கு திமுக சார்பில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை

  • by Editor

தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது அதன் தொடர்ச்சியாக துணை முதலமைச்சர்… Read More »திருச்சி தெற்கு திமுக சார்பில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை

வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்.. திருச்சி சிவா கேள்வி

  • by Editor

தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மாநிலங்களவையில் நேற்று விவாதத்தை தொடக்கிவைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். தொடர்ந்து, தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா… Read More »வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்.. திருச்சி சிவா கேள்வி

திருச்சி துறையூர் அருகே வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு

  • by Editor

திருச்சி துறையூர் அருகே உள்ள இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து சுமார் 50 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர்… Read More »திருச்சி துறையூர் அருகே வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு

திருச்சியில் AITUC கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ 6 ஆயிரம் என்பதை சட்டமாக்க வேண்டும், வாரியத்தின் முடிவுப்படி உடனடியாக ரூ2 ஆயிரம் என்பதை வழங்கிட வேண்டும், விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு வழங்கிட வேண்டும் ,வீடு கட்டும் மானிய… Read More »திருச்சியில் AITUC கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைக்கும் பணி தொடக்கம்

  • by Editor

திருச்சியில் உள்ள நூற்றாண்டுப் பழமையான அரசு கலைக் கல்லூரியின் கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் சுமார் ரூ. 6 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் புராதனக் கட்டடங்களின் வரலாற்றுச் சிறப்பைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த பணி… Read More »திருச்சியில் பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைக்கும் பணி தொடக்கம்

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை.. வலைவீச்சு-திருச்சி க்ரைம்

  • by Editor

டீக்கடையில் பாய்லர் திருட்டு திருச்சி புத்தூர் சங்கீதபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (52). இவர் அரசு மருத்துவமனை போலீசரகத்துக்கு உட்பட்ட பழைய மீன் கடை தெரு பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.கடந்த 5 ந்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை.. வலைவீச்சு-திருச்சி க்ரைம்

திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்

  • by Editor

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்-I, வெல் III (Aerator) மற்றும் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் – II… Read More »திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செ. ஆலோசனை கூட்டம்

  • by Editor

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி என்ற அடிப்படையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதன்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செ. ஆலோசனை கூட்டம்

திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

  • by Editor

திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்கள் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு… Read More »திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

முன்விரோதம் மோதல்.. 5 பேர் மீது வழக்கு.. ஓய்வு ஆசிரியையை தாக்கிய மகன்… திருச்சி க்ரைம்

  • by Editor

முன்விரோதத்தில் இரு தரப்பினர் மோதல் திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. முன் விரோதத்தை சமாதானம் பேசுவதற்காக அங்காயி கோயில் பகுதிக்கு இரு தரப்பினரும் வருமாறு… Read More »முன்விரோதம் மோதல்.. 5 பேர் மீது வழக்கு.. ஓய்வு ஆசிரியையை தாக்கிய மகன்… திருச்சி க்ரைம்

திருச்சியில் TNTTUC – மாநிலம் தழுவிய வேலை நிறுத்த கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் காலிபாட்டில் சேகரிக்கும் பணியில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது ,காலி பாட்டில் சேகரிப்பிற்கு தனிமுகமை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய… Read More »திருச்சியில் TNTTUC – மாநிலம் தழுவிய வேலை நிறுத்த கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி எம்பி தொகுதியில் நடைபெறும்..பசுமை நெடுஞ்சாலை திட்டங்கள் என்னென்ன?..

  • by Authour

திருச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், Greenfield Highways எனப்படும் பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்திடம் திருச்சி எம்பி கேள்வி… Read More »திருச்சி எம்பி தொகுதியில் நடைபெறும்..பசுமை நெடுஞ்சாலை திட்டங்கள் என்னென்ன?..

பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் பஸ்… அமைச்சர் மகேஸ் ஏற்பாடு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட் )திருச்சி மண்டலம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் மாணாக்கர்கள்… Read More »பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் பஸ்… அமைச்சர் மகேஸ் ஏற்பாடு

புகையிலை பொருட்கள் விற்பனை.. 2 பேர் கைது… டூவீலரில் மணல் கடத்தல்… திருச்சி க்ரைம்

  • by Authour

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகர்பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார்… Read More »புகையிலை பொருட்கள் விற்பனை.. 2 பேர் கைது… டூவீலரில் மணல் கடத்தல்… திருச்சி க்ரைம்

லால்குடியில் புதிய பயணியர் நிழற்குடை… எம்எல்ஏ ஏற்பாடு

  • by Authour

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மா.கண்ணனூர் ஊராட்சியில் ரூபாய் 10 லட்சத்தில் பயணியர் நிழற்குடை கட்டிடம் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் துவக்கி வைத்தார்.… Read More »லால்குடியில் புதிய பயணியர் நிழற்குடை… எம்எல்ஏ ஏற்பாடு

என்.எஸ்.பி ரோட்டில் தரைக்கடைகள் அகற்றம்…பின்னணியில் சாரதாஸ்?

  • by Editor

திருச்சி என்எஸ்பி ரோட்டில் 200க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் இருந்தன. தெப்பக்குளத்தை சுற்றி மற்றும் என்எஸ்பி ரோடு முழுவதும் இருபுறமும் கடைகள் பரபரப்பாக இயங்கின. இந்த சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரமே இந்த கடைகள் தான். இதன்மூலம்… Read More »என்.எஸ்.பி ரோட்டில் தரைக்கடைகள் அகற்றம்…பின்னணியில் சாரதாஸ்?

வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது

  • by Editor

திருச்சியில் இருந்து 160 பயணிகளுடன் துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கியது. கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக திருச்சி, புதுக்கோட்டை குளித்தலை, மணப்பாறை… Read More »வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

  • by Editor

திருச்சி மெயின் கார்டு கேட் ,என்.எஸ்.பி. ரோடு தரைக்கடை வியாபாரிகள் 100 பேர் இன்று காலை திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு திரண்டு வந்தனர்.பின்னர் தரைக்கடை வியாபாரிகள் அனைவரும் தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அஸ்ரப்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

வங்கி ஊழியர் மாயம்- கார் மோதி வாலிபர் பலி-திருச்சி க்ரைம்

  • by Editor

பணிக்குச் சென்ற வங்கி ஊழியர் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (56)பொன்மலை பட்டியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 27ம்… Read More »வங்கி ஊழியர் மாயம்- கார் மோதி வாலிபர் பலி-திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

கஞ்சா விற்ற 2 பேர் கைது திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து அரியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார்… Read More »கஞ்சா விற்ற 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி ஜங்சன் பாலம் அருகே பெண் சடலம்… போலீஸ் விசாரணை

  • by Editor

திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் புதரில் ஒரு பெண் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. தகவல் அறிந்து விரைந்து வந்த… Read More »திருச்சி ஜங்சன் பாலம் அருகே பெண் சடலம்… போலீஸ் விசாரணை

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 120 தீர்மானம் நிறைவேற்றம்

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடந்தது துணை ஆணையர்கள் வினோத், க.பாலு, நகரப் பொறியாளர் பி. சிவபாதம்… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 120 தீர்மானம் நிறைவேற்றம்

தவெக நிர்வாகிகள் அண்ணா சமாதிக்கு சென்றது-நல்ல விஷயம்தான்-துரை வைகோ பேட்டி

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சியில் பால்பண்ணை பகுதியில் சர்வே சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சித்… Read More »தவெக நிர்வாகிகள் அண்ணா சமாதிக்கு சென்றது-நல்ல விஷயம்தான்-துரை வைகோ பேட்டி

SIR பணிகளில் திமுக தலையீடு.. திருச்சி அதிமுக கலெக்டரிடம் மனு

  • by Editor

திருச்சி மாநகரில் SIR பணிகளில் BLO பணியில் உள்ள பலர் ஆளுங்கட்சியான தி.மு.க. நிர்வாகிகளின் கைபாவையாக செயல்பட்டு திருச்சி, மாநகருக்கு உட்பட்ட பல பகுதிகளில் இறந்துபோன வாக்காளர்கள் மற்றும் பழைய முகவரியிலிருந்து வேறு முகவரிக்கு… Read More »SIR பணிகளில் திமுக தலையீடு.. திருச்சி அதிமுக கலெக்டரிடம் மனு

திருச்சி ஆழ்வார்தோப்பில் எம்பி துரை வைகோ டூவீலரில் ஆய்வு

  • by Editor

திருச்சி மாநகர் மேற்கு சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் சுமார் 40 வருடத்திற்கு முன்பு அப்பகுதியில் குடியிருப்பு இல்லாத நேரத்தில் சமையல் எரிவாயு கிடங்கு செயல்பட ஆரம்பித்தது. இந்நிலையில் சமையல் எரிவாயு கிடங்கு… Read More »திருச்சி ஆழ்வார்தோப்பில் எம்பி துரை வைகோ டூவீலரில் ஆய்வு

ஆதார்-பான் கார்டு வைத்து மோசடி.. திருச்சி பெண் கதறல்

  • by Editor

திருச்சியை சேர்ந்த கலைவாணி என்கிற பெண்ணின் ஆதார் மட்டும் பான் கார்டை பயன்படுத்தி புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அந்த நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி அபராத தொகையாக 9 கோடி ரூபாய் கட்ட வேண்டும் எனவும் அந்த… Read More »ஆதார்-பான் கார்டு வைத்து மோசடி.. திருச்சி பெண் கதறல்

போதை மாத்திரைகள் விற்பனை – வாலிபர் கைது.

  • by Editor

திருச்சி பாலக்கரை கம் ஸ்டோன் ரயில்வே ட்ராக் அருகே உள்ள பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட,உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் வந்தது.இதை எடுத்து பாலக்கரை… Read More »போதை மாத்திரைகள் விற்பனை – வாலிபர் கைது.

திருச்சியில் தக்காளி விலை ரூ.70க்கு விற்பனை

  • by Editor

வங்க கடலில் புயல் உருவாகுவதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது குறிப்பாக காவேரி டெல்டா மாவட்டங்களான திருச்சி தஞ்சை திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து… Read More »திருச்சியில் தக்காளி விலை ரூ.70க்கு விற்பனை

திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பை திரும்ப பெற வேண்டும்.முறைசாரா தொழிலாளர்களின் நல வாரிய பணத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்… Read More »திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பஞ்சப்பூர்-கருமண்டபம் வரை… புறவழிச்சாலை அமைக்கும் பணி… மேயர் ஆய்வு..

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை பணிகளை மேயர் அன்பழகன் இன்று (26.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.… Read More »பஞ்சப்பூர்-கருமண்டபம் வரை… புறவழிச்சாலை அமைக்கும் பணி… மேயர் ஆய்வு..

திருச்சியில் ரூ.7லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

  • by Editor

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை… Read More »திருச்சியில் ரூ.7லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளை… திருச்சி க்ரைம்

  • by Editor

முதியோர் இல்லத்தை நடத்தி வந்த நபர் மூச்சு திணறி சாவு ஸ்ரீரங்கம், கீதாபுரத்தை சேர்ந்தவர் ராபின் (32) இவர் அந்த பகுதியில் முதியோர் இல்லம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ராபினுக்கு அடிக்கடி மூச்சுத்… Read More »பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளை… திருச்சி க்ரைம்

திருச்சியில் மழையால் இடிந்து விழுந்த வீடு

  • by Editor

திருச்சி, திருவெறும்பூர், வேங்கூர் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் வீடு நேற்று இரவு பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு… Read More »திருச்சியில் மழையால் இடிந்து விழுந்த வீடு

22 மாவட்டங்களில் மழை… 17 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிக்கு விடுமுறை

  • by Editor

வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கோவை,… Read More »22 மாவட்டங்களில் மழை… 17 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிக்கு விடுமுறை

கஞ்சா விற்ற நபர் கைது…குழந்தைகளின் தாய் மாயம்- திருச்சி க்ரைம்

  • by Editor

வீட்டிற்குள் புகுந்து தூங்கிய பெண்ணை கட்டி பிடிக்க முயற்சித்த வாலிபர் திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் திருமணம் ஆன பெண் தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர்… Read More »கஞ்சா விற்ற நபர் கைது…குழந்தைகளின் தாய் மாயம்- திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கம் கோயிலில் சகஸ்ர தீபம்- நாளை துவங்கி வைக்கிறார் அமைச்சர் சேகர்பாபு

  • by Editor

ஸ்ரீரங்கம், காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் லெட்சுமி நரசிம்மர் சன்னதியில் 24ம் ஆண்டு சகஸ்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் 24வது… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் சகஸ்ர தீபம்- நாளை துவங்கி வைக்கிறார் அமைச்சர் சேகர்பாபு

சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை-திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி கே கே நகர் இந்திரா நகர் பிருந்தாவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 55. இவர் எல் ஐ சி காலனி, வெங்கடேஸ்வரா தெருவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார் . இந்த… Read More »சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை-திருச்சியில் பரிதாபம்

டிச.3ம் தேதி கார்த்திகை தீபம்.. மலைக்கோட்டையில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்

  • by Editor

மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவிலில் வருகின்ற 03.12.2025 அன்று நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தீபத்திற்கான திரி தயாரிக்கும் பணி 21.11.25 அன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மலைக்கோட்டை அருள்மிகு உச்சிப்பிள்ளையார்… Read More »டிச.3ம் தேதி கார்த்திகை தீபம்.. மலைக்கோட்டையில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்

ஒற்றுமை தினப்பேரணி… எம்பி துரை வைகோ தொடங்கி வைத்தார்

  • by Editor

திருச்சி, நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மைச் செயலாளர், மறுமலர்ச்சி திமுக., துரை வைகோ கூறியிருப்பதாவது.. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அலுவலக அரங்கத்தில் நேற்று, நேரு இளையோர் அமைப்பு சார்பில் நடந்த சர்தார் வல்லபாய்… Read More »ஒற்றுமை தினப்பேரணி… எம்பி துரை வைகோ தொடங்கி வைத்தார்

கராத்தே போட்டி- பதக்கம் வென்ற மாணவர்கள்-திருச்சியில் உற்சாக வரவேற்பு

  • by Editor

தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி பி எஸ் இ… Read More »கராத்தே போட்டி- பதக்கம் வென்ற மாணவர்கள்-திருச்சியில் உற்சாக வரவேற்பு

விழிப்புடன் இருந்து வாக்குரிமையை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.. எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ்..

  • by Editor

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின்திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில்16 -ம் ஆண்டு தொடக்க விழா திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அவைத்தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவன… Read More »விழிப்புடன் இருந்து வாக்குரிமையை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.. எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ்..

மெட்ரோவுக்கு அனுமதிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது- காதர் மொகிதீன் கண்டனம்

  • by Editor

ஒன்றிய அரசு கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட் டங்களையும் முடக்கி வஞ்சித் துள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்திய… Read More »மெட்ரோவுக்கு அனுமதிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது- காதர் மொகிதீன் கண்டனம்

தமிழ்நாடு ஓய்வு அரசு ஊழியர் சங்கத்தினர் 2ம் கட்ட போராட்டம்- திருச்சியில் தீர்மானம்

  • by Editor

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு திருச்சி அருண் ஓட்டல் வளாகத்தில் இன்று நடந்தது. மாநிலத் தலைவர் இரா. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் கே.வி. நடராஜன்,… Read More »தமிழ்நாடு ஓய்வு அரசு ஊழியர் சங்கத்தினர் 2ம் கட்ட போராட்டம்- திருச்சியில் தீர்மானம்

திருச்சி சிறப்பு முகாமில் வௌிநாட்டு கைதிகள் மோதல்- பரபரப்பு

  • by Editor

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில்  குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினரை அடைத்து வைக்க சிறப்பு முகாம் அமைந்துள்ளது. அங்கு  சட்டவிரோதமாக நம்நாட்டிற்குள் குடியேறியவர்கள், விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியிருந்தவர்கள், போலிபாஸ்போர்ட் வைத்திருத்தல், போதை பொருள்… Read More »திருச்சி சிறப்பு முகாமில் வௌிநாட்டு கைதிகள் மோதல்- பரபரப்பு

கூட்டணி குறித்து பலர் திரித்து கூறுகிறார்கள்-திருச்சியில் எம்பி கமல் பேட்டி

  • by Editor

திருச்சியில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் திருச்சி மண்டல ஆலோசனைக் கூட்டம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்…. இன்று… Read More »கூட்டணி குறித்து பலர் திரித்து கூறுகிறார்கள்-திருச்சியில் எம்பி கமல் பேட்டி

திருச்சி நகரில் 20ம் தேதி மின்தடை

  • by Editor

திருச்சி மாவட்டம், கே.சாத்தனூர் 110/33-11 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்நடைபெற இருப்பதால் 20.11.2025 வியாழக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மதியம் 04.00 மணி வரை கே.சாத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்… Read More »திருச்சி நகரில் 20ம் தேதி மின்தடை

டூவீலரில் போதை மாத்திரைகள் கடத்தல்- சாலையில் தூங்கிய நபர் பலி- திருச்சி க்ரைம்

  • by Editor

மதுவுக்கு அடிமையானவர் சுருண்டு விழுந்து சாவு திருச்சி தீரன் நகர் பெரியார் தந்தை பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் ( 58). இவருக்கு திருமணம் ஆகி 2மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.ரங்கராஜனுக்கு… Read More »டூவீலரில் போதை மாத்திரைகள் கடத்தல்- சாலையில் தூங்கிய நபர் பலி- திருச்சி க்ரைம்

திமுகவுக்கு தொடர் ஆதரவு தர பொதுமக்களிடம் கேட்பேன்…. திருச்சியில் வைகோ பேட்டி

  • by Editor

நடைபயணங்களில் நான் அரசியல் கட்சிகளை விமர்சித்தது கிடையாது ஆனால் வரும் ஜனவரி 2 ஆம் தேதி திருச்சியில் தொடங்க உள்ள நடைபயணத்தில்  சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு திராவிட மாடல் ஆட்சி தொடர ஆதரவு தர… Read More »திமுகவுக்கு தொடர் ஆதரவு தர பொதுமக்களிடம் கேட்பேன்…. திருச்சியில் வைகோ பேட்டி

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தி தரும் கட்சிகளுக்கே எங்கள் ஆதரவு-இந்திய தேசிய லீக்

  • by Editor

இந்திய தேசிய லீக் கட்சியின் ஐந்து மாவட்ட நிர்வாகிகள் பதவி நியமன விழா மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள… Read More »இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தி தரும் கட்சிகளுக்கே எங்கள் ஆதரவு-இந்திய தேசிய லீக்

மலைக்கோட்டையில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி ஐயப்ப பக்தர்கள்

  • by Editor

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் மாலையணிந்து ஒரு மண்டலம் விரதமிருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். கார்த்திகை முதல் நாளான இன்று ஐயனுக்கு விரதம் தொடங்க உகந்தநாள் என்பதால்,… Read More »மலைக்கோட்டையில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை பக்தர்களுக்கு திருச்சியில் அன்னதானம் ஏற்பாடு

  • by Editor

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக சபரிமலை விழாக்காலத்தில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மார்கழி மாதம் 30 ஆம் தேதி வரை அதாவது 17.11.25 முதல் 14.01.25… Read More »சபரிமலை பக்தர்களுக்கு திருச்சியில் அன்னதானம் ஏற்பாடு

பீகார் வெற்றிக்கு SIR தான் காரணம்… திருச்சியில் சீமான் பேட்டி

  • by Editor

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி அடைந்ததற்கு SIR தான் காரணம் -நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி. தஞ்சையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெறும் தண்ணீர்… Read More »பீகார் வெற்றிக்கு SIR தான் காரணம்… திருச்சியில் சீமான் பேட்டி

என்ஜினியர் பெண் பட்டதாரி தற்கொலை

  • by Editor

திருச்சி கருமண்டபம் ஐஓபி காலனி சேர்ந்தவர் சிவா . இவரது மனைவி நவீஷா (28) . இவர் எம் இ.மேற்படிப்பு படித்துள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகிறது.இந்நிலையில் கணவர் சிவா பெங்களூரில்… Read More »என்ஜினியர் பெண் பட்டதாரி தற்கொலை

ஜங்சன் ரயில்வே ஸ்சேனில் சடலமாக கிடந்த முதியவர்… புகையிலை விற்பனை- திருச்சி க்ரைம்

  • by Editor

ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சடலமாக கிடந்த முதியவர் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் இந்தியன் வங்கி அருகாமையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் ?எந்த ஊரைச்… Read More »ஜங்சன் ரயில்வே ஸ்சேனில் சடலமாக கிடந்த முதியவர்… புகையிலை விற்பனை- திருச்சி க்ரைம்

பஞ்சப்பூரில் காந்தி மார்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே இடம் வழங்கனும்-கலெக்டரிடம் மனு

  • by Editor

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த காய்கறி வளாகத்தில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே இடம் வழங்க வேண்டும்,பஞ்சப்பூர் புதிய காய்கறி வளாகம் குறித்து தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார… Read More »பஞ்சப்பூரில் காந்தி மார்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே இடம் வழங்கனும்-கலெக்டரிடம் மனு

சாட்டை துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட அமமுகவினர்

  • by Editor

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை தனது சாட்டை வலைதளத்தில் அருவருக்கத்தக்க வகையில் பேசிவரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை கண்டித்தும், அவர் மன்னிப்பு கேட்க… Read More »சாட்டை துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட அமமுகவினர்

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் தர்ணா

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யக்கூடாத இடமாக அறிவித்து அங்குள்ள கடைகளை அகற்றவும், தற்போது சாலை வர வியாபாரம் நடத்தி வரும் கடைகளுக்கு உரிய மாற்றிய இடம் வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற… Read More »திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் தர்ணா

தரைக்கடைகள் அகற்றம்… பளிச் ஆனது திருச்சி NSB ரோடு…

  • by Editor

கோர்ட் உத்தரவுப்படி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோர வியாபாரகடைகளை அகற்றக்கோரி திருச்சி மாநகராட்சி கமிஷனர் நேற்று தெரிவித்தார். தெப்பகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது சாலையோர வியாபாரம் நடத்தி வரும் கடைகளை மதுரைரோடு ஹோலி கிராஸ்… Read More »தரைக்கடைகள் அகற்றம்… பளிச் ஆனது திருச்சி NSB ரோடு…

பெண் பலி- திருச்சி ஜெனட் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டம்

  • by Editor

திருச்சி மாநகர் புத்தூர் நான்கு ரோடு பகுதியில் ஜெனட் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத்திற்கு பெயர் பெற்ற மருத்துவமனையாகும். ஆகையால் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மகப்பேறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.… Read More »பெண் பலி- திருச்சி ஜெனட் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டம்

வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி… ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி..ரவுடி உட்பட 2 பேர் கைது திருச்சி செந்தண்ணீர்புரம்ம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சரசு (67 )இவர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டினுள்… Read More »வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி… ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

திருச்சியில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

  • by Editor

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் நான்கு புறங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்வதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.குறிப்பாக அரியமங்கலம், பனையக்குறிச்சி, சர்க்கார் பாளையம், வேங்கூர், கல்லணை… Read More »திருச்சியில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

error: Content is protected !!